கண்ணகி கோயிலுக்கு சாலை அமைக்க மக்கள் திரள் போராட்டம் நடத்த வேண்டும். கேரளா வழியே போக மாட்டோம் தமிழ்நாட்டின் வழியை மட்டுமே பயன்படுத்துவோம் என்றும் கண்ணகி கோயில் தமிழ்நாட்டோடு இணைக்கப்பட வேண்டும் என்றும் மிகப்பெரிய போராட்டம் ஜல்லிக்கட்டு போல இதுவும் தமிழ்நாடு முழுக்க நடத்தப்பட வேண்டும்.
#உலகத்தமிழர்_பேரரசு தமிழ்நாட்டில் மட்டுமல்ல ஈழத்தில் மட்டுமல்ல இந்தியாவின் மற்ற மாநிலங்களில் மட்டுமல்ல உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளிலும் உள்ள தமிழர்களுக்கு எதிராக தமிழ்த் தேசியத்திற்கு எதிராக தமிழர்களின் அரசியல் அதிகாரத்துக்கு எதிராக,தமிழர்களின் பொருளியலுக்கு வணிகத்திற்கு எதிராக தமிழர்களின் வரலாற்று முன்னோடி தன்மைக்கு எதிராக தமிழர்களின் பெருமைக்கு எதிராக தமிழர்களின் சிறப்புக்கு எதிராக ஆரிய திராவிடத்தின் சூழ்ச்சி திட்டச் செயல்பாடுகள் (சதி) மட்டுமல்ல உலக நாடுகளின் சூழ்ச்சியும் நடந்து கொண்டிருக்கிறது. எனவே நமக்கு பின்னால் நடக்கின்ற இதற்கு முன்பும் நடந்த வரலாறு முழுக்க நடத்தப்பட்டுக் கொண்டு வந்த இப்படிப்பட்ட அனைத்து கொடிய சூழ்ச்சிகளை எல்லாம் உணர்ந்து நம் மக்களுக்கு உணர்த்தியும் வரலாறை சொல்லிக் கொடுத்தும் சாதியை மத வேறுபாடுகள் கடந்து உலகத் தமிழர்களே நாம் தமிழர்களாய் ஒன்றிணைவோம். நமக்கான உலகத் தமிழர் பேரரசைக் கட்டமைப்போம். யாரிடமும் கெஞ்ச வேண்டியதுமில்லை எதற்காகவும் அஞ்ச வேண்டியதுமில்லை. நமக்கான உரிமையை நாமே பெற்றுக் கொள்வோம். நமக்கான விடுதலையை நாமே உருவாக்குவோம். நமக்கான அனைத்து உரிமைகளையும் நாமே பெற்றுக் கொள்வோம். தமிழியம் வெல்லும் அதை உலகத் தமிழர் பேரரசு சொல்லும் .
தமிழ்நாடு அரசே கண்ணகி கோயிலுக்கு சாலை அமைத்திடு இல்லையேல் பெரியார்வைகை பாசன சங்க தலைவர் பென்னிகுக் பாலசிங்கம் அவர்களுக்கு சாலை அமைக்க அனுமதி கொடுத்திடு
சட்டத்துக்கு புறம்பாக கேரளாவில் வழக்கு போட்டதை தடை செய்து தமிழ்நாட்டில் வழக்கு போட வேண்டும் தமிழ்நாட்டோடு இணைக்க வேண்டும் .இணைக்க உச்ச நீதிமன்றத்தில் வழக்கு போட வேண்டும் ஐயா
ஆகச்சிறந்த ஆளுமைகளை எங்களுக்கு அறிமுகபடுத்தும் ஐயாவுக்கு வாழ்த்துகள் ... அவர் சொல்வதை கேட்கும் போது தமிழன் கடைசி வரை ஏமாளி தான் போல.. அரசியல் சீர்கெட்டு தமிழகம் நாசமா போச்சு..😔😔😔
ஐயா டிஜிட்டல் சர்வே என்ற பெயரில் நவம்பர் 2022 காலவாக்கில் தமிழ்நாட்டின் எல்லைகள் ஆயிரம் கிலோமீட்டருக்கு 1000 ஏக்கருக்கு கேரளாவோடு இணைக்கப்பட்டுள்ளது அதைப் பற்றி பேச வேண்டும் ஐயா அந்த டிஜிட்டல் சர்வேயில் கண்ணகி கோயில் கேரளத்தோடு இருப்பதாக தகவல்
கண்ணகி கோயிலுக்கு சாலை அமைக்க மக்கள் திரள் போராட்டம் நடத்த வேண்டும். கேரளா வழியே போக மாட்டோம் தமிழ்நாட்டின் வழியை மட்டுமே பயன்படுத்துவோம் என்றும் கண்ணகி கோயில் தமிழ்நாட்டோடு இணைக்கப்பட வேண்டும் என்றும் மிகப்பெரிய போராட்டம் ஜல்லிக்கட்டு போல இதுவும் தமிழ்நாடு முழுக்க நடத்தப்பட வேண்டும்.
