SP வேலுமணி அமைச்சராக வளர்ந்த கதை! உடைக்கும் Damodaran Prakash | SP Velumani Raid | ADMK | EPS | OPS
Вставка
- Опубліковано 8 вер 2024
- #Nakkheeran #SPVelumani #NakkheeranPrakash # NKNB NKNL
Nakkheeran Book online: www.nakkheeran...
Android: play.google.co...
IOS: apps.apple.com...
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official UA-cam Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.
இவ்வளோ நாளாக இந்த அயோக்கியனைப்பற்றி யாரும் இவ்வளவு தெளிவாக விளக்கியதில்லை நக்கீரனுக்கு நன்றி🙏
அரசியலில் சாதாரண மனிதர் நம்பிக்கை துரோகம் செய்தவர்களே பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளனர் என்பதை மரியாதைக்குரிய திரு. பிரகாஷ் அவர்கள் பேட்டி மூலம் தெரிந்து கொள்ள முடிந்தது. இந்த பேட்டி மிகவும் சிறப்பு. மரியாதைக்குரிய திரு. பிரகாஷ் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். நன்றி🙏💕.
ஆறபொர இயக்கம் வாழ்க
வணக்கம். திரு.D. பிரகாஷ் அவர்களின் விரிவான விளக்கம் மிகவும் அருமை. நன்றி நக்கீரன்.
இன்னும் திருநெல்வேலி, தூத்துக்குடி, சேலம் கார்பரேசன் ஊழல்கள் எல்லாம் கணக்கிட வேண்டிய அவசியம் உள்ளது. மேலும் அனைத்து நகராட்சி, ஊராட்சி ஒன்றியம் மற்றும் கிராம பஞ்சாயத்து வரை ஊழல் நடந்தது.. இதெல்லாம் எப்போது விசாரணைக்கு வரும்?
இவனுங்க ஊழலை விசாரிக்கவே, எங்க தலைவனுக்கு ஐந்து வருடம் பத்தாது போலவே.
மிக தெளிவாக I உண்மையை உரக்க சொன்ன
நக்கீரன் தலைமை ஆசிரியர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
0
00
@@balasubramanian677 gf tp
எப்படி டாக்டர் வெங்கடேஷ் 20 கோடிய லவட்டுனாரோ அது மாதிரி வீரப்பனுக்குக் கொடுக்க வேண்டியதை நக்கீரன் கோபால் லவட்டுனதா செய்தி ஓடுச்சு. எல்லாம் நாடகம்
7
மஞ்சள் பதில்
பிரகாஷ் சார் சூப்பரா இருக்கு நீங்கள் பேசியது.
A-*****
Prakash sir you are always very clear .🌻💐💐
நன்றி பிராகஷ் சார், நல்ல பதிவு 🙏
சிறப்பு நிருபர் அவர்களுக்கு நன்றி
கொங்கு மாபியவின் உண்மை யை தக்க நேரத்தில் அருமையாக சொன்ன தலமை ஆசிரியருக்கு நன்றி.
அதிகாரிகள் விசாரணையில் கைதோ / சாட்சியோ ஆக வேண்டும்.
1008
இவ்வளவு தெளிவான விளக்கமா ?
வாழ்த்துகள் பாராட்டுக்கள் தோழரே.
p
இப்பதானடா மன்னார்குடி மாஃபியா கும்பல் ஒழிஞ்சதுன்னு மக்கள் நிம்மதியா இருந்தோம், அதுக்குள்ள கொங்கு மாஃபியாவா?
Kongu mafia. It's new version of ADMK
திமுக ரொம்ப யோக்கியனுக தான் போல தமிழ்நாட்டு அரசியல்ல எவண்டா யோக்கியன்?
En anne nimathiya irunthinga ! DMK ngra , periya mafia , ungaluku theriyathungla ??
ஜக்கி யும் உள்ளே போக வேண்டும்?
