நம்மை புண்படுத்துபவரை/அவமதிப்பவரை கையாளுவது எப்படி? How to handle someone who insults us?

Поділитися
Вставка
  • Опубліковано 28 тра 2020
  • 5 முக்கிய வழிகள்/யோசனைகளுடன் இந்தப் பதிவு உள்ளது. நம்மை புண்படுத்துபவர்களை, அவமானப்படுத்துபவர்களை, உதாசீனப்படுத்துபவர்களை எப்படி சமாளிப்பது என்பது பற்றி இந்தப் பதிவில் சுருக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது.
    மிகவும் சுலபமான வழிகள் என்றாலும் கடைப்பிடித்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.
    - ஆத்ம ஞான மையம்

КОМЕНТАРІ • 2,9 тис.

  • @lakshcb
    @lakshcb 3 роки тому +1369

    இப்போதெல்லாம், பிரச்சனையே உறவுகள் தான். எல்லாம் தெரிந்தும் நம் மனதை புண்படுத்துகின்றனர்! மற்றவர்களை சமாளிப்பது சுலபம்! 😐

  • @rmcreations4516
    @rmcreations4516 2 роки тому +37

    தேள் மாதிரி கொட்டிகிட்டே இருக்கிறாங்க.. வாழவும் முடியல.. சாகவும் முடியல.. நரம்பில்லாத நாக்கு வரம்பு மீறி பேசும் போது... இறைவனிடம் கண்ணீர் மல்கி...

    • @kgftamilan6984
      @kgftamilan6984 Рік тому +1

      என்ன பண்றது தெரியவில்லை பிள்ளைகள் உள்ளனர்

  • @rajeshwaran5830
    @rajeshwaran5830 2 роки тому +299

    அம்மா நான் யாரையும் மனதையும் மனதார புன் படுத்த மாட்டேன் யார் மனசும் கஸ்ட படுரமாதிரி பேச மாட்டேன் ஆனால் என்னை என் உரவுகள் எப்போதும் கொடுரமாக புன் படுத்துராங்க அம்மா ஆனால் நான் கடவுள் கிட்ட சொல்லி அழுவேன் அம்மா நீங்க இப்ப பேசினது கேட்டது எனக்கு ஆருதல் தருது அம்மா

  • @selva-kb7bd
    @selva-kb7bd 3 роки тому +27

    நேரில் நன்றாக பேசிவிட்டு பின்னால் புறம் கூறுதல் என்பது மனம் மிகவும் வேதனை அடைகிறது நீங்கள் கொடுத்த பதிகம் பலருக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் நன்றி சகோதரி

  • @user-oz8ge8vv3d
    @user-oz8ge8vv3d 2 роки тому +28

    கடன் பிரச்சினை ஒரு பக்கம் உறவினர்கள் பிரச்சினை ஒரு பக்கம் எல்லாம் மன அழுத்தத்தை தான் தரும்

  • @sekarvanitha1603
    @sekarvanitha1603 3 роки тому +29

    உண்மைதான் கோபமும் வேதனையும் தான் வருகிறது கோபம் வந்தால் எதிர்த்து பேசுகிறோம் 😠😠வேதனை வந்தால் அழுது விட்டு வருகிறோம்😥😥

  • @mounishan8939
    @mounishan8939 Рік тому +18

    எனக்கு சீக்கிரமா கோபம் வரும். இனிமேல் நான் ஆமை போல் இருந்து வாழ்வில் வெற்றி பெறுவேன். மிக்க நன்றி அம்மா.

    • @jayarajjayaraj3069
      @jayarajjayaraj3069 19 годин тому

      அம்மா எனக்கு மனுசுகட்டம்

  • @saamysaamy8203
    @saamysaamy8203 3 роки тому +96

    வாழ்ந்தாலும் பேசும்
    தாழ்ந்தாலும் பேசும் இதுதான் உலகம்.

  • @gayathrimanigandan2843
    @gayathrimanigandan2843 4 роки тому +58

    சகோதரி சிறு வயது மிகுந்த துன்பம் பட்டு கொண்டு இருக்கிறேன்.உங்கள் பதிவு மிகவும் மனதுக்கு ஆறுதல் அளிக்கிறது.நன்றி

    • @rajanil9290
      @rajanil9290 3 роки тому +1

      MAINLY EVERY ONE IN THIS WORLD UNDERGOES TEASING DONT CARE IT BE ALWAYS HAPPY

  • @deepas4262
    @deepas4262 2 роки тому +16

    அக்கா ஒருவர் மீது அன்பு வைத்தாலே பிரச்சனை

  • @velmuruganvelmurugan3132
    @velmuruganvelmurugan3132 2 роки тому +11

    நா 2 நாட்களாக மிகுந்த மன அழுத்ததில் இருந்தேன். இப்போ இந்த பதிவை பார்த்து தான் Relax இருக்கேன் மிகவும் நன்றி நன்றி நன்றி மா...🙏🙏🙏

  • @SwethaSk-kanna12
    @SwethaSk-kanna12 Місяць тому +6

    அம்மா ரொம்ப நன்றி.....இப்போ இந்த வீடியோ நான் கேட்க லேனா...ஏ கணவனுக்கும் எனக்கும் பிரசன பெருசா வந்துருக்கு ....ரொம்ப நன்றி அம்மா 🙏

  • @MohanKumar-yq8er
    @MohanKumar-yq8er 3 роки тому +81

    மலை போல் இருந்த கவலையும் சோகமும் உங்கள் சொற்பொழிவால் பனிபோல் குறைந்தது நன்றி அம்மா 👍

  • @bujjibujji4442
    @bujjibujji4442 Рік тому +17

    21வருடங்கள் என் வாழ்க்கையில் இதுதான் நடக்குது காரணம் என் கணவர் அம்மா

  • @baanubaanu1502
    @baanubaanu1502 Рік тому +49

    என் கணவரே போதும் என்னை அவமானப்படுத்த

    • @mabilababy6271
      @mabilababy6271 Рік тому +6

      ஆமா நமக்கும் மனசு இருக்குனு நினைக்கவே மாட்டிக்காங்க. நம்ம கல்லா தான் மாறனும் 😏😏😏

    • @esumathi2250
      @esumathi2250 Рік тому

      En kanavarum dhan avamaana padutthuraru.

