UP-ல் பிபிசி; இந்த இடத்துல தான் மதக் கூட்டம் நடந்தது - 120 பேர் பலியானது எப்படி? | Hathras Incident
Вставка
- Опубліковано 2 лип 2024
- Hathras Stampede: உத்தரப் பிரதேசத்தின் ஹாத்ரஸில் மத நிகழ்வு ஒன்றில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குறைந்தது 122 பேர் பலியாகி இருக்கின்றனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் ஆவர். இந்த சம்பவம் குறித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து முழுமையாக விசாரணை நடத்தப்படும் என தலைமைச் செயலாளர் மனோஜ் குமார் கூறியுள்ளார்.
இந்த விபத்து எப்படி நிகழ்ந்தது? பிபிசி தெற்காசிய ஆசிரியர் அன்பரசன் எத்திராஜன் தரும் தகவல்களை இந்த காணொளியில் காண்போம்.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
#Hathras #UttarPradesh #India
To Join our Whatsapp channel - whatsapp.com/channel/0029VaaJ...
Visit our site - www.bbc.com/tamil
ஒன்னு குடிச்சு சாவுரானுங்க இல்ல கும்புடு போட்டு சாவுரானுங்க.😂😂😂
😂😂
எப்படி செத்தாலும் எவன் செத்தாலும் பிஜேபிக்கு மோடிக்கு கவலையில்லை !!!
🤔🤣🤣🤣
😂😂😂
Bro pesama antha baba va overu oorulaiyum medai poda sollanum apo tha population kuraiyum...corona vida mosamanavana irukan antha baba😂
Intha makalukum arivu illa..enga kootam potalum ula nolanchurainga uyira viturainga oru side paka pavama iruku inoru side inum muttala irukanganu varuthama iruku epo tha ivunga thirunthuvangalo..etho oru samiyar kala vilurathuku veetula irukura appa Amma kala viluntha nalla varuvanga...
இதில் ஒரு கொடுமை என்னவென்றால் அந்த சாமியார் ஓரு நாள் கூட சிறையில் இருக்க போவதில்லை....
தந்தை பெரியார் மட்டும் இல்லை என்றால் தமிழ் நாடும் உத்தரப்பிரதேசம் தான்....
இது மூட நம்பிக்கையின் விளைவு
அதீத கடவுள் நம்பிக்கை பிரேத பரிசோதனைக்கு அழைத்து செல்லும்😊
மனிதனை கடவுளாக வழிபடும் முட்டாள் கூட்டம்...😢
கடவுள் இல்லை அது கல்லுனு சொன்னா எவன் கேட்குறான் 🤣
கடவுள்இல்லைஎனபவனுக்குஅதுகல்...
ஆயிரம் கடவுள்கள் இருக்கும் நாட்டில் மனிதனை மனிதன் வழிபடுவது ஏனோ😢
தியான உரை நடத்திய அந்த ஆள் வீடு மீது ஃபுல் டவுசர் ஓடுமா ❓❓❓ 😅😅
துலுக்ஸ் ஒரிஜினல் ஐடில வாங்க...
@@sundargtuti தன்னைப்போல் பிறரையும் நினைக்க கூடாது
டேய் எச்ச கேட்ட கேள்விக்கு பதில் சொல்லடா நாயே @@sundargtuti
@@alexkoki8473 சலாம் அலைக்கும் பாய்
@@sundargtutihelo mrs parayans
போலீஸ் தேடுது என்கிறீர்கள் அப்படியாயின் இவ்வளவும் நடக்கும் வரை போலீசார்ருக்கு எதுவுமே தெரியாதா
இன்னும் நல்லது கெட்டது தெரியாமல் வாழ்கிறார்கள் மக்கள் பெற்ற தாய் தந்தையை கும்பிடுங்கள் உடன்பிறந்தோரிடம் உண்மையாகவும் பாசமாகவும் இருங்கள் அதுவே இறைவனுக்கு செய்யும் தொண்டு
👏👌👌👌
எல்லா சாமியார்களும்அவருடைய மடத்திற்குள் மட்டுமே இதுபோன்ற கூட்டத்தை நடத்தவும் பொது வெளியில் நடத்த தடை விதித்து அரசு உத்தரவிட வேண்டும்
தமிழ் மக்களே !விழிப்புடன் இருப்பீர்!!
