சிலை வழிபாட்டை இவ்வசனம் ஆதரிக்கிறதா? / SalamanTirupur

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2024

КОМЕНТАРІ • 257

  • @virginiebidal4090
    @virginiebidal4090 Рік тому +8

    நன்றிங்க brother உங்கள் விளக்கம் இறைவன் வசனத்தில் உள்ள உருவ வழிபாட்டை குறித்து நல்ல தெளிவை தந்துள்ளது. UA-cam ஒரு பாதிரியார் இறைவன் தான் நமக்கு சொரூபம் செய்முறையை கற்று தந்தார் என்று அதியாகமத்தில் உள்ள இறைவன் மனிதனை படைத்த காரியத்தை குறிப்பிட்டுந்தார்.அதில் நான் கூறிய பதில் இறைவன் படைத்தது அனைத்தும் உயிர்ப்போடு இருந்தது என்று.,மிக்க நன்றிங்க brother god blesse you.

    • @TheosGospelHall
      @TheosGospelHall  Рік тому +1

      மிக அருமையான பதில்... வாழ்த்துக்கள்

    • @virginiebidal4090
      @virginiebidal4090 Рік тому

      நன்றிங்க brother god blesse you.

    • @gnanamalar7638
      @gnanamalar7638 Рік тому +2

      நானும் அந்த வீடியோவை பார்த்தேன் சிலை வேறு சொருவம் வேறு என்று பேசி இருந்தார் மிகுந்த வேதனை தரக்கூடிய கல்ல போதனை

    • @gnanamalar7638
      @gnanamalar7638 Рік тому

      மோசே வனாந்தரத்தில் செய்த இஸ்ரவேல் ஜனங்கள் வணங்கினார்கள் என்றும் கூறினார் தயவுசெய்து அதற்கு விளக்கம் தரவும்

    • @gnanamalar7638
      @gnanamalar7638 Рік тому

      வெண்கல சர்ப்பத்தை

  • @hepsibai630
    @hepsibai630 Рік тому +2

    I was confused with RC message... now it's cleared, thank God

  • @samuelgnanadhas2227
    @samuelgnanadhas2227 Рік тому +5

    தயவு செய்து வனாந்திரத்தில் மோசே உண்டாக்கிய வெண்கலச் சர்பத்துக்கும் விளக்கம் கொடுத்தால் அதிக பிரயோஜனமாக இருக்கும்.

  • @swathiselvaswathiselva714
    @swathiselvaswathiselva714 Рік тому +1

    Awesome brother, kandipaka karthar oruvarukkae aarathai seiya vendum yathoru sorupatthaium vananga koodathu

  • @sandyyahooo9189
    @sandyyahooo9189 Рік тому +6

    குழந்தாய்....! "அருள் மிகப் பெற்றவரே" என்பது மனிதர் உருவாக்கிய வாழ்த்தொலி அல்ல.... எல்லாம் வல்ல இறைவன் தம் கபிரியேல் தூதர் வழியாக அன்னைக்கு வழங்கிய வாழ்த்தொலி... அதை ஒரு நாளைக்கு 1000 முறை உச்சரித்தாலும் எங்கள் ஞானம் தவறு என்று கூறுவதில்லை.... எல்லாம் வல்ல இறைவன் மனித உரு எடுத்தது மனிதர் எப்படி வாழ வேண்டும் என்று காண்பிக்கவே.... ஆக அவர் காட்டிய வழியில் வாழ்ந்த மனிதர்களைப் புனிதர்களாக கொண்டாடுவதில் எங்கள் ஞானத்திற்கு எந்த ஒவ்வாமையும் ஏற்படுத்துவது இல்லை ... தமிழர் பண்பாடாக அதே புனிதர் பேரில் ஒரு திருவிழா எடுத்து 10 நாட்கள் சொந்த பந்தங்களோடு இருப்பதால் ஆண்டவரும் மகிழ்வரே! .. புனிதர் பேரில் திருவிழா எடுத்தாலும் அங்கு நடப்பது தூய திருப்பலியே.... திருப்பலி என்பது ஆண்டவரின் கால்வாரி பலி .... அவர் சிலுவையில் அறையப்பட்டு 2000 ஆண்டுகளாகத் தொடரும் பலி.... வீடு முழுவதும் வசனங்களை எழுதி வைத்து விட்டு எல்லா வகையான பாவங்களும் செய்தால் இரட்சிப்பின் பலன் என்ன ? விவிலியத்தை வைத்து குறை கண்டு பிடித்துக் கொண்டிருக்காமல் குடிவெறி, காம வெறி, கூட ஒழுக்கம் இவைதான் சிலை வழிபாடு என்று போதித்தால் அதுதான் உண்மையில் நல்ல போதனை.... முடிந்தால் நேரம் இருப்பின் புனித அகுஸ்தினார் எழுதிய "The confessions" புத்தகம் படிக்கவும் .....ஏனெனில் தாங்கள் போதிப்பது மணிக்கேயம் (Manichaeism)என்னும் பழைய கிரேக்க இறையியல் வகையை சார்ந்தது...

    • @sandyyahooo9189
      @sandyyahooo9189 Рік тому

      @@jeroenofficials6149 Please explain what is mad in this?

  • @ThamilNesan
    @ThamilNesan Рік тому +2

    Yes Br 🤝👏👏👏 இதை தொட்டு வணங்காதீர்கள் என எழுதவே மாட்டாங்கோ
    சுருவத்தை வைத்து வேளாங்கண்ணி மாதா அந்தோனியார், திருச்சுருப ஆசிர்வாதம் , சுருவத்தை கொண்டு சுற்றுபிரகாரம் அதையே நற்கருணை ஆண்டவர் எழுந்தேற்றம் ஆசிர்வாதம்
    இதல்லாம் என்ன category

    • @ThamilNesan
      @ThamilNesan Рік тому

      @@Naveencatholic என்ன பைபிள் படிக்காமல் போப்பும் அவர் கூட்டமும் சொல்லும் புஸ்வாண கதைகளை கேட்டு சுருவங்களை தொட்டு கும்பிட்டு நமஸ்கரித்து சாத்தானை ரொம்ப சந்தோஸப்படுத்தி வாழுறீங்க என்று சொல்லுறீங்கோ ஹா ஹா ஹா 🤣🤣🤣

    • @ThamilNesan
      @ThamilNesan Рік тому

      @@Naveencatholic சரி அந்த ஆயன் பேயை வழிபடுகிறார்கள் விக்கிரகங்களை உருவங்களை உருவாக்கி இதில் ஆண்டவர் இருக்கின்றார் மாதா காட்சி கொடுக்கின்றார் என்னமா நாம் மக்குகள் என கதை விடுகறான் அந்த பேயனை ஆயனாக ஏற்றுக்கொள்ளவேண்டும் என்கின்றீர்களா 🤣🤣🤣
      பிளீஸ் பரிசுத்த ஆவியானவரால் எழுதப்பட்ட பைபிளை வாசியுங்கள் சத்தியத்தை அறியுங்கள் சத்தியம் உங்களை விடுதலை ஆக்கும் ஆண்டவர் அப்படித்தான் சொல்கின்றார்🙂🙂👍

  • @MohammedKitto
    @MohammedKitto Місяць тому

    Praise the lord 🎉🎉🎉

  • @godsson701
    @godsson701 Рік тому +1

    ஆஹா என்ன ஒரு அருமையான விளக்கம். Thank you So much pastor.🌺🙏🙏🙏🙏🌺

    • @joeoffset
      @joeoffset Рік тому

      ua-cam.com/video/6rJ-fcu46wQ/v-deo.html

    • @godsson701
      @godsson701 Рік тому

      @@joeoffset அந்த உருட்டல் அருணை எனக்கு நன்றாக தெரியும் bro.
      சத்தியத்தை முழுமையாக அறியாத உருட்டல் மன்னன்.

