சொல் பேச்சு கேட்காத சுந்தரி..மகளை கொன்ற பெற்றோர்.. பரமக்குடியில் ஒரு பகீர் சம்பவம்..!

Поділитися
Вставка
  • Опубліковано 27 вер 2024
  • சொல் பேச்சு கேட்காத சுந்தரி..மகளை கொன்ற பெற்றோர்.. பரமக்குடியில் ஒரு பகீர் சம்பவம்..!
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

КОМЕНТАРІ • 871

  • @நாராயணன்நரேன்

    உண்மையில் நீங்கள் தியாகி தான் ( தன்மானமுள்ள தமிழ் நாட்டில் பிறந்ததற்க்காக பெருமை படுகிறேன்)

    • @vetrivelkuppusamy9066
      @vetrivelkuppusamy9066 2 роки тому +1

      Super 👍 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

    • @vasanthv4497
      @vasanthv4497 2 роки тому +2

      Super appa amma

    • @jecobd7244
      @jecobd7244 2 роки тому +1

      🙏🙏🙏

  • @manicivil5141
    @manicivil5141 2 роки тому +273

    நல்ல ஒரு பெற்றோர்கள் வாழ்த்துக்கள் இதில் தவறு ஏதும் இல்லை. .

  • @SureshSuresh-ne4su
    @SureshSuresh-ne4su 2 роки тому +43

    தன்மானம் உள்ள எல்லா பெற்றோரும் செய்ய வேண்டிய விசியம் தான்....
    உண்மையில்... இதற்கு பாராட்ட வேண்டும்... தமிழ் கலாச்சாரத்தை காத்த பெற்றோர்கள்

  • @சிவப்புசூரியன்-ந2ச

    இவர்கள் நல்ல பெற்றோர், அவர்கள் செய்ததில் தவறு இல்லை

  • @sundarrajan239
    @sundarrajan239 2 роки тому +57

    தாய் தந்தையை பாராட்டு வதை தவிர வேறு எண்னம் இல்லை

  • @dineshmurali7364
    @dineshmurali7364 2 роки тому +760

    கணவனுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் விவாகரத்து செய்து விட்டு பெற்றோருடன் இருந்து இருக்கலாம் தவறான உறவில் ஈடுபட்டால் இப்படி தான் ஆகும்

    • @revathilaksx7181
      @revathilaksx7181 2 роки тому +11

      Yella newslayum correct ah vAnthu comment pandringa🤣

    • @loneranger334
      @loneranger334 2 роки тому +55

      அந்தப்பெண்ணின் கல்லூரி கால காதலன் பார்த்திபனிடம் இருந்து அவளை ஏன் பிரித்தனர். பெற்றோருக்கு தங்களின் மகளின் விருப்பத்தை விட சாதி போன்றவை மேலோங்கி இருந்திருக்கலாம்.. பெற்றோர்கள் தங்கள் மகளை எதற்கு கட்டாய திருமண வாழ்க்கையில் தள்ளிவிட்டனர். என்னதான் தாயும் மகனுமாக இருந்தாலும் வாயும் வயிறும் வேறு வேறு தான். அந்தப் பெண் மற்றொருவருடன் பழகுவது அவரின் தனிப்பட்ட விஷயம். அதற்காக அவர்கள் அந்தப் பெண்ணை ஏன் கொலை செய்ய வேண்டும். இங்கு பெற்றோர்கள் தான் முதல் மற்றும் இறுதி குற்றவாளி. இந்தக் கொலைக்கு ஆதரவாக கருத்து பதிவிடும் அனைவரும் முட்டாள்களே. முட்டாள் மக்களே! இந்த உலகில் உள்ள அனைத்து தனிநபருக்கும் தனது விருப்பப்படி வாழ உரிமை உண்டு பிறருக்கு பாதிப்பு ஏற்படா வண்ணம். அந்த பெண்ணின் தனிப்பட்ட விருப்பத்தை தகர்த்து தங்கள் விருப்பப்படி அவரது வாழ்க்கையை அமைத்த அந்த பெற்றோர்களே மீண்டும் மீண்டும் குற்றவாளி.

    • @raviramesh7468
      @raviramesh7468 2 роки тому +3

      Nan appadi than divorce nu court ku poiten. But fraud boy their advocate Chandrasekhar . Playing game without giving divorce. Fraud man

    • @kalavalli7515
      @kalavalli7515 2 роки тому +1

      @@loneranger334 true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true

    • @kannankannan-ct2yi
      @kannankannan-ct2yi 2 роки тому +14

      @@loneranger334 சரி தான் ஆனால் அந்த பெண் முறைப்படி விவாகரத்து வாங்கி அதன் பின்னர் போக வேண்டியது தானே. ஒரு பெண்னை பெற்றவருக்கு தான் அதன் வலி தெரியும்.சம்மந்தம் செய்தவர்கள் , அக்கம் பக்கம் உள்ள மக்கள். இவர்கள் எல்லோரும் பேசும் பேச்சு அந்த பெற்றோர்களின் மணதை எப்படி காயப்படுத்தி இருக்கும் . கிராமத்தில் உள்ளவர்களின் வாழ்க்கை அப்படி தான். ஒரு உயிரைக் எடுப்பதற்கு யாருக்கு உரிமை இல்லை ஆனால் மாணம் மரியாதை எல்லாம் போனால் வாழ்ந்து என்ன பயன் . நம் நாட்டில் எல்லோரும் சட்டபடி தான் வாழ்க்கை நடத்துகிறார்களா?

