பொன் மனச்செம்மலின் ஆருயிர் நண்பர் மரியாதைக்குரிய அப்துல் ரகுமான் அவர்களுக்கும் மக்கள் திலகத்திற்கும் இடையிலான நட்பு பற்றி தாங்கள் விவரித்தபோது கண்கலங்கி விட்டேன். நானும் உங்களைப் போன்ற தீவிரவாத எம்ஜிஆர் பற்றாளன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். மிக்க நன்றி ஐயா.
புரட்சித் தலைவர் ராஜதந்திரி மட்டுமல்ல கொடை வள்ளல். பொன்மனச் செம்மல் என்ற பட்டத்திற்கு தகுதியான மாபெரும் மனிதர். ஆனால் ஈனப்பிறவி கிடையாது. சரித்திரம் உள்ளவரை போற்றப்படுபவர் தூற்றப்படுபவர் இல்லை.
மக்களுக்காக வாழ்ந்த மக்களுக்கான தலைவர் பொன்மனத் தலைவர், புகழ் மணக்கும் புரட்சித் தலைவர், மக்களின் அருமை, அழகு, அருங்குணம் கொண்ட, மக்கள் திலகம், " எத்தனையோ மேடு பள்ளம் வழியிலே " என்னை ஏய்ப்பதற்கும் சாய்ப்பதற்கும் முடியிலே. " மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும், அது, " முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும். " இந்த மண்ணில் எம். ஜி. ஆர் என்ற பெயர் மையம் கொண்டே இருக்கும். 👌
Shri Police. Officer and Advadget sir. You are welcome speech best. Iam mostly. LikeExpo 1972 star Dr purachi thalaivi mGR. Bast Raja thanthiri. CM, of Tamil. Nadu. Thanks sir
சுமார் 1980 - 82களில் ஈழத்தில் தமிழர்கள் பிரச்சினை உச்சத்தில் இருந்த சமயத்தில் வழக்கம்போல கருணாநிதி தன் அரசியல் ஆதாயத்தை தேட ஆரம்பித்தார் இந்திரா காங்கிரஸ் கூட்டணி வைத்து எம்ஜிஆர் ஆட்சியை கலைத்தார் ஆணால் தமிழக மக்கள் இந்திராகாந்தி கருணாநிதி இருவருக்கும் செருப்படி கொடுத்து மீண்டும் ஆட்சியில் அமர்தினர் அன்று பதவியை பிடிக்க திக்கு தெரியாமல் ஈழப்பிரச்சனையில் அரசியல் ஆதாயம் தேட ரயில் நிறுத்தப்போர் என போராட்டம் அறிவித்தார் அன்று எம்ஜிஆர் மத்திய அரசுடன் தொடர்பு வைத்து பக்கத்து மாநிலத்தின் தமிழக எல்லையில் உள்ள ரயில் நிலையங்களில் ரயிலை நிறுத்தி ஏற்பாடு செய்துவிட்டு பின் இரயில் நிலையத்திலிருந்து பேருந்து மூலம் பணிகளை தங்கள் ஊர்களுக்கு அனுப்வைத்து கருணாநிதியின் முகத்தில் கரியை பூசினார் அதன்பின் எம்ஜிஆர் மறையும் வரையில் போராட்டம் நடத்துவதையே மறந்து விட்டார்
1980 சட்டசபைத் தேர்தலில் வள்ளுவர் கோட்டத்தில் நிகழ்வதாக இருந்த கருணாநிதியின் முதலமைச்சர் பதவியேற்பு விழாவி்ல் பிரதம விருந்திராக்க் கலந்து கொள்ள அந்நாள் இலங்கை எதிர்க்கட்சித் தலைவரான தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் அமிர்தலிங்கம் அவர்கள் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப் படுவதற்கு முன்பே சென்னைக்கு வந்திருந்தார். தேர்தல் முடிவுகளின் பின்னர் ஏமாற்றமடைந்து நாடு திரும்பினார். 1970ம் ஆண்டு தந்தை செல்வாவுடன் எம்.ஜி.