மரணத்திற்கு செல்லும் அத்தனு வழிகளையும் வழிபாடு என்னும் பெயரில் செய்வதுதான் மதம். அதில் முதல் இடம் இந்து மதத்திற்கே உண்டு. நம் நாட்டில் கொள்ளை நோயால் மாண்டவர்களைவிட கோவிலுக்கு சென்று மாண்டவர்கள் அதிகம். கடவுள் என்பவர் உயிரை எடுப்பவர் அல்ல. உயிரை கொடுப்பவர். அந்த கடவுளை தேடுங்கள். கண்டடைவீர்கள்
இந்த மூடநம்பிக்கை ஒழிந்தால்தான் இந்திய முன்னேறும்.
சாமி யார் என்பவன் இருக்கிறான். முறையாக அனுமதி வாங்கி இருக்கிறானா ❓. பொதுவான இடத்தில் கூட்டம் நடத்த அனுமதி கொடுத்தது யார் ❓. பொது மக்கள் கூட்டம் அதிகம் ஆகும் போது காவல்துறையினர் எங்கே இருந்தார்கள் ❓நானும் உங்களில் ஒருத்தி யாக கேட்கிறேன் பதில் சொல்ல முடியுமா ❓
சாமியாகலில்விழுகிறேன்😂😂😂அவன்பூலில்விழுகிறேன்😂😂என்றுபோனால்சாவுதான்😂😂😂
Oru manithan kadavula aaga mudiyathu saamiyarum aaga mudiyathu mooda nambikai💯💯💯💯✴️
பாபா உயிர்ப்பிக்க செய்வார் ,அவரது சாணியை நக்கவும்
😂😂
எல்லா
பயலும்
கடவுள் என்று சொன்னதும்
உண்மையான கடவுள் என்ன செய்வார்.. கோவதில...
இப்படித்தான் செய்வார்
People should change...then only country will change...
மனிதன் ஒரு நாளும் தெய்வமாக முடியாது
கடவுளே கிடையாது இதுல என்ன மனிதன் ஆக முடியாது னு சொல்ற
பார்லிமென்டிலியே ஒரு கடவுள் அவதாரம் இருக்கிறார்
Super
தற்போது நடந்த சம்பவத்திற்கு தற்போது மாற்றி இருக்கக்கூடிய அரசியல் சட்டம் என்னவாக இருக்கும்
Sethadhu yellam hindukkal
Songhigal ratham kodikka villayaa
1000 பெரியார் வந்தாலும் உங்களை திருத்த முடியாது
உங்களுக்கு தேவை ராமர் இல்லை. ராமசாமி.
மண் வேனுமா மண்ணா போங்
அறியாமை காரணமாக மனிதனை கடவுளாக நினைக்கும் மக்கள்
😢😢😢😢😢
😢😢😢😢😢😢
காலையில் பிரம்ம காலம் அடுத்தது விஷ்ணு காலம் அடுத்தது சிவகாலம் .12.டூ 2 மணி எமகாலம் என்று சொல்வது உண்டு .இதனால தான் .கோவில்கள் 12 மணிக்கு எல்லாம் அவசர அவசரமாக கோவில் நடை சாத்த படும் .வீட்டிலும் கோவில்களிலும் 12.டூ 2 எந்த பூஜை செய்ய மாட்டாங்க. இந்த சாமியார் தேர்ந்து எடுத்த நேரம் சரியில்ல எமனே அங்கு வந்து விட்டார் .
😢😢😢
சொர்க்கத்துக்கு போயிருப்பாங்க 🤣
மனிதனை சாமி/கடவுள் என்று கும்பிட சென்ற மக்கள் !
மக்கள் சாவுக்கு காரணமான சாமியை தேடி போலீஸ் தேடுதல் வேட்டை ! 😂
என்னடா இது பித்தளாட்டம் ? 😂
No name for that guru?