  • @p.m5364
    @p.m5364 2 роки тому +587

    அரிப்பு எடுத்த பெண்,அடுத்தவன் பொண்டாட்டி யை அபகரித்த காதலன் ,இவர்களால் பாதித்தது பெற்றோர்&கணவன் மட்டுமே....

  • @sanasana-bc2eo
    @sanasana-bc2eo 2 роки тому +324

    எந்த மானம் உள்ள பெற்றோர்களும் செய்ய வேண்டிய செயல் இதுவே 👍

    • @pannersoda1915
      @pannersoda1915 2 роки тому +2

      உங்க massage ஒன்னும் புரியல...

    • @sivalingadurai489
      @sivalingadurai489 2 роки тому

      @@pannersoda1915 mmmmmm

  • @m.muruganm.murugan824
    @m.muruganm.murugan824 2 роки тому +134

    கைது பண்ண வேண்டாம்
    விட்ருங்க அவங்க நல்லது தான் செஞ்சிருக்காங்க.. பிடிக்கலைன்னா அப்பவே காதலன் கூட போயிருக்கலாம் ல

  • @periyasamiswaminathan7638
    @periyasamiswaminathan7638 2 роки тому +766

    அந்த பெற்றோர் மீது எந்த வித குற்றம் இல்லை

    • @amuthakannan3648
      @amuthakannan3648 2 роки тому +30

      பெற்றோர் என்று சொல்லும் தகுதி அந்த பேய்களுக்கு கிடையாது 😡

    • @roshan.v3540
      @roshan.v3540 2 роки тому +4

      உண்மை

    • @elumalaimunnusamymunnusamy2776
      @elumalaimunnusamymunnusamy2776 2 роки тому +12

      இரக்கமற்ற அந்த பாவிகள் இருவரையும் பெற்றோர் என்று சொல்லாதீர்கள். கொலைக்குற்றவாளிகள் இருவரும் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும்.

    • @thilagesh
      @thilagesh 2 роки тому +4

      அடேய் பெரிய சாமீ அப்படி பார்த்தா இந்த உலகத்தில எல்லாரையும் கொள்ளனும்டா முட்டாளே! முக்கியமா உன் மனைவியை!

    • @periyasamiswaminathan7638
      @periyasamiswaminathan7638 2 роки тому +4

      @@thilagesh என்னோட மனைவி அப்படி நடக்கவில்லை உன்னோட மனைவி எப்படி என்று எனக்கா தெரியும்

  • @spreadlove8103
    @spreadlove8103 2 роки тому +330

    பெண்களுக்கு அறிவுரை. யாரையாவது உண்மையாக காதலித்தால் அவர்களையே திருமணம் செய்து கொள்ளுங்கள். வீட்டில் பெற்றோர் சம்மதிக்கவில்லை என்று இன்னொருவரின் வாழ்க்கையை கெடுக்காதீர்கள்.

  • @mr.uniquegaming1828
    @mr.uniquegaming1828 2 роки тому +25

    வாழ்த்துக்கள் பெற்றோர்
    சிறப்பு மிக சிறப்பு 🔥🔥🔥

  • @rajapooggkodi8123
    @rajapooggkodi8123 2 роки тому +503

    சூடு சொரனை மானம் வேக்கம் உள்ள ஒவ்வேரு பெட்ரோரும் இப்படி தான் செய்வார்கள் அவர்கள் இடத்தில்இருந்து பார்த்தால் நாமும் இதை தான் செய்துயிருப்போம்..

    • @shivakaleeswaran1913
      @shivakaleeswaran1913 2 роки тому +21

      நல்ல வேளை பெட்ரோல் nu சொல்லாம விட்டியே...🤣🤣🤣

    • @jennyj3444
      @jennyj3444 2 роки тому +10

      antha parents society caste nu pakuravavanga matiri iruku own daughter mentality purinchu onu divorce pana veachirukanum r huspand kooda seathu vaikanum rendum Panama kola pana thapu ninga intha mentalty la iruntha unkalukum jail la kali than

    • @shivakaleeswaran1913
      @shivakaleeswaran1913 2 роки тому +1

      @@jennyj3444 👍👍

    • @muthupandi-vc2cb
      @muthupandi-vc2cb 2 роки тому +5

      Apa marriage mudichu.. Unka purusan Vera oruthi kuda peasuna oka ya..

    • @jennyj3444
      @jennyj3444 2 роки тому +4

      @@muthupandi-vc2cb purushan oruthi kooda peasuna divorce panuven uyira edukira urimai yarukiteum ila

  • @வள்ளிதமிழ்
    @வள்ளிதமிழ் 2 роки тому +367

    புத்தி கெட்டு போனால் ஏதோ ஒரு வகையில் மரணத்தின் விளிம்பில் நிற்பது மட்டும் உறுதி 🥺🥺

    • @Tnpa2024
      @Tnpa2024 2 роки тому

      Bajrang dal

    • @girijaaadhi6654
      @girijaaadhi6654 2 роки тому +9

      விருப்பமில்லாத ஒருவருடன் வாழச் சொன்னால் எப்படி அந்த பெண் எப்படி வாழ்வாள்.

