Useful tips🎉 முருங்கைக்கீரையில் மஞ்சள் நிற கீரைகளை நீக்கிவிடவேண்டும். இல்லயென்றால் வயிற்றுப்போக்கு ஏற்படும். இதில் கவனம்செலுத்தாதபடியால் சில குழந்தைகள், சில முதியவர்கள் மிகவும் சிரமப்பட்டதை அறிந்திருக்கிறபடியால் பதிவுசெய்கிறேன். பொதுவாகவே எந்தக்கீரையிலும் மஞ்சள் கீரை(பழுத்தகீரை) இல்லாமல் பார்த்துக்கொள்வது நல்லது.
மூன்று மணி நேரம் கழித்து முருங்கை கீரைய சமைப்பது சரியில்லை. 2. முருங்கை கீரையை மூன்று மணி நேரம் சும்மா ஒரு முரத்தில் வைத்தாலே உதிர்ந்து விடும் 3.முருங்கை இலையில் உள்ள சிறு சிறு காம்புகள் நல்ல மலம் இழக்கி. அதனால் காம்புகளோடுதான் சாப்பிடுவது நல்லது 5. மகசிக்கல் உள்ள சிறு குழந்தைகளின் ஆசன வாயில் சிறு இலை காம்பை செருகி வைத்தால் உடனே மலம் கழிப்பர். அதெல்லாம் அந்த கால சிறு வைத்தியம்
வணக்கம்.. நீங்கள் துளசி இலை களை... சிறிய துண்டில்...வைத்து 10நிமிடம் .. தலையில்....குளிச்சுட்டு டவல் ...கட்டிக்கொள்ற மாதிரி ..கட்டி வைத்து இருங்கள்...( துளசி இலைகளை அரைத்து.... அந்த விழுதை... தலையில் தேய்த்து.10நிமிடம்....ஊறவைத்து...பின்னர்...ஷாம்பூ போட்டு குளித்து வாருங்கள்... மூன்று முறை வாரத்தில் செய்யுங்கள்....சரி ஆகிடும்
அது தான் நானும் சொல்றேன் நீங்க செஞ்சா உதிரும் நாங்க செஞ்சா உதிராதா.முதல்ல சரியா எழுத பாரு மா அப்புறம் வந்து கருத்து சொல்லுங்க 😊கதை விடுவது உங்களுக்கு பழக்கம்.எனக்கில்லை
6 மாதமா யூஸ் பண்றேன் இதில் என்ன விளம்பரம் .புதுசாவே இருக்கட்டுமே குடம் கிளீன் பண்ண தானே ஐடியா தந்தேன்.புது குடம் வாங்குங்க னோ இந்த கடையில் வாங்குங்க சொன்னேனா.உங்களுக்கு இது தேவையா? நல்ல விசயம் சொன்னா இப்டி தான் வயிறு எரியும் போல
Very, very useful madam.so, easy and good healthy food.Thank you.❣️
Tq so much ma 💖
முருங்கைக் கீரை சாதம் சூப்பர். ஈஸி அண்ட்டு டேஸ்ட்டி. 🎉
முருங்கைக்கீரை ஒருநாள் வச்சி எடுத்தா தானாவே காம்பிலிருந்து உதிரும் தன்மை.ஆனா முதல்நாள் உருவி செய்யரது நல்லது.
murungai keerai parichi marunal udharinal fulla keeraium vandhudum try pannunga
Useful tips🎉
முருங்கைக்கீரையில் மஞ்சள் நிற கீரைகளை நீக்கிவிடவேண்டும். இல்லயென்றால் வயிற்றுப்போக்கு ஏற்படும்.
இதில் கவனம்செலுத்தாதபடியால் சில குழந்தைகள், சில முதியவர்கள் மிகவும் சிரமப்பட்டதை அறிந்திருக்கிறபடியால் பதிவுசெய்கிறேன்.
பொதுவாகவே எந்தக்கீரையிலும் மஞ்சள் கீரை(பழுத்தகீரை) இல்லாமல் பார்த்துக்கொள்வது நல்லது.
@@santhidevi8395 Sariya soldringa.nandri.
முருங்கைக்கீரையை நீரில் தான் வேகவிட வேண்டும்.பிறகுதான் எண்ணை ஊற்றி வதக்க வேண்டும்.எண்ணையில் நேரடியாக சமைத்தால் வயிற்றுப் போக்கு ஏற்படும்.
