பாய் சலாம் அலைக்கும் பாய் பாய் நீங்கள் சொல்றது எல்லாமே மறைவான ஞானம் இதை சொல்றதுக்கு குரு உடைய அனுமதி இருக்கணும் நீ சொல்றதெல்லாம் உண்மைதான் நான் என் போன் நம்பரை கொடுத்து இருக்கேன் எனக்கு போன் பண்ணுங்க சொன்னேன் நீங்கள் இதுவரைக்கும் போன் பண்ணவில்லை அல்லாஹு வந்து உங்களிடம் கேட்டாலும் நீங்கள் கொடுக்க மாட்டீர்கள் இதெல்லாம் அனுபவம் பாய் வெறும் வார்த்தை இல்ல டிராமா இல்ல சத்தியம் வெல்லும் கொள்ளும் அல்லாஹு ஆலம் அஸ்ஸலாமு அலைக்கும்
Assalamualaikum What ever you do I hope its for Allah. If then why keep ads in your videos? If you are doing this for Allah and his fear if Akhirah then better remove the ads.
ஸலாமுன் அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ அல்ஹம்துலில்லாஹ் 🎉🎉🎉🎉 தோட்டம் என்றால் உண்மையான தோட்டம் அல்ல அது உள்ளுணர்வு அறிவு உடலுக்குள் கிடைக்கும் ஆற்றல் ஞானம் கூறுகிறீர்கள் சந்தேகம் என்னவென்றால் தோட்டக்காரன் ஒரு கெட்டவன் பெருமைக்காரன் என்று அல்லாஹ் குர்ஆனில் குறிப்பிடுகிறான். அவ்வாறு இருக்க இந்த பெருமை அடிப்பவனுக்கு எப்படி மேலே குறிப்பிட்ட மறைவான ஞானம் உடைய தோட்டம் கிடைத்திருக்கும் முதலில் திராட்சை தோட்டம் வறண்டு இருக்க வேண்டும் நெல் வயல் நீரில் மூழ்கி இருக்க வேண்டும் என்று ஏற்றுக் கொண்டாலும் எவ்வாறு நீங்கள் கூறும் பொருள் கொண்ட தோட்டத்தை ஒரு அகப்பெருமைக்காரன் பெற்றிருப்பான். நீங்கள் தான் கூறுகிறீர் நீங்கள் கூறும் விதத்தில் பயிற்சி செய்பவர்களுக்கே அந்த மறைவான பொருள் கொண்ட தோட்டம் கிடைக்கும் என்று. உதாரணமாக நபிமார்கள் ஸஹாபாக்கள் திண்ணை தோழர்கள் எல்லாம் கூறினீர்கள் இவர்களை போன்றவனா அந்த பெருமைக்கார தோட்டம் பெற்றவன். பிறகு ஏன் அந்த தோட்டத்தை அல்லாஹ் அழிக்க வேண்டும் எனக்கு என்னவோ அது நேரடி பொருள் கொண்ட தோட்டத்தை தான் குறிக்கிறது என்று நினைக்கிறேன் அவன் பெருமை அடித்ததால் அத்தோட்டத்தை அல்லாஹ் அழித்து விட்டான் என் சந்தேகத்திற்கு பதில் தாருங்கள் சகோதரரே
Brother already i have seen this video.i need more detail calcification for my better understanding so pls share the video link which you already discussed about nafs(in this video you are telling one video alreadypresented).kindly can you share that videos link.