    • @mahiarun7916
      @mahiarun7916 2 роки тому

      Ingaum vanthuttaya

    • @user-rw7ss2hb3b
      @user-rw7ss2hb3b 2 роки тому +4

      @@girijaaadhi6654 virupam ilama dan kalyanam Pani 4yrs vazhndhala.?? Nadula vandha andha 96 kadhalala dan iva sethaa. Manam virupam pola pona ipdi dan. Becoz manasu oru korangu . Neyu support panratha patha ipdi dhan manam pona pokkil pora polaye.

    • @girijaaadhi6654
      @girijaaadhi6654 2 роки тому +1

      @@user-rw7ss2hb3b உனக்கு தெரியும் எல்லாம்.
      நாலு வருஷம் அது சந்தோஷமா, அதன் விருப்பத்தில் தான் வாழ்ந்தார்கள் என்று முட்டாப் பயலே

  • @mnajdo
    @mnajdo 2 роки тому +85

    இந்த தாய் தந்தையருக்கு வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️

  • @kannankdivya5008
    @kannankdivya5008 2 роки тому +257

    சிறந்த தாய் தந்தை அவர்களுக்கு தண்டனை ஏதும் கொடுக்க கூடாது அவர்களுக்கு விருது வழங்க வேண்டும்

    • @elumalaimunnusamymunnusamy2776
      @elumalaimunnusamymunnusamy2776 2 роки тому +6

      குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படவேண்டும்.

    • @thendral7207
      @thendral7207 2 роки тому +7

      Amam brother avanga senchathu thape ila athan correct

    • @watersolutions1989
      @watersolutions1989 2 роки тому

      👌👌

    • @RaviKumar-xe3tw
      @RaviKumar-xe3tw 2 роки тому +1

      குற்றவாளி நிரபராதி என்பது எதுவும் கிடையாது எல்லாம் சட்டப்படிதான் நடக்கும்

    • @aswinkumar8427
      @aswinkumar8427 2 роки тому

      @@elumalaimunnusamymunnusamy2776 correct brother

  • @deepusasi2499
    @deepusasi2499 2 роки тому +83

    எல்லோரும் இப்படி இருந்து விட்டால் நாட்டில் பிரச்சனைகள் குறையும்

  • @anbarasang8396
    @anbarasang8396 2 роки тому +18

    ரோசம்...வாழ்ந்துக் கொண்டு தான் இருக்கிறது

  • @manickmuthumanickmuthu3376
    @manickmuthumanickmuthu3376 Рік тому +6

    சரியான தண்டணை பெற்றோருக்கு வாழ்த்துக்கள்

  • @c.s..2209
    @c.s..2209 2 роки тому +255

    தக்க தண்டனை விதிக்கப்பட்டது
    நல்ல பொற்றோர்கள் இப்படி தான் இருக்க வேண்டும் 🤨🤨

    • @loneranger334
      @loneranger334 2 роки тому +14

      அந்தப்பெண்ணின் கல்லூரி கால காதலன் பார்த்திபனிடம் இருந்து அவளை ஏன் பிரித்தனர். பெற்றோருக்கு தங்களின் மகளின் விருப்பத்தை விட சாதி போன்றவை மேலோங்கி இருந்திருக்கலாம்.. பெற்றோர்கள் தங்கள் மகளை எதற்கு கட்டாய திருமண வாழ்க்கையில் தள்ளிவிட்டனர். என்னதான் தாயும் மகனுமாக இருந்தாலும் வாயும் வயிறும் வேறு வேறு தான். அந்தப் பெண் மற்றொருவருடன் பழகுவது அவரின் தனிப்பட்ட விஷயம். அதற்காக அவர்கள் அந்தப் பெண்ணை ஏன் கொலை செய்ய வேண்டும். இங்கு பெற்றோர்கள் தான் முதல் மற்றும் இறுதி குற்றவாளி. இந்தக் கொலைக்கு ஆதரவாக கருத்து பதிவிடும் அனைவரும் முட்டாள்களே. முட்டாள் மக்களே! இந்த உலகில் உள்ள அனைத்து தனிநபருக்கும் தனது விருப்பப்படி வாழ உரிமை உண்டு பிறருக்கு பாதிப்பு ஏற்படா வண்ணம். அந்த பெண்ணின் தனிப்பட்ட விருப்பத்தை தகர்த்து தங்கள் விருப்பப்படி அவரது வாழ்க்கையை அமைத்த அந்த பெற்றோர்களே மீண்டும் மீண்டும் குற்றவாளி.