ஆர். அவர்களைச் சந்தித்த போது தமிழீழம் பெற ஆயுதப் போராட்டத்துக்கு முழுமையான நிதியை வழங்க உறுதியளித்திருந்தும் 1972ல் எம்.ஜி.ஆர். திமுகவிலிருந்து நீக்கப் பட்ட பின்னர் கருணாநிதி ஆதரவு நிலைப்பாட்டை தவறாக எடுத்து சுமார் 10 வருட காலத்தை இவர்கள் வீணாக்கினார்கள். கருணாநிதியால் தான் தமிழீழம் கிடைக்குமென நம்பினார்கள். ஆனால் தனது பிள்ளைகளுக்கு பதவி்கள் கேட்டு தமிழீழ இனப்படுகொலைக்கு ஆதரவு பண்ணிய துரோகியானார். என்ன செய்வது தமிழரின் தலைவிதி கருணாநிதி தீர்க்காயுள் பெற்று தமிழினப் படுகொலைக்குத் துணை போளார். அவருக்கும் நூற்றாண்டு விழாவா?😢😅😢😅😢😅😢😅😢😅😢😅😢😅😢😅
ஐய்யா அவர்களுக்கு தாங்கள் கூறிய பதிவு அதாவது முதலில் 1970 இல் எங்கள் தங்கம் படம் ரிலீஸ் ஆனது , இரண்டாவது மே 11 -1973 இல் உலகம் சுற்றும் வாலிபன் படம் ரிலீஸ் ஆனது . ஆக ஏறக்குறைய மூன்று ஆண்டுகள் வித்தியாசம் உள்ளது. எம் ஜி ஆர் திமுக கழகத்தில் இருந்தபோது எடுத்த படம் எங்கள் தங்கம் , 1972 எம் ஜி ஆர் திமுக கழகதில் இருந்து நீக்கப்பட்டபின் எடுத்தபடம் உலகம் சுற்றுவாலிபன். ஆனால் நீங்கள் சொன்ன காரணம் உண்மை. முரொசொலி மாறன் கஷ்ட்டத்தில் கலைஞர் கேட்டுக்கொண்டதன் பேரில் மக்கள்திலகம் நடித்துக்கொடுத்தார்.
ஐயா வரதராஜன் அவர்களே mgr புகழ் பாடுங்கள் அது உங்கள் உரிமை கலப்பில்லாத உண்மை சொல்ல பழகவும்.mgr அவர்களை வழி அனுப்பவும் வரவேர்க்கவும் கருணா வந்தபோது mgr manadhil Enna நினைத்தார் என்று உங்களுக்கு புரிந்ததா.சம்பவம் நடந்த ஆண்டு1970.இப்போது உமது வயது என்ன60 தாண்டி விட்டீர்களா.53 ஆண்டுகளுக்கு முன் உமது வயது என்ன. இதை ஏன் சொல்கிறேன் என்றால். Mgr ரசிகர்கள் ரீலை ரியலாகப் பார்த்தவர்கள்.இப்படி கதை அளந்து என்ன லாபம்.எங்கள் தங்கம் படம் வெளியான நாள்9.10.1970.mgr வெளிநாடு சென்றது படம் முடிந்தவுடன். மாறன் கடனில் இருந்து மீட்க mgr மட்டும் இன்றி ஜெயா அவர்களும் இலவசமாக நடித்தார் என்று ஏற்கனவே சொல்லி வருகிறீர்கள்.mgr சரி DMK வில் இருந்தார்.ஜெய என்ன அரசியலில் இருந்தார்.அவர் இலவசமாக நடிக்க என்ன அவசியம்.அவர் அப்போதே mgr அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்தாரா.1969 இல் கருணா முதல்வர் ஆகி விட்டார்.மாறன் வீடு கடனில் சிக்க அவர் வேடிக்கை பார்த்தாரா.இல்லை கருணா அவர்கள் பதவியில் இருந்தும் நேர்மையாக நடந்தாரா.இந்த இரண்டில் ஒன்றுதான் நடந்திருக்கும்.எவனும் கேட்க மாட்டான்.மாறன் பிள்ளைகள் உள்ளார்கள்.அவர்கள் யாரும் மறுக்கவில்லை என்பதால் இது உண்மையா என்று அவர்கள்தான் சொல்ல வேண்டும்.இது உண்மை எனில் பதவியில் இருந்தும் கருணா அதிகார துஷ் பிரயோகம் செய்யவில்லை என்று ஆகிறது.எப்படி வசதி.திராவிடம் என்றால் பொய் என்று தெரியும் அதுமிகை படுத்தியும் தனி மனித துதியும் பாடும் என்றும் எமக்குப் புரிகிறது.தமிழர்களுக்கு புரியவே புரிவதில்லை.
