sri lalitha saptha namavali lyrics in tamil | மஹா பெரியவா அருளிய ஓம் ஸ்ரீ லலிதா ஸப்த நாமாவளி

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவா அருளிய லலிதா ஸஹஸ்ரநாமத்துக்கு இணையான இந்த நாமாவளியை கூறுவதினால் பெரும் நன்மை
    நவராத்திரி முழுவதும் படிக்க வேண்டிய மிக முக்கிய மந்திரம்
    ஓம் ஸ்ரீ லலிதா ஸப்த நாமாவளி
    ஈஸ்வர ஸ்வரூபமாக விளங்கும் காஞ்சி மஹான் ( மஹா பெரியவா) அன்னை லலிதையின் ஆயிரம் திருநாமங்களில்,தனது உள்ளுணர்வால் தான் தேர்ந்தெடுத்துத் தந்த இந்த ஏழு நாமாக்கள் அதிசயங்கள் பல நிகழ்த்தும்.
    OM AIM HREEM SHREEM SRI MATRE NAMAH
    OM ANNADAYAI NAMAH
    OM VASUDAAYAI NAMAH
    OM SACHAMARARAMAAVANEESAVYADAKSHINA SEVITAAYAI NAMAH
    OM KAKATAAKSHA KINKAREEBHOOTAKAMALAAKOTISEVITAATAI S NAMAH
    OM SHIVASHAKTYAIKAROOPINYAI NAMAH
    OM LALITAMBIKAAYAI NAMAH
    ஒருமுறை இந்த ஏழு திருநாமங்களையும் ஜெபம் செய்தால்
    ஒன்று என எண்ணிக் கொள்ள வேண்டும்....
    இதே போல் காலையிலும், மாலையிலும்
    பதினோறு(11)முறை மனதார ஜெபம் செய்யுங்கள்.....
    மேலும் உங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் இந்த ஏழு அற்புத மந்திரங்களை இடைவிடாது ஜெபம் செய்து கொண்டேயிருங்கள்.
    இந்த ஜெபமானது ஒரு லட்சத்தினை கடக்கும் போது உங்களுக்கு உங்களது நியாயமான அபிலாஷைகள் அனைத்தும் தப்பாமல் நிறைவேற அன்னை லலிதை அருள் பாலிப்பாள்....ஒரு கூட்டாக பத்து பேர் சேர்ந்தும் இதை ஜெபம் செய்யலாம்....தளறா நம்பிக்கையோடு ஜெபம் செய்து உரு ஏற்றுங்கள்....
    "உரு ஏற திரு ஏறும் "என்பது உத்தம மொழியாகும்....நன்றி!!!
    இதை உங்கள் சொந்தம் மற்றும் நட்புகளுக்கும் தந்து அவர்களையும் ஜெபிக்கச் சொல்லுங்கள்....அவர்களும் ஜெபிக்கும் போது அதன் ஒரு விழுக்காடு புண்ணிய பலன் உங்களை வந்து சேரும் என்பது காஞ்சி மஹான் சொன்ன பரம ரகசியமாகும்...
    om aim hrim shrim shri matre namaha 108 times
    1.ஓம் ஸ்ரீ மாத்ரே நமஹ!
    2ஓம் ஸ்ரீ அன்னதாயை நமஹ!
    3 ஓம் ஸ்ரீ வசுதாயை நமஹ!
    4 ஓம் ஸ்ரீ ஸசாமர ரமாவாணி ஸவ்ய தக்ஷிண ஸேவிதாயை நமஹ!
    5 ஓம் ஸ்ரீ கடாக்ஷ கிங்கரீ பூத கமலா கோடி சேவிதாயை நமஹ!
    6 ஓம் ஸ்ரீ சிவ சக்த்யைக்ய ரூபிண்யை நமஹ!
    7 ஓம் ஸ்ரீ லலிதாம்பிகாயை நமஹ!
    இந்த நாமங்களை தினசரி 11 முறை உச்சரித்தால் ஆயிரம் நாமங்களை உச்சரித்ததற்கு சமம். ஈஸ்வர ஸ்வரூபமாக விளங்கும் காஞ்சி மஹா பெரியவர் அன்னை லலிதையின் ஆயிரம் திருநாமங்களில், தனது உள்ளுணர்வால் தேர்ந்தெடுத்து கொடுத்துள்ளார். இந்த நாமாக்கள் அதிசயங்கள் பல நிகழ்த்தும் என்பது முன்னோர் வாக்கு. இந்த நாமாவளியை காலையிலும், மாலையிலும் பதினோறு முறை மனதார ஜெபம் செய்யுங்கள் மேலும் உங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் இந்த ஏழு அற்புத மந்திரங்களை இடைவிடாது உச்சரிக்க வேண்டும். ஒருவித தியானம் போல செய்ய வேண்டும்.
    இந்த மந்திர உச்சரிப்பானது ஒரு லட்சத்தினை கடக்கும் போது உங்களுக்கு உங்களது நியாயமான எண்ணங்கள் நிறைவேற அன்னை லலிதாம்பிகை அருள் பாலிப்பாள். இந்த மந்திரங்களை மனதில் உரு போடுங்கள். உரு ஏற திரு ஏறும் என்பது முன்னோர்கள் வாக்கு.
    ॐ ऐं ह्रीं श्रीं श्रीमात्रे नमः । 1/1 auspicious Mother
    ॐ अन्नदायै नमः । 669/132 who is the giver of food to all living things.
    ॐ वसुदायै नमः । 670/132 who is the giver of wealth.
    ॐ सचामर-रमा-वाणी-सव्य-दक्षिण-सेवितायै नमः । 614/123 who is attended by Lakshmi on the left side and Sarasvati on the right side, bearing ceremonial fans.
    ॐ कटाक्ष-किङ्करी-भूत-कमला-कोटि-सेवितायै नमः । 590/119 She who is attended by crores of Lakshmis who yearn for her simple glance
    ॐ शिव-शक्त्यैक्यरूपिण्यै नमः । 999/ She who is unification of Shiva and Shakthi
    ॐ ललिताम्बिकायै नमः । 1000/ who is the Divine Mother Lalita.

КОМЕНТАРІ • 18