*Salaamun Alaikum* *Rūḥ is the divine Messenger or the message itself.* #️⃣ Verse 16: 102 *Say, “This has been brought down by RūH-ul-Qudus (the Holy Message brought by Jibra’īl ) from your Lord rightly (as due), so that it may bring firmness to the believers and become guidance and good news for the Muslims.* *Nafs is either spirit / soul / self / identity /Ego* *#️⃣** Verse [**21:35**] Every "Nafs" (soul) shall taste death…* *It didn't say every Ruh taste death❗* *Hence we required to raise above, meaning not staying in the flat superficial understanding, learn how to communicate with Allahh SWT to receive guidance, direct reception "Ruh" from Allahh Alone. Because understanding is not in the text, understanding must come from Allahh Alone ❗*
அண்ணா என் கேள்வியில் இருக்கும் வலியை புரிந்து சரியான பதில் தருவீர்கள் என நம்பி கேட்கிறேன் உங்களுடைய சில வீடியோ பார்த்துள்ளேன் எனக்கு அவ்வளவு விஷயங்கள் தெரியாது ஒரு பெண்ணை விரும்புகிறேன் அந்த பெண்ணுக்கு என்னை தெரியாது "தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம் சினிமா துறை சார்ந்தவங்க என வைத்துக்கொள்ளுங்கள்" இந்த பூமியில் அதாவது இந்த ஜென்மத்தில் அவங்க கிடைக்க மாட்டார்கள் சில காரணம் இப்படி உணர வைக்கும் அதாவது பொருளாதாரம்,அழகு சூழ்நிலை, அப்படியும் இவைகள் நம்மிடம் இருந்தாலும் அவங்களுக்கு நம்மை பிடிக்க வேண்டும் இதனால் மனம் வலிக்கிறது நான் நேசிக்கும் ஒருவர் நானும் அவங்களும் இந்த பூமியில் தான் இருக்கிறோம் அன்பை வெளிப்படுத்த வழி தெரியாமல். இன்னும் என் மன குமுறல் எப்படி சொல்லி புரியவைப்பது என தெரியவில்லை . இது சோதனையா, தண்டனையா இது சோதனையா, தண்டனையா
ஒரு பெண்ணை பார்த்து விரும்புவது ஆசைப்படுவது இயற்கை தான் அது எல்லா மனிதர்களுடைய வாழ்விலும் நடக்கும், இதில் யாரும் விதிவிலக்கில்லை, இறைவனை அப்படித்தான் படைத்திருக்கிரான், அந்தப் பெண்ணுக்கு உங்களை பிடித்திருக்கிறதா , என்று பார்க்க வேண்டும், பெண்ணுக்கும் இறைவன் தன் துணையை தேர்ந்தெடுக்கும் உரிமையை தந்துள்ளான், அந்தப் பெண்ணுக்கும் உங்களைப் பிடித்துள்ளதாக நீங்கள் உணர்ந்தால், பெண்ணுடைய தாய் தந்தையரிடம் பெண் கேட்க வேண்டும், உங்கள் பெற்றோருடன் சென்று, ஆண் பெண் இருவருக்கும் தாய் தந்தை இல்லாத நிலையில் இருந்தால், அவருடைய பொறுப்பாளிகள், பெரியோர்கள் உடன் சென்று பெண் கேட்க வேண்டும், குடும்ப வாழ்க்கை நடத்தும் அளவுக்கு நீங்கள் சம்பாத்தியம் உள்ளவராக இருந்தால், பொறுப்புள்ளவர்களாக இருந்தால், இந்த வழியை கடைபிடிக்க வேண்டும், இந்த செயலை செய்துவிட்டு பொறுமையாக சிறு மாதம் சிறிது காலம் இருக்க வேண்டும், விதிப்படி இறைவன் இது நடக்கும் என்று எழுதியிருந்தால், நீங்கள் விரும்பிய பெண் உங்களுக்கு மனைவியாக வருவாள், மேல் சொன்ன வழிமுறைக்கு மாறாக நீங்க முயற்சி செய்தால், உங்களுடைய வாழ்க்கையும் சிரமமாகும், நீங்கள் விரும்பக்கூடிய பெண்ணுடைய வாழ்க்கை அவங்க குடும்பமும் சிரமப்படுவார்கள், இதைப்போல விஷயங்களை நீங்கள் பொறுமை காப்பது சிறந்தது , தண்ணீரால் கை கால் முகங்களை கழுவி இறைவனிடம் தங்களை சரணடைது கொள்வது சிறந்தது,
ஹலோ சலாம் அலைக்கும் பாய் நீங்க சொல்றது எல்லாமே எல்லாம் மஹரி பா ரொம்ப நல்லா இருக்கு பாய்
வ அலைக்கும் சலாம்
நீங்களும் கடைப்பிடித்து நல்லவர்களுக்கும் சொல்லிக் கொடுங்கள்
❤❤❤❤❤
Best knowledge
அல்ஹம்துலில்லாஹ்
பாய் சலாம் அலைக்கும் பாய் பாய் நீங்கள் சொல்றது எல்லாமே மறைவான ஞானம் இதை சொல்றதுக்கு குரு உடைய அனுமதி இருக்கணும் நீ சொல்றதெல்லாம் உண்மைதான் நான் என் போன் நம்பரை கொடுத்து இருக்கேன் எனக்கு போன் பண்ணுங்க சொன்னேன் நீங்கள் இதுவரைக்கும் போன் பண்ணவில்லை அல்லாஹு வந்து உங்களிடம் கேட்டாலும் நீங்கள் கொடுக்க மாட்டீர்கள் இதெல்லாம் அனுபவம் பாய் வெறும் வார்த்தை இல்ல டிராமா இல்ல சத்தியம் வெல்லும் கொள்ளும் அல்லாஹு ஆலம் அஸ்ஸலாமு அலைக்கும்
Assalamualaikum
What ever you do I hope its for Allah.