Bringing opposition members would have worked in few seats. But Tamil people immediately after the parl election results understood they did mistake. After the dissolution of assembly people were looking forward to punish Indira. 1980 parl election was about Indira and jagajeevan Ram in Tamil Nadu. MGR lost because of he wanted to make jagjeevan ram as pm.
எம்ஜிஆர் போகும்போது 70 வயது. கலைஞரின் வயது 94. தமிழ்நாட்டுக்கு எத்தனை திட்டங்கள் கலைஞர் கொண்டு வந்தார் ( வரதராசன் மனைவி கொண்டுவந்த நிலபுலன்களை சேர்த்து).
பதவி வெறி பிடித்து, நன்றி மறந்து, நண்பனுக்கு துரோகம் செய்வதுதான் மு.க. அவர்களின் மனிதாபிமான ராஜ தந்திரம். இப்படிப்பட்ட ஒருவர் ஆட்சிக்கு வந்தது நம் முன்னோர்கள் செய்த பாவம்.
Varatharajan sir ungaluku yeengal kadauil m g r havargalin bhakthargal thondargal rasigargalin nandri kalantha vannakam kadauil m g r havargalai pattri peesiya vaarthaigal ponnana vaazthu madal harumaiyana sorkal neega rombha nalla manithar sir neega nandri sir
பொன் மனச்செம்மலின் ஆருயிர் நண்பர் மரியாதைக்குரிய அப்துல் ரகுமான் அவர்களுக்கும் மக்கள் திலகத்திற்கும் இடையிலான நட்பு பற்றி தாங்கள் விவரித்தபோது கண்கலங்கி விட்டேன். நானும் உங்களைப் போன்ற தீவிரவாத எம்ஜிஆர் பற்றாளன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். மிக்க நன்றி ஐயா.
தேவலோக இறைவன் மனிதகுலத்தின் கடவுள் எம்ஜிஆர் அவர்கள் வரதராஜன் ஐயா அவர்களுக்கு நன்றி வணக்கம்
இறந்தும் உயிர்வாழும்எங்கதலைவர்வாத்தியார்
நம் தலைவர் புகழ் வாழ்க வாழ்க... 65பைசாவில்...
ஜப்பான் நாட்டை ரசிகர்களுக்கு காண்பித்த
ஒரே தலைவர் புரட்சி தலைவர் மட்டும் தான்...
God mgr valga
அப்போ நீங்க பத்து பைசா அதிகமா கொடுத்துடீங்க. எங்க ஊர்ல 55 காசுதான் 1973 ல.
100%உன்மைசார்
ஐயா, எம்.ஜி ஆர் அவர்களின் நன்றி மறக்காத குணம் பற்றி சொன்னது மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது.
🌹👍 MGR legend. Welcome Sir.
அரசியலிலும் சரி சினிமாவிலும் சரி அன்றும் இன்றும் என்றும் நீங்கள் தான் சூப்பர் ஸ்டார்
புரட்சித் தலைவர் ராஜதந்திரி மட்டுமல்ல கொடை வள்ளல். பொன்மனச் செம்மல் என்ற பட்டத்திற்கு தகுதியான மாபெரும் மனிதர். ஆனால் ஈனப்பிறவி கிடையாது. சரித்திரம் உள்ளவரை போற்றப்படுபவர் தூற்றப்படுபவர் இல்லை.
எங்கள் தங்கம் MGR
Great speech thank you 👍
Good 👍speech MR.Varatharajan sir thanks
Super speech sir
அத்தனையும் மறக்க முடியவில்லை🎉
Ayya ,many many Thanks for ur speech abt our Thalaivar🙏🙏🙏
வரத ராஜன் ஐயா அவர்களை வணங்குகிறேன்.... வாழ்க தலைவர் புகழ்
மக்களுக்காக வாழ்ந்த மக்களுக்கான தலைவர் பொன்மனத் தலைவர்,
புகழ் மணக்கும் புரட்சித் தலைவர்,
மக்களின் அருமை, அழகு, அருங்குணம் கொண்ட,
மக்கள் திலகம்,
" எத்தனையோ மேடு பள்ளம் வழியிலே
" என்னை ஏய்ப்பதற்கும் சாய்ப்பதற்கும் முடியிலே.
" மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும், அது,
" முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்.