    • @pasvini
      @pasvini Рік тому

      Unmai than en kanavarum ennai romba avamanam paduthuraru

    • @anbesivamsivasivanamasivay6773
      @anbesivamsivasivanamasivay6773 Рік тому

      Unmai

    • @mithrasathish4038
      @mithrasathish4038 Рік тому +3

      @@anbesivamsivasivanamasivay6773 என் அனுபவத்தில் சொல்கிறேன் வாராஹி அம்மனை வழிப்படுங்கள்.
      என்னை சீண்டிய அனைவரையுமே துவம்சம் செய்து விட்டார்.
      முழுமையாக வெளியில் சொல்ல முடியாது.

  • @sivarevathi1246
    @sivarevathi1246 3 місяці тому +18

    நான் எல்லாருக்குமே எங்க வீட்ல நல்லா தான் பண்றேன் ஆனா எல்லாருமே என்னை எதிரி மாதிரி ரொம்ப மனசை கஷ்டப் படுத்துறாங்க எங்க அப்பா அம்மாவும் சேர்ந்து கஷ்டப்படுறாங்க

  • @mmr3928
    @mmr3928 4 роки тому +7

    அம்மா நான் சிறு வயதில் இருந்தே உங்கள் தீவிர ரசிகன்.உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை.

  • @JayaLakshmi-uq4hf
    @JayaLakshmi-uq4hf 4 роки тому +10

    என் மனதில் நிறையக் காயம் இருந்தது இந்த பதிவை கேட்டதும் மனம் ரொம்பவும் லேசாக மாரியது மிக்க நன்றி

  • @miss_anee.artist
    @miss_anee.artist Рік тому +13

    நீங்க சொல்றது எல்லாம்
    தான் சரிதான் .அறிவு இருக்கிறவர்கள் புரிந்துகொள்வார்கள்
    அறியாமையோடு இருப்பவர்களை என்ன சொல்ல எப்படி சொல்ல

  • @Madesh_Abinesh_
    @Madesh_Abinesh_ Місяць тому +9

    Kalai : Iam teacher ஆனால் இப்போ வேலைக்கு போகாமல் வீட்ல இருக்கேன் என் கணவர் சாப்பிடும் சாப்பாடு அசிகமா சொல்லி கட்டிடு இருக்காரு மனசு ரொம்ப வலிய இருக்கு சாப்பிடவே பிடிக்கல வழவும் பிடிக்கல என் பிள்ளைகளுக்காக இருக்கேன் என்னிடம் பேசுவது இல்லை

  • @tamilarasi2264
    @tamilarasi2264 4 роки тому +18

    உங்களை பார்க்கும் போதே சில நேரங்களில் கண்ணீர் வரும் .நான் தினமும் காலையில் கண் விழிக்குபோதும் இரவு உறங்க போகும்போதும் கடவுளுக்கு நன்றி சொல்ல வேன்.உங்களை போல நல்ல ஆத்மாக்களை இறைவன் பல்லாண்டு பல்லாண்டு பலகோடி நூறு ஆண்டுகளுக்கு வாழ ஆசிர்வதிக்க வேண்டும். நன்றிங்க அக்கா.

  • @nishanthini6466
    @nishanthini6466 4 роки тому +7

    அம்மா super ma மிக அற்புதமான தேவதை அம்மா நீ இந்த யுகத்தில் நீங்கள் ஒரு வறம் அம்மா.
    இறை நேசர் மா நீ.
    நீன் திருவடிகள் போற்றி

  • @francisxavierfrancis3697
    @francisxavierfrancis3697 2 роки тому +34

    , உறவுகளால் தான் குடும்பத்தில் சண்டை வருகிறது எனக்கும் என்னுடைய கணவருக்கும் சண்டை வர காரணமே இந்த உறவுகள் தான்

  • @mehalarajkumar1448
    @mehalarajkumar1448 2 роки тому +13

    உண்மை தான் அம்மா .உறவுகள் என்றாலே குறை சொல்லிட்டே இருப்பாங்க நாம எதையும் காதுல வாங்காம இருந்தாலே போதும். Happy ya இருக்கலாம்

  • @jeyachitra3669
    @jeyachitra3669 4 роки тому +14

    அம்மா...அடியேனுக்கும் மனிதர்கள் அனைவர்க்கும்
    தேவையான விஷயம் ....தங்களுடைய பதிவு புத்தியை தெளிய வைத்தது...
    அனந்த கோடி நன்றிகள் 🙇🙇🙇
    இறைவன் தங்களுடைய சொருபத்தில் வந்து அடியேனுக்கு
    தேவையான விஷயங்களை வழங்குகிறார் ....🙇🙇🙇

  • @mohanaaravind9860
    @mohanaaravind9860 4 роки тому +11

    Apo manasa kasta paruthravanga paduthitae than irupanga.. namma yogi yathan irukanum ellam poruthu poga.... Ella time um sari nu vittutu poga mudiyathu oru naal kovam vara than seium... Vittutu poga amaithiyana manasu venum odambula thembum venum... Epdiyo intha video vala en mind ipothiku relax aaiduchu...

