Madurai’s Ragamalikai and the manner he is rendering is directly reflected to his spiritual maturity. I’m totally lost for words especially when he sings in “Bahgeswary” My God.
Om Sri Sai Ram! சோமுஐயா தானே உருகி இசைத்து கேட்பவர்கள் உருக வைத்து உருகும் இசைத்தேனை பருக வைத்து இதயத்தில் இன்பத்தை பெருக வைத்து பாடும் முருகே சாய் முருகனுக்கு முருகே முருகு ! நன்றி ! நன்றி !! நன்றி !!! சாய்பிரியன்
மதுரை மீ னாள் பே ரரு ள் எப் ப டி உரைப்பன்...1977ல் மூலதானத்தில் த ன் திருக்கோ லம் சில் வினாடி காட்டி மர க தம் நம் க ண் பச்சை பார்வை ஆ கி விட்டது சில் காலம்... குருபரர் பிள்ளை தமிழ் இராகமாலிகை உவந்து ஏ ற் றா ள். அழகு அழகு யுவமிக்க முடியா வார்த்தை இல்லை இல்லை.. அவள் அருள் என் குரு... வாய் த்தது. ....
இரவும் பகலும் தூக்கம் உ ணவு எல்லாம் மறந்து கருணை வள்ள த்தில் எ ட்டு ஆ ண் டுகள் பய ணத்தில் குருவுடன் அப் போது அபபோது பய ணம். நாம் பெற்ற து அவரிடம் ஒரு து ளி அருள். அது பல் உருவாக்க ம் நம் மக்கள் தமிழ் மக்கள் எங்கள் நாடு இ பபடி ஒரு பாடலை விரும்பவில்லை முருகனுக்கு எ ல்லா ம் சமர்ப் ப ணம். இன்று வரை அறுபது ஆ ண் டுகள் முருகா உ ன் பாட்டு.... மக்கள் சினிமாவுக்கும் களி யாடடத்தி ற்கும் ஆ தரவு போலி களுக்கு புகலிடம்...... போலிகளே ரா ஜாங்கம். நன்றி
தெளிவான தமிழ் உச்சரிப்புடன் நீண்ட மூச்சு பிடித்து ராக ஆலாபனை ஐயாவுக்கு நிகர் வேறொருவர் இல்லை.
பதிவேற்றம் செய்த அன்பருக்கு மிகவும் நன்றி ஐயா. 🙏🙏🙏
ஐயாவின் கேசட் இன்னமும் வைத்துள்ளேன்.. என் தந்தையார் மற்றும் நான் மிகவும் விரும்பி விரும்பி கேட்போம்..
What a singing! 🤭🤭👏🏼👏🏼🙌🏼🙌🏼🙏🏼🙏🏼 mohana surutti ranjani 3 words 3 ragams 👌🏻👌🏻👌🏻
இசைஞானம் எனக்கு இல்லை என்றாலும் இயல்பாகவே இவரது குரலில் இருந்து வரும் ராகம் என்னையும் மயக்கி என் மனதையும் ஆட்கொண்டது
தீந்தமிழ் தேனினிலூறிய பக்தி கான ரஸக் கனியமுதம்
ஓம் ஶ்ரீ சாய் ராம்
இது விருத்தமா! இல்லை ! இல்லை!!
பழுத்த் நாவல் பழ விருட்சம்!அசைத்தால் ஆங்காங்கே
கொட்டிச் சிதறும் சுட்ட-சுடாத
பழங்கள்; பிரக்காக்களாக கொட்டி எங்கள் நெஞ்கங்களில்இன்பத்தை ஊட்டி இனிமை ஊட்டுகின்றன!
அற்புதம் அற்புதம்!
சாய் முருகனுக்கு நாவல் பழ
அபிஷேகம் !
சாய்பிரியன்
கேட்காது இன்பம் தரும்
அற்புத கற்பக நாவல் விருட்சம்!
எத்தனை இராகங்கள்! எத்தனை விதமான தித்திக்கும்
பழங்கள் !
