மண்ணை வாரி சாபம் விட்டால் என்னாகும் தெரியுமா? அதற்கு எளிமையான பரிகாரம் | sabam neenga | ருத்ரன்ஜி

Поділитися
Вставка
  • Опубліковано 15 вер 2023
  • #agnirudhranguruji#சாபம்#saabam #rudhranji #பரிகாரம் #அக்னிருத்ரன்குருஜி #காமாக்யாருத்ரபீடம் #kamakhyarudhrapeedam #aanmeegathagavalgal #kamakhyatemple #guruji #kamakhyaaalayam #yonipeedam #vazhganalam #gugaitemple #குகைகோவில்
    KAMAKHYA RUDHRA PEEDAM காமாக்யா ருத்ர பீடம்: அக்னி ருத்ரன் குருஜி காமாக்யா தேவி உபாசகர் (39 ஆண்டுகள் வேத புராண தாந்திரீக அருள்வாக்கு மஹாயாக பரிகார வித்தகர்).
    CALL: 9841271085 / 9600001732
    ************************************
    காமாக்யா ருத்ர பீடம்
    ஸ்ரீ காமாக்யா தேவி ஆலயம்
    அம்மன் நகர், காயார் மெயின் ரோடு,
    பனங்காட்டுப்பாக்கம், சென்னை - 600 127
    [சென்னை வண்டலூர் கேளம்பாக்கம் மெயின்ரோடு மாம்பாக்கம் அருகில்]
    CALL: 9841271085 / 9600001732
    DAILY OPENING HOURS:
    7.30 AM to 12.00 PM
    4.30 PM to 7.00 PM
    [விசேஷ நாட்கள் இல்லாத திங்கட்கிழமைகளில் காமாக்யா ஆலயம் விடுமுறை]
    **********************************************************************
    அருள்வாக்கு
    உங்கள் வாழ்வில் வளம் பெற
    காமாக்யா தேவி அருள்வாக்கு
    உங்கள் மனக்கவலைகளிலிருந்து விடுபடவும், எவ்விதமான தீராத பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ளவும், வாழ்வில் பேரானந்தம் பெருகவும், குடும்பத்தில் எப்போதும் மனமகிழ்ச்சி மற்றும் மங்கல காரியங்கள் நிகழவும், உங்கள் ஆசைகள் நிறைவேறவும், வியாபாரம், தொழில், வேலை வளர்ச்சி அடையவும், கணவன் மனைவி குடும்ப ஒற்றுமை திகழவும், கல்வி பெருகவும், நோய் மற்றும் கடன் இல்லா வாழ்வு வாழவும், பணம், பொருள், செல்வம், செல்வாக்கு ஐஸ்வர்யம் சேரவும்,
    காமாக்யா தேவி உபாசகர் 39 ஆண்டுகள் (வேத புராண தாந்திரீக அருள்வாக்கு மஹாயாக பரிகார வித்தகர்) நமது,
    ஸ்ரீ சிவஞான குரு அக்னி ருத்ரன் குருஜியிடம் அருள்வாக்கு கேட்க ஞாயிறு, செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் முன்பதிவு பெற்று வரவும்.
    நேரடியாக வரமுடியாதவர்கள் போன் மூலமாகவும் அருள்வாக்கு கேட்கலாம் (குருதட்சணையுடன்).
    [ONLINE ARULVAKKU AVAILABLE WITH GURUTHATCHANAI (CHARGES APPLICABLE]
    குருஜியிடம் அருள்வாக்கு கேட்டு அதன்படி நடந்து வாழ்வில் வளம் பெற்று நலம் பெறவும்.
    ஜெய் காமாக்யா!
    ஜெய் ஜெய் காமாக்யா!!
    CALL: 9600001732 / 9841271085
    வாழ்க நலம்!
    *********************************************************************
    நலம் தரும் அபூர்வ ஆன்மீக ( பூஜிக்கப்பட்ட ) பூஜை பொருட்கள் விற்பனை ஆலயம்.
