கோபப்படுத்திய இயக்குனருக்கு 58 பல்லவியில் தந்த கவிஞர் கண்ணதாசன் | Kannadasan song stories
Вставка
- Опубліковано 18 кві 2023
- களத்தூர் கண்ணம்மா படத்தில் கவிஞர் கண்ணதாசனை கோபப்படுத்திய தெலுங்கு இயக்குனருக்கு 58 பல்லவியில் தந்த கவிஞர் கண்ணதாசன். how kavignar kannadasan wrote 58 song phrases to the telugu director who irritated him. why?
kalathoor kannama movie | bama vijayam movie | arugil vanthal song | varavu ettna song.
#kannadasan #avmproductions #கண்ணதாசன் #bamavijayam #kannadasansongs
அருகில் வந்தாள்
உருகி நின்றாள்
அன்பு தந்தாளே.
இனிமையான சோகப்பாடல்.
நன்றி.
கவியரசர் கவியரசர் தான்.
உங்களது விளக்கம் மிகவும் சிறப்பு... ஒவ்வொரு நிகழ்வையும் நேரில் பார்த்தமாதிரி... பாராட்டுகள்...
இன்றைய கவிஞர்கள் எல்லாம் நம் தலையெழுத்து விதியை மாற்ற முடியாது
கவிஞரின் அனுபவங்களை தொடர்ந்து வெளியிடவும் நன்றி
அருகில் வந்தாள்
உருகி நின்றாள்
அன்பு தந்தாளே
அமைதி யில்லா
வாழ்வு தந்தே
எங்கு சென்றாளோ
பிரிவாலே நோகும்
துயர்போதும் போதுமே
என்னமா பாடியிருக்கார்
என்ன ஒரு உருக்கமான
நடிப்பு
என்ன ஒரு சோகமான
காட்சி அமைப்பு
படம் பார்த்தோர் உருகுவர்.
அது மட்டுமல்ல ,
அப்பாடலை நாம் பாடி ஒருவர்
கேட்டால் ' லவ் failure ஆ ' என்பர்.
கண்ணதாசன் பற்றிய சம்பவங்கள் எப்போதுமே கேட்க சுவாரஸ்யம்! அதுவும் துரை சரவணன் சொல்லக் கேட்பது இன்னும் சுவாரஸ்யம்! வாழ்க, வளர்க!!
தங்களின் மேலான அன்புக்கு நன்றி
ஏகம்பன் அருளால் நலமுடன் வாழ்க அருமை
நல்ல தகவல். நன்றி. ஒரு கவிஞர் எழுதிய பாடலை மாற்றமின்றிச் சரியாகச் சொல்வது/ பாடுவது அந்தக் கவிஞருக்கு நாம் செலுத்தும் உயர்ந்த மரியாதை என நினைக்கிறேன்.
பிரமிக்கத்தக்க புலமைஅதுகவியரசர்ளடுமே.வாழ்கதமிழ்.வளர்க கவயரசர் பகழ்.
Excellent thambi congratulations walzga valamudan 👏👏👌😍👍
பாடல் பிறக்கும் வரை
வரிகளை வாரி வாரிக் கொடுக்கும் கவிப்பெருந்தகை
எங்கள் கவியரசர்
மட்டுமே
வாய் வார்த்தையை
கவிகோலமாய் பிரசவிக்கும்
வல்லமையும் எங்கள்
கவியரசருக்கு
மட்டுமே
Qqqq1
1
அருமை
Good speach keep it up👋
Engal kaviarasr always is Great our Namaskaram
சமூக, குடும்பத்திற்கு தேவையான மிக கருத்துள்ள பாடல்கள் எழுதினார்கள் திரு கவியரசு கண்ணதாசன் கவிஞர் அவர்கள்
சொற்ப சம்பளம் தான் பெற்றார்.
இன்னும் நூறு ஆண்டுகளுக்கு இவரின் பாடல் வரிகள் எல்லோர் வாழ்விலும் பொருந்தும்.
இன்றைய நவீன காலத்தின் கவிஞர்கள் வாயில் நுழையாத ஆங்கில தமிழ் மொழி mix பாடல்களின் வரிகளை எழுதுகிறார்கள்.
ஒரு பாடலுக்கு லட்சத்தில் பணம் கொடுக்கிறார்கள்.
ஒரே மாதத்தில் மறந்தே போய் விடும் அளவிற்கு மிக கேவலமாக எழுதுகிறார்கள்.
கவிஞர் கண்ணதாசன் அவர்களின் புகழ் ஓங்குக!
தங்களின் கருத்துக்கு நன்றி
சூப்பர் அழகாக விவரிக்கிறார்
Superb
VAALTHUKKAL DURAI BROTHER. ARUMAI. VAALKA PALLAANDU KAVIARASAR KANNADHASAN AYYA AVARKAL PUKAL.
Thanks for the support
Good
கவியரசர்ஞானி
இயக்குனர் திருப்திக்கு பாடலா
தம்பி ரொம்ப நாளா காணோம்
திரும்பி வந்து விட்டோம்
இபபவும் கூட "கவிஞன்" என்று கூறிக் கொண்டு ஒருவன்..........தூ இருக்கிறான்
Loosu