" இந்த மண்ணில் எம். ஜி. ஆர் என்ற பெயர் மையம் கொண்டே இருக்கும். 👌
Super.verygood speach
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் புகழ் வாழ்க ❤ அருமை வரதராஜன் ஐயா வாழ்க
சூப்பர்சார் அத்தனையும்உன்மை
Super. அருமை..
Excellent Mr.Varadarajan.
You have lot of information.
6:26 Super speech. Thanks
மிக அருமையான பேச்சு 🔥
புரட்சித் தலைவர், அவர்களின். பக்தன்.அவர்கள், வாழ்ந்த, காலத்தில். வாழ்ந்தது, பெரிய பாக்கியம்.
Varatharajan,sir,valca,MGR,namam,valca.
Beautiful speech about Purachi Thalaivar.
MGR sir is like God.
Shri Police. Officer and Advadget sir. You are welcome speech best. Iam mostly. LikeExpo 1972 star Dr purachi thalaivi mGR. Bast Raja thanthiri. CM, of Tamil. Nadu. Thanks sir
இதயங்களின் தெய்வம்
Sir, supper supper continous.
MGR IS A MAN GOD.
கருணைகடவுள்தாராமவெந்தர்அழகுகடவுள்எங்கள்குலதெயவம்மனிதகுலத்தின்தெயவம்துணை🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ஜயா அரும்மையானகருத்துநன்றி👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏
ஐயா உங்கள் காலத்தில நாங்கள் வாழ்கிரோம் நண்றி ஐயா
Super super Honourable R Varadha Raj Sir you speach true you are Pallandu Palakodi Aanndukal Valzga Sir 🎉
MGR the great one and only super star manitharil manikkam manitha neyathin uruvam makkal thilakathin pugazh vazhga
Great speech well said
Super 🌷👌
Thankyou sir🙏🙏🙏🙏🙏🙏🙏
Varadarajan sir I want to see you as a minister at any cost please. Sir pl try to become a great minister in tamilanadu. My ambition sir
MGR IS A HERO OF ALL TIME AND PRAISED BY ALL PARTY BUT MK IS PRAISED BY HIS PARTY AND OPPORTUNIST
😎🤠💘❤🧡💯✌️👌super. Brother. Namaste 🙏 Mgr.mygod.Chittoor.ap. t.d.manohar...ctt.namaste 🙏 💔
🎉🎉MGR ❤❤❤
The great legend dr mgr,,,this movie patch work and important schedhule finshed by director k shankar,,,
சுமார் 1980 - 82களில் ஈழத்தில் தமிழர்கள் பிரச்சினை உச்சத்தில் இருந்த சமயத்தில் வழக்கம்போல கருணாநிதி தன் அரசியல் ஆதாயத்தை தேட ஆரம்பித்தார் இந்திரா காங்கிரஸ் கூட்டணி வைத்து எம்ஜிஆர் ஆட்சியை கலைத்தார் ஆணால் தமிழக மக்கள் இந்திராகாந்தி கருணாநிதி இருவருக்கும் செருப்படி கொடுத்து மீண்டும் ஆட்சியில் அமர்தினர் அன்று பதவியை பிடிக்க திக்கு தெரியாமல் ஈழப்பிரச்சனையில் அரசியல் ஆதாயம் தேட ரயில் நிறுத்தப்போர் என போராட்டம் அறிவித்தார் அன்று எம்ஜிஆர் மத்திய அரசுடன் தொடர்பு வைத்து பக்கத்து மாநிலத்தின் தமிழக எல்லையில் உள்ள ரயில் நிலையங்களில் ரயிலை நிறுத்தி ஏற்பாடு செய்துவிட்டு
பின் இரயில் நிலையத்திலிருந்து பேருந்து மூலம் பணிகளை தங்கள் ஊர்களுக்கு அனுப்வைத்து கருணாநிதியின் முகத்தில் கரியை பூசினார் அதன்பின் எம்ஜிஆர் மறையும் வரையில் போராட்டம் நடத்துவதையே மறந்து விட்டார்
Super..