வேலுமணியின் வாழ்க்கை நாத்தம்
தாங்கள
Thanks
Thontamuthur and pollachi மக்கள் எப்படி vakkalithargal.
அவன் கோவைல கிட்டத்தட்ட 60
கல்லூரி மிரட்டி வாங்கி விட்டான்.
பினாமியாக
Ayyo.....
True bro krishna Vlb Aditya Krishna
Ayyo 🙄
வேலுமனிக்கு இனி சாவுமனிதான்
கருணாநிதி குடும்பம் எத்தனை எத்தனை நூற்பாலைகளை எழுதி வாங்கியிருக்கிறார்கள் ( கருப்பை வெள்ளையாக்க )
😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃
கணிதம் தலைகுனியும் கணக்கில்லா ஊழல்..
சுருக்கமாக கோவை மாஃப்யா
சொல்லலாமா
நிழல் முதல்வர், கோவை முதல்வர் இது எல்லாம் அவர் அடை மொழிகள்
Kongu mafia
No. No. It is Kongu kounda mafia.
மாஃபியா என்று சொல்வதை விட மலை முழுங்கி மகாதேவன் என்று சொல்லலாம்....
சிறப்பு நிருபர் அவர்களுக்கு நன்றி
ஊழல் மணியின் அடி முதல் நுனிவரை வளர்ந்த கதையை விளக்கமாக சொல்லியவை சூப்பர்ங்க..
பிரகாஷ் அவர்களின் நேர்காணல் நாவல் படிப்பது போல, ஆச்சரியமும் மர்மம் நிறைந்தது.
Ihavethe4
வணக்கம்.நக்கீரன்.இன்றைய.பதிவு.மிக.அருமையான.கருத்து.தாமோதரபிரகாஷ்யின்.உரையாடல்.மிக.அருமை
Nnnnn
, அனைத்து ஊழல் மந்திரிகள் மற்றும் அதில் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் அனைவருக்கும் முதல் மந்திரி உள் பட அதிக பட்ச தண்டனை
சட்டப்படி நடவடிக்கை எடுத்து வழங்கும். இதனை அறிந்த BJ P கட்சி மும் உடந்தையாக இருந்தார் கள். கடவுள் தான் இநதியா வை காப்பாற்ற வேண்டும்.
Absolutely amazing and Awesome interview and Truth nothing but Truth
வேலுமனிக்கு இனி சாவுமனிதான்
ஆன், பொண்ணு நல்லா இருக்கு..🤣🤣..Epic...!!!
கோவை மாதிரி ஊழல் பகுதி தென்னகத்திலேயே ?
தாமதம் பரவாயில்லை SpVமணியின் சொத்துக்கள் அரசுக்கு வர வேண்டும்.
Let the Asia’s richest family who got the wealth from nothing pay back
சோத்துக்கு இல்லாம தவிக்கும் ஏழைக்கு குடுக்க வேண்டும்
சூப்பர்விளக்கம் .நன்றிசார் .
நீங்க பத்திரிகைக்காரர் தன ஒரு எக்ஸ் சிஎம் ஜெயலலிதா மேடத்தை அது இது வரது போது இப்படிதான் பேசுவீங்களா
மிக மிக அருமையானபதிவு சார் தாமோதரன் ரமேஷ் சார் 👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽
தமிழக மக்கள் ஆகிய நாம் தான் பரிதாபமாக இருக்கிறோம் . வயிற்றெரிச்சலாக இருக்கிறது.மக்கள் வரிப்பணத்தை இப்படியா? கடுமையான தண்டனை கொடுக்கப்பட வேண்டும்.🤔🙄😳🤔
W
8 BTU
0
kadaisi vara jathi,matham nu pirinji kedatha apdi than agum makkaluku
பாடிகளும், கேடிகளும், டாடிகளும் லேடிகளும் கெள்ளை அடித்த லட்சக்கணக்கான கோடி 😱
நக்கீரன்....பணி சிறக்க வாழ்த்துக்கள்....