  • @matthewramu5968
    @matthewramu5968 Рік тому

    Praise the Lord🙏
    Brother thank you.
    Ishaiah 48:5
    Amen 🙏

  • @sandyyahooo9189
    @sandyyahooo9189 Рік тому +5

    பகுதி 3:
    கத்தோலிக்கத்தின் அனைத்து முறைமைகளையும் விவிலியதில் உங்களால் கண்டு பிடிக்க முடியாது ஏனெனில் அதன் வரலாறு அப்படி... உங்கள் வீட்டு நிலம் கடந்த 75 வருடங்களில் யார் யார் பெயரில் இருந்துள்ளது என்று கண்டு பிடிக்கலாம் ஆனால் 1000 ஆண்டுகளுக்கு முன்பு அது யார் பெயரில் இருந்துள்ளது என்பதை எந்த பதிவிலும் சென்று கண்டறிய இயலாது ... கத்தோலிக்கர்களால் இப்படி செய்ய இயலுமா அப்படி செய்ய இயலுமா என்று கேள்வி எழுப்புவர்களில் எத்தனை பேர் அந்த பாதிரியார்களைப் போன்று தன் குடும்பங்களை துறந்து ஊழியம் செய்ய இயலும் ?.. எவரும் இரு தலைவர்களுக்கு பணி செய்ய இயலாது என்று இயேசு கூறுகிறாரே... அந்த வசனத்தின் அடிப்படையில் தங்கள் குடும்பங்களை விட்டு வந்து விட இயலுமா? விவிலியதில் ஒரு வசனத்தைக் காட்டி உலகின் எந்த கத்தோலிக்க பாதிரியாரிடம் சென்று கேட்டாலும் அதற்கு ஒரே மாதிரியான ஒரு விளக்கம் தான் கொடுப்பர் . ஆனால் உங்களிடையேதான் எத்தனை விளக்கங்கள்? நான் தான் சரி அவன் சரி இல்லை என்று? ... வெறுப்பை விதைக்காமல் அன்பை மட்டும் விதைத்து உண்மையான ஊழியம் செய்யும் பிரிவினை சகோதரர்களையும் நான் பார்த்திருக்கிறேன்.. எந்த சபையானாலும் ஒரே கடவுள் தானே என்பது என் கருத்து. ஆனால் இப்படிப்பட்ட வெறுப்பு கருத்துக்களை மக்களிடையே விதைப்பது எவ்வகையில் நியாயம்?... விவிலிய வசனங்களைக் கூறி கத்தோலிக்கர்களை தீர்பிடுகிறீர்களே, எத்துனைப் பேர் பழைய ஏற்பாட்டில் உள்ள 10 கட்டளைகளையும் புதிய ஏற்பாட்டில் உள்ள 2 கட்டளைகளையும் கடைபிடிக்கிறோம்? .. இன்று அதுதானே குடும்பத்திற்கும் சமுதாயத்திற்கும தேவை .. குடிவெறி, காமவெறி , கூடா ஒழுக்கம் இவைதானே சிலைவழிபடு என்று என்று விவிலியம் போதிக்கிறதே அதை ஏன் நீங்கள் போதிப்பது இல்லை? ... தினம் காலை பிரபலமான பாஸ்டர்களின் வசனங்களை தான் whatsapp தொடர்பில் உள்ள அனைவருக்கும் அனுப்பி ஆனால் உண்மை வாழ்வில் அண்டை அயலான் அனைவரையும் வெறுத்து ஒதுக்கி வெறும் whatsapp கிறித்தவராக வாழ்கின்றனரே அவர்களுக்கு என்ன போதனை கொடுப்பீர்கள்?... இயேசு எவ்வளவோ போதனைகளை கொடுத்திருக்கிறார்.. முடிந்தால் அவற்றைப் பயன்படுத்தி சமுதாயத்திற்கு ஏதாவது நன்மை செய்ய இயலுமா என்று பாருங்கள்.. விவிலியம் அன்பின் புத்தகமே தவிர சட்டப் புத்தகம் இல்லை .... ஏனெனில் எவ்வளவு பெரிய பிரசங்கியாக இருந்தாலும் தவறாக பிரசங்கிக்க வாய்ப்புண்டு, அப்படி தவறாக பிரசங்கிக்கப்பட்ட செய்தியால், மற்ற மார்க்க, மதம் சார்ந்த மக்கள் கிறிஸ்தவத்தையும், வேதாகமத்தையும் தவறாக எண்ணிவிடக்கூடாது என்பதற்காக சிலருடைய தவறான போதனைகளும் சில நேரங்களில் எடுத்துக்காண்பிக்கப்பட வேண்டியுள்ளது .. என் நோக்கம் பிரசங்கியாரை குற்றப்படுத்துவது அல்ல பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையையே! ,... ஆகவே திருமறையின் அற வழியில் தங்கள் பணி சிறக்க வாழ்துகள்...! நன்றி ..

  • @1969bharath
    @1969bharath Рік тому

    Well said and very true Bro,may our God Jesus Christ be Glorified, Amen&Amen

  • @soosaimaria9791
    @soosaimaria9791 Рік тому +1

    நீர் பரிசேய மதத்தை சேர்ந்தவர்,
    கிறிஸ்துவை பின்பற்றுபவர் அல்ல கிறிஸ்தவர் அல்ல
    பரிசேயரே இவ்வாறு மற்றவர்களை சிறுமைப்படுத்தி பேசுவர்

  • @jesuspaul3927
    @jesuspaul3927 9 місяців тому

    Wow Wonderful 👍 Message Thanks ❤

  • @d.emanuveld.emanuvel2601
    @d.emanuveld.emanuvel2601 Рік тому +1

    Amen
    Glory to God

  • @sselvan6965
    @sselvan6965 Рік тому +2

    நல்ல பதிவு.

  • @rachealpradeepha4746
    @rachealpradeepha4746 Рік тому

    Crystal clear doctrine brother 👍

  • @akilananbu9239
    @akilananbu9239 Рік тому +11

    இன்னும் கேருபீன் சிலையை குறித்து கொஞ்சம் கூடுதலா விழக்கம் கூடுக்க முடியுமா அண்ணா

    • @supershorts416
      @supershorts416 Рік тому

      அன்புள்ள சகோதரர் அவர்களுக்கு, கேருபீன்களை சிலை என்று குறிப்பிடாதீர்கள்,
      அவைகள் சர்வ வல்லமையுள்ள தேவனால் நமக்கு நிழலோட்டாமாய்
      காண்பிக்கப்பட்ட தேவனுடைய தூதர்கள்.

  • @lillydean7069
    @lillydean7069 Рік тому

    Praise God thank you very much brother 🙏

  • @babinpaul738
    @babinpaul738 Рік тому +1

    அருமையான செய்தி

  • @josephinealex5940
    @josephinealex5940 Рік тому +1

    தேவனின் பிரசன்னம் எங்கே உண்டோ அங்கே பரிசுத்தவான்களின்... ஜெபங்களாகிய தூபவர்க்கத்தோடு கூட... கேருபீ ன்களும் உண்டு......நன்றி🙏.

  • @judeshetty2161
    @judeshetty2161 Рік тому

    Thank you brother 🙏👨‍👩‍👧‍👧

  • @rajuj3302
    @rajuj3302 Рік тому

    அருமையான விளக்கம் சகோதரரே 🙏

    • @joeoffset
      @joeoffset Рік тому

      ua-cam.com/video/6rJ-fcu46wQ/v-deo.html

  • @gideonshirtsdesigncorner4116
    @gideonshirtsdesigncorner4116 Рік тому +1

    Thank you jesus 🙏🙏🙏

  • @soosaimaria9791
    @soosaimaria9791 Рік тому +3

    இஸ்லாமியர்களும் (சுல்தானா பிரவீன் போன்ற வர்கள்) இந்துக்களும் வழி ஓரங்களில் உள்ள யேசு வின் சுரூபங்களை பார்த்து நெகிழ்ந்த தை நீங்கள் கேள்வி பட்ட தில்லையா
    கண் இருந்தும் குருடன் காதிருந்தும் செவிடன்

    • @TheosGospelHall
      @TheosGospelHall  Рік тому +1

      தேவனை பாருங்கள் சுல்தானை பார்க்காதீர்கள்... உங்கள் சபையில் வசனத்தைவிட மற்ர எல்லாவற்றிற்கும் முக்கியத்துவம் கொடுப்பீர்கள் போல, மற்றவர்கள் சிலையை இரசிக்கலாம் ஆனால் வசனம் அப்படி சொல்லவில்லை, மற்றவர்களை கவர நாம் சபை நடத்தவில்லை வசனத்தை போதிக்கவே நாம் உள்ளோம். சினிமா டான்ஸ் குத்தாட்டம் போட்டால்கூடத்தான் ரோட்டில் போறவர்கள் இரசிப்பார்கள் அதற்காக நாம் அதை செய்யலாமா?

    • @soosaimaria9791
      @soosaimaria9791 Рік тому +3

      @@TheosGospelHall இறைவனின் அன்பை புஸ்தகத்தில் மட்டுமே வாசிக்க கற்றுக் கொண்ட நீர் சுரூபத்திலும் இயற்கையிலும் வாசிக்க ஞானம் இல்லாத நீர் உண்மையில் அகங்கார உருவ வழிபாடு செய்பவர் தான்
      உங்கள் ஞான கண் திறக்க வேண்டும்
      ஜெபிக்கிறேன்

  • @anishajeeva
    @anishajeeva Рік тому +3

    Brother RC la Aadu veti(goat) athoda blood a kodi marathula oothranga brother pakave aruverupa iruku

  • @patrickyanyedyer8394
    @patrickyanyedyer8394 Рік тому

    Praise The Lord Jesus Amen

  • @respect6376
    @respect6376 Рік тому

    ஆமென் இயேசப்பா 🙏

  • @user-pl1tn3cy7r
    @user-pl1tn3cy7r Рік тому

    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
    சத்தியத்தையும் அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32 எல்லா மனுஷரும் இரட்சிக்கப் படவும் சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும் அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்.1தீமோத்தேயு 2:4
    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @joeoffset
      @joeoffset Рік тому

      ua-cam.com/video/6rJ-fcu46wQ/v-deo.html

  • @gospel.messages
    @gospel.messages Рік тому

    Wonderful explanation!

  • @Amee399
    @Amee399 Рік тому

    Thank God for this video

  • @rbr7765
    @rbr7765 Рік тому +7

    பிரதர் கடவுள் செய்த முதல் சிலையே ஆதாம்னு போதிக்க ஆரம்பிச்சுட்டாங்க.கடவுள் மாதிரி உயிர்மூச்சை.......

