தென்காசி திமுக செயலருடன் மேடையில் சண்டை பிடித்த தமிழ்ச்செல்வி | TENKASI DMK

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024
  • மணிப்பூரில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து
    தென்காசி புது பஸ் ஸ்டாண்ட் அருகே
    திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர்
    சிவபத்மநாதன் பேசும்போது,
    மாவட்ட பஞ்சாயத்து தலைவி தமிழ்ச்செல்வி இருக்கையை விட்டு எழுந்தார்.

    தென்காசியில திமுக பெண்களுக்கு
    பாதுகாப்பு இல்லை. நீங்க மணிப்பூர்
    பற்றி பேச வேண்டாம் என சிவ பத்மநாபனுடன் தமிழ்ச்செல்வி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
    மேடையில் நின்னுக்கிட்டு என்னம்மா பேசற?
    என மற்ற திமுக நிர்வாகிகள் தமிழ்செல்வியை அதட்டினர்.#TENKASI DMK Protest

КОМЕНТАРІ • 194