நன்றி
This fellow doesn't give any respect. Look how he is addressing jayalalitha. This shows his class. I don't know what kind of journalism he studied and followed. Good only knows.
ua-cam.com/users/shortsuhmAR85lQsA?feature=share
அறப்போர் இயக்கம் வாழ்க
ஊழல் மணியை தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தி சட்டப்படி அரசு மணிதிருடினபணம்அவ்வளவும் திரும்ப பெற வேண்டும்
Andha kaasa vaangi votu pota makkalai Ena seiyalam
Great and perfect explanation Prakash sir .....💐💐💐
All his properties must be attached by the government
It's all in cash in Mauritius
Yes MUST take action get all properties like movable/immovable ..
மிக அருமையான narration. எளிமையான புரியும் வகையில் தெளிவாக சொல்லியுள்ளார், தாமோதர பிரகாஷ் அவர்கள். மிக்க நன்றி
17:11 😂
Sp Velumani Super 420 💯💯💯💯💯💯💯
Prakash sir, you look very happy now 😃I respect your views and social spirit 🤠. Robin.bangalore
He does only anyone admk videos
@@jumpnsathis adimai spotted 😂😆
@@thugmachi2281
Ur adimai too not tryin to see other side of coin..otha kuthu
@@jumpnsathis thoo naye
@படம் பார் • PADAM PAAR • 看电影 • मूवीज़ देखिए • സിനിമ കാണുക seruppu varum nakkeeran is unmai munnadi ulladha pesa vendam ipo ulla generation la pesalam
கொங்கு மாநிலம் தனி மாநிலமாக பிரித்திருந்தால் S P வேலுமணி தான் முதலமைச்சர் ஆகி இருப்பார்
கோயம்புத்தூர் ஒரு சோமாலியா நாடாக மாறி இருக்கும்,
Coimbatore epadi iruku vanthu parunga theriyum
@@agapeblessingchurch3944 இனி ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு சோமாலியாவாக மாறாமல் இருந்தால் சரி
😃😃😃😃😃😃😃😃😃😃😃😃
@@ChandruChandru-wv4ow nee enna gounder ah...velumi relative ah..aupport over ah panra
@@saravanan5813 கவுண்டரா இருந்தாதான் வேலுமணிக்கு ஆதரவு தெரிவிக்கணுமா ? அப்போ கருணாநிதி குடும்பத்துக்கு ஆதரவா இருக்கின்றாயே நீ என்ன தீவிரவாதியா ?
😃😃😃😃😃😃😃😃😃
How come without EPS's help he did this kind of scandal?
yes, that is why this beggar eps took that beggar velumani to delhi.!!!!
both are same caste..and they help each other
Government Officer's also has to answer
வேலுமணி தண்டிக்க படவில்லை என்றால் இனிமே எந்த அரசியல் வாதியாயும் உஊழல் வழக்கில் தண்டிக்க முடியாது
ஆமாம் நண்பரே
செந்தில்பாலாசீ போல
ua-cam.com/users/shortsuhmAR85lQsA?feature=share
ஜெயலலிதா உளள தள்ளுனது மாதிரி வேலுமணிய உள்ளதழ்ழணு
correct.
உண்மையாக கோவையின் வளர்ச்சியை தடுத்தில் மிக பெரிய அளவில் இவரின் தலையீடு இருந்தது AIIMS hospital,HCL tidel park என மிக சிறந்த வளர்ச்சியை கோவைக்கு வொளியேற்றியவர்.... கோவை மக்கள் இதனை உணர வேண்டும்
அருமை நல்லது யாருக்கும் கண்ணுக்கு தெரிவதில்லை.