    • @c.s..2209
      @c.s..2209 2 роки тому +14

      @@loneranger334 அப்படி மானத்தை காப்பாற்ற தவல் திருமண த்திற்கு முன்பே ஓடியிறுக்கவேண்டும்

    • @loneranger334
      @loneranger334 2 роки тому +7

      @@c.s..2209 அதுதான் கைதி போல அடைத்துவைத்து திருமண சிறையில் தள்ளி விடுகிறார்கள் காதலை பிரித்து. பிறகு இதுபோன்ற தவறுகள் நடக்க தான் செய்யும். பெற்றோர்கள் என்ன பெரிய யோக்கியமா சாதி வெறி பிடித்த நாய்கள்

    • @yazhinidevi2686
      @yazhinidevi2686 2 роки тому +2

      Parents like you wont deserve place on earth.... Shame on you... Good parents will change their daughter in a good way.... Will never do this...

    • @sbalamurugan8866
      @sbalamurugan8866 2 роки тому +3

      @@c.s..2209 👍

  • @saravanakumarm2588
    @saravanakumarm2588 2 роки тому +46

    கணவரின் போட்டோ போட்டது தப்பிள்ளையா? Polimer news 😠😠

  • @millansaleem
    @millansaleem 2 роки тому +70

    அந்த பெற்றோர் செய்தது சரி
    அவர்களை விடுதலை செய்ய வேண்டும்

  • @pulikutty9150
    @pulikutty9150 2 роки тому +76

    அந்த பெற்றோருக்கு Royal salute 🔥🔥🙏🏻🙏🏻

  • @KishoreKumar-yf2dz
    @KishoreKumar-yf2dz 2 роки тому +762

    நல்ல தாய் தந்தை. இவள மாதிரி ஆள கொலை செய்தது பாராட்ட வேண்டிய விஷயம்.

    • @watersolutions1989
      @watersolutions1989 2 роки тому +2

      👌👌

    • @ragu9961
      @ragu9961 2 роки тому +7

      Apdia... Un pondati ah nee konnutia?

    • @akilanakilan8518
      @akilanakilan8518 2 роки тому +13

      @@ragu9961 அப்ப உன் பொண்டாட்டி இப்படி பன்னுனா சும்மா இருப்பியா

    • @rajeshm6064
      @rajeshm6064 2 роки тому +1

      Super அம்மா அப்பா

    • @tamizhanda5220
      @tamizhanda5220 2 роки тому +9

      @@ragu9961 Ore mathiri comment panitu iruka... Un pondatti ah evanathu vachitu irukana

  • @chandrachandra9610
    @chandrachandra9610 2 роки тому +351

    இதுமாதிரி ஆத்தாஅப்பன் ஊருக்கு நாளு பேரு இருந்த போதும்

  • @maksimma5578
    @maksimma5578 2 роки тому +22

    சபாஷ் சரியான பெற்றோர் உங்கள பார்த்தால் பெருமையாக இருக்கிறது

  • @meenakshioriginalid1.70ksu9
    @meenakshioriginalid1.70ksu9 2 роки тому +198

    தவறான எண்ணங்கள் மற்றும் செயல்கள் என்றும் ஆபத்து தான்...😏😏
    நல்ல வேளை அந்த கணவன் தப்பித்தார்...🙂

    • @jeyampandi7628
      @jeyampandi7628 2 роки тому +1

      Amazing

    • @தமிழ்தமிழினி
      @தமிழ்தமிழினி 2 роки тому +2

      அப்படியா? RIP

    • @loneranger334
      @loneranger334 2 роки тому +14

      அந்தப்பெண்ணின் கல்லூரி கால காதலன் பார்த்திபனிடம் இருந்து அவளை ஏன் பிரித்தனர். பெற்றோருக்கு தங்களின் மகளின் விருப்பத்தை விட சாதி போன்றவை மேலோங்கி இருந்திருக்கலாம்.. பெற்றோர்கள் தங்கள் மகளை எதற்கு கட்டாய திருமண வாழ்க்கையில் தள்ளிவிட்டனர். என்னதான் தாயும் மகனுமாக இருந்தாலும் வாயும் வயிறும் வேறு வேறு தான். அந்தப் பெண் மற்றொருவருடன் பழகுவது அவரின் தனிப்பட்ட விஷயம். அதற்காக அவர்கள் அந்தப் பெண்ணை ஏன் கொலை செய்ய வேண்டும். இங்கு பெற்றோர்கள் தான் முதல் மற்றும் இறுதி குற்றவாளி. இந்தக் கொலைக்கு ஆதரவாக கருத்து பதிவிடும் அனைவரும் முட்டாள்களே. முட்டாள் மக்களே! இந்த உலகில் உள்ள அனைத்து தனிநபருக்கும் தனது விருப்பப்படி வாழ உரிமை உண்டு பிறருக்கு பாதிப்பு ஏற்படா வண்ணம். அந்த பெண்ணின் தனிப்பட்ட விருப்பத்தை தகர்த்து தங்கள் விருப்பப்படி அவரது வாழ்க்கையை அமைத்த அந்த பெற்றோர்களே மீண்டும் மீண்டும் குற்றவாளி.