If then why keep ads in your videos?
If you are doing this for Allah and his fear if Akhirah then better remove the ads.
Sir whats up group ஒன்னு great பண்ணி எங்களை அதில் வழி நடத்த முடியாதா?...
எனக்கு கண்டு பிடிக்க முடியல
திராச்சை பேரிச்சை என்னத.
ஸலாமுன் அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ
அல்ஹம்துலில்லாஹ் 🎉🎉🎉🎉
தோட்டம் என்றால் உண்மையான தோட்டம் அல்ல அது உள்ளுணர்வு அறிவு உடலுக்குள் கிடைக்கும் ஆற்றல் ஞானம் கூறுகிறீர்கள்
சந்தேகம் என்னவென்றால் தோட்டக்காரன் ஒரு கெட்டவன் பெருமைக்காரன் என்று அல்லாஹ் குர்ஆனில் குறிப்பிடுகிறான்.
அவ்வாறு இருக்க இந்த பெருமை அடிப்பவனுக்கு எப்படி மேலே குறிப்பிட்ட மறைவான ஞானம் உடைய தோட்டம் கிடைத்திருக்கும் முதலில்
திராட்சை தோட்டம் வறண்டு இருக்க வேண்டும் நெல் வயல் நீரில் மூழ்கி இருக்க வேண்டும் என்று ஏற்றுக் கொண்டாலும்
எவ்வாறு நீங்கள் கூறும் பொருள் கொண்ட தோட்டத்தை ஒரு அகப்பெருமைக்காரன் பெற்றிருப்பான்.
நீங்கள் தான் கூறுகிறீர் நீங்கள் கூறும் விதத்தில் பயிற்சி செய்பவர்களுக்கே அந்த மறைவான பொருள் கொண்ட தோட்டம் கிடைக்கும் என்று.
உதாரணமாக நபிமார்கள் ஸஹாபாக்கள் திண்ணை தோழர்கள் எல்லாம் கூறினீர்கள்
இவர்களை போன்றவனா அந்த பெருமைக்கார தோட்டம் பெற்றவன். பிறகு ஏன் அந்த தோட்டத்தை அல்லாஹ் அழிக்க வேண்டும்
எனக்கு என்னவோ அது நேரடி பொருள் கொண்ட தோட்டத்தை தான் குறிக்கிறது என்று நினைக்கிறேன் அவன் பெருமை அடித்ததால் அத்தோட்டத்தை அல்லாஹ் அழித்து விட்டான்
என் சந்தேகத்திற்கு பதில் தாருங்கள் சகோதரரே
இதன் அர்த்தம்,
நல்லவர்களாக வாழ்ந்து இறையருள் கிடைத்தபிறகு,
வழி தவறி போகக்கூடாது,
இறைவன் அருளால் தான் நடந்தது,
அல்ஹம்துலில்லாஹ் என்று சொல்ல வேண்டும்,
ua-cam.com/video/CB8Ko1T4QJI/v-deo.htmlsi=o9utHe-HosWDYXdN
ua-cam.com/video/CB8Ko1T4QJI/v-deo.htmlsi=o9utHe-HosWDYXdN
Brother can you explain again about NAFS & ROOH ..I would like to know more about ஆன்மா,அறிவு & உயிர் ,மனம். அ
ua-cam.com/video/3Jkk7i8CJBg/v-deo.htmlsi=KzY-7SHPLkZ6AOo6
Brother already i have seen this video.i need more detail calcification for my better understanding so pls share the video link which you already discussed about nafs(in this video you are telling one video alreadypresented).kindly can you share that videos link.