ஏறிய ஏணியின் ஒவ்வொரு படியையும் உடைத்திருக்கான்...ஆனால் ஏறி மாடிக்குபோனால்... அங்க ஸ்டாலின் இருப்பார்னு எதிர்பார்க்கலை. விட்டாரு பாரு ஒரு உதை...செம
Eanga enna achi ungalku
Kopam than
@@soroginisuriya8026 dmk nalla atchi than adhai 2 varudam kalithe pesa namaku mudium 10 varusam kilichavangala nammala onnum panna mudila so idha papom edhachum nalladhu pannuvar konjam speed a pannuna nalla irukum nu thonudhu avlo than ini dmk illai enral seeman sir thavara Vera yarum vara mudiadhu matha ellathaium olikanum
@@soroginisuriya8026 dmk Starlin sir face vache makkal Ku konjam nambikkai varudhu avar manasula irunthu pesurar adhuku namalum thol kudupom iallai enral admk pjp nammalai vilungi vidum
18 மணிநேரம் உழைக்கிறோம் ஆனால் 3 வேலை சாப்பாடுக்கு கூட பத்தல ஆனால் இப்படி கொள்ளை அடிக்கும் நாய்களை தூக்கில் போடவேண்டும
Nandi theliva sonna nakkiranuku
Adukku Namma naatla...vaaippilleengo nu thonudungo
👌👌👌👌👌👌👌👌
வேலுமணி அமைதிப்படை அம்மாவாசையைவிட மோசமானவன்.தமிழ்நாட்டை சூரையாடிவிட்டான்.
@@Gilma-Videos24 yaru adhu
வேலுமணியின் ஊழல் பற்றிய திரு தாமோதரன் பிரகாஷ் அவர்களின் கருத்துக்கு எதிராக கருத்து தெரிவிப்பவன், பகுத்தறிவற்ற மூடனாக இருக்க வேண்டும்! அல்லது ஊழல் பணத்தில் பயனடைந்த வனாக இருக்க வேண்டும்!
தெளிவாக விவரங்களை சொல்லுறிங்க சார் சூப்பர்... முதல காவல்துறையில் உள்ள தவறான ஆட்களை களையெடுக்கனும்.கந்தசாமி சார்.. அப்போது தான் உங்கள் மேலும். அரசு மேலும் மக்கள் நம்பிக்கை வைப்பார்கள்..
Nakkeeran Prakash Reporting is excellent . He always reporting is very interesting. They of reporting entirely deferent than other Journalists
👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼
Journalist Prakash,way you are explaining is really excellent.
வேலுமணியின் நண்பர்களை கைது செய்யப்பட வேண்டும் முதலில்.
Iiiii
லிஸ்ட் குடுங்க பண்ணிடலாம். 🤣🤣🤣🤣🤣
ஒருவர் மேலும் கை வைக்க முடியாது...
அருமை அருமை👏👏👏
S.p வேலுமணி யின் ஆஸ்திரேலியாவில் பதிவு செய்ய பட்ட அந்த இரண்டு கப்பலை எப்போது அரசு கையகப்படுத்தும் ?
Soon....
Nalaiku night !!
Arresta
Kappala.....
நம்ம பாவதுல வாங்கினது நண்பரே
ஒரு தனி மனிதன் இவ்வளவு பெரிய கொள்ளை அடித்துள்ளான். மத்திய அரசுக்கு இதெல்லாம் தெரியாதா?அப்போது இருந்த முதல்வர்,கவர்னர் என்ன செய்து கொண்டு இருந்தார்கள்? மக்கள் சாபம் விடாது.
அஇஅதிமுக ஊழல் மாஜிகள் அனைவரும் அவர்களின் குடும்பங்களும் மக்களின் சாபத்தால், கடவுளின் தண்டனையால் விரைவில் நாசமாகிவிடும்.
இந்த லட்சணத்துல மோடி கிட்ட போய், ஸ்டாலின் எங்களை கைது பண்ண போறான் காப்பாத்துங்கன்னு மோடி காலில் விழுந்தப்பசங்க.
