வைத்தியர் அர்ச்சுனாவிவின் முடிவின் பின்னால் மறைந்துள்ள உண்மைகள்
Вставка
- Опубліковано 10 лип 2024
- #chavakachcheribasehospital #chavakachcheri #jaffnahospital #jaffnahospitalissue #doctor #doctorarchuna #lankasrinews #lankasri #srilankanewstamil #srilankannews #srilankatamilnews #srilankanews #srilankalatestnews #srilankanewstoday #news #LankasriNewsSriLanka #srilankanewstoday #breakingnewssrilanka #srilankanews #srilankanewslive #srilankalatestnews #srilankanewstamil #srilankatamilnewstoday
-------------------------------------------------------------------------------------------------------------------
Ethnic Health Care:
The Treasure of Siddha.
Our Branches: Chennai, Bangalore, Coimbatore, Hyderabad, Madurai, Salem, Mumbai, Trichy For Appointment +919600000038
Ethnic Health Care: The Treasure of Siddha...
Dr.B.Yoga Vidhya B.S.M.S
No 28 / 19 / 2A Mylai Ranganathan Street Thanikachalam Road T.Nagar Chennai 600017
Call & Whatsapp +919600000037 / +919600000038., Landline - 044 24335222 www.ethnichealthcare.com / mail@ethnichealthcare.com
-------------------------------------------------------------------------------------------------------------------
Northern UNI
ADMISSIONS ARE NOW OPEN
northernuni.lk/application-form/
Contact: +94 217 534 807
-------------------------------------------------------------------------------------------------------------------
Visit for more news: www.lankasri.com/
Subscribe to us: ua-cam.com/users/lankasri...
Facebook: / tamilwinnews
Website: lankasri.com/
Find more Tamil Sri lanka latest news online.
அருமையான பக்கசார்பற்ற, மக்கள் மருத்துவ
ஊழல்களை சுட்டுவதில் உங்கள் ஆய்வு கருத்துகள்.
அருமை. உங்கள் பணிக்கு வாழ்த்துக்கள்.
❤🎉❤.
அருமையான பக்கசார்பற்ற ஆய்வு கருத்துகள். உங்கள் பணிக்கு வாழ்த்துக்கள்.
அங்கு கூடிய அனைவரும் பாதிக்கப்பட்ட மக்கள் தான் உணர்வு பூர்வமான மக்கள் போராட்டம்
வைத்தியர் அர்ச்சனா வந்து தமிழ் மக்களுக்கு நல்ல நிவாரணம் கிடைக்க வேண்டும் சுபிட்சமாக வைத்தியம் கிடைக்க வேண்டும் என்றுதான் அவர் சக வைத்தியர்களின் பொறுப்பாக வேலை செய்யச் சொல்லி கேட்டிருந்தார் இதை செய்ததற்காக அவர் வந்து இப்போ நடுவீதியில் உள்ளார் அவர் தனி ஆளில்லை அவருக்கும் பிள்ளை இருக்குது அவர் இப்படி நிலைமைக்கு காரணம் தமிழ் மக்களில் உள்ள அக்கறை காக தமிழ் மக்கள் நீங்கள் அவரை இந்த நிலைமையில் தள்ளி விடக்கூடாது பெரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை நீங்கள் அவருக்கு நெருக்கடி கொடுக்க கூடாது என்பதை அரசாங்கத்தை நீங்கள் நிற்க வேண்டும் அவருக்கு நெருக்கடி கொடுக்க கூடாது அவரை நிம்மதியாக வேலை செய்ய விட வேண்டும் என்று நீங்கள் அரசாங்கத்துக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் அவர் தமிழருக்காக தான் அவர் இப்படி செய்தவர் அவரை கைவிடக்கூடாது தமிழ் மக்களே யாழ்ப்பாணம் வன்னி திருவண்ணாமலையில் எல்லா இடமும் நீங்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை தொடங்க வேண்டும் தயவுசெய்து மக்களே விழித்தெழுங்கள் அவர் மக்களுக்கு நடந்த அநீதிக்காக தான் அவர் போராடினர் அவரை கைவிடக்கூடாது
டொக்டர் அர்ச்சுனாவிற்கு நீதி கிடைக்க வேண்டும்
பக்குவமான பதில்கள்.
Thank you 💐💐💐🙏🏾🙏🏾🙏🏾
All messages are 100% true
எம் மக்கள் பலர் (எம் குடும்பத்தினரும் பாதிக்கபட்டவர்கள் 10 நிமிட நடை. ஆயினும் பல சாதாரண சிகிச்சைகள்
பெற யாழ்ப்பாணம்,
செல்வது, தனியார்
துறை,பகிர்வுகள்
இப்படி பாதிக்கபட்ட
மக்களில் ஒருகுடும்பம்)
Thank you
Good review. Finally you found the right person.
இறைவனுக்கு அடுத்தபடியக …சிலர் இறைவனை ஒத்தே பார்க்கப்படுபவர்களே ஊழலுக்கு விலைபோனால் ….எம்வர் பாவப்பட்டவர்களே ! 😟
வைத்தியம் அர்ச்சனாவின் நடவடிக்கை சரியானதே, அவருடைய நற்பணி தொடர பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள், மற்றும் மக்களுக்கான தமி்ழ் தலமைகளும் கவணமெடுப்பது சிறப்பாக இருக்கும்.
😂😂😂😂😂😂சிறப்பு ❤❤❤
யாழ்ப்பாணத்தில் இருக்கும் எல்லா தனியார் hospital முழுவதையும் இல்லாமல் செய்ய வேண்டும் முதல்
'ஊடறுப்பு' க்கும்
நன்றி.🎉
ஏன் யாழ் போதனசாலை வைத்தியசாலை இதைக் கண்டுகொள்ள வில்லை . மருத்துவர் பற்றாக்குறையா? , ௨௫ வைத்தியர்கள் என்ன செய்தார்கள். ரத்த பரிசோதனை கூட நடப்பதில்லை . வர்த்தக சங்கங்கள், வேறு பல சங்கங்களும் குழுக்களும் இதை பற்றி ஆளுநர் வரைக்கும் கொண்டு சென்றுள்ளனர் . ஒருவரும் கண்டு கொள்ளவில்லை ?
இப்போது புரிகிறது இன்னமும் தமிழ் வாழ்கின்றது நம் மண்ணில்…….
ஐயா நாட்டுக்கு நல்ல தலைவன் இல்லை அதுதான் பெரிய பிரச்சனை.
உலகப்பந்தில் தமிழர்கள்🕍🌋⛰️⛪ எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
மருத்துவர்கள் கடவுள் அல்ல அல்லது கடவுளைப் போன்றவர்கள் அல்ல. அவர்கள் மருத்துவ வல்லுநர்கள், அவர்கள் மற்ற வேலைகளைப் போலவே வேலை செய்ய ஊதியம் பெறுகிறார்கள். மற்ற மனிதர்களைப் போலவே அவர்களையும் மரியாதையுடன் நடத்துங்கள். நீங்கள் அவர்களைக் கடவுளைப் போல நடத்தினால், அந்தத் துறையில் ஊழலைப் பார்க்காமல் பாராமுகமாக இருப்பீர்கள்
தமிழர்கள் வாக்கு தமிழ் யனாதிபதிக்கு கொடுங்கள்
Elam Tamils digging their own grave faster than we thought
Yes kevalappaduththukurarkal😂