*Salaamun Alaikum*
*Rūḥ is the divine Messenger or the message itself.*
#️⃣ Verse 16: 102
*Say, “This has been brought down by RūH-ul-Qudus (the Holy Message brought by Jibra’īl ) from your Lord rightly (as due), so that it may bring firmness to the believers and become guidance and good news for the Muslims.*
*Nafs is either spirit / soul / self / identity /Ego*
*#️⃣** Verse [**21:35**] Every "Nafs" (soul) shall taste death…*
*It didn't say every Ruh taste death❗*
*Hence we required to raise above, meaning not staying in the flat superficial understanding, learn how to communicate with Allahh SWT to receive guidance, direct reception "Ruh" from Allahh Alone. Because understanding is not in the text, understanding must come from Allahh Alone ❗*
கனவில் நாய் கடித்தால் என்ன அர்த்தம் தயவு செய்து பதில் தரவும்
ஹூருல் ஈன்கள் இவ்வுலக பெண்கள் இதில் யார் சிறந்தவர்கள்
அண்ணா என் கேள்வியில் இருக்கும் வலியை புரிந்து சரியான பதில் தருவீர்கள் என நம்பி கேட்கிறேன்
உங்களுடைய சில வீடியோ பார்த்துள்ளேன் எனக்கு அவ்வளவு விஷயங்கள் தெரியாது
ஒரு பெண்ணை விரும்புகிறேன் அந்த பெண்ணுக்கு என்னை தெரியாது "தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம் சினிமா துறை சார்ந்தவங்க என வைத்துக்கொள்ளுங்கள்" இந்த பூமியில் அதாவது இந்த ஜென்மத்தில் அவங்க கிடைக்க மாட்டார்கள் சில காரணம் இப்படி உணர வைக்கும்
அதாவது பொருளாதாரம்,அழகு சூழ்நிலை,
அப்படியும் இவைகள் நம்மிடம் இருந்தாலும் அவங்களுக்கு நம்மை பிடிக்க வேண்டும்
இதனால் மனம் வலிக்கிறது
நான் நேசிக்கும் ஒருவர் நானும் அவங்களும் இந்த பூமியில் தான் இருக்கிறோம் அன்பை வெளிப்படுத்த வழி தெரியாமல். இன்னும் என் மன குமுறல் எப்படி சொல்லி புரியவைப்பது என தெரியவில்லை .
இது சோதனையா, தண்டனையா
இது சோதனையா, தண்டனையா
ஒரு பெண்ணை பார்த்து விரும்புவது ஆசைப்படுவது இயற்கை தான் அது எல்லா மனிதர்களுடைய வாழ்விலும் நடக்கும்,
இதில் யாரும் விதிவிலக்கில்லை,
இறைவனை அப்படித்தான் படைத்திருக்கிரான்,
அந்தப் பெண்ணுக்கு உங்களை பிடித்திருக்கிறதா ,
என்று பார்க்க வேண்டும்,
பெண்ணுக்கும் இறைவன்
தன் துணையை தேர்ந்தெடுக்கும் உரிமையை தந்துள்ளான்,
அந்தப் பெண்ணுக்கும்
உங்களைப் பிடித்துள்ளதாக நீங்கள் உணர்ந்தால்,
பெண்ணுடைய தாய் தந்தையரிடம் பெண் கேட்க வேண்டும்,
உங்கள் பெற்றோருடன் சென்று,
ஆண் பெண் இருவருக்கும் தாய் தந்தை இல்லாத நிலையில் இருந்தால்,
அவருடைய பொறுப்பாளிகள்,
பெரியோர்கள் உடன் சென்று பெண் கேட்க வேண்டும்,
குடும்ப வாழ்க்கை நடத்தும் அளவுக்கு நீங்கள் சம்பாத்தியம் உள்ளவராக இருந்தால்,
பொறுப்புள்ளவர்களாக இருந்தால்,
இந்த வழியை கடைபிடிக்க வேண்டும்,
இந்த செயலை செய்துவிட்டு பொறுமையாக சிறு மாதம் சிறிது காலம் இருக்க வேண்டும்,
விதிப்படி
இறைவன் இது நடக்கும் என்று எழுதியிருந்தால்,
நீங்கள் விரும்பிய பெண் உங்களுக்கு மனைவியாக வருவாள்,
மேல் சொன்ன வழிமுறைக்கு மாறாக
நீங்க முயற்சி செய்தால்,
உங்களுடைய வாழ்க்கையும் சிரமமாகும்,
நீங்கள் விரும்பக்கூடிய பெண்ணுடைய வாழ்க்கை அவங்க குடும்பமும் சிரமப்படுவார்கள்,
இதைப்போல விஷயங்களை நீங்கள் பொறுமை காப்பது சிறந்தது , தண்ணீரால் கை கால் முகங்களை கழுவி இறைவனிடம் தங்களை சரணடைது கொள்வது சிறந்தது,
ua-cam.com/video/k8qNwC7yCLg/v-deo.htmlsi=bcZqaXLXNHy-oTi2
Itha parunga nega solvathum ethu one ya