அன்புள்ள அப்பா என்ன ஒரு சிரிப்பு அந்த அம்மா உங்கள் மேல் எவ்வளவு பற்று பாசம் வந்தது ஏதோ ஒரு பிறவியில் என் சாயப்பா அவரைத் தேடி யாரும் வரலைனாலும் அவர்கள் கனவில் வந்து அவர்கள் தேடி வருவதற்குரிய வாய்ப்பு என் அப்பா கொடுத்திருக்கிறார் அந்த மாதிரி சாய் சச்சரதத்தில்அத்தியாயத்தில் இருக்கின்றது வருகின்றது உண்மை இருக்கின்றது அதே மாதிரி தான் நம்ம எல்லோரும் ஒரு பிறவியில் ஒன்றாக இருந்திருக்கிறோம்.அன்புள்ளஅப்பா அதனால் தான் நாம் எல்லோரும் ஒன்று சேருகிறோம் புரிகிறதா சிரிப்பு என்ன சிரிப்பு என்கிட்ட வாழாட்ட முடியாது செல்ல தங்க குட்டி அப்பா
அன்புள்ள அப்பா அவர்கள் ஞானஸ்தானம் வரைக்கும் போயிருக்காங்க நான் சின்ன குழந்தையா இருக்கும்போது சும்மா வந்து நோட்டீஸ் எல்லாம் கொடுப்பாங்க கிறிஸ்டின் காரவங்க அதெல்லாம் வாங்கி அந்த பாட்டு எல்லாம் உட்கார்ந்து படித்திருக்கிறேன் ஒரு பத்து வயசுவரைக்கும்கடவுள் ஒன்றுதான் நான் அப்பமே எனக்கு தெரிஞ்சிருக்கும்கடவுள் ஒன்றுதான் நான் அப்பமே எனக்கு தெரிந்திருக்கும் ஆனால் அந்த மாதிரி இதுக்கெல்லாம் நான் எதுக்கும் போகல கோயிலுக்கு எல்லாம் போவோம் நம்ம எல்லா கோவிலுக்கும் போய் எல்லா சாமியும் கும்பிடுவோம்
அன்புள்ள அப்பா அந்த அம்மாவாது இப்ப இந்த டைம் உங்களை தேடி வந்துட்டாங்க தெரிஞ்சு நல்ல ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்கு நான் இருந்த டைம்ல எனக்கு அந்த டைம் வந்து தீப்பெட்டி ஆபீஸ் தான் எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து இருக்குஅதில் சிலஅதில் சிலருடையஅனுபவங்கள் அங்கு உள்ள உங்களுடைய அனுபவங்கள் என்னுடைய வாழ்க்கையில் தெரிந்து கொள்ளமுடிந்தது அவர்களால் எனக்கு எவ்வளவு இடைஞ்சல் வந்தது என்றுஆனால் அவர்களெல்லாம் கஷ்டத்தில் இருக்கிறவர்கள் எனக்கு கஷ்டம் கொஞ்சம் கிடையாது எதற்கு இவர்களாம் இங்கு வந்து வேலை செய்கிறார்கள் என்று ஒரு எண்ணம் அவர்கள் மனதில்அந்த வலி எல்லாம் தாண்டி தான் நான் வந்திருக்கிறேன்இது உண்மை இது உண்மை இது சத்தியம்
அன்புள்ள அப்பா என்னுடன் தொடர்பு என் எண்ணங்கள் மூலம் தொடர்புள்ளவர்கள் அனைவரும் உங்கள் வீடியோவை ஆடியோவை பார்ப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது நம்புகிறேன் அதுதான் நடக்கும் அதுதான் நடந்து கொண்டிருக்கிறது