வாழ்க தமிழ்தேசியம்💥💥💥💯💯💯 🌺🌺🌺🌺🌹🌹🌹🌹""
வணக்கமும் வழ்துகளும் அனுமதியை வங்குங்க நண்பர் ராவணாவில் அக்கோன்ட் என்களை கொடுங்கள் என்பங்குக்கு உரிய தொகையை நான் தருகிறேன் ❤❤❤❤❤
அருமையானவிளக்கம் நன்றி ஐயா
சிறப்பு👍
#உலகத்தமிழர்_பேரரசு
தமிழ்நாட்டில் மட்டுமல்ல ஈழத்தில் மட்டுமல்ல இந்தியாவின் மற்ற மாநிலங்களில் மட்டுமல்ல
உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளிலும் உள்ள தமிழர்களுக்கு எதிராக தமிழ்த் தேசியத்திற்கு எதிராக தமிழர்களின் அரசியல் அதிகாரத்துக்கு எதிராக,தமிழர்களின் பொருளியலுக்கு வணிகத்திற்கு எதிராக தமிழர்களின் வரலாற்று முன்னோடி தன்மைக்கு எதிராக தமிழர்களின் பெருமைக்கு எதிராக தமிழர்களின் சிறப்புக்கு எதிராக ஆரிய திராவிடத்தின் சூழ்ச்சி திட்டச் செயல்பாடுகள் (சதி) மட்டுமல்ல உலக நாடுகளின் சூழ்ச்சியும் நடந்து கொண்டிருக்கிறது. எனவே நமக்கு பின்னால் நடக்கின்ற இதற்கு முன்பும் நடந்த வரலாறு முழுக்க நடத்தப்பட்டுக் கொண்டு வந்த இப்படிப்பட்ட அனைத்து கொடிய சூழ்ச்சிகளை எல்லாம் உணர்ந்து நம் மக்களுக்கு உணர்த்தியும் வரலாறை சொல்லிக் கொடுத்தும் சாதியை மத வேறுபாடுகள் கடந்து
உலகத் தமிழர்களே நாம் தமிழர்களாய் ஒன்றிணைவோம். நமக்கான உலகத் தமிழர் பேரரசைக் கட்டமைப்போம். யாரிடமும் கெஞ்ச வேண்டியதுமில்லை எதற்காகவும் அஞ்ச வேண்டியதுமில்லை. நமக்கான உரிமையை நாமே பெற்றுக் கொள்வோம். நமக்கான விடுதலையை நாமே உருவாக்குவோம். நமக்கான அனைத்து உரிமைகளையும் நாமே பெற்றுக் கொள்வோம்.
தமிழியம் வெல்லும்
அதை உலகத் தமிழர் பேரரசு சொல்லும் .