    • @kamel-creation9327
      @kamel-creation9327 Рік тому

      😂😂Adam uh... Nova senja kappal uh yellatthaiyum solla srt pannitttanga..... 😂😂😂

    • @dominic8705
      @dominic8705 Рік тому

      பைபிளில் தொடக்கத்தில் இருந்து முடிவு வரையும் இறையியலோடு கரைந்து ஆராய்வின் முடிவுதான் எங்கள் வழிபாட்டு பலிபீடம்.
      உணர்வும், இறைவாசகமும் ஒன்றோடு ஒன்றாக பின்னி பிணைக்கப்பட்டது.
      பைபிள் மட்டும் கிறிஸ்தவம் ஆகாது. பைபிள் ஒரு பொக்கிஷம்.அது ஊர் சுற்றுவதற்கானதும் அல்ல......பைபிளுக்கு உதையும் தீ இட்டு கொழுத்துவதற்கு காரணமாக இருக்கும் சபைகளே.ஒருநாள் இறைவனிடம் இதற்கு கணக்கு கொடுக்க வேண்டி வரும்.
      அந்நிய பாஷை ரட்சிப்பு என்று தங்களை தாங்களே உயர்த்தி கொள்ளும் சுய விரும்பியரே ரட்சிப்பு என்பது அன்பு, இரக்கம், தாழ்ச்சி, பகிர்தல் போன்ற நற்குணங்கள் நிரம்பிய தொகுப்புகளாக இருக்க வேண்டும்.ஒருவரேனும் இருப்பீர்களா என்று தன்னைத்தானே சோதித்து கொள்ளுங்கள்.தீர்வு கிடைக்கும்.
      நாங்கள் சிலை வழிபாடு நடத்துவதாக கூறுகிறீர்கள்.நீங்கள் சிலைகளாகவே இருக்கிறீர்கள்.

  • @mannachannel4564
    @mannachannel4564 Рік тому

    Amazing pastor.

  • @wellsaidrobo9859
    @wellsaidrobo9859 Рік тому

    Super message.

  • @boopathin6493
    @boopathin6493 Рік тому

    Thank you 🙏❤️

  • @RaviChandran-hf9bo
    @RaviChandran-hf9bo Рік тому

    Glory to Jesus

  • @emimal9932
    @emimal9932 Рік тому

    Hallelujah 🙌

  • @PremKumar-bi4wu
    @PremKumar-bi4wu Рік тому

    Super brother....

  • @soosaimaria9791
    @soosaimaria9791 Рік тому +3

    நீர் நம்புவதாக நம்புங்கள்
    அதன் அர்த்தம் உமக்கு புரியாது
    அந்த ஞானம் உமக்கு இல்லை அந்த அருள் உமக்கு கிடைக்காது
    வாயை மூடும்
    ஞானம் பெறுவதற்கு என்னிடம் வாருங்கள்

    • @thangarasuthangarasu1784
      @thangarasuthangarasu1784 Рік тому

      (இயேசுகிறிஸ்த்து)நானேவழியும் சத்தியமும்ஜீவனுமாயிருக்கிறேன்என்னாலேயன்றிஒருவனும் பிதாவிடத்திற்குவரான்என்று சொன்னதன்அர்த்தம் மீடியேட்டர்தேவையில்லைதானே

    • @dominicxavier5525
      @dominicxavier5525 Рік тому

      அப்படி இல்லையே. மீடியேட்டர் தேவை இல்லை என்று அவர் சொல்லவில்லையே. தான் தான் மீடியேட்டர் என்று தானே சொல்லுகிறார். ஏன் தவறாக புரிந்து கொள்கிறீர்கள் சகோ

    • @thangarasuthangarasu1784
      @thangarasuthangarasu1784 Рік тому

      கத்தோலிக்கம்மரியின்வழியே என்கிறார்களேஇதைத்தான் சொல்லவந்தேன்

    • @dominicxavier5525
      @dominicxavier5525 Рік тому

      கத்தோலிக்கர் மரியாள் தான் மீடியேட்டர் என்று சொல்லுகிறார்கள் என்றா சொல்ல வருகிறீர்கள்??? அதற்கான ஆதாரத்தை குறிப்பிடவும். நீங்கள் கண்டதை ஆதாரமாக சொல்ல முடியாது. கத்தோலிக்க திருச்சபைக்கு என்று அனுமதிக்கப்படட விதிமுறைகள் உண்டு. அப்படிப்படட அங்கீகரிக்கப்படட மறை கோட்ப்பாடுகள் அல்லது குருக்களின் பிரசங்கங்களை ஆதாரமாக குறிப்பிடவும் சகோ

    • @soosaimaria9791
      @soosaimaria9791 Рік тому

      @@thangarasuthangarasu1784 நாங்கள் மரியாவின் வழியாக பரிசுத்த ஆவியானவர் வழி நடத்தலோடு என்று கூறுகிறோம்
      இவ்வுலகில் யேசுவின் பணியை கானாவில் மரியா ஆரம்பித்து வைத்து எருசலேமில் அவளே முடித்து வைக்க வேண்டும் என்று யேசுவே திருவுளம் ஆனார்.
      பழைய ஏற்பாட்டில் பரிசுத்த ஆவியானவர் என்ற வார்த்தை எங்குமே இல்லை
      மரியா இருக்கும் இடத்தில் தான் பரிசுத்த ஆவியானவர் இருகிறார்

      முதல் முறையாக குழந்தை பரிசுத்த ஆவியானவரால் நிறப்ப படுவார் என்று தூதர் சக்கரியா விடம் கூறினார்
      அடுத்து மரியா விடம் பரிசுத்த ஆவியானவரால் கருவுறுவாய் என்கிறார்
      அடுத்து சூசை யிடம் அவள் கருதறித்திருப்பது பரிசுத்த ஆவியானவரால் என்று தூதர் சொல்கிறார்
      அடுத்து பரிசுத்த ஆவியானவரை மரியா சென்ற இடத்தில் எல்லாம் தாங்கி செல்கிறாள் அனைவரும் ஆவியானவரால் நிறப்ப படுகிறார்கள்
      குழந்தை கற்பத்தில் நிறப்ப படுவார் என்ற வார்த்தை மரியா எலிசபெதை சந்தித்த போது யோவானும் எலிசபெத்தும் ஆவியானவரால் நிறப்ப படுகிறார்கள்
      கோவிலில் சீமோனும் அன்னாலும் ஆவியானவரால் நிறப்ப படுகிறார்கள்
      அவளிடம் நீங்கள் சென்றால் நீங்களும் நிறப்ப படுவீர்கள்
      அப்போஸ்தலர்கள் மரியாளோடு ஜெபித்து கொண்டு இருந்த அந்த சபையில் தான் பரிசுத்த ஆவியானவர் இறங்கி வந்தார்
      பரிசுத்த ஆவியானவரை பெர மரியா இருக்கும் ஒரு சபையை தேடுங்கள்

  • @sasikalasosamma5407
    @sasikalasosamma5407 7 місяців тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sureshsuri3256
    @sureshsuri3256 Рік тому

    praise the lord

  • @andrewvivek7960
    @andrewvivek7960 Рік тому

    Thanks

  • @subburaj3737
    @subburaj3737 Рік тому

    Nice brother

  • @mekalakarunakaran2648
    @mekalakarunakaran2648 Рік тому

    Amen

  • @robertsongeorge9903
    @robertsongeorge9903 Рік тому

    Glori jesus

  • @pamilaraj2619
    @pamilaraj2619 Рік тому +1

    சிலை வழிபாடு என்ற ஒரு வழிபாடு இறைவன் மனிதனை இந்த பூமியில் சந்திக்கும் வரை தான் சந்தித்த பின் இவை போன்ற வழிபாடு எல்லாம் தலை தெறிக்க ஓடி விடும். அதனால் இருக்கும் இடம் தெரியாமல் போக போகும் ஒரு விஷயத்திற்கு இவ்வளவு விளக்கம் தேவையில்லை இறைவன் தன் பணியை செவ்வனே செய்வார். அவர் தன் பணிக்காக தாமே இப் பூமிக்கு வருவாரே தவிர யாரிடமும் தன் பனியை ஒப்படைக்க மாட்டார்.

  • @WayToRelax.
    @WayToRelax. Рік тому +2

    Ellame Jesus varathuku munadi ulla viasyam......Jesus vantha piragu pazhaiyathu ellam mudinju pochu....yan thirumpa pazhaiya vishayatha nondittu irukenka....

  • @thangarajaarun5155
    @thangarajaarun5155 Рік тому

    Super super super

  • @livingstonroyan3254
    @livingstonroyan3254 Рік тому +5

    Bro super bro.. i was from Roman Catholic till 2015 .. after that I have research on bible and found what ever roman catholic do all wrong.. i shouted catholic father's and raised question.. they were not able to answer and strucked.. i came out from roman catholic church .. from 2016 year..

    • @dominicxavier5525
      @dominicxavier5525 Рік тому +2

      Before you left the Catholic Church, did you live as a good Catholic?

    • @livingstonroyan3254
      @livingstonroyan3254 Рік тому

      @@dominicxavier5525 y should i live like good catholic bro.?. total catholic doctrine are against word of god.. hence i am against catholic

    • @livingstonroyan3254
      @livingstonroyan3254 Рік тому

      ​@@dominicxavier5525
      1. Word of god didnt say create idols and put flowers , neel down in front of statue and pray (even jesus statue)
      2. Bible didn't say pray to mary and saints
      3. Bible didn't say tell to sins to church father and all ur sins will b forgiven
      4. My family and relatives all r roman catholic till now.. very one use to drink alcohol and smoking addict .. at the time of christmas , Easter they drink more and fight with each other.. where is the holysprit ? Did holysprit tells to drink and smoke during all festivals..
      5. Roman catholic christians follows astrology , kili josiyam , jadagam etc ( still my roman catholic relatives follows )
      6. In roman catholic , velankanni church giving hair offering. Did god said to give hair offerings ?
      7. In 10 commandments , go and c 1st 2 commandments of god also
      Jesus clearly said to his disciples ( pray to - our father in heaven holy b ur name etc.. it clearly mentioned how and to whom to pray..)
      Also jesus said 2 commandments which includes every thing.. in that clearly mentioned ..
      @ Dominic Xavier bro.. 1st go and read the bible and do research u will find the truth like me..
      From moses till jesus .. people were not doing the idol worship..
      After contestant king idol worship came in the name of mary and jesus..
      Note : Roman Catholic is different and Christianity is different.. only god has to reveal this truth in future