    • @தமிழ்தமிழினி
      @தமிழ்தமிழினி 2 роки тому +2

      @@loneranger334 இது ஒன்றும் ஆர்எஸ்எஸ் ஆளும் மாநிலம் இல்லை. இப்படி என்றால் தான் கள்ளக் காதலை ஒழிக்க முடியும்

    • @amuthakannan3648
      @amuthakannan3648 2 роки тому +6

      ஒருத்தரை கொல்வதற்கு இங்கு யாருக்கும் உரிமை இல்லை என்ன மீனாட்சி புரியாம பேசுறீங்க அப்போ எதற்காக இங்கு நீதீமன்றங்கள் இருக்கின்றன

  • @vivekbharath8453
    @vivekbharath8453 2 роки тому +148

    தாய் தந்தை இருவருக்கும் வாழ்த்துக்கள்....

  • @ezhilraj696
    @ezhilraj696 2 роки тому +10

    அற்புதமான பெற்றோர்

  • @thavaminithatheus7129
    @thavaminithatheus7129 2 роки тому +54

    இதெல்லாம் இருக்கிறதால நாட்டுக்கு தான் சாபம் சூப்பர் பெற்றோர்🙏

  • @katharsevi4683
    @katharsevi4683 2 роки тому +42

    அவர்கள் செய்தது தப்பு இல்லை, மானத்தை விட்டு வாழ்வதை விட சாகுவது சரி,

  • @saravananp6217
    @saravananp6217 2 роки тому +20

    96 போன்ற படங்களின் விளைவுகள்.

  • @dineshmurali7364
    @dineshmurali7364 2 роки тому +64

    என்னடா இது பெத்தவங்க பிள்ளைங்கள சாகடிக்கிற நியூஸாவே வருது 😯

  • @meenameenakshi9376
    @meenameenakshi9376 2 роки тому +51

    சிறந்த பெற்றோர்கள்,தன்மகள் வழிதவறி போவதை தாங்கிக்கொள்ள முடியாமல்,மன உளச்சலில் அவர்கள் செய்த கொலையை கருனை அடப்படையில் நீதிமன்றம் மன்னித்து விடுதலை செய்ய வேண்டும்🙏

  • @murugesanvalarmathi769
    @murugesanvalarmathi769 2 роки тому +6

    மானம் உள்ள பெற்றோர் 🔥🔥🔥🔥🔥👌👌👌👌👏👏👏👏

  • @lovelyguna4009
    @lovelyguna4009 2 роки тому +22

    தமிழ் கலாசாரம் பெருமை காக்க வந்த பெற்றோர்கள்..
    பாராட்ட வேண்டிய விஷயம்..
    அவுங்கள ஜெயில்ல அடைக்காதீங்க 🙏

  • @nellaiguy8582
    @nellaiguy8582 2 роки тому +70

    இவள கொண்ணதுல தப்பே இல்லை, தவறான உறவில் ஈடுபட்டால் இப்படி தான் ஆகும்.

    • @loneranger334
      @loneranger334 2 роки тому +7

      அந்தப்பெண்ணின் கல்லூரி கால காதலன் பார்த்திபனிடம் இருந்து அவளை ஏன் பிரித்தனர். பெற்றோருக்கு தங்களின் மகளின் விருப்பத்தை விட சாதி போன்றவை மேலோங்கி இருந்திருக்கலாம்.. பெற்றோர்கள் தங்கள் மகளை எதற்கு கட்டாய திருமண வாழ்க்கையில் தள்ளிவிட்டனர். என்னதான் தாயும் மகனுமாக இருந்தாலும் வாயும் வயிறும் வேறு வேறு தான். அந்தப் பெண் மற்றொருவருடன் பழகுவது அவரின் தனிப்பட்ட விஷயம். அதற்காக அவர்கள் அந்தப் பெண்ணை ஏன் கொலை செய்ய வேண்டும். இங்கு பெற்றோர்கள் தான் முதல் மற்றும் இறுதி குற்றவாளி. இந்தக் கொலைக்கு ஆதரவாக கருத்து பதிவிடும் அனைவரும் முட்டாள்களே. முட்டாள் மக்களே! இந்த உலகில் உள்ள அனைத்து தனிநபருக்கும் தனது விருப்பப்படி வாழ உரிமை உண்டு பிறருக்கு பாதிப்பு ஏற்படா வண்ணம். அந்த பெண்ணின் தனிப்பட்ட விருப்பத்தை தகர்த்து தங்கள் விருப்பப்படி அவரது வாழ்க்கையை அமைத்த அந்த பெற்றோர்களே மீண்டும் மீண்டும் குற்றவாளி.

    • @saranyasubramani9998
      @saranyasubramani9998 2 роки тому +9

      @@loneranger334 ippa lover kuda odiponava mrg Ku munnadi odirukalamey..

