கோடி மின்னல் ஓடிவந்து பாவை ஆனதோ இவள் ரதியினம் உடல் மலர்வனம் இதழ் மரகதம் அதில் மதுரசம் இவள் காமன் வாகனம் இசை சிந்தும் மோகனம் அழகை படைத்தாய் பிரம்ம தேவனே!
மென் பஞ்சு மேகங்கள் உன் பிஞ்சு பாதங்கள் மண் தொட்டதால் இன்று செவ்வானம் போல் ஆச்சு விண் சொர்கமே பொய் பொய் என் சொர்கம் நீ பெண்ணே! சூடிய பூச்சரம் வானவில் தானோ..
புலவர் புலமைபித்தன்
அவர்களின்
பாடல்களும்
அவரை
முன்னிலை
படுத்தியும்
படமும்பாடலும்tv
வெளிட்டுள்ளது
அதனையும் கண்டு
அவருக்கு பெருமை
சேர்ப்போம்
வீணை என்னும் மேனியிலே
தந்தியினை மீட்டும்
கைவிரலில் ஒரு வேகம்
கண்ணசைவில் பரிமாறும்
வானுலகே பூமியிலே
வந்தது போல் தோன்றும்
சங்கத்தில் பாடாத கவிதை- உன்
அங்கத்தில் யார் தந்தது
சந்தத்தில் மாறாத நடையொடு
என்முன்னே யார் வந்தது..
கோடி மின்னல் ஓடிவந்து
பாவை ஆனதோ
இவள் ரதியினம்
உடல் மலர்வனம்
இதழ் மரகதம்
அதில் மதுரசம்
இவள் காமன் வாகனம்
இசை சிந்தும் மோகனம்
அழகை படைத்தாய்
பிரம்ம தேவனே!
சிறப்பான நிகழ்ச்சி...நிறைய நூல்கள் பற்றிய அறிமுகங்கள் பிரபலங்கள் வாயிலாக அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி... peppers TV க்கு நெகிழ்ச்சியான நன்றி.
மென் பஞ்சு மேகங்கள்
உன் பிஞ்சு பாதங்கள்
மண் தொட்டதால் இன்று
செவ்வானம் போல் ஆச்சு
விண் சொர்கமே பொய் பொய்
என் சொர்கம் நீ பெண்ணே!
சூடிய பூச்சரம்
வானவில் தானோ..
கூந்தல் அல்ல
தொங்கும் தோட்டம்
தோளில் சாய்ந்தால்
ஊஞ்சல் ஆட்டும்
நேர்மையாக இருப்பவர்கள் அதிகமாக சம்பாதிக்க முடியாது போல.
நிலவு சேல கட்டி
நடக்குது பொண்ணா
உலக அதிசயத்தில்
இப்படி ஒன்னா
தரமான தமிழ்ப் புத்தகங்களை வரிசை படுத்துவார் என்று எதிர்ப்பார்த்து ஏமாந்தேன்.
Same feel...But program time is very shortly...
pulamaipithan a great living legend
தமிழில் மட்டும் இல்லை? ஆங்கிலத்திலயும் புலமைபித்தர்!
திட்டமிட்டு கொண்டிருப்பார்கள் மகனை
Very nice sir