1980 சட்டசபைத் தேர்தலில் வள்ளுவர் கோட்டத்தில் நிகழ்வதாக இருந்த கருணாநிதியின் முதலமைச்சர் பதவியேற்பு விழாவி்ல் பிரதம விருந்திராக்க் கலந்து கொள்ள அந்நாள் இலங்கை எதிர்க்கட்சித் தலைவரான தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் அமிர்தலிங்கம் அவர்கள் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப் படுவதற்கு முன்பே சென்னைக்கு வந்திருந்தார். தேர்தல் முடிவுகளின் பின்னர் ஏமாற்றமடைந்து நாடு திரும்பினார். 1970ம் ஆண்டு தந்தை செல்வாவுடன் எம்.ஜி.ஆர். அவர்களைச் சந்தித்த போது தமிழீழம் பெற ஆயுதப் போராட்டத்துக்கு முழுமையான நிதியை வழங்க உறுதியளித்திருந்தும் 1972ல் எம்.ஜி.ஆர். திமுகவிலிருந்து நீக்கப் பட்ட பின்னர் கருணாநிதி ஆதரவு நிலைப்பாட்டை தவறாக எடுத்து சுமார் 10 வருட காலத்தை இவர்கள் வீணாக்கினார்கள். கருணாநிதியால் தான் தமிழீழம் கிடைக்குமென நம்பினார்கள். ஆனால் தனது பிள்ளைகளுக்கு பதவி்கள் கேட்டு தமிழீழ இனப்படுகொலைக்கு ஆதரவு பண்ணிய துரோகியானார். என்ன செய்வது தமிழரின் தலைவிதி கருணாநிதி தீர்க்காயுள் பெற்று தமிழினப் படுகொலைக்குத் துணை போளார். அவருக்கும் நூற்றாண்டு விழாவா?😢😅😢😅😢😅😢😅😢😅😢😅😢😅😢😅
PACHCHAIPPOI!
Sathiyam.
இவன் பக்கத்தில் இருந்து விளக்கு பிடித்தவன்.ஈழதமிழருக்காக திமுக இழந்ததை மறைத்து இப்படி பேக்கூ. .தற்குறிகள் நிறைய பேசி திரியுது
என்றும் எங்கள் தங்கம் எம்ஜிஆர் என்றும் மக்கள் திலகம் எம்ஜிஆர் தான் அவர் என்றும் அனைத்து துறைகளிலும் அவர் ஒரு சகலாகலா வல்லவர் தான்
நான் வணங்கும் எங்கள் தெய்வம் 😘MGR கடவுள் 😘🙏🙏🙏🙏❤️❤️❤️❤️
🌷💐👌
Varatharajan sir supper.
Sirsuper
Neenkal valaga daivamay thiruvadi saranam🙏🏻🙏🏻🙏🏻
Mgr❤❤❤❤
Great Legend..MGR 👏👏👏👏🙏💐💐💐💐💐
GrAt speech well said
MGR புகழ்பாடும் வரதராஜன் அய்யா அவர்களும்.CTT சேனல் சகோதரர்கள் அனைவரும் நீண்ட நாள் வாழ ஆண்டவரை வேண்டுகிறேன்.
Aiya,vartharajan,valga,goot,
Spr
Mgr rajathanthiram makkalku nanmaitharum. Kurunanithien rajathanthiram avarathu kudumathukum thuniviyar kudumathukum nanmai tharum.
ஐய்யா அவர்களுக்கு தாங்கள்
கூறிய பதிவு அதாவது
முதலில் 1970 இல் எங்கள் தங்கம் படம் ரிலீஸ் ஆனது ,
இரண்டாவது மே 11 -1973 இல்
உலகம் சுற்றும் வாலிபன்
படம் ரிலீஸ் ஆனது .
ஆக ஏறக்குறைய மூன்று ஆண்டுகள் வித்தியாசம் உள்ளது.
எம் ஜி ஆர் திமுக கழகத்தில்
இருந்தபோது எடுத்த படம் எங்கள் தங்கம் , 1972 எம் ஜி ஆர் திமுக கழகதில்
இருந்து நீக்கப்பட்டபின் எடுத்தபடம் உலகம் சுற்றுவாலிபன். ஆனால் நீங்கள்
சொன்ன காரணம் உண்மை.
முரொசொலி மாறன் கஷ்ட்டத்தில் கலைஞர் கேட்டுக்கொண்டதன் பேரில்
மக்கள்திலகம் நடித்துக்கொடுத்தார்.
Al, meyyapppan ❤❤❤❤❤❤❤
Thalaiva❤❤❤❤❤❤❤❤
புரட்சித் தலைவரின் ராஜதந்திரம் பாமர மக்களை வாழ வைத்தது. கருணாநிதியின் ராஜதந்திரம் அவர் குடும்ப பரம்பரையை வாழ வைக்கிறது.
