ரகசியமாக 2வது திருமணம் மண்டபத்தில் நடந்த கலாட்டா | 2nd marriage stopped | Man escaped

Поділитися
Вставка
  • Опубліковано 9 вер 2024
  • முதல் மனைவியை பார்த்ததும்
    பெண்ணுடன் கணவர் ஓட்டம்!
    ரகசியமாக 2வது திருமணம்
    மண்டபத்தில் நடந்த கலாட்டா
    2nd marriage stopped at Tirumala| Man escaped with lover before his 2nd marriage
    தெலங்கானாவின் வாராங்கல்லை சேர்ந்தவர் ராகேஷ். இவருக்கும் சந்தியா என்ற பெண்ணுக்கும் 2016ல் திருமணம் ஆனது. பெண் வீட்டார் 100 பவுன் நகை, 15 லட்சம் ரூபாய் ரொக்கம் வரதட்சணையாக கொடுத்தனர்.
    அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. அதிருப்தி அடைந்த ராகேஷ், மனைவியை அவரது தாய் வீட்டிற்கு அனுப்பினார். உறவினர்கள் சமாதானம் செய்தும் கேட்காமல், கடந்த ஆண்டு மனைவிக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பினார்.
    இருவரையும் சில காலம் சேர்ந்து வாழ குடும்ப கோர்ட் உத்தரவிட்டது. புகுந்த வீட்டுக்கு சென்ற சந்தியாவை கணவர் மற்றும் அவரது உறவினர்களும் கொலை மிரட்டல் விடுத்து விரட்டி விட்டனர்.
    அபர்ணா என்ற பெண்ணை 2வது திருமணம் செய்ய முடிவு செய்தார் ராகேஷ். திருமலையில் உள்ள கல்யாண மண்டபத்தில் திருமண விழா நடந்தது.
    இதை அறிந்த சந்தியா உறவினர்களுடன் திருமண மண்டபத்திற்கு சென்று ராகேஷ் மற்றும் அவரது குடும்பத்தினரை தட்டிக்கேட்டார்.#marriage #Tirumala #Manescaped #lover

КОМЕНТАРІ •