  • @kutty1990
    @kutty1990 2 роки тому +5

    இந்த வீடியோ பார்ப்பதற்கு முன்பு நான் மிகவும் குழப்பத்தோடும் சிந்தனைகளுடன் இருந்தேன் ஆனால் இந்த வீடியோவை பார்த்த பின் எனக்கு ஒரு தெளிவான விளக்கமும் தெளிவான சிந்தனையும் உருவானது மிகவும் நன்றி அக்கா அவர்கள்

  • @balachander8970
    @balachander8970 Рік тому +6

    இன்றைக்கு என்னுடைய மனதை தெளிவு படுத்திவிட்டீர்கள்

  • @ushaa4659
    @ushaa4659 4 роки тому +16

    Mam அடிக்கடி இந்த மாதிரி பதிவு கண்டிப்பாக போடவும்.

  • @chithrasundharam2639
    @chithrasundharam2639 4 роки тому +5

    மனதிற்கு ஆறுதல் தரும் வார்த்தைகள் அம்மா மிகச்சரியான யோசனை....🙏🏻🙏🏻

  • @srividhyas1845
    @srividhyas1845 Місяць тому +9

    உடன் பிறப்புகள் கொடுக்கும் மனவேதனை 😭😭😭😭

  • @andalprabhakaran3075
    @andalprabhakaran3075 2 роки тому +12

    மிக நல்ல விஷயம். எனினும்
    இடித்துரைப்பது மாமியார், கணவன்,மனைவியாக இருக்கும் பட்சத்தில் நகைச்சுவை உணர்வு உள்ளவர்கள் மட்டும் தான் யதார்த்தத்தை கொண்டு வர முடியும். Practicalla கொஞ்சம் கஷ்டம் தான்.
    ஒரே வழி மௌனமாக இடத்தை விட்டு நகர்ந்து விட்டு சந்தர்ப்பம் கிடைக்கும் போது புரிய வைப்பதுதான். கர்மா கழித்தால்,
    யானைக்கொரு காலம் வந்தால்
    பூனைக்கொரு காலம் வரும்.
    நன்றி. வாழ்க வளமுடன்.

  • @SR-qu4yq
    @SR-qu4yq 4 роки тому +9

    இந்தப் பதிவை ஒருமுறை பார்த்தால் பத்தாது வாழ்க்கை முழுவதும் பயன்படுத்த மிக முக்கியமான பதிவு🤗👍👌✋👏

    • @devasaron8787
      @devasaron8787 3 роки тому +1

      ua-cam.com/video/onmTOFEpnCo/v-deo.html

  • @vijayabaskaran4826
    @vijayabaskaran4826 4 роки тому +9

    மிக்க நன்றி சரியான நேரத்தில் எணக்கு கிடைத்த தகவல்கள் 🙏🏾

  • @mohansathianandam3001
    @mohansathianandam3001 3 роки тому +149

    சிலருக்கு அடுத்தவங்கள வேதனைபடுத்துறதுல ஒரு ஆனந்தம் , நல்லா இருக்கணும் !

    • @mahesmaheswari3847
      @mahesmaheswari3847 3 роки тому +1

      Sss

    • @tsd6636
      @tsd6636 3 роки тому +6

      நான் அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கேன்

    • @thilakavathis4537
      @thilakavathis4537 3 роки тому +1

      100 percentage correct

  • @muthuraj.a4083
    @muthuraj.a4083 3 роки тому +8

    அம்மா நீங்க சொன்னது மனசுக்கு ரொம்ப நிம்மதியாக இருக்கு நன்றி அம்மா.

  • @ABC-gt2vq
    @ABC-gt2vq 3 роки тому +10

    உங்கள் பிள்ளைகள் மிகவும் பாக்கியசாலி அம்மா கோடான கோடி நன்றி அம்மா

    • @kanipushparaj7503
      @kanipushparaj7503 3 роки тому +2

      Ellar pillaiyum thaan ma... ellarum best amma thaan indha world la.. 👍

    • @divyam1841
      @divyam1841 3 роки тому

      No

  • @kathaineram462
    @kathaineram462 3 роки тому +21

    சொல்லுதற் கெளியவாம் சொல்லிய வண்ணம் செயல்
    வள்ளுவர் வாக்கு. இவர் கஷ்டத்தை அனுபவிக்காதவர். காரம் என்று சொன்னால் அந்த சுவை அறியாதவர் தண்ணி குடி என்பது வழக்கு.ஆனால் காரத்தை உணர்ந்தவர்க்குத் தான் தெரியும் அதன் எரிச்சலும் வேதனையும். புன்னகையோடு சொல்றாங்க இவங்க..அன்பு சகோதரிகள் அனுபவப்பட்டு கமெண்ட்ஸில் தங்கள் அனுபவத்தை பதிவிட்டிருக்கிறார்கள்.
    அனைத்து எனதருமை மகள்களுக்கும் ஒரு தாயாக கூறுகிறேன்.நம் கர்ம பலன். கர்மா ஒழியாமல் நாம் என்ன இனிமையாக பேசி உறவை வளர்க்க பாடு பட்டாலும் அது பயன்தராது பகையில் தான் விழும்.இறைவனை பற்றிக் கொண்டு உங்கள் கஷ்டங்கள் கவலைகளை நண்பராக தந்தையாக தாயாக கருதி அவரிடம் பேசி மன பாரத்தை கடவுளிடம் பகிருங்கள். அவன் ஒருபோதும் நாம் கூறுவதை மற்றவர்களுக்கு தெரிவிக்க மாட்டான்.ஒரு போதும் நம்மை கைவிட மாட்டான்.மனிதர்கள் மிக நம்பிக்கையோடு ஒருவரிடம் பகிர்ந்தால் உடனே பிறரிடம் நம்மை பற்றிய விவரங்களைத் தெரிவித்து வம்பு பேசுவார்கள்.இறைவன் அவ்வாறு செய்ய மாட்டான். நிச்சயம் துணையிருப்பான்.