உண்மை.
ua-cam.com/users/shortsuhmAR85lQsA?feature=share
மானங்கெட்ட மத்திய அரசு. தேசபக்தி அடிப்படையில் ஆர் எஸ் எஸ் இயக்கத்தில் சேர்ந்தவன், 11 ஆவது வயதில். ஊழல், அதர்மச் செயல்களை வேடிக்கை பார்க்கும் பாஜக வை எண்ணி வெட்கப்படுகிறேன். பதவி முக்கியமா? சத்தியம் முக்கியமா? மரணம் எதிரே நின்றாலும் சத்தியம், தர்மம் இரண்டும் தான் முக்கியம்.
Nakkiran always tells the facts exactly and snd truely.Ad he says theIAS. Officiers should be taken action against them severely
Sir. Intha. Vanathi. Akka. B. J
P. M. L. A. Va. Illai. S
P. Velumani. M. L. A. Va
Velumani ..is. A chief secretary for curreption
✔✔✔✔✔✔✔
ஊழல் ஒன்றையே குறிக்கோளாக கொண்ட இயக்கம் அதிமுக
2 G ராசா 😃😃😃
நெற்றிக்கண்னை திறப்பினும் குற்றம் குற்றமே என்று வாதாடிய உங்களுக்கு வாழ்த்துக்கள்
No one is above law.
BJP will not save him throughout.
Velumani's downfall started.
Jayalalitha herself could not escape from punishment.
WHATABOUT senthil balaji....ABOVE LAW or below LAW...
அண்ணன் தாமோதரன் பிரகாஷ் அவர்களின் பதிவுகள், அருமையிலும்அருமை நன்றி,
Sp வேலுமணி என்ன டாடா, பிர்லா அல்லது அம்பானியின் மகனா, இவன் உத்தமபுத்திரனா, இவனிடம் உள்ள ஒட்டுமொத்த, அசையும் சொத்து, அசையா சொத்துக்களை அரசுடமை ஆக்கவேண்டும், நமது தளபதி முதல்வர் கடுமையானநடவடிக்கை தேவை, நீதிமன்றம் கடுமையான நடவடிக்கை பிறப்பித்தது, அரசு கஜானா நிரம்ப வேண்டும். எல்லாமே மக்களுடையது. நன்றிகள் கோடி, வளர்க தமிழகம்!
முன்னால் அமைச்சர் வேலுமணி வீட்டில் மற்றும் 53 இடங்களில் நடைபெற்ற சோதனையில் 25 லட்சரூபாய் ரொக்கம் சில ஆவணங்கள் மட்டுமே கைபற்றபட்டதாக சொல்லபடுகிறதே உண்மைதானா?
EPS+SASI=VELUMANI
J.J ---- (SASI +EPS )=VELUMANI
ஐயா இது மாதிரியான நபர்களை கொள்ளை,ஊழல் அடித்த பணத்தை அரசுடமையாக்கி மக்களின் வரி பணத்தை மக்களுக்காக நல்லதை செய்யுங்கள் தளபதி ஐயா முதலமைச்சர் ஐயா கண்டிப்பாக தாங்கள் செய்ய வேண்டும் என கண்ணீர் மல்க வேண்டிக் கொள்கிறேன்.நன்றி வணக்கம்.
வேலுமணி ஊழல் என்று ஒரு சினிமா படம் எடுக்கலாம் போன்ற தகவல்கள் குவிந்து கிடக்கின்றன 👍
Eloborate story of evolution of" velu money" ,very nice, even that fellow would have forgotten it, keep it up.
