லெந்து கால பாடல்கள் | நாற்பது நாள் ராப்பகல் | Lent days Songs | சிலுவை சுமந்தார் உன் ஆண்டவர்
Вставка
- Опубліковано 10 жов 2024
- 1. நாற்பது நாள் ராப்பகல்
2. என்னுடைய சாவின் சாவே
3. உருகாயோ நெஞ்சமே நீ
4. இந்த அருள் காலத்தில்
5. பிளவுண்ட மலையே
6. என் அருள் நாதா, இயேசுவே
7. இம்மானுவேலின் ரத்தத்தால்
8. சிலுவை சுமந்தார் உன் ஆண்டவர்
9. பாவ நாசர் பட்ட காயம்
10. நான் உம்மைத் தாழ்மையாக
பாடல்கள் மிகவும் அருமை (சத்தியமங்கலம் )
உருகாயோ நெஞ்சமே பாடல் கேட்டாலே மனது உருக வேண்டும்
நாற்பது நாள் ராப் பகல்
1. நாற்பது நாள் ராப் பகல்
வனவாசம் பண்ணினீர்;
நாற்பது நாள் ராப் பகல்
சோதிக்கப்பட்டும் வென்றீர்.
2. ஏற்றீர் வெயில் குளிரை
காட்டு மிருகத் துணை;
மஞ்சம் உமக்குத் தரை,
கல் உமக்குப் பஞ்சணை.
3. உம்மைப்போல நாங்களும்
லோகத்தை வெறுக்கவும்,
உபவாசம் பண்ணவும்
ஜெபிக்கவும் கற்பியும்.
4. சாத்தான் சீறி எதிர்க்கும்
போதெம் தேகம் ஆவியை
சோர்ந்திடாமல் காத்திடும்,
வென்றீரே நீர் அவனை.
5. அப்போதெங்கள் ஆவிக்கும்
மா சமாதானம் உண்டாம்;
தூதர் கூட்டம் சேவிக்கும்
பாக்கியவான்கள் ஆகுவோம்.
Praise the Lord
Super
Sorry pls sing old tune this is not jolly song
Intha song paadinal holy sprit pesura maari irukum but unga singing kuuthu pola iruku
சுத்தமாக நன்றாக இல்லை. பழைய ராகமே சிறந்தது. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
பழைய பாடல் ராகம்தான் கேட்க உணர்வு பூர்வமாக உள்ளது.இந்த ராகம் சுத்தமாக நன்றாக இல்லை.தயவுசெய்து பழைய ராகத்தில் பாடவும்
நல்ல பாடல்கள் தான் ஆனால் ராகம் இனிமையாக வெந்து காலத்திற்கு ஏற்றவாறு ராகம் அமைக்க வேண்டும்
பழைய ராகம் தான் வேண்டும்
தவக்கால பாடல்களில் மேற்கத்திய இசை உதவாது. முக்கியமாக மெட்டல் சவுண்டு ஆகவே ஆகாது.