  • @subramanianmurugan2033
    @subramanianmurugan2033 5 місяців тому +3

    அடியேணின் பணிவான வணக்கம் அம்மா, மிக நல்ல எடுத்துக்காட்டுடன் குறிப்புகளுடன் மனிதர்கள் எப்படி வாழ வேண்டும் என்று வழிகாட்டும் தங்களுக்கு மிக நண்றி அம்மா, குருவே நமக! 🌹🌹🌹🙏

  • @v.jeyasree3225
    @v.jeyasree3225 Рік тому +29

    என் வீட்டில் ஒரு கூட்டம் இருக்கு அதற்கு என்னை காயப்படுத்துவதே வேலை

    • @kingskitchentamil3520
      @kingskitchentamil3520 Рік тому +2

      எங்கள் உறவுகளும் அப்படிதான் விடுங்கள் சிஸ்டர்

  • @naga_novels
    @naga_novels 4 роки тому +8

    சரியாக சொன்னீர்கள் அக்கா இப்போது தான் நான் அந்த ஞானத்தை பெற்றேன் இப்போது எல்லாம் எதையும் மூளைக்கோ மனத்துக்கோ எடுத்துட்டு போகல

  • @venkatusharao204
    @venkatusharao204 4 роки тому +9

    நான் அனைவரிடத்திலும் அன்பாக உள்ளேன் அதுவே எனக்கு இந்த நிலைமை யை கொடுக்கிறது மேடம்

  • @rubyruth3346
    @rubyruth3346 Рік тому +9

    எல்லாவற்றையும் இறைவன் பார்த்துக் கொள்ள ட்டும்

  • @pragalathan05
    @pragalathan05 4 роки тому +5

    நன்றாக சொன்னாய் தங்கச்சி.கேலி செய்து வளர்க்கப்படும் குழந்தை அவமானப்பட்டு வாழ கற்று கொள்கிறது

  • @sudhaperumal1454
    @sudhaperumal1454 3 роки тому +4

    நன்றி அம்மா நிறைய விஷயங்கள் தெரியாமல் இருந்தது உங்கள் பதிவுகள் அனைத்தும் பார்த்து தெரிந்து கொண்டேன் மிக்க நன்றி அம்மா

  • @sriram2496
    @sriram2496 2 роки тому +23

    அம்மா என் மனது எப்பொழுதும் ஒரு நிலையில் இல்லை நானும் பல விசயங்கலில் மாற்றி பார்த்தாலும் ஒரு நிலையில் இல்லை ஏதாவது வழி சொல்லுங்கள்

  • @ltkediter4100
    @ltkediter4100 Рік тому +15

    என் உடன்பிறந்த சகோதரர்களே என்னை காயப்படுத்துகிறார்கள்

  • @kapilaksh
    @kapilaksh 4 роки тому +5

    அழகான பதிவு தோழி எ.கா எளினமயாக மனதில் புரியுபடி விளக்கி உள்ளீர்கள். இது போல இன்னும் நினறய பதிவு வேண்டும்

  • @jerishjerish5247
    @jerishjerish5247 4 роки тому +63

    பேசாமல் போனால் காரி துப்புறாங்க. எரிச்சலையும் வேதனையும் உண்டாக்கி நம் காது படவே சிரிக்கிறாங்க.

    • @Hariprasad-rc3py
      @Hariprasad-rc3py 3 роки тому +5

      நீங்கள் எரிச்சலும், வேதனையும், அடைந்தாள் அதுதான் நீங்கள் அவர்களுக்கு தரும் வெற்றி.
      அவர்கள் செய்யும் செயல் உங்களை பதிக்காதபோது அது அவர்கள் தோல்வி, நீங்கள் பேரும் vetri

    • @vincentarasaratnam4742
      @vincentarasaratnam4742 3 роки тому +3

      @@Hariprasad-rc3py pesamal penal innum innum rana vedanaiai tharukirangha

    • @poornimap9212
      @poornimap9212 3 роки тому +2

      Yes 😪adhe depression la edhavadhu pannikulam pola irukku silent ah irundhalum problem pesanalum problem 😭😭

    • @rajeshwari4031
      @rajeshwari4031 3 роки тому +1

      @@poornimap9212 me too sister, same problem face. Romba koduma paduthuranga, enoda kanavar ku epdi dhariyama pesananu theriyadhu, sanda potalum avara oru person ah kuda madhika matanga, avanga petha paiyane kevalama nadathuranga,

  • @subbulaksmi8083
    @subbulaksmi8083 2 роки тому +19

    என் வீட்டிற்க்கு வந்தவர்கள் பேசாமலே கஷ்டத்தை கொடுக்குராங்க மறைமுகம்மாசெய்யிராங்களே கஷ்டமாயிருக்குஎன்ன செய்யிறது பிறகு வெளியே இருக்கிறவங்க இல்லை

    • @mynamyna7602
      @mynamyna7602 2 роки тому +1

      நல்லதே நடக்கும்....