ஊழல் மணி ஊழல் ராஜா மட்டும் அல்லாமல் சிறந்த துரோகியாகவும் சிறந்து விளங்கியுள்ளாரே இவன் இனிமேல் இருக்க வேண்டிய இடம் ஜெயில் தானே
ua-cam.com/users/shortsuhmAR85lQsA?feature=share
சுகுணா மோட்டார் அல்ல
சுகுணா மில் .அந்த இடத்திற்க்கு
இன்னொரு பேர் மைல்கல்
Admk.dmk corpted. Sakadsi
@@chandrasekar9250 வாயை மூடரா... திமுக பத்தி பேசாதே.... முதலில் ஒரு convicted FIR காமி....
மிக தெளிவாகவும் , சுவாரஸ்யமாகவும் எடுத்துரைத்ததுக்கு மிக்க நன்றி சார்.
Super Prakash sir
தலைமை ஆசிரியருக்கு நக்கீரன் அவர்களுக்கு
நன்றி
வேலுமணி தண்டிக்க படவில்லை என்றால் இனிமே எந்த அரசியல் வாதியாயும் உஊழல் வழக்கில் தண்டிக்க முடியாது
18 மணிநேரம் உழைக்கிறோம் ஆனால் 3 வேலை சாப்பாடுக்கு கூட பத்தல ஆனால் இப்படி கொல்லை அடிக்கும் நாய்களை தூக்கில் போடவேண்டும
ua-cam.com/users/shortsuhmAR85lQsA?feature=share
அறியாமையில் அதிமுக தொண்டர்கள்
Super sir
செய்தியாளர் திரு தாமோதரன் பிரகாஷ் அவர்களிடம் கேட்கப்படும் கேள்விகள் மற்றும் அவர் அளிக்கும் பதில்களை நீண்ட நாட்களாக கேட்டிருக்கிறேன் அவைகள் மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது கேள்விக்கு உரிய பதில் ஆழமாகவும் பொதுவாகவும் சிறப்பாகவும் இருக்கிறது வரும் நாட்களில் இப்படிப்பட்ட முதன்மை செய்தியாளர்களுக்கு உரிய மரியாதையும் கௌரவமும் கொடுப்பது அனைவரின் கடமை.
Prakash Sir super
Value Money ₹₹₹₹₹₹₹₹₹ பிரகாஷ் சார், " Value Money Mr. Right இல்ல
அவர் Mr. Wrong" னு சொல்லிட்டு உங்க மேனரிஸ்ம் படி,
" ரயிட்டுங்களா" ன்னு கேட்டீங்க பாருங்க, செம காமெடி 😁😄😀🤣🤣🤣🤣🤣
But we are paid only after deduction of tax.But TN funds are in the packets of such patriotic personalities. In TN people many are in one meal.
Thankuma.eve veetuku poitu call penny ammakitta pesanum
தாமோதரேன் பிரகாஷ் அண்ணா நீங்கள் நீண்ட ஆண்டுகள் இந்த தமிழ் சமுதாயத்திற்கு சேவை செய்ய வேண்டும் என இறைவனை வேண்டுகிறேன்,
Ooooooooooo
Ooooooooooo
Ooooooooooo
Oooooooooloo
Velumani mega perriya perattu quickly arrest him
Those police officers and civil officers aided and abetted should be prosecuted
Balls of Steel!! He literally stabbed people who helped him build his politic career till he gets to the TOP!! God save TN!!
eps learned from velumani.
Superve of your speech Bengal Anna nakeeran gopal annanukku aduthu arumayana speech for you congrats anna
Metro water kollai velivaravillai
Amazing Amazing Amazing Amazing Amazing Amazing Amazing Amazing
மக்களின் பணம் மாபியா கொள்ளைக்கார அமைச்சர்களால் சூறையாடப் பட்டிருக்கிறது ;
பாவம் தமிழக மக்கள் !
Athai vida, periya kolaiyar kita ippo Tamil Nadu matikondathu !!
@@parthibanv3899 apadi onnum illa kollai enbadhu than kootam mela thane complaint kudutha adhu sariana nirvangam adhai dmk pannikondu iruku ne onnum kavalai pada vendam
@@swetharubansswetharubans227 2 g , ??