நன்றி! நன்றி!நன்றி !
சாய் ராம்
சாய்பிரியன்
Madurai’s Ragamalikai and the manner he is rendering is directly reflected to his spiritual maturity. I’m totally lost for words especially when he sings in “Bahgeswary” My God.
Om Sri Sai Ram!
சோமுஐயா தானே உருகி
இசைத்து கேட்பவர்கள்
உருக வைத்து உருகும்
இசைத்தேனை பருக வைத்து
இதயத்தில் இன்பத்தை பெருக
வைத்து பாடும் முருகே சாய்
முருகனுக்கு முருகே முருகு !
நன்றி ! நன்றி !! நன்றி !!!
சாய்பிரியன்
Nw
Vi ft ct ct ct, cv
Murughaa kannil kanneer vadiyude somu ayya
song with Raga and Bhakthi Bava which any one can enjoy on regular on going basis for life time
Getting tears listening to this. Great singing.
ஆஹா என்ன அருமையான
பக்தி பக்தி அண்ணா சோமு அவர்கள்
What a lovely voice and rendition. Soulful !
Madurai Somu the doyen of bhakthi and virutham
Ragas in this Virutham:
Shanmukhapriya
Kedaragowlai
Dhanyasi
Mukhari
Panthuvarali
Bilahari
Kapi
Neelambari
Madhyamavathi ( just a touch and go)
Bhageshree
Mohanam
Suruti
Ranjani
Shankarabharam
Manirangu
Nadhanamakriya
Naataikurunji
Shanmukhapriya
Madhyamavathi
Sindhubhairavi
Thank you for the share 🙏
Thank you
Mohanam surutti renjini🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Super.voice.deivegum
Madurai somu still alive in everybody's 💖💓💕 NOT DIED.
Ayyavudia original kural veru aanal ambal stagel amarnthavudan arulum kural veru ambal katatcham
Daily morning afternoon or evening suno and life ko badlo immediately and permanently.
bakthigu maduri somu iyya thanae, vaeru yar ular australia
அபிராமி அபிராமி
We really miss the prowess although TMK is coming closer
You mean t m krishna..what nonsense.
Somu was full of devotion ..tmk is no devotion..just ego and leftist
0:12 0:13
Meenakshi kirubai
Lyrics please.if someone can help to get. Please post. .thank you
நம் குருநாதர். ந ம் பு ண் ணி யம் அம்பாள் கூ ட் டி னா ள்.....
மதுரை மீ னாள் பே ரரு ள் எப் ப டி உரைப்பன்...1977ல் மூலதானத்தில் த ன் திருக்கோ லம் சில் வினாடி காட்டி மர க தம் நம் க ண் பச்சை பார்வை ஆ கி விட்டது சில் காலம்... குருபரர் பிள்ளை தமிழ் இராகமாலிகை உவந்து ஏ ற் றா ள். அழகு அழகு யுவமிக்க முடியா வார்த்தை இல்லை இல்லை.. அவள் அருள் என் குரு... வாய் த்தது.
....
இரவும் பகலும் தூக்கம் உ ணவு எல்லாம் மறந்து கருணை வள்ள த்தில் எ ட்டு ஆ ண் டுகள் பய ணத்தில்
குருவுடன் அப் போது அபபோது பய ணம். நாம் பெற்ற து அவரிடம் ஒரு து ளி
அருள். அது பல் உருவாக்க ம்
நம் மக்கள் தமிழ் மக்கள் எங்கள் நாடு இ பபடி ஒரு பாடலை விரும்பவில்லை முருகனுக்கு எ ல்லா ம் சமர்ப் ப ணம். இன்று வரை அறுபது ஆ ண் டுகள் முருகா உ ன் பாட்டு.... மக்கள் சினிமாவுக்கும் களி யாடடத்தி ற்கும் ஆ தரவு போலி களுக்கு
புகலிடம்...... போலிகளே ரா ஜாங்கம். நன்றி
Raga --- Ragamalika