அன்புள்ள அப்பா செல்ல தங்க அப்பா உங்களுடைய ஆடியோ யார் யாருக்கு எப்ப எப்ப போய் சேரணுமோ கிடைக்கனுமோ கண்ணில் பார்க்கணுமோ கேட்கணுமோ அது சரியான முறையில் போய்க்கொண்டிருக்கிறது எனக்கு அந்த காலம் முடிந்து இந்த காலம் இந்த நாலு பேருடைய எண்ணங்கள்அலைவரிசை போய்க்கிட்டு இருக்கும்போது உங்க ஆடியோ கிடைக்கிறது நீங்க சொல்றது உண்மை என்று நான் வருகிறேன் அதே மாதிரி உங்களுடைய ஆடியோ யார் யாருக்கு சேரணுமோ அது சரியான நேரத்தில் போய் சேர்ந்து உங்களை வந்து சந்திக்கிற வாய்ப்பு கிடைக்கிறது இது உண்மை இது உண்மை இது சத்தியம்என் உடல் உயிர் மூச்சு என் சாய் அப்பா
அன்புள்ள அப்பா நாங்கள் குழந்தைகளை நன்றாக தான் வளர்த்திருக்கிறோம். என் குழந்தைகளுக்கு எந்த பழக்கமும் இல்லை அன்பு பாசம் எல்லாம் கலந்த அடுத்தவர்களையும் நான் எப்படி இருக்கிறேனோ அதே மாதிரி தான் அவர்கள் இருக்கிறார்கள் அவன் அவர்களுக்கு அமைந்த பிரண்டு எல்லாருமே அதே மாதிரி தான் அதனால் வாழ்க்கையில் அந்த கெட்ட எண்ணம் உள்ள மனிதர்கள் நம்மிடம் சேரவே இல்லை வந்தாலுமே இடையில் அதை தடுத்துகின்ற மாதிரி அப்பா ஏதோ ஒரு காரியம் பண்ணி அவர்களை விலக்கி தூக்கிப் போட்டு விடுகிறார் இது வாழ்க்கையில் நடந்தது உண்மை உண்மைண்மை உண்மை
.அன்புள்ள அப்பா ஆண் வளர்ப்பதற்கும் பெண்கள் வளர்ப்பதற்கும் குழந்தைகள் வளர்ப்பு வித்தியாசம் உண்மை உண்மை உண்மை அதுதான் உண்மையிலேயே நடக்கிற விஷயம் ஆண்கள் மறு கல்யாணம் பண்ணிக்கிடுவார்கள். பெண்கள் அந்த மாதிரி இல்லை குழந்தைகள்தான் முக்கியம். அவர்களுக்காக வாழவேண்டும் அப்படி என்ற ஒரு எண்ணம் வேறவங்க வந்தா இந்த அளவுக்கு நம்ம பிள்ளைகளை நன்றாக கவனிக்க முடியாது. என்ற எண்ணத்தில் தன் குழந்தைகளுக்காகவே கடைசி வரை வாழ்கிறாள். அதற்கு அப்புறம் அவர்கள் வாழ்க்கை நன்றாக இருக்கிறது இது உண்மை இது சத்தியம்
சில வருடங்கள் ஆன்மீகம் பற்றி ஒருவர் பேசினால், பிறகு பேசிவருக்கு பின்னால் ஒளி வட்டம் தோன்றி விடுகிறது. இவர் நடுநிலையாக பேசுவார், ஆனால் தனக்கு பின்னால் ஒளி வட்டம் போட்டு கொள்வார், அருமையான செயல்பாடு.