    • @williampradeep2071
      @williampradeep2071 Рік тому

      @@dominicxavier5525 👍

    • @williampradeep2071
      @williampradeep2071 Рік тому

      youtube.com/@jesustochrist

  • @vincentthangeswari9479
    @vincentthangeswari9479 Рік тому

    👍👌🙏

  • @soosaimaria9791
    @soosaimaria9791 Рік тому +3

    Catholics argument is not only this there are so many other wise and real ones
    There are so many

    • @repentministry1234
      @repentministry1234 Рік тому

      OK wise lady give all those evidence... Otherwise shut up your mouth

    • @soosaimaria9791
      @soosaimaria9791 Рік тому +1

      @@repentministry1234 did you read the reference I have given

    • @soosaimaria9791
      @soosaimaria9791 Рік тому +1

      @@repentministry1234 you can't see it in another comment which I have posted

    • @soosaimaria9791
      @soosaimaria9791 Рік тому

      @@repentministry1234 What is image warship
      அகங்காரம் ஆனவம் பேராசை தற்பெருமை கோபம் பறத்தனம் etc. Etc. எல்லாம் சிலை வழிபாடு
      Please read Colossians 3:5
      1 Samuel 15:23
      I can quote more than 100 times to show you are image worshiper not the Catholics
      2000 வருட ஞானத்தை கொண்ட ஒரு சபையை நேற்று பிறந்த நீ உன் அறியாமையால் சிலை வழிபாடு செய்பவர்கள் என்று கூறும் உன் ஆணவம் உன்னை சிலை வழிபாடு செய்பவனாக்கிவிட்டது
      எனக்கு எல்லாம் தெரியும் என்ற உன் அகங்காரம் உன்னை சிலை வழிபாடு செய்பவனாக்கிவிட்டது
      என் சிந்தனையும் குரலும் சரி என்று உமக்கு நீரே மனசிலை வைத்து உம்மை ஆராதித்து கொண்டு இருக்கும் நீர் ஒரு சிலை வழிபாடு செய்பவர்
      பணம் கிடைப்பதற்காக இப்படி பட்ட பதிவு போடும் பண பேராசை என்ற பேய் பிடித்த நீ ஒரு சிலை வழிபாடு செய்யவன்
      கல்லைக் கண்டால் நாயகனை ( கடவுளை) காணாம் நாயகனை ( கடவுளை ) கண்டால் கல்லை காணாம்
      நாங்கள் காண்பதை நீங்கள் காண்பது இல்லை
      அந்த ஞானம் உங்களுக்கு இல்லை
      தாழ்ச்சியுடன் ஏற்று கொள்ளும்

    • @joeoffset
      @joeoffset Рік тому

      ua-cam.com/video/6rJ-fcu46wQ/v-deo.html

  • @veerakumarBE
    @veerakumarBE Рік тому

    ✝🛐

  • @davidavadimorai5124
    @davidavadimorai5124 Рік тому +1

    பிரதர் உங்கள் ஊழியம் சத்திய வார்த்தைகள் அடிப்படையாக கொண்டு செல்கிறீர்கள் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்..இந்த பதிவைக் குறித்து கத்தோலிக்க சகோதரர் அருண் கடுமையாக ஒருமையில் கூட விமர்சித்திருக்கிறார்..நீங்கள் அந்த வீடியோவை பார்த்தீர்களா

  • @repentministry1234
    @repentministry1234 Рік тому +7

    கடைசி நிமிடங்களில் வெளுத்துவாங்கிவிட்டீர்கள்... காரணமானவர்கள் திருந்துவார்களா??

    • @joeoffset
      @joeoffset Рік тому

      ua-cam.com/video/6rJ-fcu46wQ/v-deo.html

    • @repentministry1234
      @repentministry1234 Рік тому +1

      @@joeoffset யாரு அந்த காமெடி அருணா அவன் வீடியோவில் காமெடிக்கு பஞ்சமிருக்காது ஹா ஹா

  • @maryr602
    @maryr602 Рік тому

    I have one doubt. Please explain about serpant statue. Why He told them to bow down it

    • @TheosGospelHall
      @TheosGospelHall  Рік тому

      அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ ஒரு கொள்ளிவாய்ச் சர்ப்பத்தின் உருவத்தைச் செய்து, அதை ஒரு கம்பத்தின்மேல் தூக்கிவை; கடிக்கப்பட்டவன் எவனோ அவன் அதை நோக்கிப்பார்த்தால் பிழைப்பான் என்றார்.
      9. அப்படியே மோசே ஒரு வெண்கலச் சர்ப்பத்தை உண்டாக்கி, அதை ஒரு கம்பத்தின்மேல் தூக்கிவைத்தான்; சர்ப்பம் ஒருவனைக் கடித்தபோது, அவன் அந்த வெண்கலச் சர்ப்பத்தை நோக்கிப்பார்த்துப் பிழைப்பான்.
      சர்ப்பத்தை வணங்குபவன் அல்ல பார்க்கிறவன் பிழைப்பான்.... அது அந்த நாளில் மட்டும் தேவன் கட்டளையிட்ட ஒன்று ஆனால் சிலர் பின்னாளில் அந்த சர்ப்ப சிலையை வைத்து வழிபட ஆரம்பித்திருந்தனர் அதை எசேக்கிய ராஜா உடைத்து ஆற்றில் வீசியதையும் வேதத்தில் வாசிக்க முடியும்

    • @maryr602
      @maryr602 Рік тому

      @@TheosGospelHall ஏன் சர்ப்பம் அங்கே உயர்த்தப்படவேண்டும்.. வேறே ஜீவராசியாக இருந்திருக்கலாமே.. Plz brother

    • @TheosGospelHall
      @TheosGospelHall  Рік тому

      வேறு எந்த உருவமாகவும் இருந்திருக்கலாம் ஆனால் தேவன் சொன்னதை நாம் கேட்க வேண்டியதுதான்.. அவர்களை கடித்த சர்ப்பத்தையே பார்க்க வைத்துள்ளார்

  • @sandyyahooo9189
    @sandyyahooo9189 Рік тому

    பகுதி: 1
    15 ஆண்டுகளுக்கு முன்பு வரை தொலைக்காட்சியில் ஒரே ஒரு நகைச்சுவை அலைவரிசை இருக்கும்... வாரத்திற்கு ஒரு நாள் சித்திர திரைப்படங்கள் ஒளிபரப்பப்படும். நாமெல்லாம் மிக ஆர்வத்தோடு அவற்றை எதிர்பார்த்து பார்ப்போம்.. ஆனால் இன்று அப்படி அல்ல எல்லாமே அளவிற்கு அதிகம் வந்து விட்டது ... சமூக ஊடகங்கள், கேலிச்சித்திரம், ஆபாசம், நகைச்சுவைக்கு என்று தனித்தனி தொலைக்காட்சி அலைவரிசைகள் அளவிற்கு அதிகமாக வந்துவிட்டன. ஓட்டுமொத்தத்தில் ஊடக உலகிற்கு ஏற்பட்டுள்ள புற்று நோய் என்று கூட இவற்றை வரையரறுக்கலாம் . ஊடகங்களால் நிறைய நன்மைகள் ஏற்பட்டுள்ளதை மறுக்க இயலாது என்றாலும் அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதைப் போன்று ஊடகம் இன்று அளவிற்கு மிஞ்சி உள்ளது. குறிப்பாக UA-cam தளத்தில் அலைவரிசை வைத்திருப்பவர்களின் நிலைமை பரிதாபம்... முழு நேரமாக அலைவரிசை வைத்திருப்பவர்கள் எவற்றையாவது பதிவேற்றிக் கொண்டே இருக்க வேண்டும். இந்த மோகம் ஆன்மீக ஊடகங்களையும் விட்டு வைக்க வில்லை, இரண்டு வகையான UA-cam பாஸ்டர்களை உருவாக்கி வைத்துள்ளது.. திருவெளிப்பாட்டையும் இன்று உலகெங்கும் நடக்கும் நிகழ்வுகளையும் ஒன்றாக்கி மக்களை குழப்பும் ஒரு கூட்டம்... இரண்டாவது எல்லா சபைக் காரர்களையும் பொய்யர்களாக்கி அவர்கள் அனைவரின் போதனைகளையும் கள்ள போதனைகளாக போதிப்பத்தின் மூலம் தன்னை பெரிய தீர்க்க தரிசியாக மெய்ப்பித்துப் பிறகு விசுவாசிகளை, மன்னிக்கவும் Subscriber களை சேர்த்துக் கொள்வது...

  • @clementpaul9438
    @clementpaul9438 Рік тому

    You must not bow down to them or worship them
    Exodus 20:4. “You must not make for yourself an idol of any kind or an image of anything in the heavens or on the earth or in the sea.
    5. You must not bow down to them or worship them, for I, the lord your God, am a jealous God who will not tolerate your affection for any other gods. I lay the sins of the parents upon their children; the entire family is affected-even children in the third and fourth generations of those who reject me.