அப்படி என்றால் எம் ஜி ஆர் மது மற்றும் புகையிலை பழக்கம் இல்லாதவர். அவருடைய ரசிகர்களில் பெரும் பாலோர் இந்த பழக்கம் உடையவர்கள்
மனிதரில் மாணிக்கம்
Amam 1982 L Mathu kadaikalai Niranthiramaga thirantha Raja thanthiri MGR Entra MG Ramachandran Avarkale😭😭😭😭😭😭😭👩👩👦👩👩👦👨👨👦👦👨👨👦👦👨👨👦👦👨👨👦👦👨👨👦👦👩👩👦
ஐயா வரதராஜன் அவர்களே mgr புகழ் பாடுங்கள் அது உங்கள் உரிமை கலப்பில்லாத
உண்மை சொல்ல பழகவும்.mgr அவர்களை
வழி அனுப்பவும் வரவேர்க்கவும் கருணா வந்தபோது mgr manadhil
Enna நினைத்தார் என்று
உங்களுக்கு புரிந்ததா.சம்பவம் நடந்த ஆண்டு1970.இப்போது உமது வயது என்ன60 தாண்டி விட்டீர்களா.53 ஆண்டுகளுக்கு முன் உமது வயது என்ன. இதை
ஏன் சொல்கிறேன் என்றால். Mgr ரசிகர்கள் ரீலை ரியலாகப் பார்த்தவர்கள்.இப்படி கதை அளந்து என்ன லாபம்.எங்கள் தங்கம் படம்
வெளியான நாள்9.10.1970.mgr வெளிநாடு சென்றது படம்
முடிந்தவுடன். மாறன் கடனில் இருந்து மீட்க mgr
மட்டும் இன்றி ஜெயா அவர்களும் இலவசமாக நடித்தார் என்று ஏற்கனவே சொல்லி வருகிறீர்கள்.mgr சரி DMK
வில் இருந்தார்.ஜெய என்ன அரசியலில் இருந்தார்.அவர் இலவசமாக நடிக்க என்ன
அவசியம்.அவர் அப்போதே mgr அவர்கள்
கட்டுப்பாட்டில் இருந்தாரா.1969 இல் கருணா முதல்வர் ஆகி விட்டார்.மாறன் வீடு கடனில் சிக்க அவர் வேடிக்கை பார்த்தாரா.இல்லை கருணா அவர்கள் பதவியில் இருந்தும் நேர்மையாக நடந்தாரா.இந்த இரண்டில்
ஒன்றுதான் நடந்திருக்கும்.எவனும் கேட்க மாட்டான்.மாறன்
பிள்ளைகள் உள்ளார்கள்.அவர்கள் யாரும் மறுக்கவில்லை
என்பதால் இது உண்மையா என்று அவர்கள்தான் சொல்ல வேண்டும்.இது உண்மை எனில் பதவியில் இருந்தும் கருணா அதிகார துஷ் பிரயோகம்
செய்யவில்லை என்று
ஆகிறது.எப்படி வசதி.திராவிடம் என்றால் பொய் என்று தெரியும்
அதுமிகை படுத்தியும் தனி மனித துதியும் பாடும் என்றும் எமக்குப்
புரிகிறது.தமிழர்களுக்கு
புரியவே புரிவதில்லை.
YES SIR,Pidikkathavargalaik arasin saarbil SUDAAMAL
PAZHAGI,VARASOLLIK KOLVATHIL
KALAIGNARAI vida,MGR than Rajathanthiri unmaithan!
Bringing opposition members would have worked in few seats. But Tamil people immediately after the parl election results understood they did mistake. After the dissolution of assembly people were looking forward to punish Indira. 1980 parl election was about Indira and jagajeevan Ram in Tamil Nadu. MGR lost because of he wanted to make jagjeevan ram as pm.
அந்தபடத்தை1973ல்7வயதில்அவேளச்சேரியில்தேவிகொட்டாயில்மன்தரரையில்உட்கார்ந்துபார்த்துபார்த்தபசுமையானநினைவுகள்
Avaretam.pechai.atuthaya.kalazaretam.velkaikku.akathu.avar.sekkanamanavar
Auto lone koduka sonar
Aanal death snapiragu anakku lone kodukka villai Sir eppavarai kasdam than
Baduk84an
எம்ஜிஆர் போகும்போது 70 வயது. கலைஞரின் வயது 94.