இருவருக்கும் வாழ்த்துக்கள்
தமிழ்நாடு அரசே கண்ணகி கோயிலுக்கு சாலை அமைத்திடு இல்லையேல் பெரியார்வைகை பாசன சங்க தலைவர் பென்னிகுக் பாலசிங்கம் அவர்களுக்கு சாலை அமைக்க அனுமதி கொடுத்திடு
பென்னிகுக் பாலசிங்கம் இவரைபோன்ற மண்பற்றாலர் நாட்டை ஆளவேண்டும்
சட்டத்துக்கு புறம்பாக கேரளாவில் வழக்கு போட்டதை தடை செய்து தமிழ்நாட்டில் வழக்கு போட வேண்டும் தமிழ்நாட்டோடு இணைக்க வேண்டும் .இணைக்க உச்ச நீதிமன்றத்தில் வழக்கு போட வேண்டும் ஐயா
தமிழ் தேசிய மலரும் 🎉
அங்கு செல்லும் மக்களுக்கு யார் கண்ணகி என சரியாக தெரியவில்லை
அங்கு செல்பவனுக்கு தான் யார் என்று தெரியாததால்…..
கேரளா தமிழ்நாடு கள்ள டீலிஙகா இருக்குமோ
ஆகச்சிறந்த ஆளுமைகளை எங்களுக்கு அறிமுகபடுத்தும் ஐயாவுக்கு வாழ்த்துகள் ...
அவர் சொல்வதை கேட்கும் போது தமிழன் கடைசி வரை ஏமாளி தான் போல..
அரசியல் சீர்கெட்டு தமிழகம் நாசமா போச்சு..😔😔😔
தற்பொழுது நாம் திரும்பப் பெற வழக்குத் தொடர வேண்டும்.
Kannagi is the goddess of truth and justice!
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
எல்லா எளிய பிரச்சினைகளையும் வழக்கு போட்டே அதற்கு தீர்வு கிடைக்காத படி வழி செய்வதை திராவிட குழும்பத்தின் தொடர்ச்சியான செயலாக இருக்கிறது.
ஐயா டிஜிட்டல் சர்வே என்ற பெயரில் நவம்பர் 2022 காலவாக்கில் தமிழ்நாட்டின் எல்லைகள் ஆயிரம் கிலோமீட்டருக்கு 1000 ஏக்கருக்கு கேரளாவோடு இணைக்கப்பட்டுள்ளது அதைப் பற்றி பேச வேண்டும் ஐயா அந்த டிஜிட்டல் சர்வேயில் கண்ணகி கோயில் கேரளத்தோடு இருப்பதாக தகவல்
❤❤❤
ஐயா ஏகலைவன் அவர்களுக்கு. இதையெல்லாம் தேர்தல் பரப்புரையில் மக்களுக்கு எடுத்து சொல்ல வேண்டும் என்று அண்ணன் சீமானிடம் எடுத்துக் கூறுங்கள். ❤
🤔 காடு பகுதிகளில் சாலை போடும்போது பெரும்பாலான தூரத்திற்கு உயர்மட்ட மேம்பால சாலைகளாக மட்டுமே போடணும்
கண்ணகி கோயிலை தமிழ்நாட்டோடு இணைக்க வழக்கு உள்ளதா ஐயா? இல்லையென்றால் உச்ச நீதி மன்றத்தில் வழக்குத் தொடரவேண்டும்.
கருணாநதிக்குஇடுப்புஎன்றால்மிகவும்பிடிக்கும் 12:29
கண்ணகி கோவிலை தமிழ் நாட்டுக்கு திரும்ப பெற வேண்டும்
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பத்மநாபபுரம் அரண்மனை உரிமையை தமிழ் நாட்டுக்கு பெறவேண்டும்
🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
Kannaghiamman Neethiyin Deivam🙏 athanaal than Dravida katchigal muyarchi edukkavillai enbhathu makkalagiya engalal purinthu kolla pattiru kkirathu😊Naermai ,niyayam ?
🙏🙏🙏👌👌👍👍👨👩👧👧👨👩👧👧👨👩👧👧💪💪💪
கோவில்
முன்னின்று
கட்டி முடித்தவருக்கு சொந்தம்.
All these things have been sold by Karunanidhi and family for their benefit
ஏகலைவன் அய்யாவுக்கு நம்மளுடைய இராவனாவில் வரும் ரம்மி விளம்பரம் தவிர்க்கலாமே (பேசுவது ராமாயணம் இடிப்பது விநாயகர் கோயில் போன்று ஆகிவிடக்கூடாது)
அவர் கட்டுப்பாட்டில் இருந்தா அவர் தவிர்த்திருக்கமாட்டாரா?.
சிறப்பு 🎉🎉🎉
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