  • @J.P.ENOCH96
    @J.P.ENOCH96 Рік тому

    Jesus to christ channel bro pakattum
    உங்களுக்கு தில்லு இருந்தால் சிலையின் கீழ் இது கடவுள் இல்லை இதை யாரும் வணங்க வேண்டாம் என்று எழுதி போடுங்கள்

  • @anandrajan196
    @anandrajan196 Рік тому +2

    நான் சிறுவயதில் வேளாங்கண்ணிக்கு குடும்பத்தோடு சென்ற போது கடைகளில் பல சுருபங்களை பார்த்தேன். அதில் சிலுவையில் இயேசு தொங்கிகொண்டிருக்கும் காட்சி உள்ள சுருபம் பல நாடுகளில் அவர்கள் வடிவத்திற்க்கு ஏற்ப வைத்திருந்தனர். அதில் பிரான்சு நாட்டு சுருபம் என்று ஒரு சுருபத்தில் இயேசு ஜட்டி அனிந்து சிலுவையில் தொங்கியிருப்பது போன்ற காட்சியை பார்த்து வேதணையடந்தேன். அதைப்போல் கோணாங்குப்பம் பெரியநாயகி கோவிலுக்கு சென்ற போது அங்கே அன்னை மரியாள் புடவை ஜாக்கெட் அனிந்து இருப்பதை பார்த்தேன். இதன் அர்த்தம் என்ன? தெய்வங்கள் மனிதர்களை போல் காலத்திற்க்கும் இடத்திற்க்கும் ஏற்ப உடை உடுத்தி காட்சி அளிப்பார்களா? ஒவ்வொரு நாட்டிலும் பாரம்பரிய கலாச்சார உடை உள்ளது. ஒரு நாட்டில் அல்லது ஒரு காலக்கட்டத்தில் அனிந்துள்ள உடை மற்றவர்களுக்கு கேளியாகவும், ஆபாசமாகவும் தெரியும். இன்னும் இந்து கோவில்களில் அரை நிர்வாணம், முக்கால் நிர்வாணம், முழு நிர்வாணம் போன்ற சிலைகள் காணமுடிகிறது. இவைகள் எல்லாம் மக்கள் அந்தந்த காலத்தில் அணிந்த உடைகள். ஒரு கோவிலில் அன்னை மரியாள் ஒவ்வொரு நாட்டு மக்களாலும் எப்படி வழிபட படுகிறார்கள் என்று படம். அதில் ஆப்ரிக்காவில் கருப்பு நிற மரியாள். ஜப்பானில் சப்பை மூக்கு மரியாள், பிரான்சில் கவுன் அனிந்த மரியாள், இப்படி ஏராளம். சரி வடநாடுகளில் சுடிதார் அனிகிறார்கள். கேராளாவில் வேட்டி ஜாக்கெட், அனிந்து கொள்கிறார்கள். இந்தோனாசியாவில் உள்ள தீவுகளில் இன்னும் பெண்கள் இடுப்பில் லுங்கி மட்டும் அணிகிறார்கள். பல தீவுகளில் மேலாடை அனிவதில்லை. நம் நாட்டில் கூட ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை பெண்கள் ஜாக்கெட் அணியவில்லை. ஆண்கள் எல்லாம் கோவணம் மட்டும் தான் அனிந்தார்கள். இப்படியிருக்க மனிதர்கள் அந்தந்த காலத்தில் அணிந்த ஆடைகளை சுருபங்களுக்கு அணிவித்தால் இப்படி கேளியாக தான் இருக்கும். இப்படியிருக்க அவர்களுக்கேற்றார் போல சிலைகளை செய்து வழிபடலாமா? இதன் பிறகுதான் விக்கிரக ஆராதனை எவ்வளவு பெரிய தவறு என்பதை உணர்ந்தேன். விவிலியத்திலும் தேவன் ஒரு இடத்திலும் விக்கிரகம் சிலைகளை வழிபட சொல்லவில்லை. நம் ஆண்டவராகிய இயேசுவும் தம் சீடர்களிடம் தன் சிலையை கொடுத்து வழிபட சொல்லவில்லை. மாறாக பிதாவாகிய தேவனை நோக்கி, 'பரலோகத்தில் இருக்கும் எங்கள் தந்தையே' என்று தான் செபிக்க சொல்லிக்கொடுத்தார். அவரது சீடர்களுக்கு சுருபங்கள் கொடுத்து இதை வழிபட்டு வாருங்கள் என்று சொல்லவில்லை. சிலைவழிபாடு ஒரு அருவருக்கத்தக்க செயல் என்று விவிலியம் கண்டிக்கிறது. இசுலாமியர்கள், யூதர்கள். யாரும் சிலையை வணங்குவதில்லை. மாறாக இந்த கத்தோலிக்க கபோதிகள் தான் விடாப்பிடியாக சிலையை வணங்குவேண் என்று அடம்பிடிக்கிறார்கள். சிலைவழிபாடு மக்களிடம் அறியாமை, கேளி, ஆபாசம், வியாபாரம், மூடநம்பிக்கை போன்றவற்றை தான் வளர்த்துவிடுமே தவிர வேறு எதையும் செய்யாது. இறுதியாக, தேவன் ஆதி அந்தம் இல்லாதவர். ஆனால் மனிதர்கள் தான் பரினாமம் பெற்று ஒவ்வொரு காலகட்டங்களிலும் நாகரிகம் வளர்ந்து ஆடைகள், கருவிகள், அறிவியல் கண்டுபிடிப்புகள் செய்கிறார்கள். அவரவர் வாழ்ந்த காலகட்டத்தில் உள்ள ஆடைகளை சுருபத்திற்கு அணிவித்து தேவன் இப்படிதான் இருப்பார் என்று சொல்வது படைத்த தேவனை அவமானப்படுத்துவது போன்றதாகும். எல்லா காலகட்டங்களுக்கும் தேவன் ஒருவரே அவரை மட்டும் துதிப்போம். சிலை வழிபாடு, தேர்திருவிழா போன்றவற்றில் இந்த பாழாய்போன கத்தோலிக்க குருக்கள் வியாபாரத்தை பார்கிறார்கள். இவர்களது சுயநலத்திற்க்காகவே மக்களுக்கு தேவையில்லாமல் இயேசுவின் தாய் (மரியாள்) அவரது தந்தை (சூசை), தாத்தா (சுவீக்கீன்), பாட்டி(அன்னாள்), கொல்லு பாட்டி, உறவினர்கள் என எல்லாருக்கும் புனிதர் பட்டம் கொடுத்து அவர்களை வழிபட செய்கிறார்கள். எல்லாம் வியாபாரம், பணத்தாசை தான் காரணம். இந்த கத்தோலிக்க குருக்கள், ஆயர்கள் எவனும் தேவன் பைபிலில் நேரடியாக சொன்ன எதையும் செய்யவோ கடைபிடிக்கவோ மாட்டானுங்க. மாறாக விவிலியத்திற்க்கு முரண்பாடான கருத்தை மக்களிடம் திணிப்பானுங்க. எப்பபார்தாலும் மற்ற சபைகளை குறைகூறுவது மாற்று மதத்தார்க ளிடம் யூதாசு போல் காட்டிக்கொடுப்பது பொது இடங்களில் பேதுருவை போல் பலர் முன்னிலையில் மறுதலிப்பது தான் இவனுங்க வேளை. நானும் சிறுவயதில் கத்தோலிக்கனாகத்தான் இருந்தேன். ஆனால் இவர்கள் செய்வது எதுவும் பிடிக்கவில்லை.