தமிழ்நாட்டுக்கு எத்தனை திட்டங்கள் கலைஞர் கொண்டு வந்தார் ( வரதராசன் மனைவி கொண்டுவந்த நிலபுலன்களை சேர்த்து).
தான்மட்டுமேவாழவேண்டும்என்றுநினைத்தகருநாககருணாநிதிஎம்ஜியார்எங்கள்தங்கம்படம்நடித்துகொடுக்கவில்லைதிமுககுடும்பம்காணாமல்போயிடருக்கும்பின்புதமியர்களைதேர்தல்நேரத்தில்மக்கள்கையில்இருக்கும்ஓட்டைபலவந்தமாகபிடிங்கியும்கூட்டனிகும்மாலம்வேண்ருவிடுவார்கள்பிறகுபடைத்தாண்ஒருஉலகம்பணம்தான்அவன்உருவம்ஜெயித்தபிறகுமேல ஏறிபாண்டிஆடுவான்திமகசஙகிகள்
Avar.atappate.mathere.atepanevar.kalaizar.atherthe.araseyal.seythavar.
T.nattila. Kalaignar. Madhiri. Oruvarum. Pirakkavillai. Ini. Pirakkapoavadhum. Illai. MG.Rey. Arasiyalil. Avaraiye. Anuguvar. The. Grateman. Kalaignar. AVL.
ITHA MOOLA IRUKIRA OOPS KARAN NAMBUVAN .KUDUMBA KOTHADEMAI OOPS NAMBAVE MAATANGA .
நன்றி கெட்ட மனிதர்கள்
எம் ஜிஆர்க்கு நடிக்கதான் தெரியும் அரசியலில் தெளிவானவர் கலைஞர் தான் . கலைஞைரை ஒரு ராஜதந்திரி சாணக்கியர். மனிதாபிமானம் மிக்கவர் கலைஞர்😅
பதவி வெறி பிடித்து, நன்றி மறந்து, நண்பனுக்கு துரோகம் செய்வதுதான் மு.க. அவர்களின் மனிதாபிமான ராஜ தந்திரம். இப்படிப்பட்ட ஒருவர் ஆட்சிக்கு வந்தது நம் முன்னோர்கள் செய்த பாவம்.
Kurunanithiyai Rajakumari patathuku ( muthun muthalil) vasanam aluthavaithar mgr , kurunanithiyai cm aakiyathum mgr than . Aakra kurunanithiyai thiraiyulum, arasiyalilum jolikavaithar. Aanal mgr oruvar matuma thiraiyulum arasiyalilum thanaka munariyavar. Entralavum Makkal manathil neekamara nirainthu ullar.🌱
Madapayale
Varatharajan sir ungaluku yeengal kadauil m g r havargalin bhakthargal thondargal rasigargalin nandri kalantha vannakam kadauil m g r havargalai pattri peesiya vaarthaigal ponnana vaazthu madal harumaiyana sorkal neega rombha nalla manithar sir neega nandri sir
சூப்பர்உன்மைசார்அந்தபடம்1973ல்ஆறுவயதில்மன்தரையில்அமர்ந்துபார்த்தேன்வேளச்சேரியில்தேவி.கொட்டவில்
இவனுக 2பேரை பேசி நீ பிழைப்பு ஓட்டுற நீதான் ராஜதந்திரி வரதா
ஜிஞ்சா ஜிஞ்சா ஜிஞ்சா ஜிஞ்சா ஜிஞ்சா ஜிஞ்சா ஜிஞ்சா ஜிஞ்சா ஜிஞ்சா ஜிஞ்சா ஜிஞ்சா ஜிஞ்சா ஜிஞ்சா!
இது தேவையா.நாம் தமிழர்கள்.
Super speech sir
நம் தலைவர் புகழ் வாழ்க வாழ்க... 65பைசாவில்...
ஜப்பான் நாட்டை ரசிகர்களுக்கு காண்பித்த
ஒரே தலைவர் புரட்சி தலைவர் மட்டும் தான்...
ஐயா நீங்கள் தலைவர் புகழ் சொல்வது எங்களை போன்ற ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெரும் மதிப்பும் மரியாதையும் பெருகிறது
மிக அருமையான பேச்சு 🔥