#KAMARAJAR

Поділитися
Вставка
  • Опубліковано 5 вер 2024
  • ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம், பகுதியில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில், கர்மவீரர் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு கர்மவீரர் அறக்கட்டளை சார்பாக நிறுவனர் மற்றும் தலைவர் பிரபு நாடார் பள்ளி குழந்தைகளுக்கு நோட்புக்ஸ், மரக்கன்றுகளை, வழங்கினர். உடன் நிர்வாகிகள் தினேஷ்குமார், முருகேசன், தினேஷ், அருள், ஈஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டார்கள்.மேலும் கருங்கல்பாளையம் பகுதியில் இலவச அமரர் வண்டி சேவையை தொடங்க உள்ளதாக தெரிவித்தனர்.

КОМЕНТАРІ •