    • @amuthakannan3648
      @amuthakannan3648 2 роки тому +6

      @@loneranger334 முட்டாள்களுக்கு கொஞ்சம் புரியிரபடி சொன்னீங்க ப்ரோ 👍 🙏🏼 யாருக்கும் யாரையும் கொல்ல உரிமை கிடையாது 😡

    • @loneranger334
      @loneranger334 2 роки тому

      @@saranyasubramani9998 usually in that situation she must be treated like a prisoner and the parents would execute their task of separating the two lovers. And it is her life she has all rights to live according to her wish

    • @loneranger334
      @loneranger334 2 роки тому +4

      @@amuthakannan3648 நூறு பேரில் ஒருவராவது புரிந்து கொண்டது என்னைப்போன்ற பகுத்தறிவாளர்களின் ஒரு சிறந்த வெற்றி. நன்றி நண்பா. யாருக்கும் யாரையும் கொள்வதற்கும் யாருக்கும் யாருடைய விருப்பத்தை தவிர்ப்பதற்கும் உரிமை கிடையாது

  • @justinreagen4785
    @justinreagen4785 2 роки тому +11

    She deserve it 👍.... thank you parents 👍👏👏👏👏👏👏👏👏👏👏

  • @Kavi.kavitha8052
    @Kavi.kavitha8052 2 роки тому +9

    சரியான தண்டனை 🙋‍♀👏👏

  • @user-brjv
    @user-brjv 2 роки тому +26

    பெற்றோருக்கு வாழ்த்துக்கள் அவள் உயிருடன் இருக்க கூடாது அந்த கல்லக்காதலனை பணியிலிருந்து நீக்க வேண்டும் ஒரு குடும்பத்தை பாழாக்கியதற்காக அவனை ஜெயிலில் போடவும் அந்த நாயை

  • @rajprakash96
    @rajprakash96 2 роки тому +50

    சரியான தண்டனை தான் 👏

    • @loneranger334
      @loneranger334 2 роки тому +5

      அந்தப்பெண்ணின் கல்லூரி கால காதலன் பார்த்திபனிடம் இருந்து அவளை ஏன் பிரித்தனர். பெற்றோருக்கு தங்களின் மகளின் விருப்பத்தை விட சாதி போன்றவை மேலோங்கி இருந்திருக்கலாம்.. பெற்றோர்கள் தங்கள் மகளை எதற்கு கட்டாய திருமண வாழ்க்கையில் தள்ளிவிட்டனர். என்னதான் தாயும் மகனுமாக இருந்தாலும் வாயும் வயிறும் வேறு வேறு தான். அந்தப் பெண் மற்றொருவருடன் பழகுவது அவரின் தனிப்பட்ட விஷயம். அதற்காக அவர்கள் அந்தப் பெண்ணை ஏன் கொலை செய்ய வேண்டும். இங்கு பெற்றோர்கள் தான் முதல் மற்றும் இறுதி குற்றவாளி. இந்தக் கொலைக்கு ஆதரவாக கருத்து பதிவிடும் அனைவரும் முட்டாள்களே. முட்டாள் மக்களே! இந்த உலகில் உள்ள அனைத்து தனிநபருக்கும் தனது விருப்பப்படி வாழ உரிமை உண்டு பிறருக்கு பாதிப்பு ஏற்படா வண்ணம். அந்த பெண்ணின் தனிப்பட்ட விருப்பத்தை தகர்த்து தங்கள் விருப்பப்படி அவரது வாழ்க்கையை அமைத்த அந்த பெற்றோர்களே மீண்டும் மீண்டும் குற்றவாளி.

  • @kaliyappandude5243
    @kaliyappandude5243 2 роки тому +3

    சிறந்த அம்மா அப்பா
    🙏

  • @vijaykumar-yx7iz
    @vijaykumar-yx7iz 2 роки тому +4

    நல்லா அம்மா அப்பா இப்படி தான் இருக்கன்னும் மானம் முக்கியம் தமிழ் நாடு காரனுக்கு

  • @ANISHKUMAR-nx5rb
    @ANISHKUMAR-nx5rb 2 роки тому +6

    Super appa Amma 💗

  • @nimmis3794
    @nimmis3794 2 роки тому +1

    நல்ல அப்பா, அம்மா

  • @Snake_77087
    @Snake_77087 2 роки тому +6

    The best parents of world 🌎👍👍👍

  • @KarthikKarthik-lt6uv
    @KarthikKarthik-lt6uv 2 роки тому +15

    எல்லா.பெட்ரோரும்.இப்படி.நியாயமா.இருந்தா.தப்பே.நடக்காது.சூப்பர்.சூப்பர்

  • @johnaudios9735
    @johnaudios9735 2 роки тому +11

    பெற்ற கையால் கொள்வது துளிகூட பாவம் கிடையாது

  • @villagetours1137
    @villagetours1137 2 роки тому +31

    கட்டியவன் கண்ணுக்கு புளித்துப்போனவள் அடுத்தவன் கண்ணுக்கு அழகாகத்தெரிவாள்

    • @user-rw7ss2hb3b
      @user-rw7ss2hb3b 2 роки тому

      Un pondati ammma lam enaku thebudia dhan. Use panitu thooki potruven

    • @villagetours1137
      @villagetours1137 2 роки тому +2

      தமிழ்ல நல்ல எழுது அப்புரம் பேசு ஏதோ கமெண்ட் பண்றேனு பண்ணாத

  • @jeyaseelans8367
    @jeyaseelans8367 2 роки тому

    சட்டத்திற்கு முன்னாடி நீங்க குற்றவாளி ஆனால் மக்கள் முன்னாடி நீங்கள் நல்லவர்கள்🙏🙏

  • @arulselvamd5193
    @arulselvamd5193 2 роки тому +2

    சிறப்பான தரமான சம்பவம் வாழ்த்துக்கள்...