  • @paulmarypaulmary9682
    @paulmarypaulmary9682 3 роки тому +3

    வார்த்தைகள் இல்லை தெளிந்த நீரோடை போல் உள்ளது உங்கள் வார்த்தைகள் 🙏சற்று அமைதியானது என் மனம்

  • @ushashree545
    @ushashree545 4 роки тому +5

    Unmai amma aanmegam thaandi therijikka vendiya vishayangalla idhuvum ondru nandri...

  • @DivyaDivya-oy8ov
    @DivyaDivya-oy8ov 4 роки тому +8

    Amma vanakam neengal neenda aayuludan valanum Kai Kal sugathudan nimathiyudan neengal valanum amma mikka nandri ma.madurai Divya💐💐💐💐💐💐💐💐💐💐♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @headshotgamingyt6490
    @headshotgamingyt6490 2 роки тому +3

    குருவே சரணம் 🙏 நன்றி அம்மா 🙏 வாழ்க வளமுடன் 🙏

  • @Hikololojjjsjjsj
    @Hikololojjjsjjsj 2 роки тому +3

    மிகவும் அருமையாக கூறினீர்கள் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது உங்களுடைய உரை

  • @kabilanduraisingam1651
    @kabilanduraisingam1651 4 роки тому +7

    இது போன்ற அருமையான பதிவுக்கா ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

    • @devasaron8787
      @devasaron8787 3 роки тому

      ua-cam.com/video/onmTOFEpnCo/v-deo.html

  • @jayakarthick5636
    @jayakarthick5636 4 роки тому +12

    என் மனதை புண்படுத்தி சந்தோஷப் படுகிறார் என் கணவர்

  • @nithyanithya1607
    @nithyanithya1607 2 роки тому +28

    ரொம்ப புடிச்சவங்க தான் ரொம்ப கஷ்டா படுத்துறாங்க 😔

  • @sangeethanarmi7278
    @sangeethanarmi7278 2 роки тому +9

    Easy ah solitenga anupavikkum pothu en manasu padura padu irruke atha varthaiyal solla mudiyathu

  • @narmathamadan7059
    @narmathamadan7059 4 роки тому +15

    அம்மா நீங்க நல்லதாக சொன்னீங்க நன்றி அம்மா இருந்தாலும் மனம் ஒரு ஒரு நேரத்தில் தாங்காமல் அழுகையாக கோவமாக வருகிறது மனிதமனமாயிற்றே.

    • @devasaron8787
      @devasaron8787 3 роки тому

      ua-cam.com/video/onmTOFEpnCo/v-deo.html

  • @nassenthil9396
    @nassenthil9396 4 роки тому +5

    அருமையான கருத்துக்களை பகிர்ந்தமைக்கு நன்றி... உங்கள் சொல்லின்... (.................) நான்... உங்களின் சேவை தொடர வாழ்த்துக்கள் ....

  • @sumathisumathi-tb9jg
    @sumathisumathi-tb9jg Рік тому +3

    Neenka pesuratha kettaley mei maranthu poidurean.unka paadham thottu kumbidanum sister ❤️❤️🙏❤️🙏❤️🙏🙏🙏❤️❤️🙏❤️🙏🙏

  • @smkvlsfamily
    @smkvlsfamily 3 роки тому +2

    இந்த மாதிரி அட்வைஸ் பெற்ற தாய் போன்று குறியுள்ளிரிகள்... நன்றி 🙏🙏🙏

  • @bluesea5534
    @bluesea5534 4 роки тому +14

    வணக்கம் அம்மா என் மாமியார் கொடூர எண்ணம் படைத்தவர் அவர் மனதில் பிறர் சந்தோசமாக வாழ்ந்தாள் அவருக்குப் பிடிக்காது மகனும் மருமகளும் ஒன்றாக வாழ்ந்தால் அவருக்கு பிடிக்கவே பிடிக்காது ஜாடையாக பேசுவது அருவருக்கத்தக்க வார்த்தைகளை பேசுவது வாயில ஜீவராசிகளை துன்புறுத்துவது இதுபோன்ற கொடூரமான செயல்களில் பிறரை அவமானப்படுத்தியது சந்தோஷம் அடைவார் நேற்று என்னை அவர் தகாத வார்த்தைகளால் திட்டி என் பெற்றோரையும் திட்டி என்னை கரண்டியால் அடிக்க வந்தார் எனக்கு இதற்கு ஒரு வழி சந்தோஷி மாதா விரதம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன் அதைப்பற்றி கொஞ்சம் விளக்கமாக கூறுங்கள் அம்மா எனக்கு கூடிய சீக்கிரம் குழந்தை பாக்கியம் கிட்ட வேண்டும் தயவு செய்து எனக்கு இந்த விரத முறையை சொல்லிக் கொடுங்கள்.🙏🏽

    • @BOSSBOSS-nv7pd
      @BOSSBOSS-nv7pd 3 роки тому

      Neenga thittu vangarathu nala ungalukku pavam kuraiuthu
      Avanga ungala thittarathala avangalukku pavam seruthu
      No feel

  • @vanalakshmimani9491
    @vanalakshmimani9491 4 роки тому +5

    ஓர் குடும்பத்திற்கு தேவையான பதிவு நன்றி அக்கா

  • @tirishanthukgamhss4740
    @tirishanthukgamhss4740 Рік тому +2

    ஒருமையுள் ஆமைபோல் திருக்குறள் சிறுவயது முதல் நான் நினைவில் வைத்த குறள்.பல திருக்குறள்கள் என் மனதில் உள்ளன.எனக்கு ஔவையார் பாடல்கள் அவர்களின் முகம்,பேச்சாற்றல் மிகவும் பிடிக்கும்