    • @anandrajan196
      @anandrajan196 Рік тому

      @@dominicxavier5525 கிறிஸ்துவத்தில் என்றும் நிலைத்து இருக்க விரும்புபவன் நான். ஆனால் தேவனின் Exceptation என்ன என்பதை நாம் சரியாக புரிந்துகொண்டால் இப்படி பல சபைகள் பல பிரிவுகள் இருக்காது. நம் தேவன் உன்மையில் மிகவும் நல்லவர். எப்படி? பொதுவாக மற்ற தெய்வங்கள் எல்லாம் தங்களுக்கு பெரிய கோவில்கள், ஆடம்பர திருவிழா, உடல் வறுத்திகொள்ளும் வழிபாடுகள், விலைவுயர்ந்த ஆபரணங்கள் காணிக்கை பொருட்கள், பலிகள் இப்படி கேட்கும். இதில் சிறிய குறை என்றாலும் தெய்வகுற்றம், தோஷம், காவு, உயிர்பலி என்று பரப்புவார்கள். இத்தகைய தெய்வங்களால் மூடநம்பிக்கைகள், வியாபாரங்கள், ஏற்றத்தாழ்வுகள் பரவும். ஆனால் தேவன் நம்மிடம் எதிர்பார்ப்பது என்ன? (1) பக்தி (2) பரிசுத்தம். இதில் முதலாவது பக்தி என்றால் மேலே குறிப்பிட்ட எல்லாவற்றையும் நாமும் செய்யலாம். சதா காலமும் தேர் திருவிழா, திருப்பலி, கட்டுமாணம் என்று செய்துகொண்டே இருக்கலாம். ஆனால் தேவன் நம்மிடம் எதிர்ப்பார்ப்பது (2) பரிசுத்தம் மட்டுமே. பழைய ஏற்பாட்டில் எலியாஸ், யோனா, மோயீசன், என எல்லாரிடத்திலும் தேவன் நற்செய்தியை அறிவிப்பது, பாவத்திலிருந்து மனம்திரும்புவது என்று தானே வலியுறுத்தினார். ஒருவேளை அவர் பக்தியை எதிர்பார்த்திருந்தால் அவர்கள் எல்லாம் ஒரு புதரில், காட்டில் அமர்ந்துகொண்டு சதாக்காலமும் கடவுளை நோக்கி தவம் பூஜை செய்துகொண்டுதானே இருப்பார்கள். இயேசுவும் அவரது போதனையில்
      'நீதியின் மித்தம் பசி தாகம் உள்ளவர்கள். நீதியின்பால் துன்புறுத்தப்படுபவர், இரக்கமுள்ளவர், எளிய மனத்தோர்' இவர்கள் பேறு பெற்றவர்கள் என்றார். அதன் பிறகு 'பசியாய் இருந்தேன், உணவு கொடுத்தீர்கள், தாகமாய் இருந்தேன், குடிக்க கொடுத்தீர்கள், ஆடையில்லாதவர்களுக்கு ஆடை கொடுத்தீர்கள்' என்று இவைகளை எல்லாம் சின்னஞ்சிறுசகோதரனுக்கு செய்தபோது எனக்கு செய்தீர்கள் என்று கூறினார். 'உனக்கு உள்ளதை எல்லாம் விற்று ஏழைக்கு கொடு' . அவர் பரலோகம் செல்லும் போது தன் சீடர்களிடம் உலகமெல்லாம் சென்று நற்செய்தி அறிவித்து பாவிகளை மனந்திருப்புங்கள் என்று தானே போதித்தார்? 'மனிதர்களை புனிதராக மாற்றிடவே புனிதராம் கடவுள் மனிதரானார்' என்ற விசுவாச பாடலும் இதற்க்கு சாட்சியாகும். மாறாக தன் சுருபத்தை கொடுத்து இதை வழிபட்டுவாருங்கள் என்று சொன்னாரா? அதனால் தான் அவரது சீடர்கள் உலகெங்கும் சென்று இயேசுவின் போதனைகளை அறிவித்தார்கள். நம் நாட்டிலும் மிஷினரிகள் வந்துதான் முதன்முதலாக கல்வி, மருத்துவம் போன்ற சேவைகளை செய்தார்கள். ஒருவேளை அவர்கள் எல்லாம் ஒரே நாட்டில் திருவிழா தேர் போண்றவைகளை செய்திருந்தால் நமக்கு இயேசுவை தெரிந்திருக்குமா? ஆனால் இன்றைய குருக்கள், பிஷப்புகள் இவற்றில் எதையாவது செய்கிறார்களா? நகரங்களில் உள்ள கோவில்களுக்கு மட்டும் எதாவது கட்டுமாணப்பணி, நண்கொடை திருவிழா என்று தானே செய்கிறார்கள். இயேசு இரண்டு அங்கி உள்ளவர்கள் இல்லாதவரோடு பகிர்ந்துகொள்ளுங்கள் என்றார். ஆனால் அது கிறிஸ்துவ ஆலயத்திலே இல்லை என்பது எவ்வளவு வேதனை? பல கிராமங்களில் உள்ள கிறிஸ்துவ கோவில்கள் இன்னும் பல ஆண்டுகளாக பாழடைந்துதான் கிடக்கின்றன. அங்கிருக்கும் மக்கள் கிறிஸ்துவத்திற்க்கு மாறிய ஒரே காரணத்தால் அரசாங்கத்திடமிருந்து எந்த ஒரு சலுகையும் இல்லாமல் வருமையில் வாடுகின்றனர். ஆனால் இந்த பாதிரியார்கள் எல்லாம் நகரங்களில் உள்ள பெருமை வாய்ந்த கோவில்கள், பள்ளிகள் மட்டுமே தேர்வு செய்கின்றனர். சரி அது போகட்டும். நம் நாட்டில் கிறிஸ்துவமதம் மாறியதால் எந்தஒரு சலுகையும் இல்லாமல் பலர் வறுமையில் வாடுகிறார்கள். பல படித்த இளைஞர்கள் சரியான வேலை கிடைக்காததால் தங்கள் பெற்றோரிடம் ஏன் மதம் மாறினீர்கள் என்று சண்டை யிடுவது பல குடும்பங்களில் நடைபெறுகிறது. இவர்களுக்கு யார் உதவி செய்வது?

    • @anandrajan196
      @anandrajan196 Рік тому

      @@Naveencatholic மனிதன் கபோதியாக வாழக்கூடாது என்று தான் தேவன் விவிலியத்தை கொடுத்தார். ஆனால் அதை எதுவும் படிக்காமல் ஒரு குறிப்பிட்ட பதவியில் இருப்பவர்கள் எது சொன்னாலும் கண்ணை மூடிக்கொன்டு ஏற்பது தான் கபோதித்தனம். அதற்க்கு நாம் எல்லாம் இந்து மதத்திலேயே இருந்துவிடலாம். ஒரு தாளில் எதையும் படிக்காமல் ஒருவர் கையொப்பம் போடச்சொன்னால் அவர் எப்படி நல்லவராக இருக்கமுடியும்? சரி விஷயத்திற்க்கு வருகிறேன். நம் நாடு அடிமையாக இருந்தபோது உண்மையான போராளிகள் இரத்தம் சிந்தி சுதந்திரம் பெற்றுத்தந்தார்கள். ஆனால் விடுதலைகளுக்கு பின் உன்மை போராளிள் புறக்கனிக்கப்பட்டு அந்நியர்களிடம் கைக்கூலியாக இருந்தவர்கள் அதிகாரத்தை கைப்பற்றி ஆட்சிக்கு வருவதை கண்கூடாக பார்க்கமுடிகிறது. அதுப்போலத்தான் நமக்காக ஆண்டவர் இயேசு கிறிஸ்து சிலுவையில் மரித்தார் என்பதை அறிவீர்கள். அவரது சீடர்களும் பல நாடுகளுக்கு சென்று நற்செய்தி அறிவித்து வேதசாட்சியாக மரித்தார்கள் என்பதும் உண்மையே. இயேசு கிறிஸ்து ஒரே ஒரு திருச்சபை தான் ஆரம்பித்தார் என்பதை மறுக்கவில்லை. எல்லா நாடுகளிலும் சர்வாதிகார் ஆட்சி இருந்த போது உண்மையான கிறிஸ்துவர்கள் நற்செய்தி அறிவித்து உயிர் நீத்தார்கள். ஆனால் கிறிஸ்துவம் ஆட்சி மதமாக வந்த பிறகு பல கிறிஸ்துவ நாடுகள் வந்த பிறகு தான் இப்படி பல சபைகள் தோன்ற ஆரம்பித்தன். சரி நம்நாட்டிலும் கிறிஸ்துவ மிஷிணரிகள் ஜியு.போப், கால்டுவல், போன்றவர்கள் வந்து நற்செய்தி அறிவித்ததோடு இல்லாமல் கல்வி,மருத்துவம் என அனைத்தும் கொடுத்தார்கள்.
      ஆனால் அவர்கள் சென்ற பிறகு கிறிஸ்து சர்ச் கல்விக்கூடங்களி வந்த பாதிரிமார்கள், கன்னியாஸ்திர்கள் தங்கள் சாதி சார்ந்தவைகளாக மாற்றி வியாபாரங்களாக மாற்றிவிட்டார்கள். அதன் விளைவு தான் கிறிஸ்துவ பள்ளிகளான CLUNY, IMMACULATE, ST. ANNES, ST. JOSEPH குளூனி, இம்மாக்குலேட், செயின்ட் ஜோசப் போன்ற பள்ளிகளில் இவர்கள் ஏழை கீழ்சாதியினர் படிக்கமுடியாமல் பணக்காரர்கள் மட்டுமே பயன்பெறும் வகையில் மாற்றிவிட்டார்கள். உயர் சாதி பாதிரியார்கள் நகரங்களில் உள்ள கோவில்களுக்கு பங்கு தந்தையாகவும் தலைமை ஆசிரியராகவும் அமர்த்தப்பட்டார்கள். கிறிஸ்துவ கல்லூரிகளில் எங்களுக்கு சீட் கிடைக்கவில்லை. பல கோவில்களில் பாதிரியார்கள் பல கோஸ்டிகளாக பிரிந்து இருப்பதை பார்க்கமுடிகிறது. இவர்கள் வெறுமணே கிராமப்புற கோவிலுக்கு திருப்பலி மட்டும் வைத்துவிட்டு பணக்காரர்களை பெருமை படுத்தும் வகையில் அவர்களிடம் நண்கொடை பெற்று அவர்களுக்கு விழா எடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். ஒரு பள்ளியில் ஒரு பாதிரியார் ஒருவரை ஆசிரியராக பணியமர்த்துவார். வேறு பாதிரியார் வந்துவுடன் அந்த ஆசிரியர் நீக்கப்பட்டு வேறு ஒருவர் பணியமர்த்தப்படுவார். கிறிஸ்துவ பள்ளிகளில் ஆசிரியர்கள் பல குழுக்களாக சண்டையிட்டுக்கொள்வதை பார்க்கலாம். அது மட்டுமா அரசு உதவி பெறும் பள்ளிகளில் நிரந்தர ஆசிரியர்கள் பாதிரியாருக்கு கட்டுபடமாட்டார்கள். புனித மத்தியாஸ் என்ற பள்ளியில் ஒரு அருட்சகோதரி பணியமர்த்திய ஆசிரியரை வேறு அருட்சகோதரி நீக்கியதால் இரண்டு பேரும் சண்ன்டையிட்டு காவல் நிலையம் சென்ற செய்தி வந்துள்ளது. கடந்த ஆண்டு கேரளாவில் அபயா என்ற கன்னியாஸ்திரி ஒரு பாதிரியாரால் கொலை செய்யப்பட்டு இருபது ஆண்களுக்கு பிறகு சிறை தண்டனை பெற்றார். வேளாங்கன்னி கோவில் பாதிரியார் காரைகால் லாட்ஜில் பிடிபட்ட செய்தி செய்தித்தாளில் வந்துள்ளது. சரி போகட்டும், சிறுவயதில் எனக்கு வகுப்பு எடுத்த ஆசிரியர்கள் ஒருவரை ஒருவர் குறை சொல்லியதை கேட்கும்போது எனக்கு வேதனையாக இருந்தது. எனக்கு புதுநன்மை மற்றும் உறுதிப்பூசுதல் வகுப்பு எடுத்த கோவில் உபதேசியர், பல காலமாக பலருக்கு ஞானோபதேசம் எடுப்பவர். கோவில் கணக்குகளை எல்லாம் பார்ப்பவர். அவரை புதிதாக வந்த பங்கு தந்தை அவர் கோவில் கணக்குகளில் பல நாட்களாக கையாடல் செய்து வந்ததாக கூறினார். இவரோ பாதிரியார் ஒரு வேலைக்காரப் பெண்னோடு உறவு வைத்திருப்பதாக பரப்பினார். இதைபார்க்கும் போது கவுண்டமனியும் செந்திலும் மாறிமாறி நான் மொள்ளமாரி, நான் முடிச்சவுக்கி, நான் தெள்ளமாறி என்று சொல்லும் போது வடிவேல் உண்மை சொல்பவர்கள் தெய்வத்திற்கு சமம் என்றும் இரண்டு தெய்வங்களும் மாறிமாறி உண்மையை சொல்கிறார்கள் என்று கூறுவார். இதைப்போல் மேலே சொன்னவற்றை எல்லாம் நகைச்சுவையாக எடுத்து கொள்ளலாமா?