    நமது அக்னி ருத்ரன் குருஜி அவர்கள் பல ஆண்டுகால தபோ ஆராய்ச்சியின் பயனாக வேத புராண சாஸ்திர சம்பிரதாயத்தின் அடிப்படையில் முனிவர்கள், ரிஷிகள், சித்தர்கள் மற்றும் ஆன்மீக மகான்களால் அனுபவ செவி வழி முறையில் ரகசியங்களாக சொல்லப்பட்ட சக்தி வாய்ந்த ஆன்மீக பூஜை பொருட்களை தாமே சொந்தமாக செய்து மந்திர உருவேற்றி மகா யாகங்கள் மற்றும் பூஜைகள் பல செய்து உங்களின் நன்மைக்காக உருவாக்கியுள்ளார்.
    காமாக்யா ருத்ர பீடத்தில் நமது அக்னி ருத்ரன் குருஜி அவர்களின் இந்த அற்புத சக்திவாய்ந்த நலம் தரும் அபூர்வ ஆன்மீக ( பூஜிக்கப்பட்ட ) பூஜை பொருட்கள் கிடைக்கிறது. தேவைப்படுபவர்கள் தொடர்பு கொள்ளவும். நேரில் வர முடியாதவர்கள் கொரியர் மூலமாகவும் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம். கொரியர் சார்ஜ் இலவசம்!
    CALL: 9841271085 / 9600001732
    வந்து பாருங்கள்! வாழ்வில் நலம் பெறுங்கள்!!
    பல அபூர்வ ஆன்மீக பூஜை பொருட்கள் பற்றிய விவரங்களுக்கு, VAZHGA NALAM ( / @vazhganalam8884 ) யுடியூப் சேனலை பார்த்து பயன்பெறுங்கள்.
    *********************************************************************
    உங்கள் வாழ்வில் வெற்றி, யோகம், அதிர்ஷ்டம், பணம், பொருள், செல்வம் மற்றும் செல்வாக்கு பெற மந்திர அட்சய குரு தீட்சை அளிக்கப்படும்.
    ***விரதம், புலால் உண்ணுதல், தீட்டு ஆகியவை தடையில்லை.
    ஆண், பெண் மற்றும் பெரியவர்கள் என அனைவருக்கும் மந்திர அட்சய குரு தீட்சை அளிக்கப்படும்.
    *********************************************************************
    அருள்வாக்கு, குறிமேடை மற்றும் மந்திர தந்திர தாந்திரீக வித்தைகள் கற்றுக்கொள்ள விருப்பம் உள்ளவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
    பயிற்சி அளிப்பவர்: அக்னி ருத்ரன் குருஜி காமாக்யா தேவி உபாசகர் (39 ஆண்டுகள் வேத புராண தாந்திரீக அருள்வாக்கு மஹாயாக பரிகார வித்தகர்).
    CALL: 9841271085 / 9600001732
    WHATSAPP NUMBER : 9600001732 (CONTACT THROUGH WHATSAPP MESSAGE / VOICE NOTE ONLY IN TAMIL. NO DIRECT PHONE CALL.)
    ********************************************************************************************
    ஜோதிடர்கள், சாமியார்கள், குருமார்கள், குறிமேடை உள்ளவர்கள் மற்றும் ஹீலிங் மாஸ்டர்களுக்கு தேவையான அனைத்து (விசேஷ தாயத்துகள்,
    எந்திரங்கள், அபூர்வ மாந்திரீக பொருட்கள், அதிசய தாந்திரீக பொருட்கள், வசிய பஸ்பங்கள், தொழில் விருத்தி மற்றும் பண வரவுக்கான அற்புத ஆன்மீக பொருட்கள் மற்றும் இதர அனைத்து ஆன்மீக பொருட்கள் ஓல்சேல் முறையில் குறைந்த விலையில் சப்ளை செய்யப்படும்.
    *********************************************************************
    மேலும் பல அதிசய வீடியோக்களுக்கு, உங்கள் வாழ்வை வளமாக்கிடும் பல அபூர்வ பரிகார தகவல்களுக்கும், உங்கள் யுடியூப்பில்
    KAMAKHYA RUDHRA PEEDAM சேனலை சப்ஸ்கரைப் செய்யவும்.
    வாழ்க நலம் !
    *****************