What a pity and there is no word to describe this human tragedy - Humans cannot be god and never be a god - No one in this planet earth can make an atom and not even the most intelligent human being in the world -Don't trust falls on the promise of any human being like you and me and lose most precious life
Modis new india
I didn't expect this kind of poor report from bbc
اِتَّخَذُوْۤا اَحْبَارَهُمْ وَرُهْبَانَهُمْ اَرْبَابًا مِّنْ دُوْنِ اللّٰهِ وَالْمَسِيْحَ ابْنَ مَرْيَمَ وَمَاۤ اُمِرُوْۤا اِلَّا لِيَـعْبُدُوْۤا اِلٰهًا وَّاحِدًا لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ سُبْحٰنَهٗ عَمَّا يُشْرِكُوْنَ
(இவ்வாறே) அவர்கள் அல்லாஹ்வையன்றித் தங்கள் பாதிரிகளையும், தங்கள் சந்நியாசிகளையும் மர்யமுடைய குமாரர் மஸீஹையும் தங்கள் தெய்வங்களாக எடுத்துக் கொண்டனர். இன்னும், ஒரே ஒரு இரட்சகனையே வணங்க வேணடுமென்றல்லாது (வேறு எதனையும்) அவர்கள் கட்டளையிடப்படவில்லை, அவனையன்றி வணக்கத்திற்குரியவன் (வேறெவரும்) இல்லை, அவர்கள் இணைவைப்பவற்றைவிட்டும் அவன் மிகவும் பரிசுத்தமானவன்.
(அல்குர்ஆன் : 9:31)
Money minded bogus sadhus easily cheated the people. So many gurus so many scriptures but still people ignorant about the religion.
Baba,margaya😂
😃😃
Where buldozer baba ?
கற்சிலை மிருகம் மலம் சுமக்கும் மனிதன் இதை மூன்றையும் வழிபடும் மனிதன் சிந்திக்க வேண்டும்
போலி சாமியார் வந்ததற்கு இந்த கதினா மோடி சாமியாராக வந்தால் என்ன கதியாகும்😅😅😅😅😅
Why not projecting Kalalkurichi case
Are you justify this tragedy with other one
😂😂
BJP SUPER GOVERNMENT
Muttalkal,
Yennathasolla,muttalkala
அந்தச் சாமியாரின் காலடி மண்ணை எப்படியாவது எடுத்துக். கொண்டு போகவேண்டும் என்று
எல்லோரும் கீழே குனிந்து எடுத்த போது இப்படி நடந்ததாகச் சொல்லுகிறார்கள்
அந்தப் பாவாவின் காலடி மண்ணை முன்னதாகவே சேகரித்து
வைத்திருந்து அதை. பல இடங்களில் வைத்து விநியோகம் செய்திருந்தால் இப்படிக் கூட்ட நெரிசல் ஏற்பட்டு இவ்வளவு மரணங்கள் ஏற்பட்டு இருக்காது
அங்கே சாமியார்
இங்கே சாராயம்
The tragedy reportedly happened when people rushed to take a handful of sand beneath the Baba's foot as a Prasad. How that Baba and his Agents were successful in brainwashing the people's mind to such a low level!!. To become a
" Godman" is very easy in our country. Departed souls RIP.🌹
சாராயத்தில் ஒரு பக்கம் கொல்றாங்க சாமியார பயலுக ஒரு பக்கம்கொல்ரானுங்க வாழ்க திராவிட மாடல் வாழ்க டிஜிட்டல் இந்தியா
Kalla saraiyam pol ethuvum oru bodai than
அதெல்லாம் இருக்கட்டும் , நீ தமிழனா இருந்தா கள்ளக்குறிச்சி கருணாபுரம் வந்து மக்களை வீடியோ எடுத்து போடு. அப்ப உங்க சேனலை நம்பலாம்
அவனுங்க கொழுத்து போய் கள்ள சாராயம் குடிச்சதுக்கு இவங்க எதுக்கு டா அங்க வரணும்?
கள்ளக்குறிச்சி விவகாரம் எல்லாம் இனிமேல் மறந்து விடுவார்கள்.
Nee moodu
@@Tanviya123 அந்த தற்குறிங்க தெரிஞ்சே குடிச்சு செத்தது என்ன பெரிய தியாகமா, மக்கள் நினைவில் வைத்துக்கொள்ள.
Dei unnaku venumna athu periya news ,,, enaya porutha varaiku ,,, athu salli payaluga kudichu saagurathu ,,,antha sakadaingala ignore pandratha vitutu...
புல்டோசர் பாபா எங்கே
செத்துப் போச்சு
Setthu tholayattum sanki mankis
பாபாவை கைது செய்யலையா?
ஏற்கனவே போய் மொக்க வாங்கினாங்க .இப்பொ இங்கே வா. சீசன் முடிந்து விட்டது மாம்பழதுக்கு
CBI அமைச்சு விசாரிக்கனும் 120 சும்மாதான் 1000 பெர் இருக்கும்