    • @arockiaannaitvrajakamangal316
      @arockiaannaitvrajakamangal316 Рік тому +2

      உன்னுடைய கண்ணை கழுவு உன் எண்ணமே விவச்சாரம் உள்ளது...

  • @helenjames6016
    @helenjames6016 Рік тому

    Nowadays even to pastors many people will kneel down and ask them to bless

  • @supershorts416
    @supershorts416 Рік тому

    🙏PLEASE, PLEASE தயவு செய்து வசனத்தை சரியாக புரிந்து கொள்ளுங்கள்,
    மேலே வானத்திலும்,
    கீழே பூமியிலும், பூமியின் கீழ் தண்ணிரிலும்,முக்கியமான வார்த்தை (உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான, )so
    நம் கண்கள் பார்க்கிறவைகளில் தான்
    தேவனாகிய கர்த்தர் நாம் எதையும் செய்யக்கூடாதென்று
    சொல்லியிருக்கிறார் ❤️
    கேருபீன்களை பார்த்த மனிதன் யார்?
    கேருபீன்கள், சொருபமும் இல்லை, விக்கிரங்கங்களும் இல்லை, சிலையும் இல்லை,
    மனிதன் இந்நாள் வரை கண்டிராத தேவனுடைய தூதர்கள், கேருபின்களின்
    தோற்றத்தை நிழலோட்டாமாய், நாம்
    அறிந்துகொள்ளும்படி செய்த தேவனுக்கு ஸ்தோத்திரமுண்டவதாக
    மகிமை உண்டாவதாக
    ஆமென் ஆமென்.

  • @keerthimulticreations372
    @keerthimulticreations372 Рік тому

    கத்தோலிக்கர்கள் சிலையை வணங்கவில்லை என்றாலும் புறஜாதி மக்கள் இடறலுக்கு இவர்கள் காரணமாகிறார்கள்.
    இது 100% சரி சகோதரரே....
    நானும் இந்துவாக இருந்த காலத்தில் மாதா சிலையை தொட்டு வணங்கினேன். இரட்சிக்கப்பட்ட பின்தான் அது தவறு என்று அறிந்தேன்....
    என் மனதில் உள்ளதை நீங்கள் அப்படியே சொல்லிவிட்டீர்கள்....மிக்க சந்தோஷம்...👏👏👏👏👏

    • @dominicxavier5525
      @dominicxavier5525 Рік тому +1

      ஏன் இந்துவாக இருந்த போது மாதா சிலையை தொட்டு வணங்கினீர்கள்?

    • @kwalityjohn
      @kwalityjohn Рік тому

      Shame on you...ipo neenga hell ku enter aaitinga

    • @joeoffset
      @joeoffset Рік тому

      ua-cam.com/video/6rJ-fcu46wQ/v-deo.html

  • @celinachelladurai886
    @celinachelladurai886 Рік тому

    பாஸ்டர் அன்னை தெரசா வுக்கு வணக்கம் செலுத்துகிற கூட்டமாக மாறி விட்டார்கள் இப்போது

    • @joeoffset
      @joeoffset Рік тому

      ua-cam.com/video/6rJ-fcu46wQ/v-deo.html

  • @livingstonroyan3254
    @livingstonroyan3254 Рік тому +2

    Roman catholic father's are making the people fools.. nowadays many roman catholic are becoming Protestant like me..

    • @josepharokiaraj867
      @josepharokiaraj867 Рік тому +1

      Yes Brother

    • @TheSanthoshooty77
      @TheSanthoshooty77 Рік тому +2

      No .... I am a revert to Catholic church.

    • @livingstonroyan3254
      @livingstonroyan3254 Рік тому

      @@TheSanthoshooty77 one day u will again come back to protestant christian..
      Actually u r in confused state which should i follow nu..
      And many roman catholic people are using Protestant pastors for prayers after getting miracles.. they are going back to Catholic.. use and throw people..
      But during judgement days this will not helps u.. bible clearly says idol worship will put to hell..
      So pls b aware bro

    • @catholicsouls8035
      @catholicsouls8035 Рік тому +2

      ​@@TheSanthoshooty77 welcome home ❤️❤️ bro 😍

    • @catholicsouls8035
      @catholicsouls8035 Рік тому +3

      ​@@livingstonroyan3254 week catholic becomes protestant like you, a strong protestant becomes catholic like him 😊

  • @jancyrani7258
    @jancyrani7258 Рік тому +1

    பிரதர்,
    ஏன் தேவன் தாவீதின் மகனை அடித்தார்.... (பத்சேபால் )
    அவர் அன்பின் தேவன் தானே...

    • @TheosGospelHall
      @TheosGospelHall  Рік тому

      அன்பின் தேவன் என்பதற்கு அர்த்தம் வித்தியாசமானது 1 கொரி 13 ஆம் அதிகாரம் வாசியுங்கள்...

  • @rbr7765
    @rbr7765 Рік тому

    கொலை செய்யாதேன்னு நமக்கு சொன்னார்.ஆனால் அவர் சில மனிதர்களை அடித்தார்.இறந்தார்கள்.ஆனால் நாம் செய்யக்கூடாதே.

  • @favourleninxaviour6102
    @favourleninxaviour6102 Рік тому

    உங்கள் அறிவிற்கும் கடவுளின் ஞானத்திற்கும் ஏணி வச்சா கூட எட்டாது. அவரின் ஞானம் சர்வ ஞானம். அதை புரிந்து கொள்ளவும்.

    • @TheosGospelHall
      @TheosGospelHall  Рік тому +2

      நீங்கள் சொல்லும் விசயம் குழந்தைக்கும் தெரியுமே... நீங்கள் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும், தேவனது ஞானத்தை முழுமையாக மனிதன் அறியமுடியாதுதான், ஆனால் அவர் நம்மை பார்த்து சொன்ன வார்த்தையை நாம் அறியமுடியும், அதற்கு அவர் எனக்கு தகப்பனாகவும் நான் அவருக்கு பிள்ளையாக இருக்க வேண்டும்.. மரியாளை வணங்குவது, புனிதர்களை வணங்குவது தவறு என்ற ஞானம் குழந்தைக்கும் தெரியுமே

    • @favourleninxaviour6102
      @favourleninxaviour6102 Рік тому +2

      @@TheosGospelHall இயேசு சிலுவையில் சிந்திய மரியாளுடையது. ஆகவே மரியாளை இழிவது. இயேசுவின் இரத்தத்தை இழிவதற்கு சமம்.

    • @favourleninxaviour6102
      @favourleninxaviour6102 Рік тому +1

      ஒரு குழந்தைக்கு தெரிஞ்ச விஷயம் உங்களுக்கு தெரியல. மற்றவரை விமர்சனம் செய்வதற்கு முன்னால் தான் சரியா என்று சிந்திக்க வேண்டும் சகோ

    • @cyn7253
      @cyn7253 Рік тому

      ​@@favourleninxaviour6102
      23 அவர் அவர்களை நோக்கி: நீங்கள் தாழ்விலிருந்துண்டானவர்கள், நான் உயர்விலிருந்துண்டானவன்; நீங்கள் இந்த உலகத்திலிருந்துண்டானவர்கள், நான் இந்த உலகத்திலிருந்துண்டானவனல்ல.
      யோவான் 8:23
      இயேசுவின் இரத்தம் மரியாலுடைய இரத்தம் கிடையாது அவர் மனிதனுடைய விந்துவாள் உன்டானவர் அல்ல கடவுள் மனிதனாக மாறுகிறார் மரியாள் இல்லை என்றால் வேறே பென்னையும் அவர் தெரிந்து கொள்ள முடியும் இந்த பூமியில் அவதரிக்க மரியாளை மதிக்கிறோம் அதற்காக அவர்கள் கடவுள் கிடையாது இயேசு தேவனுடைய குமாரன்
      14 அங்கே இவர்களெல்லாரும், ஸ்திரீகளோடும் இயேசுவின் தாயாகிய மரியாளோடும், அவருடைய சகோதரரோடுங்கூட ஒருமனப்பட்டு, ஜெபத்திலும் வேண்டுதலிலும் தரித்திருந்தார்கள்.
      அப்போஸ்தலர் 1:14

    • @cyn7253
      @cyn7253 Рік тому

      ​@@favourleninxaviour6102
      1 ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.
      யோவான் 1:1
      2 அவர் ஆதியிலே தேவனோடிருந்தார்.
      யோவான் 1:2
      14 அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.
      யோவான் 1:14

  • @samsmith5644
    @samsmith5644 Рік тому

    Detailed description of the Bible என்று net ல் தேடினால் சுமார் 2000 அல்லது 2500 வருடங்களாக bible எப்படி பரணாமம் அடைந்து வந்திருக்கிறது என்று அறிய முடியும். சுமார் 30,000 முறை மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது என்று ஒரு தகவல் கூறுகிறது. அதனால் தான் இந்த குழப்பம். அந்தந்த கால கட்டத்திற்கு ஏற்றபடி இறைவன் வேதங்களை இறக்கினான். அவை இறக்கப்பட்ட அந்த காலத்திற்கு மட்டும் குறிப்பிட்ட மக்களுக்கு மட்டுமே பொருந்தும். ஆனால் இறக்கி வைக்கப் பட்ட காலம் முதல் உலக முடிவு வரை ஒரு குறிப்பிட்ட மக்களுக்கு மட்டும் அல்லாமல் உலக மக்கள் அனைவருக்கும் ஒரு அருட்கொடையானது தான் திருக்குர்ஆன். இதை நாமே இறக்கி வைத்தோம். நாமே இதை பாதுகாப்போம் என்று இறைவன் கூறுகிறான். திருக்குர் ஆன் பற்றியும் net ல் அலசிப் பாருங்கள். தெரியும். பல கோடி மக்கள் Cover to Cover மனனம் செய்த ஒரு நூல் திருக்குர்ஆன் தான்.