Sathukodi seeds remove panni juice poda super tips sonneenga, thank u👍👍
Tq so much 💖
Super👌👌👌useful tips sister all good tips
Thanks a lot
Beautiful tips🎉❤
Suuuuper o soooooper tips. God bless 👌👌
கீரை உருவ எடுக்கும் நேர்ம - 1 மணி நேரம்
இந்த முறையில் ஆகும் நேரம் - 9 மணி நேரம்
உங்களுக்கு அப்படி ஆகலாம் எனக்கு அப்படி இல்லையே 😊😊
All tips are very nice and useful Thanks for sharing
All tips very useful akka 🙏🙏😍😍😍
Thank you very much
மிக அருமை.நன்றி சகோதரி.
முருங்கை கீரை பொரியல் சூப்பர்.👏
நன்றி மா.ஆனால் நான் பொரியல் செய்யலையே சகோதரி 💖
Super
உங்களுடைய திறமைக்கு வாழ்த்துக்கள் 💐💐 டிப்ஸ் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது சகோதரி 👌👌
மிக்க நன்றி சகோதரி 💖 ❤️🙏🙏🙏🙏
,...
Nan 1/2 an hour la neat ah urigi eh eduthuruven .irundhalum unga tips super 🎉
@@angelpraveen7385 hmm super ma
Very nice🎉🎉thank you for sharing🎉🎉stay connected 🎉🎉
Tq ma 💖
கீரை கண்ணால் சரி பார்த்து நல்லதாக உருகி சமைத்து சாப்பிடுங்கள்
Frying pan kku uppum mawum mix panni kaluwi edunga.karuppu pudichirukku.
Tq ma 💖
Very nice video .
முருங்கைக்கீரையை 5 நிமிடத்தில் அழகா
கையில் உருவி சுத்தம் பன்னிடலாம்
என்னம்மா இப்படி பன்றீங்களேம்மா
மூன்று மணி நேரம் கழித்து முருங்கை கீரைய சமைப்பது சரியில்லை.
2. முருங்கை கீரையை மூன்று மணி நேரம் சும்மா ஒரு முரத்தில் வைத்தாலே உதிர்ந்து விடும்
3.முருங்கை இலையில் உள்ள சிறு சிறு காம்புகள் நல்ல மலம் இழக்கி. அதனால் காம்புகளோடுதான் சாப்பிடுவது நல்லது
5. மகசிக்கல் உள்ள சிறு குழந்தைகளின் ஆசன வாயில் சிறு இலை காம்பை செருகி வைத்தால் உடனே மலம் கழிப்பர். அதெல்லாம் அந்த கால சிறு வைத்தியம்
😊😊
முருங்கை கீரை method மூட்டை பூட்சியை kollum நவீன மிஷன் மாதிரி இருக்கு 😅😅😅😅
🤔😊😊
News paperle கீரைய சுத்தி வெச்சு use பண்ணா அதுவாகவே உதிர்ந்து விடும்
Try பண்ணுங்க
ஆம
@@vidamuyarchi27nov23 👍
Good idea .thanks
சுப்பர் உங்கள்திறமை நன்றிங்க
Muruga jeerai ckeaninf tips super
சூப்பர் குடம் கிளீன் பண்றது
Tq
Super tips
3hrs wait panrathuku keeraiya kailaye clean pannidalam
Super🎉
Ella tipsum eppavume supera solringa.room pottu yosippingala❤❤
Tq so much ma 💖
Super sister
very nice sis
Thanks a lot
ஒரு நாளைக்கு வைத்தால் இன்னும் ஈசியா இருக்கும்😂😂
All are super
எந்த வெய்ட்டும் தேவையில்லை, சும்மாவே 3 மணி நேரம் வைத்தால் போதும்
Murunga keerai wash seithu oru shal la potu close panni 3 - 4 hrs kalu hu partha leaves ellam kottum
S Adhupol idhuvum oru idea
Aama nizamthan
Murunga keeraiya eeramana cloth la konja neram close panni vacha pothum.. ella leaves um vanthurum
Munu mani neeram vachirukurathuku atha uruviya eduthurulam
Ukandhu uruva nerathula pala velaiya mudichiduven.silarai Pol ukaandhu uruva neram illa ma enaku.Tq
Murunka kirakku 3 hours wait panni seirathukku Kai daa uruvidalamay
Ukandhu uruva enaku neram illama.manikanaka ukandhu uruviradhavida ipdi seiradhu enaku easy.yaaravadhu ennai pondravarku use aagum.😊
@@nalinimanickcooking yes sister antha 3 hours la vera ethavathu work irunthuchina mudichitu vanthuralam athukulla keerai ready aairum 😁😁
Hi sis eeru peeynu pogatips slunga plsssssssssss
Sure sister seekiram potren tq
வணக்கம்.. நீங்கள் துளசி இலை களை... சிறிய துண்டில்...வைத்து 10நிமிடம் .. தலையில்....குளிச்சுட்டு டவல் ...கட்டிக்கொள்ற மாதிரி ..கட்டி வைத்து இருங்கள்...( துளசி இலைகளை அரைத்து.... அந்த விழுதை... தலையில் தேய்த்து.10நிமிடம்....ஊறவைத்து...பின்னர்...ஷாம்பூ போட்டு குளித்து வாருங்கள்... மூன்று முறை வாரத்தில் செய்யுங்கள்....சரி ஆகிடும்
Thankyou sis🙏🙏🙏🙏🙏
Fresha edukra keera ipdi uthirathu..