  • @dhanadhanu9479
    @dhanadhanu9479 2 роки тому +12

    எத்தனை முறை சொன்னாலும் என்னுடைய மாமியார் இந்த காதில் வாங்கி அந்த காதில் விட்டு விடுவார்கள். இப்போ நான் பேசுவதையே குறைத்து விட்டேன்.😐 எங்க உறவு பலம் பெறுவது 😐

  • @rajaraja3140
    @rajaraja3140 4 роки тому +11

    நன்றாக உள்ளது மேலும் ஒரு சந்தேகம், பிறரிடம் வைத்துள்ள அதிக பாசத்தால் அவரை விட்டு பிரிந்து விடுவோம் என்ற மன அழுத்தத்தை எவ்வாறு சரி செய்வது இதைப் பற்றி தெளிவு வேண்டும் அம்மா

    • @prasannaragu4944
      @prasannaragu4944 4 роки тому +2

      Anbu weinga but limit than.thamarai iai ne'er pola apo problem ila

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 4 роки тому +5

    வணக்கம் மேடம். தாங்கள் போது சேவைக்கு மிக்க நன்றி.

  • @kowsalyapuviarasu4844
    @kowsalyapuviarasu4844 2 роки тому +12

    Namma family pathi velila sollama irunthale mostly prblms elam irukathu.

  • @shalinijayachandran9231
    @shalinijayachandran9231 3 роки тому +15

    En kanavar epovum ennayum en kudubathyum kevalamaga pesuvathe velai....

  • @s.balamuruganvllstd6986
    @s.balamuruganvllstd6986 2 роки тому +10

    Kuda irrukarangavalaie romba manasu valikira mathirathan pasuranga, pasama irunthalum thitranga

  • @Letslearnnewthings
    @Letslearnnewthings 3 роки тому +6

    அருமையான விளக்கம் நன்றி நன்றி நன்றி நன்றி

  • @nilanijoy5352
    @nilanijoy5352 Рік тому +23

    கணவரின் வார்த்தைகள் எப்போதுமே என்னை கண்கலங்க வைக்கிறது. நான் மனவலியோடு அழும்போது அதற்கு என் கண் முன்னே சத்தம்போட்டு சந்தோஷமாக சிரிக்கும் சைக்கோ....2021 September marriage 2years kooda agala oru boy baby iruku...Nan job quit panniten so ipa job illa Sol thanda soru solrar,papa ku feed panren weight increase athuku maadu mathiri iruka solrar.ennala ஏற்றுக முடியவில்லை... வலி மட்டுமே மிச்சம்.

    • @kavithaganesan3246
      @kavithaganesan3246 Рік тому +4

      Don't worry be strong and started to ur job ma...

    • @nilanijoy5352
      @nilanijoy5352 Рік тому

      @@kavithaganesan3246 thanku sister

    • @nilanijoy5352
      @nilanijoy5352 Рік тому

      @@karthiksubha9564 ana romba kastama iruku thoogam varala

    • @karthikasara2289
      @karthikasara2289 Рік тому +1

      same akka, enakum two baby ,both are c sec.weight gain achi ,enoda husband apadithan naka vetiko ,apa sadamudiyathula odambu thana korachidum nu solvaru. apadi sethuralanu pola thonum

    • @nilanijoy5352
      @nilanijoy5352 Рік тому +3

      @@karthikasara2289 nono ma sekrum life marum kastama than irukum kadavul parthuparu

  • @sselvi5495
    @sselvi5495 Рік тому +24

    நாம்.உறவுகளுக்கு.எத்தனை.நல்லது.செய்கிறோமோ..அவ்வளவு.கெடுதல்.நமக்கு.அவர்கள்.செய்கிறார்கள்.முடயவில்லை..அவர்களிடம்இருந்து.எப்படி.தப்பிப்பது.முடயல.மேடம்

    • @mahalakshmihasika2865
      @mahalakshmihasika2865 Рік тому +2

      கசப்பான உண்மை. நாம் மற்றும் நம் குடும்பம், வாழ்வில் அவர்களை விட உயர்ந்து விடுவோமோ ௭ன்ற பயமும் பொறாமையும் தான் அவர்கள் நமக்கு கெடுதல் செய்ய நினைக்கிறார்கள். உதாரணம், ஒரு கல் அடி பட பட தான் அழகான சிலையாக மாறுகிறது, அதனை கோவில் கருவறையில் வைத்து தெய்வமாக வழிபடுகின்றனர். அது போல அன்றாட வாழ்வில் நாம் படும் துன்பங்கள் நம்மை வாழ்வில் உயர்த்தும். நம்மை உதாசீனம் படுத்தியவர்கள் நம்மை பார்த்து ஆச்சரியமாக நினைப்பார்கள். கடவுளுக்கு மற்றும் உங்கள் குடும்பத்தினருக்கும் உண்மையாக இருந்து தங்களது அன்றாட கடமைகளை செய்து வாருங்கள் நிச்சயமாக வாழ்வில் நன்றாக இருப்பீர்கள்.

    • @sselvi5495
      @sselvi5495 Рік тому +2

      @@mahalakshmihasika2865 அப்படித்தான்.செய்கிறோம்.நாங்கள்.கஸ்ட்ட.பட்டகாலத்தில்.யாரும்.உதவி.பண்ணல.அதனால்.நாங்கள்.எல்லோருக்கும்.உதவி.பண்ணுகிறோம்.கைதூக்கிவிடுகிறோம்.ஆனால்லும்.பொராமை.படுகிறார்கள்.கெடுதல்.நினக்கிறார்கள்.மனது.வலிக்கிறது..ஒரு.பெரநன்றிகூட.இல்லை

  • @ThamaraiMagal
    @ThamaraiMagal 3 місяці тому +4

    தெளிவு பெற்றேன் மிக்க நன்றி ❤

  • @ramyapandi693
    @ramyapandi693 4 роки тому +6

    அம்மா தங்களுடைய பதிவுகள் அனைத்தும் மிக பயனுள்ளதாக உள்ளது.இறந்தவர்களின் படத்தை வழிபடடும் முறை பற்றி கூறுங்கள்.செவ்வாய் வெள்ளி கிழமை வழிபடலாமா எப்படி வழிபடலாம்.

