ஞானம் என்பது இல்லை என்று அதை தேடுவதை நிறுத்து கொள்ளுங்கள் போதும், அல்லது ஞானத்தை தூக்கி எறிந்து விட்டு வெறுமனே வாழுங்கள் போதும், நீங்களும் ஞானிதான். அப்போது உங்களுக்கு நிம்மதி மற்றும் அமைதி உண்டாகிறது. இல்லையேல் வாழ்நாள் முழுவதும் துன்பம் தான் மிஞ்சும். உங்களின் தேடுதல் தான் உங்களையே முடக்கி போடுகிறது; அல்லது மனம் விடுதலை அடைகிறது. தேடுகிற பொருள் நீங்களாக இருக்கும் போது தேடுதல் முட்டாள் தனம் ஆகிறது. நீங்கள் எதையும் மனோதத்துவம் ஆகவும் தெரிந்து கொள்ள தேவையில்லை, ஞாபகம் வைத்து செயல்படவும் தேவையில்லை, அனுபவப்படவும் தேவையில்லை. ஞானம் என்பதே இல்லை என்று கண்டுபிடிப்பது தான் உண்மையான கண்டுபிடிப்பு ஆகிறது.
ஞானம் என்பது இல்லை என்று அதை தேடுவதை நிறுத்து கொள்ளுங்கள் போதும், அல்லது ஞானத்தை தூக்கி எறிந்து விட்டு வெறுமனே வாழுங்கள் போதும், நீங்களும் ஞானிதான். அப்போது உங்களுக்கு நிம்மதி மற்றும் அமைதி உண்டாகிறது. இல்லையேல் வாழ்நாள் முழுவதும் துன்பம் தான் மிஞ்சும். உங்களின் தேடுதல் தான் உங்களையே முடக்கி போடுகிறது; அல்லது மனம் விடுதலை அடைகிறது. தேடுகிற பொருள் நீங்களாக இருக்கும் போது தேடுதல் முட்டாள் தனம் ஆகிறது. நீங்கள் எதையும் மனோதத்துவம் ஆகவும் தெரிந்து கொள்ள தேவையில்லை, ஞாபகம் வைத்து செயல்படவும் தேவையில்லை, அனுபவப்படவும் தேவையில்லை. ஞானம் என்பதே இல்லை என்று கண்டுபிடிப்பது தான் உண்மையான கண்டுபிடிப்பு ஆகிறது.
ஓஷோ....
வாழ்க வளமுடன்
Swami...........❤
❤
தயவு செய்து முழுமையாக தமிழில் பேசவும் or speak fully in English I can understand...
🙏🙏🙏
❤❤❤
🙏🙏
❤❤❤❤❤