அன்புள்ள அப்பா அன்பு ஒன்றே உலகத்தை ஆளும் அது சரியாக இருக்கிறது அது என்னப்பா சாயப்பா சரியாக செய்துவிட்டு போயிருக்கிறார் அந்த அன்பை வைத்தே இவ்வுலகத்தை ஆண்டவர் குழந்தைகளாக சீடர்களாக இருக்கும் பொழுது நம்மை எப்படி அவர் பாதுகாத்துக் கொள்வார் என் தெய்வமில்ல என் தெய்வம் என் தெய்வத்தை ஒரு சொல்லு கூட யாரு சொல்ல விடமாட்டேன். அவ்வளவு பாதுகாப்பா வர நான் பாத்துக்குற அளவுக்கு எனக்கு மனசுல அவ்ளோ ஒரு இது இருக்குஎன்ன ஒரு அன்பு தான் ஒரு லவ்வு தான் அவரை லவ் பண்றேன் அதுனால தான் அவரை யாரும் பேசிட கூடாதுன்னு ரொம்ப கவனமா இருக்கிறஎன் செல்ல சாய் அப்பாவ கவனமா பார்த்துக்கொண்டேே இருக்கிறேன்இது உண்மை இது உண்மை சத்தியம் என் உடல் உயிர் மூச்சு எல்லாம் அவர்தான்அவர் இல்லைனா நான் இல்ல என் செல்ல கண்கண்ட தெய்வம் என் செல்ல தங்க குட்டியப்பா
அன்பே சிவம் மனமே குரு பிரம்மஸ்ரீ நித்தியானந்தா சுவாமியே போற்றி இறைவனை உணர வைத்த குருவே போற்றி
அன்புள்ள அப்பா என்ன ஒரு சிரிப்பு அந்த அம்மா உங்கள் மேல் எவ்வளவு பற்று பாசம் வந்தது ஏதோ ஒரு பிறவியில் என் சாயப்பா அவரைத் தேடி யாரும் வரலைனாலும் அவர்கள் கனவில் வந்து அவர்கள் தேடி வருவதற்குரிய வாய்ப்பு என் அப்பா கொடுத்திருக்கிறார் அந்த மாதிரி சாய் சச்சரதத்தில்அத்தியாயத்தில் இருக்கின்றது வருகின்றது உண்மை இருக்கின்றது அதே மாதிரி தான் நம்ம எல்லோரும் ஒரு பிறவியில் ஒன்றாக இருந்திருக்கிறோம்.அன்புள்ளஅப்பா அதனால் தான் நாம் எல்லோரும் ஒன்று சேருகிறோம் புரிகிறதா சிரிப்பு என்ன சிரிப்பு என்கிட்ட வாழாட்ட முடியாது செல்ல தங்க குட்டி அப்பா
ஆத்ம வணக்கம் குருவே
அன்பே சிவம் குருவே போற்றி.
❤❤❤ அன்பே சிவம் மனமே குரு நித்யானந்த குருவே போற்றி குருவே நமஸ்காரம்
குருவே சரணம் அப்பா🎉🎉
🙏🙏🙏அன்பே சிவம் மனமே குரு🙏🙏🙏
ஓம் குருவே சரணம் அப்பா🎉🎉
கடவுளை காண கண் தேவையா ? மனம் தேவையா? குருவே சரணம்.
அன்புள்ள அப்பா அவர்கள் ஞானஸ்தானம் வரைக்கும் போயிருக்காங்க நான் சின்ன குழந்தையா இருக்கும்போது சும்மா வந்து நோட்டீஸ் எல்லாம் கொடுப்பாங்க கிறிஸ்டின் காரவங்க அதெல்லாம் வாங்கி அந்த பாட்டு எல்லாம் உட்கார்ந்து படித்திருக்கிறேன் ஒரு பத்து வயசுவரைக்கும்கடவுள் ஒன்றுதான் நான் அப்பமே எனக்கு தெரிஞ்சிருக்கும்கடவுள் ஒன்றுதான் நான் அப்பமே எனக்கு தெரிந்திருக்கும் ஆனால் அந்த மாதிரி இதுக்கெல்லாம் நான் எதுக்கும் போகல கோயிலுக்கு எல்லாம் போவோம் நம்ம எல்லா கோவிலுக்கும் போய் எல்லா சாமியும் கும்பிடுவோம்
Shami appa en manasu kum uggal aasir vaatham tharuggaley 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏❤❤❤❤❤❤😅😅🤲🤲👏👏❤❤👏❤
அன்புள்ள அப்பா அந்த அம்மாவாது இப்ப இந்த டைம் உங்களை தேடி வந்துட்டாங்க தெரிஞ்சு நல்ல ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்கு நான் இருந்த டைம்ல எனக்கு அந்த டைம் வந்து தீப்பெட்டி ஆபீஸ் தான் எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து இருக்குஅதில் சிலஅதில் சிலருடையஅனுபவங்கள் அங்கு உள்ள உங்களுடைய அனுபவங்கள் என்னுடைய வாழ்க்கையில் தெரிந்து கொள்ளமுடிந்தது அவர்களால் எனக்கு எவ்வளவு இடைஞ்சல் வந்தது என்றுஆனால் அவர்களெல்லாம் கஷ்டத்தில் இருக்கிறவர்கள் எனக்கு கஷ்டம் கொஞ்சம் கிடையாது எதற்கு இவர்களாம் இங்கு வந்து வேலை செய்கிறார்கள் என்று ஒரு எண்ணம் அவர்கள் மனதில்அந்த வலி எல்லாம் தாண்டி தான் நான் வந்திருக்கிறேன்இது உண்மை இது உண்மை இது சத்தியம்
அன்புள்ள அப்பா என்னுடன் தொடர்பு என் எண்ணங்கள் மூலம் தொடர்புள்ளவர்கள் அனைவரும் உங்கள் வீடியோவை ஆடியோவை பார்ப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது நம்புகிறேன் அதுதான் நடக்கும் அதுதான் நடந்து கொண்டிருக்கிறது
Anbe sivam.