КОМЕНТАРІ • 21

  • @malavileseevarangam4396
    @malavileseevarangam4396 2 місяці тому +1

    ரொம்ப நன்றி ஐயா 🙏🙏🙏

  • @tavamaniarumugam5084
    @tavamaniarumugam5084 10 місяців тому +1

    Nandri guruji

  • @kalavathinagarajan3835
    @kalavathinagarajan3835 2 місяці тому

    நன்றி ஐயா

  • @maheswariravi8014
    @maheswariravi8014 8 місяців тому +7

    Oru pennai asinga patuduvadu pvama guruji

  • @Saivlog37
    @Saivlog37 20 днів тому

    ஒரு சின்ன சந்தேகம்

  • @user-yp4sq3sw7r
    @user-yp4sq3sw7r 12 днів тому

    🎉

  • @divyapavan9241
    @divyapavan9241 5 місяців тому

    Guriji nichayam pandren

  • @lakshmichandrasekaran6189
    @lakshmichandrasekaran6189 Місяць тому +1

    Gents vandhu neraiya pengalin life pesi pesi kidukkuraan. Adhaan koil la manna vari vacheen. Avanukku pengalukku kedudhal saidhal avargal life azhiyanum. Andha gents adheen manna vari vacheen today amman koilla.

  • @kalaibalakalai5905
    @kalaibalakalai5905 10 днів тому

    அய்யா எனது பக்கத்து வீட்டுக்காரர் எனக்கு நிறைய இடைஞ்சல் அலவே இல்லாத கஷ்டம் கொடுத்தார்கள் வேனும்னே வம்பு இழுத்து சண்டையில் என்னை தவறாக பேசிவிட்டனர் நாலுபேர் முன்னாடி நான் ஒரு பெண் நான் அந்த மாதிரி கடவுள் அறிய இல்லை என்னால் தாங்க முடியாமல் மண்ணை வாரி விட்டு விட்டேன்

  • @Sindhu_Dharsan_Wings
    @Sindhu_Dharsan_Wings 27 днів тому

    Innaiku than en mamanar enmela manna veesi sabam vittan.... Ana thappu enmela ethum a illa.... Manasu romba kasatama iruku.. en husband um avangaluku support panni sabam vidraru enna than pandrathu

  • @pavi3178
    @pavi3178 10 місяців тому +4

    Nan conceive ah irukkum bothu enga houseowner enna pannatha torcher illa apdiye azhuthukitte antha vetta vittu vanthom but Ava nalla than irukka

    • @selvibaskaran71
      @selvibaskaran71 2 місяці тому

      Nangalim oru keualamana ratshashi ta irundhu mana vedhanai udan vanthom kadavul pathutu thana irukar

  • @bhuvanashanmugam8500
    @bhuvanashanmugam8500 2 місяці тому

    Vijay tv la magapa irukanga he sair avanga amma when he go5 married l9ve marriage ne nallavey irukanaatanu sabam vitangalama....now he well settled and.lead happy life.he said and cried in one show

  • @adamsaref8412
    @adamsaref8412 10 місяців тому

    சாமி...ஜீ.
    வணக்கம்...
    எனக்கு வினவு தெரிந்ததில் இருந்து என் வாழ்க்கையில் முன்னேற்றமே இல்லை.
    ஜான் ஏறுநா முழம் சருக்கும்... என்ற பழமொழி சொல்வார்களே. அந்த மாதிரி இருக்கு.
    இப்ப எனக்கு வயது 52.
    இன்றும் நான் கழ்டப்பட்டுக்கிட்டு தான் இருக்கேன்... சாமி...ஜீ.
    எதாவது பரிகாரம் இருக்கா சாமி.அவர்களே...
    ஒரு சிறு குறிப்பு..
    (என் அப்பா ஜோசியம் மந்திரம் மாந்திரீகம் இதெல்லாம் செய்தவர்). ஒரு வேலை அவரினால் பாதிக்கப்பட்டவர்கள் சாபம் எதாவது கொடுத்திருந்தால்.
    அவர் பிள்ளை எனக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்குமா...?
    என்ற சந்தேகம் எனக்குள்ளே.
    அடிக்கடி ஏற்படுகிறது சாமி...ஜீ. நீங்க தான் எனக்கு ஒரு நல்ல பரிகாரம் சொல்லவேண்டும்...
    சாமி...ஜீ.
    உங்கள் பரிகாரம்
    நாளை17.ந்தேதி நான்
    யூடியுபின் வீடியோ வில். உங்களிடம் இருந்து
    ஒரு நல்ல பதிலை. பரிகாரத்தை எதிர்பார்க்கிறேன்.சாமி...ஜீ.
    தெயவு செய்து எனக்கு பரிகாரம் சொல்லுங்கள் சாமி...ஜீ.
    அன்புடன் ஆதம்.

  • @santhoshnagarajan3001
    @santhoshnagarajan3001 2 місяці тому

    Pura muttai than poodum

  • @chitravasudevan7489
    @chitravasudevan7489 10 місяців тому +1

    ஏன் உடைய மாமா னார் இருக்கு மண்ணை வரி சாபம் விட ங்க எங்கள் குடும்பம் நல்ல இருந்து இப்போது கீழ் இருந்து மோள வர முடிலா இது
    க்கு நல்ல வழி இருந்த செல்ல ங்க இப்போது மாமா
    இல்லை

  • @sivanathanquvincy2877
    @sivanathanquvincy2877 3 місяці тому +1

    நான் எந்த தவறுமே செய்யவில்லை அந்த நபர்களுக்கு நல்லது தவிர வேறேதும் செய்ததில்லை ஆனாலும் எனது கணவரின் அக்கா பொறமை கொண்டு சாபம் இட்டால் அதுவும் பலிக்குமா? அப்படியானால் அவர் எனக்குப் பண்ணும் கொடுமைக்கு நானும் இறைவனே கேட்கட்டும் என்று விடாது சாபம்இடலாமா?

    • @PaviPradhiksha
      @PaviPradhiksha 2 місяці тому +3

      இறைவனை நாடுங்கள் அக்கா. நானும் என் கணவரின் அக்காவால் தான் பாதிக்கப்பட்டுள்ளேன். நான் கர்ப்பமா இருக்கேன். என் கணவரை என்னிடம் இருந்து பிரித்து வைத்துள்ளார் நான் சாபம் விட்டேன் ஆனாலும் அவர்கள் இன்று வரை நல்லா இருக்கிறார் நான் கடவுளிடம் விட்டுள்ளேன் ஆனால் கண்ணார காண்பேன் அவர்கள் அழிவை. 💯 எனக்கு அம்மாவும் அப்பாவும் இல்லை என்னை நம்ப வைத்து ஏமாத்திவிட்டார்கள். என் பாவம் சாபம் சும்மா விடாது 💯💯💯💯🙏🙏🙏🙏🙏

    • @user-gh8gy3rh7n
      @user-gh8gy3rh7n 2 місяці тому +1

      ​@@PaviPradhiksha😊