மூல காரணம் சசி தான் அந்த அம்மா உள்ளே போகும் போது இவங்க கிட்ட ஆட்சிய ஒப்படைச்சது மெகா தவறு ஜெயலலிதா இறந்தவுடன் மறு தேர்தல் நடத்தி இருந்தா இவ்வாறு நடந்து இருக்காது
அரசியல் சாக்கடை வேலுமணி
அருமையான உவமை
Hi Bro, I love watching your show with Prakash Dhamodharan... keep up the good work...
Ultimately the victims are innocent people. They keep on paying all the taxes regularly. But in turn what do they get?
Super is sp valumani really Indian very fast make money so 10 years so fast take public money
ஓரிஜினல் ஐடில 100 கான்டிராக்ட் 🤣🤣🤣. பினாமிகள் முலம்
ரோஸ் மில்க், ரோஸ் மில்க், ரோஸ் மில்க், ரோஸ் மில்க் ரோஸ் மில்க் ரோஸ் மில்க் ரோஸ் மில்க் ரோஸ் மில்க் ரோஸ் மில்க்
வீட்ல கொள்ளை அடிக்கிறவனை பொலீஸ் காரன் பிடிப்பான். பொலீஸ் ஸ்டேஷன்ல கொள்ளை அடிக்கிறவனை யாரு பிடிப்பான்.
இலங்கை இல் இருந்து உங்கள் இருவரின் பதிய்ப்புகளை கண்டு பிராமிக் கின்றோம்,,, உங்களுக்குரிய அங்கீகாரம் தமிழ் நாட்டில் நிட்சியம் கிடைக்க வேண்டும்,,,
என் என்றால் அந்தIAS,IPS அதிகாரிகள் தான் இந்த கொள்ளை அடிக்க உதவி செய்தவர்கள் தான் என்பதை முதலில் மக்கள் உணர வேண்டும்.
இல்லங்க...அவங்கள்ளாம் கைபொம்மைகள்
தாமோதரன் பிரகாஷ் அய்யாவோட நேர்காணல் எப்போதுமே... தெளிவாகவும்... Informative ஆகவும் இருக்கும்... I m big fan of you sir...
12:25 athu cancer katti ila sir kolupu katti😁😁😁🤣🤣🤣🤣
தாமோதரன் சார் எப்படி இவ்வளவு தகவல் சூப்பர்
🔥🔥🔥👏
Next mr velumsni will do canvassing by helicopter if he is minister sp velu mani means special in doing collections
சரியான பதிவு. அதிகாரிகளும் விசாரிக்கப்பட்டு தாண்டிக்கப்படவேண்டும். அதுவே சரியான நிர்வாகம் ஆகும்.
Jaggi avanoda maama velaya correct ah panraan
~NH Jun
Poda punda... Moodu
@@madhukumar5857 corect
@@madhukumar5857 jaggiku poi moodi vidu da
@@Thetagainer dai jaggi adimaye ne mooditu iru da
புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் எல்லோருக்கும் இது தெரியும்.. ஆனால் அனைத்து நாளிதழ், வார பத்திரிக்கை நிருபர்கள் எல்லோரையும் விலைக்கு வாங்கி விட்டோம் என்று பெருமையாக பேசுகிறார்கள்
Officers will be included as witness and approvers.robin
வாழ்க அம்மா புராணம், வாழ்க மக்கள் முதல்வர், வாழ்க அடிமைகள் ,வாழ்க ஜால்ராக்கள்,வாழ்க டயர்........,வாழ்க தமிழக மக்கள் மீது 2.75 லட்சங்கள் கடன் சுமையை ஏற்றினார்கள்,தமிழகத்தை நாசகரபடுகுழியில் தள்ளினார்கள்,......இவர்களை தெய்வம் நின்று...........!