  • @kalaisaivarsan5055
    @kalaisaivarsan5055 3 роки тому +3

    ரொம்ப நன்றி அக்கா மனம் தெளிவு கண்டது உங்களால்

  • @chitraravi755
    @chitraravi755 3 роки тому +8

    நன்றி சகோதரி!!அருமையான பதிவு!!

  • @user-nv5sw4qj5z
    @user-nv5sw4qj5z 7 місяців тому +6

    ரொம்ப நன்றி அம்மா❤

  • @vaishnavikrishnan971
    @vaishnavikrishnan971 4 роки тому +7

    Yes mam naan work பண்ணும் இடத்தில் ஒரு அரக்கி இருக்கிறாள்.

  • @sarasavathi3099
    @sarasavathi3099 Рік тому +55

    நான் ஒதுங்கியே இருந்தால் கூட ஏதாவது ஒரு வழியில் மன வேதனை தருகிறது என்ன செய்றது

    • @tamilarasik4053
      @tamilarasik4053 Рік тому +1

      உண்மை

    • @malaimalaiveal8951
      @malaimalaiveal8951 Рік тому

      உண்மை

    • @bala.2121
      @bala.2121 Рік тому +3

      எனக்கும்.. அந்த நிலைமை தான்.. என்ன செய்வது.. எல்லாம் தல விதி. 😥😥😥😥😥😥😥😥

    • @aboorvamary2048
      @aboorvamary2048 Рік тому

      Enagum athe nilamatha😡

    • @sugi1963
      @sugi1963 3 місяці тому

      எனக்கும் அப்படி தான் நடக்குது. என் சம்பாத்தியத்தில் வாழ்வதை மறந்து எனக்கு துன்பத்தை தருபவளை என்ன செயவது.

  • @muruganvrm5529
    @muruganvrm5529 2 роки тому +7

    அம்மா சூப்பர் மா நான் இந்த வீடியோ ஃபுல்லா பார்த்த மா கரெக்டா சொன்னீங்க என் பெயர் அஞ்சலி நீங்க சொன்னது எல்லாமே அப்படித்தான் எல்லாரும் என் மனச கஷ்டப்படுத்த வாங்க என தாழ்த்தி பேசுவாங்க வெறுப்பு ஏத்துற மாதிரி பேசுறீங்க நீங்க சொன்ன மாதிரி தான் நான் இருக்கேன் இருக்கேன்

    • @kavikavima9245
      @kavikavima9245 2 роки тому

      Na oru nurse ena enga sir romba asinga paduthi yellarukummunadium thittuvanga ennala ennoda life la nimmathiya iruka mudila

  • @parkavikannan6521
    @parkavikannan6521 4 роки тому +5

    Tnqs mam....innaki na rompa kasttapate....intha video pathathu konjam relax ah irukku mam...nantri

  • @MR.LYRICIST123
    @MR.LYRICIST123 4 місяці тому +18

    அம்மா வணக்கம் மனதளவில் ரொம்ப கஷ்டப்படுத்துறாரு என் கணவர் நான் எவ்வளவு மோசமான வார்த்தை கேட்டு கேட்டு நான் என்ன செய்வத கடவுள் இருக்காறா? என் கணவருக்கு தண்டணை கொடுப்பாரா அவர் திருந்து வாரா ? ஆண்கள் பெண்களை இழிவுபடுத்தனும்னா அந்த பெண்ணை வேறொருவருடன் சம்பந்தபடுத்தி பேசும் பேசுகிறார்கள் அந்த மாதிரி பேசும்போது எந்த பொண்ணும் கோவ படாமால் எப்படி இருக்க முடியும் எதனா இறக்க முடிவெடுத்தால் அவர் பேசனது உண்மை என்று எல்லோரும் சொல்லுவார்கள் வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல் நாங்க என்ன செய்வது

    • @user-lz1gq7ir6n
      @user-lz1gq7ir6n 4 місяці тому

      Same situation

    • @anbesivam96...
      @anbesivam96... 4 місяці тому

      Same enakum

    • @Princess._1990
      @Princess._1990 3 місяці тому

      U r correct 😢 my situation also same😢😢

    • @aruninfox3017
      @aruninfox3017 3 місяці тому

      Sivane kaathinum irukka ...ellam nallathe nadakum

    • @Lakshmithasridhar333
      @Lakshmithasridhar333 3 місяці тому

      Ungaluku suya mariyadhai illa?? Oru Vela sooru sambadhichuka mudiyaadha unganaala?
      Epdi patta oru jenmam kooda vaazhuradhuey oru saabakedu. Divorce him. Ungalukaana nalla vaazhkaiya vaazh start pannunga.
      Kozhandha kutty nu la muttal thanama pesaadheenga. Manam irundhaal maargam undhu.

