பொது அரசியலில் கவனம் பெறும் தலித் வகைமை எழுத்துக்கள்! - பெருமாள்முருகன் | வேர்ச்சொல் 2024
Вставка
- Опубліковано 25 кві 2024
- Vaanam Art Festival 2024!
Dalit History Month Celebrations🎊💙
April 27 & 28, please join us💙
Muthamizh Peravai,
T.N Rajarathinam Kalai, Arangam, Raja Annamalai Puram, Chennai.
Welcome you all, Entry Free!
#babasaheb_ambedkar #birthdaymonth #dalithistorymonth #neelamculturalcentre #artfestival #filmfestival #theatrefestival #vaanamartfestival2024
Spotify :
podcasters.spotify.com/pod/sh...
Whatsapp Channel : whatsapp.com/channel/0029VaAc...
Subscribe US:
/ @neelam_social
Follow us on :
Facebook : / neelamsocial
Twitter : / neelamsocial
Instagram : / neelam.social
Join this channel to get access to perks:
/ @neelam_social
#NeelamSocial
Supper congratulations All of you
இன்றைக்கு எது தேவையோ அதை ஐயா தெளிவாக உரை நிகழ்த்தியிருக்கிறார் மிகச் சிறப்பான உரை நன்றி ஐயா
ஆமாம் .
இன்றைய தேவை :
மேடையில் சனாதன தர்ம எதிர்ப்பு .
சொந்த வாழ்க்கையில் வாலைக் குழைத்து ஆரிய நூல் வர்ணாசிரம பார்ப்பனீய சனாதன ஹிந்து தர்மத்தின் எஸ் ஸி சர்டிஃபிகேட் பிச்சை .
ஆரிய வர்ணாசிரம பார்ப்பனீய சனாதன ஹிந்து தர்மத்தின் ஜாதி ரிசர்வேஷன் பீ 69 %
சொந்த வாழ்க்கையில் சூத்து வீரம் உதவாது
Dalith arasial inimel ----🎉
அருமையான சிறப்பான தெளிவான உரை
ஆணுறை
தலித்துகளுக்கு இடையே இருக்கிற தீண்டாமை ரொம்ப வலியது. நான் ஒரு பரையன். இரண்டு முறை ஊராட்சி மன்றத்தலைவர். மிகச்சிறு வயதில் 24 வயதுமுதல் 34 வயது வரை. எனவே தீண்டாமைக்கு எதிரான பார்வைகளை அதிக வேகத்தோடு முன்னெடுத்தேன். குறிப்பாக சக்கிலியரையும் புதிரை வண்ணார்களையும் பரையர்களும் பள்ளர்களும் அதிக தீண்டாமை செய்ததை உணர்ந்தேன். ஒரு காலணி உருவாக்கியது அரசு. 200 இலவச மனைகள். அதில் பள்ளர்கள் இரண்டு தெருக்களை மட்டும் வண்ணார்களுக்கும் சக்கிலியர்களுக்கும் ஒதுக்கி வரிசைப்படுத்தினர்.நான் மாவட்ட ஆட்சியரிடம் பேசி எல்லாத் தெருவிலும் மத்தியில் வண்ணார் சக்கிலியர் மனைகள் இரண்டு இடம்பெறுமாறு மாற்றி அமைத்து வழங்கினேன். வீடுகளையும் அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து கட்டிக் கொடுத்தேன். வண்ணார் வீட்டு முன் பைப் வைத்துக் கொடுத்தேன். ஆனால் மறுவாரம் பைப்புகள் உடைக்கப்பட்டன. என் பதவி முடிந்த உடன் அத்தனை வண்ணார்களையும் சக்கிலியர்களையும் வீடு மாற்றி தனிச்சேரியாக்கி உட்கார வைத்து விட்டார்கள். பலரிடம் வீட்டை விலைக்கு வாங்கி விட்டார்கள். அவர்கள் மீண்டும் ஊருக்கு ஒதுக்குப்புறமாய் புறம்போக்கில் குடிசை போட்டு தங்க வைத்து விட்டார்கள்
நீங்கள் மீண்டும் கலெக்டர் அலுவலகத்தில் சொல்லி விற்கப்பட்ட இடத்தைப் பெற்று கொடுக்க வேண்டும்
நமக்கும் தேர்தல் சுயநலம் வந்து விடுகிறது. குறிப்பாக அவர்கள் எதிர்க்க விரும்பாமல் தெறித்து ஓடுகிறார்கள் சகோ. விட்டுறுங்க நாங்க நல்லாத் தான் இருக்கிறோம் என மறுதலிக்கிறார்கள்.
@@sekarkrishnasamy510உங்கள் பணிக்கு வாழ்த்து மற்றும் நன்றிகள். எனக்கு 24 வயது நான் சாதி என்றால் என்ன என்று தெரியாமல் வளர்ந்தேன் எனக்கு நீங்கள் சொல்வதெல்லாம் புதிதாக உள்ளது குறிப்பாக தலித் உள்ளேயே இருக்கும் தீண்டாமை, எப்படி இவர்கள் இன்ன சாதி என்று கண்டு கொள்வார்கள் போன்ற பல கேள்விகள் எழுகிறது. இதெயெல்லாம் எப்படி புரிந்துகொள்வது என்று தெரியவில்லை
உங்களை போன்றவர்கள் உண்மையான சாதி ஒழிப்பு போராளி வாழ்த்துக்கள் தோழர் மகிழ்ச்சி..
@@Akash-xb7cd தண்ணீர் பிடிக்க முடியாது பொதுக்குழாயில். பரையரோ பள்ளரோ பிடித்து ஊற்றும் தண்ணீரைத் தான் சக்கிலியர்களும் வண்ணார்களும் தங்கள் பாத்திரங்களில் வாங்கிச் செல்ல வேண்டும். பார்த்து விட்டுக் கலங்கிப் போனேன். இவர்கள் மது அருந்தினால் நேரே அவர்களின் வீட்டு பெண் பிள்ளைகளுக்கு தொந்தரவு தருவார்கள். கொடுமை.
Why doesn't the Dravidian Model Government issue no religion -no caste certificates? Why doesn't the Dravidian Model Government bring a law to annihilate all types of superstitions? Why doesn't the Dravidian Model Government have a minister exclusively to deal with the issues of caste system and its catenta effects of untouchability, superstitions, caste atrocities, and caste terrorism, human rights violations etc? Why doesn't the Dravidian Model Government have a minister to implement reservations? Why do dravidians model government have organisational set up right from Secretary to VAO to eradicate untouchability, caste atrocities, caste terrorism etc? Why doesn't the Dravidian Model Government establish common drinking water facility, road etc? Why doesn't the Dravidian Model Government sensitise the people about the caste system and its catenta effects?
அதான் மேடையில் பேசறாங்களே