  • @கண்ணன்தமிழன்-ண6ச

    யாரோட குடும்பத்தையும் கெடுதல் நினைக்ககூடாது

  • @thavaprakasam5617
    @thavaprakasam5617 2 роки тому +2

    இதில் அதிர்ச்சி அடைய என்ன இருக்கிறது. அவர்கள் செய்தது முற்றிலும் சரியே. 👍

  • @twinsbabyshreerishi
    @twinsbabyshreerishi 2 роки тому +6

    பெண்கள் தயவு செய்து தவறு செய்யாதீர்கள்... பாதிப்பு பெற்றோர்க்கு தான்... ஊரில் அனைவரும் ஏசுவார்கள்

    • @magipriya6959
      @magipriya6959 2 роки тому

      Poriki naykala marrige ana pengal pesi kedukirga

  • @rajeshrajesh-ye9bi
    @rajeshrajesh-ye9bi 2 роки тому +1

    சொந்தம் பந்தம் காசு பணம் இதையல்லாம் விட தன்மானம் தான் முக்கியம் சூப்பர் சூப்பர் சிறப்பான சம்பவம்

  • @dhinams2290
    @dhinams2290 2 роки тому +2

    Good parents

  • @விவசாயிமகன்-ழ9வ

    வாழ்வில் சுய ஒழுக்கமும் செயல்பாடுகளும் சரியில்லை என்றால் எதுவும் நடக்கும்

  • @pratheepasathish7073
    @pratheepasathish7073 2 роки тому +8

    விஷம் குடித்துதவள அப்படியே விட்டிருக்கலாம்

  • @theoccationguy
    @theoccationguy 2 роки тому +9

    Sema correct than hats off to parents ✌✌✌✌✌✌ arippu eduthavalukku Sema kuthu

  • @monster_gaming_80
    @monster_gaming_80 2 роки тому +13

    நல்ல வேல கொன்னுட்டிங்க இல்லலன அது இன்னும் எத்தனை குடி கெடுக்குமோ...

  • @ajim7376
    @ajim7376 2 роки тому +5

    Very good parents' keep it up 👍🏻

  • @nageswarandhandapani4816
    @nageswarandhandapani4816 2 роки тому +1

    பெண்கள் கல்யாணத்திற்கு முன் பெற்றோர் பேச்சைக் கேட்கனும்..கல்யாணத்திற்கு பின் கணவன் பேச்சை கேட்கனும்...கண்டவனுக பேச்சை கேட்டால் விளைவு இது தான்...

  • @Samyuktha369
    @Samyuktha369 2 роки тому +2

    Super… அப்பா அம்மா…. சூப்பர்

  • @kumaresankumaresan1907
    @kumaresankumaresan1907 2 роки тому +13

    இதுக்கும் ஒரு கூட்டம் வருமே..பெற்றவங்கள தூக்கல போடனும் திருமணம் ஆகிவிட்டால் வேறு ஒருவனை காதலிக்க கூட பெண்களுக்கு சுதந்திரம் இல்லையானு???

  • @vinothrajbalakrishnan7894
    @vinothrajbalakrishnan7894 2 роки тому +13

    Real pain faced by there parents only...even at the time of her last breathe...they did justice to her husband and did nice job..

  • @sureshpappathy9949
    @sureshpappathy9949 2 роки тому +1

    நல்ல அப்பா அம்மா ❤❤❤❤❤

  • @athisram3568
    @athisram3568 2 роки тому +5

    இந்த காலத்தில் கல்யாணம் பண்ணுனா பொண்ணு குணத்தை பத்தி நல்லா விசாரித்து கல்யாணம் பன்ணுவும் இலையென்றால் இந்த நிலைமை தான் வரும். திருமணம் செய்ய போகும் இளைஞர்கள் மிகவும் எச்சரிகையாக இருக்க வேண்டும். இம் மாதியான சம்பவங்கள் அதிகம் நடைபெருகிறது.

  • @screenbook2455
    @screenbook2455 2 роки тому +10

    இந்த பெற்றோர் செய்தது மிக சரியானது..
    அவர்களை விடுதலை செய்யுங்கள்..

  • @gayathrisatheesh5083
    @gayathrisatheesh5083 2 роки тому +1

    அருமை
    நல்ல பெற்றோர்கள்

  • @thavithuraja3340
    @thavithuraja3340 2 роки тому +6

    Good job

  • @stalinjo01
    @stalinjo01 2 роки тому +2

    Very good parents 👍❤️

  • @vijaydev2605
    @vijaydev2605 2 роки тому +2

    அந்த பொண்ணு காதலிச்ச பையனுக்கு முன்னாடியே திருமணம் பண்ணி வச்சிருந்தா இது கள்ளக்காதல் ஆயிருக்காது, அந்த பொண்ணு சந்தோசமா இருந்துருக்கும், அவ புருஷன் வேற எங்கயோ சந்தோசமா இருந்து இருப்பான், அவங்க அப்பா அம்மா ரெண்டு பேரும் நல்லா இருந்து இருப்பாங்க, இவங்க கெளரவம் சாதி எல்லாம் பாத்து காதல பிரிச்சு எவனுக்கோ திருமணம் பண்ணி வச்சா இப்டி தான் நடக்கும், எல்லாம் இந்த இத்துப்போன பெத்தவங்களுக்கு support பண்றிங்க....