  • @manjulas1082
    @manjulas1082 3 роки тому +4

    Amma neenga alaga irukinga anpala and neriya nallathu soldringa Amma 🙏 your biggest fan mam

  • @s.yogalakshmis.yogalakshmi3924
    @s.yogalakshmis.yogalakshmi3924 11 місяців тому +4

    இந்த பதிவு பேட்டதுக்கு மிக்க நன்றி அம்மா

  • @Aranjani-ff1iv
    @Aranjani-ff1iv 4 роки тому +6

    இதையெல்லாம் கேட்கும் போது செய்யனும் னு ஆசையா தான் இருக்கு.. அதும் நீங்க சொல்லறத கேட்கும் போது ரொம்ப நல்லா இருக்கு... ஆனா இந்த வாய் நிற்க மாட்டேங்குது என்ன பண்றது....

    • @devasaron8787
      @devasaron8787 3 роки тому

      ua-cam.com/video/onmTOFEpnCo/v-deo.html

  • @gomathim6869
    @gomathim6869 Рік тому +22

    இடித்து உரைத்து சொன்னால்தான் பெரிய பிரளயம் வெடிக்குதே. தான் பண்ற எதையுமே மனசாட்சி உருத்தாம செய்திட்டே இருந்துட்டு எதுவுமே பண்ணாதவர்களை மட்டும் குற்றம் சொல்லிட்டு வாழுற என்னுடைய உறவுகள் மாதிரி நான் வெளியில் எங்கேயும் பார்த்ததே இல்லை நேர்மையாகவும் முகத்துக்கு நேரா பேசுறதும் மிகப்பெரிய தப்பா தெரியுது என் உறவுகளுக்கு. உங்க காணொளியை பார்த்துட்டு முடிஞ்ச வரைக்கும் நான் ஆமை மாதிரி இருக்க கூடிய காலகட்டங்களை கடந்து போகலாம் என்று இருக்கிறேன் அம்மா .அடங்கி போனா பயப்படுறேன் அப்படின்னு காது படவே பேசுறாங்க பதில் சொன்னா வாயாடி அப்படின்னு சொல்றாங்க .எப்படி நான் இருக்கக்கூடிய மீதி காலத்தையும் கடக்க போறேன்னு தெரியல இருந்தாலும் நீங்க சொன்ன மாதிரி பொறுமையா இருக்கேன்🙏 என் குழந்தையை வளர்த்து கர சேர்க்கிற வரைக்கும்😔

    • @mithrasathish4038
      @mithrasathish4038 Рік тому

      Watch varahi amman video by desamangayarkarasi mam

    • @ranipriya9354
      @ranipriya9354 Рік тому

      Appadi thaan nandrri ketta jadangalaa insult pannikittae irukkaanga.

    • @mithrasathish4038
      @mithrasathish4038 Рік тому +1

      @@ranipriya9354 என் அனுபவத்தில் சொல்கிறேன் வாராஹி அம்மனை வழிப்படுங்கள்.
      என்னை சீண்டிய அனைவரையுமே துவம்சம் செய்து விட்டார்.
      முழுமையாக வெளியில் சொல்ல முடியாது.

    • @mrsseetharaman1217
      @mrsseetharaman1217 Рік тому +1

      Ippadi than eruku enoda lifeyum😭

    • @anbus9180
      @anbus9180 Рік тому

      @@mrsseetharaman1217 lemon la write panni pooja room la 11 days pannunga vasiyam aakituvanga unga kitta

  • @chitramano7039
    @chitramano7039 3 роки тому +3

    பரவாயில்லை மிகவும் தெளிவான பதிவு

  • @parikshitparikshit297
    @parikshitparikshit297 2 роки тому +2

    Vanakkam Amma ungal pathivu manathirku niraivaga irukirathu Milka nandri Amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @renuakshayafamily7065
    @renuakshayafamily7065 4 роки тому +6

    I pregnant so I always hear ur speech coz for my bby future get better

  • @senbasri2479
    @senbasri2479 4 роки тому +5

    Manasu ipo than relax aairuku sister thank u so much .....Good information to me

  • @renuga2007
    @renuga2007 2 роки тому +3

    Hard to ignore when this happens on a daily basis. Really needed to hear this.

  • @flowerblossom5711
    @flowerblossom5711 3 місяці тому +7

    அம்மா நான் 11ஆம் வகுப்பு மாணவி. நான் 10ஆம் வகுப்பில் ஆங்கிலத்தில் 99 மதிப்பெண் பெற்றேன். நான் இலக்கண பாடத்தில் சிறிய பிழை செய்துவிட்டேன். அதற்காக அனைவரின் மத்தியில் என்னைப்பார்த்து உனக்கெல்லாம் இலக்கணமே வராது என இகழ்ந்து பேசுகிறார் என் ஆசிரியர். ஆனால் என் மதிப்பெண் 90 மேல்தான் இருக்கும். என் முயற்சியை அதிஷ்டம் என்று கூறுகிறார்.

  • @poongodikottayan6280
    @poongodikottayan6280 3 роки тому +5

    அழகா செல்ரதிக்கு மிக்க நன்றி அம்மா

  • @rathikarathika2162
    @rathikarathika2162 Рік тому +5

    அருமையான பதிவு நன்றி மேடம் 🙏🙏🙏

  • @user-xm8gs5ik4f
    @user-xm8gs5ik4f 10 місяців тому +12

    என் கணவரை அடிக்கடி அவதூறாக பேசுவார்

  • @rekhabala4228
    @rekhabala4228 2 роки тому +24

    அம்மா அது கணவனாக இருந்தால் என்ன செய்வது அம்மா வாழ்க்கையே நரகம் போல் தோன்றுகிறது பிள்ளைகள் தான் என் வாழ்க்கை

  • @vidhyasathish2731
    @vidhyasathish2731 4 роки тому +10

    அம்மா சொந்தமாக ஒரு வீடு அமைய வழி கூறுங்கள்