    • @jesuraja7407
      @jesuraja7407 Рік тому +1

      முகமது எஜாஸ் சாட்சி மட்டும் கேளுங்க போதும்.jesus loves you bro

    • @frankcse
      @frankcse Рік тому

      Please don't insert some ones blabbering information in to this discussion, we know the authenticity of Bible, and we still have all the original genuine manuscripts of Bible.

    • @cyn7253
      @cyn7253 Рік тому

      Samsmith
      குரானை பற்றி எங்களுக்கு தெரியும் அது முகமது பைய்பிளிள் இருந்து காப்பி அடித்து பாதி தன் சொந்த கருத்தை திணித்து தன்னை ஒரு நபியாக காட்ட வேண்டும் என்பதற்காக உருட்டிய உருட்டு தான் குரான் பைய்பிளின் கடவுள் க்கும் இஸ்லாமிய அல்லாஹ்வுக்கும் துளியும் சம்பந்தம் கிடையாது பைய்பிளின் கடவுள் பரிசுத்தர் இஸ்லாமிய அல்லாஹ் கடவுள் கிடையாது அவன் பொய்யன் என்னிடம் ஆதாரம் இருக்கிறது மனிதனை ஆசையை காட்டி மோசம் செய்கிற பிசாசு சைய்தான் இஸ்லாமிய அல்லாஹ்

    • @cyn7253
      @cyn7253 Рік тому

      Samsmith
      18 உயிர்த்தெழுதல் இல்லை என்று சாதிக்கிற சதுசேயர் அவரிடத்தில் வந்து:
      மாற்கு 12:18
      19 போதகரே, ஒருவனுடைய சகோதரன் சந்தானம் இல்லாமல் இறந்துபோனால், அவனுடைய சகோதரன் அவன் மனைவியை விவாகம்பண்ணி, தன் சகோதரனுக்குச் சந்தானம் உண்டாக்கவேண்டுமென்று மோசே எங்களுக்கு எழுதிவைத்திருக்கிறாரே.
      மாற்கு 12:19
      20 இப்படியிருக்க, ஏழு பேர் சகோதரர் இருந்தார்கள்; மூத்தவன் ஒரு பெண்ணை விவாகம்பண்ணி, சந்தானமில்லாமல் இறந்துபோனான்.
      மாற்கு 12:20
      21 இரண்டாம் சகோதரன் அவளை விவாகம்பண்ணி, அவனும் சந்தானமில்லாமல் இறந்துபோனான். மூன்றாம் சகோதரனும் அப்படியேயானான்.
      மாற்கு 12:21
      22 ஏழுபேரும் அவளை விவாகம்பண்ணி, சந்தானமில்லாமல் இறந்துபோனார்கள். எல்லாருக்கும் பின்பு அந்த ஸ்திரீயும் இறந்துபோனாள்.
      மாற்கு 12:22
      23 ஆகையால், உயிர்த்தெழுதலில், அவர்கள் எழுந்திருக்கும்போது, அவர்களில் எவனுக்கு அவள் மனைவியாயிருப்பாள்? ஏழுபேரும் அவளை மனைவியாகக்கொண்டிருந்தார்களே என்று கேட்டார்கள்.
      மாற்கு 12:23
      24 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் வேதவாக்கியங்களையும், தேவனுடைய வல்லமையையும் அறியாததினாலல்லவா தப்பான எண்ணங்கொள்ளுகிறீர்கள்?
      மாற்கு 12:24
      25 மரித்தோர் உயிரோடே எழுந்திருக்கும்போது கொள்வனையும் கொடுப்பனையும் இல்லை; அவர்கள் பரலோகத்தில் இருக்கிற தேவதூதரைப்போலிருப்பார்கள்;
      மாற்கு 12:25
      🖕இது பைய்பிளின் கடவுளின் சொர்கம்
      அல்லாஹ்வின் சொர்கம்👇
      ua-cam.com/video/sI10dv2yCYU/v-deo.html

  • @jebindhas5118
    @jebindhas5118 Рік тому +3

    சிலை வழிபாட்டை நான் எதிர்க்கிறேன் சகோதரரே ஆனால் கீழ்க்கண்ட வசனத்தை கவனிக்கும் போது,
    8 அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ ஒரு கொள்ளிவாய்ச் சர்ப்பத்தின் உருவத்தைச் செய்து, அதை ஒரு கம்பத்தின்மேல் தூக்கிவை, கடிக்கப்பட்டவன் எவனோ அவன் அதை நோக்கிப்பார்த்தால் பிழைப்பான் என்றார்.
    எண்ணாகமம் 21:8
    9 அப்படியே மோசே ஒரு வெண்கலச் சர்ப்பத்தை உண்டாக்கி, அதை ஒரு கம்பத்தின்மேல் தூக்கிவைத்தான், சர்ப்பம் ஒருவனைக் கடித்தபோது, அவன் அந்த வெண்கலச் சர்ப்பத்தை நோக்கிப் பார்த்துப் பிழைப்பான்.
    எண்ணாகமம் 21:9

    • @nirmalamichael5737
      @nirmalamichael5737 Рік тому +1

      2 Rajakal 18 : 1- 4

    • @jebindhas5118
      @jebindhas5118 Рік тому

      கர்த்தர் மோசேயை பார்த்து வெண்கல சர்ப்பத்தை உண்டுபண்ண சொல்கிறார் அதன்பின் எசேக்கியா ராஜாவாகும் போது அதனை அகற்றுகிறார் ஆனால் அதை அகற்றுமாறு கர்த்தர் சொல்லவில்லை அந்த சர்ப்பத்தின் சிலை நிறுவப்பட்டு அதற்கும் அகற்றுவதற்கும் இடைப்பட்ட காலத்திலே இஸ்ரவேல் மக்கள் அதற்கு தூபம் காட்டி வழிபட்டு வருகின்றனர் அப்படி இருக்க அதற்கு தூபம் காட்டி வழிபட வேண்டாம் என்று கர்த்தர் மோசேயிடம் ஏன் சொல்லவில்லை சொல்லியிருந்தால் மோசேயை அதை அகற்றி இருப்பாரே?
      வெங்கல சர்ப்பத்தின் மூலமாக தான் கடவுள் இரக்கம் செய்ய முடியுமா என்ன?
      ஆகவே விக்கிரக வழிபாடுகளுக்கு அடித்தளமிட்டு கொடுத்தவர் யார்?

    • @esthakvimalan9059
      @esthakvimalan9059 Рік тому

      ஆண்டவர் சொன்னால் செய்யலாம் சகோதரரே

    • @jebindhas5118
      @jebindhas5118 Рік тому

      எந்த ஒரு விக்கிரகத்தையும் செய்யாதே வணங்காதே என்று ஆதியிலே சொன்னவர்,
      மோசேயிடம் சொல்கிறார் வெண்கல சர்ப்பத்தை உண்டுபண்ணி மக்களிடம் அதை வணங்க சொல் இரட்சிக்கப்படுவார்கள் என்று
      ஆண்டவர் சொன்னால் செய்ய வேண்டும் சகோதரரே என்றும் சொல்கிறீர்கள்
      நினிவே பட்டணத்தை இரட்சித்த போது ஏதாவது சொரூபத்தை வணங்க சொன்னாரா விபச்சாரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஸ்திரீயை மன்னித்து போது ஏதாவது ஒரு உருவத்தை வணங்க சொன்னாரா?

    • @jebindhas5118
      @jebindhas5118 Рік тому

      சாலமன் சகோதரரே இதற்கான விளக்கம் தங்களிடம் உண்டா

  • @jansiranirani2924
    @jansiranirani2924 Рік тому

    தம்பி கல்லறை வழிபாடு எவ்வளவு
    முட்டாள் தனம் என்பதை இன்னும்
    நிறைய பேருக்கு புரிய வைக்க
    வேண்டும்

    • @dominicxavier5525
      @dominicxavier5525 Рік тому +1

      கல்லறை வழிபாடு என்றால் என்ன சகோ???

    • @valavana
      @valavana Рік тому

      @@dominicxavier5525 சிலை வழிபாடு மாதிரி அது ஒரு போலீஸ் குருப்பூ..... 🤣 சிலை வழிபாடு, புனிதர் வழிபாடு , கல்லறை வழிபாடு இதெல்லாம் Anti catholic வார்த்தைகள் தலைவரே... இத வச்சி பல பேர் பிழைப்பு ஓடுது....