    • @vijaydev2605
      @vijaydev2605 2 роки тому

      @@aarthimoni7872 நன்றி

  • @rajkayu5528
    @rajkayu5528 2 роки тому

    சூப்பர் அம்மா அப்பா

  • @ranjaneiravi6869
    @ranjaneiravi6869 2 роки тому +2

    Best and good parents

  • @manikandanprabu4315
    @manikandanprabu4315 2 роки тому +1

    சிறப்பு மிக சிறப்பு 👏👏👏

  • @digiworld2025
    @digiworld2025 2 роки тому +3

    தம்லன்னை பார்தே யார் நியூஸ் வாசிக்கப்போறானு தெரிந்து கொல்லலாம் 'பகீர் சம்பவம்' , வேல்ராஜ் அண்ணே

  • @சிவபோகன்ஈஸ்வரன்

    உங்களை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன் நீங்கள் இருவரும் நிரபராதிகள் உங்களுக்கு தலை வணங்குகிறேன் தமிழ் நாட்டின் மிகச்சிறந்த பெற்றோர்கள் தாங்கள் இருவரும் விடுதலையாகி வர இறைவனை வேண்டுகிறேன்

  • @grs1074
    @grs1074 2 роки тому +1

    வாழ்த்துக்கள் நல்ல பெற்றோர்கள்

  • @dinesharivalagan9061
    @dinesharivalagan9061 2 роки тому +4

    மரண மாஸ். கொள்ளு ன்கோம்மல 😍😍😍😍

  • @mahalaxmi282
    @mahalaxmi282 2 роки тому

    நேர்மையான அம்மா அப்பா

  • @sambasivamsambasivam4158
    @sambasivamsambasivam4158 2 роки тому +1

    Really great parents hatsop to you...

  • @maruthukwt2292
    @maruthukwt2292 2 роки тому

    அப்பா அம்மா நான் இப்படித்தான் இருக்கணும் இப்படியாப்பட்ட பொண்ணு தேவை இல்லை அவ சத்தத் நல்லதுதான் வாழ்த்துக்கள்

  • @Goundertalksmedia
    @Goundertalksmedia 2 роки тому +3

    Good news 👍 great parents

  • @drstar3676
    @drstar3676 2 роки тому +12

    Well done parents...that man deserves a true loving wife...but who forced her to marry?

  • @karthickkarthickmalachamy5998
    @karthickkarthickmalachamy5998 2 роки тому +2

    மகிழ்ச்சி 👏

  • @loser8204
    @loser8204 2 роки тому +4

    இங்க கூட சொல்ற போச்சி யாரும் கேக்கறது இல்லை 😎

    • @loser8204
      @loser8204 2 роки тому

      @joey Good Night 😁

  • @narendhiran9496
    @narendhiran9496 2 роки тому

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @subramanivim2166
    @subramanivim2166 Рік тому

    ஊரில் உள்ள அனைத்து பெற்றொர்களும் இதை போன்று செயல்படவேண்டும்

  • @madhum6773
    @madhum6773 2 роки тому

    தரமான சம்பவம்

  • @jesimataju9945
    @jesimataju9945 2 роки тому

    சரியான செயல் செய்தனர் பெற்றோர்கள் ... இதைவிட சிறந்த தண்டனை அவளுக்கு கிடைக்கவே கிடைக்காது

  • @murugesanvalarmathi769
    @murugesanvalarmathi769 2 роки тому +1

    நல்ல தாய் தந்தை

  • @future537
    @future537 2 роки тому +3

    சுத்தமான ரத்தம் தன்மானம் இப்படி நடமாடும் தெய்வ குணம் உள்ளவங்க இன்னும் இருக்குகாங்க ....

  • @sakthivinayak6107
    @sakthivinayak6107 2 роки тому

    நல்ல அப்பா அம்மா

  • @AdankaThamizhan
    @AdankaThamizhan 2 роки тому +2

    அவள் மீது தவறு இருந்தால் பெற்றோர் செய்ததில் எந்த தவறும் கிடையாது

  • @arivuselvam5914
    @arivuselvam5914 2 роки тому +4

    அவர்களை விடுதலை செய்ய வேண்டும்!

  • @nanthushanmugam8309
    @nanthushanmugam8309 2 роки тому

    அருமை

  • @shruthijanaki1178
    @shruthijanaki1178 2 роки тому +1

    Good

  • @பிஎஸ்எஸ்எஸ்கே

    கொலை செய்ததில் தவறே இல்லை. மானமுள்ள பெற்றோர்கள்

  • @pandiane4988
    @pandiane4988 2 роки тому +7

    கள்ள காதலனை கொன்றுருக்க வேண்டும்

  • @palanilogesh5311
    @palanilogesh5311 2 роки тому

    Super.appa amma hats off both of you..