Cotton cloth illana shawl la murungi keraiya sutri veidhala 2hrs viludurum
S Adhupol idhu another idea tq
இது அந்த காலத்தில் செய்யும் முறை கீரை உருவ.எவ்வலவு..வேலை
கண்ணாடி டிப்பும் முன்பே வந்து விட்டது
முருங்கைக் கீரையை தண்ணில நலச்சு கவர்ல போட்டு வெச்சல 3 மணிநேரம் விட்ட அதுவே உதுந்துறும்
அப்படிஒன்னும்கீரைமுழுவதும்உதரவில்லைஏம்மாஎன்னமோசந்திரமண்டஷத்துக்குராக்கெட்கண்டுபிடித்துவிட்டமாதிரிகதைவிடுகிறாய்முருங்ககீரையைபிளாஸ்டிக்கவரில்வைத்துவிடியகாலையில்பார்த்தால்புராஇழையும்உதிர்ந்துவிடும்
அது தான் நானும் சொல்றேன் நீங்க செஞ்சா உதிரும் நாங்க செஞ்சா உதிராதா.முதல்ல சரியா எழுத பாரு மா அப்புறம் வந்து கருத்து சொல்லுங்க 😊கதை விடுவது உங்களுக்கு பழக்கம்.எனக்கில்லை
நீங்கள் உபயோகித்த குடம் புதுக்குடம் தானே. லேபிள் கூட பிரிக்கவில்லை. இப்படி விளம்பரம் தேவையா?
6 மாதமா யூஸ் பண்றேன் இதில் என்ன விளம்பரம் .புதுசாவே இருக்கட்டுமே குடம் கிளீன் பண்ண தானே ஐடியா தந்தேன்.புது குடம் வாங்குங்க னோ இந்த கடையில் வாங்குங்க சொன்னேனா.உங்களுக்கு இது தேவையா? நல்ல விசயம் சொன்னா இப்டி தான் வயிறு எரியும் போல
😮😢
Ada eruma 3 mani neram vaichu nari poidum
Apo seiyadha eruma ok va naatham pudicha eruma
3mani neram wait pannityu 5nim Koda aahalanu solringa time west
இலை உருவ 5 நிமிடம் கூட ஆகாது அத தான் சொல்றேன் west uh இப்படிப்பட்டவர்களுக்கு எது சொன்னாலும் வேஸ்ட் தான் 😊
5 துண்டு வட்டம் ேபாடவும்
Baby food potunga akka 1 year 2 baby
Ok ma tq 💖
தாயே சும்மா கதை விடாதே
செய்து பாருங்கள் ஐயா தெரியும் கதை விடுவது நீங்களா நானா னு😊😊
பொய் சொல்ல வார்த்தையே இல்லையா
இங்கே எது பொய் னு சொல்லுங்க மா .உண்மையில் பொய் சொல்லி பிழைக்கும் அவசியம் எனக்கில்லை .உங்களின் கருத்து தான் பொய். உங்களைப் போல் என்னையும் நினைக்காதீங்க
Brainy Madam
Super sister