Maname guru.
Aadhma vanakam ayya
Suvaami aiya vanakkamm🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤🤲👌🤲🤲🤲🤲🤲👌👌👌
ஆத்ம வணக்கம் சாமி...
அன்புள்ள அப்பா❤️ ஆத்ம வணக்கம் வாழ்க வளமுடன் எல்லா புகழும்❤️ இறைவனுக்கே அல்லா மாலிக் என் சாய்❤️ அப்பாவுக்கு மிக்க நன்றி🙏🏻🌎❤️🌎🙏🏻❤️🌹❤️🙏🏻🌎❤️🌎🙏🏻
நல்ல.ஆசான்நீவர்
Atma Vanakkam
Iya Aathma Vanakkam 🙏🙏🙏
அன்புள்ள அப்பா சவுண்டு ஓவரா இருக்கு நாங்க எல்லாம் மொத மொத வரும்போது பயமா தான் இருக்கும்மிரட்டுறீங்க
Suvamy 100%%unmaiga unmai unmaiga Innum solluggalel sami appa 🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤
ஆத்மா வணக்கம் சுவாமி
Athma Vanakkam Swami. 🙏
அன்புள்ள அப்பா செல்ல தங்க அப்பா உங்களுடைய ஆடியோ யார் யாருக்கு எப்ப எப்ப போய் சேரணுமோ கிடைக்கனுமோ கண்ணில் பார்க்கணுமோ கேட்கணுமோ அது சரியான முறையில் போய்க்கொண்டிருக்கிறது எனக்கு அந்த காலம் முடிந்து இந்த காலம் இந்த நாலு பேருடைய எண்ணங்கள்அலைவரிசை போய்க்கிட்டு இருக்கும்போது உங்க ஆடியோ கிடைக்கிறது நீங்க சொல்றது உண்மை என்று நான் வருகிறேன் அதே மாதிரி உங்களுடைய ஆடியோ யார் யாருக்கு சேரணுமோ அது சரியான நேரத்தில் போய் சேர்ந்து உங்களை வந்து சந்திக்கிற வாய்ப்பு கிடைக்கிறது இது உண்மை இது உண்மை இது சத்தியம்என் உடல் உயிர் மூச்சு என் சாய் அப்பா
அன்புள்ள அப்பா நாங்கள் குழந்தைகளை நன்றாக தான் வளர்த்திருக்கிறோம். என் குழந்தைகளுக்கு எந்த பழக்கமும் இல்லை அன்பு பாசம் எல்லாம் கலந்த அடுத்தவர்களையும் நான் எப்படி இருக்கிறேனோ அதே மாதிரி தான் அவர்கள் இருக்கிறார்கள் அவன் அவர்களுக்கு அமைந்த பிரண்டு எல்லாருமே அதே மாதிரி தான் அதனால் வாழ்க்கையில் அந்த கெட்ட எண்ணம் உள்ள மனிதர்கள் நம்மிடம் சேரவே இல்லை வந்தாலுமே இடையில் அதை தடுத்துகின்ற மாதிரி அப்பா ஏதோ ஒரு காரியம் பண்ணி அவர்களை விலக்கி தூக்கிப் போட்டு விடுகிறார் இது வாழ்க்கையில் நடந்தது உண்மை உண்மைண்மை உண்மை
ஆத்ம வணக்கம் ஐயா 🙏🙏🙏
.அன்புள்ள அப்பா ஆண் வளர்ப்பதற்கும் பெண்கள் வளர்ப்பதற்கும் குழந்தைகள் வளர்ப்பு வித்தியாசம் உண்மை உண்மை உண்மை அதுதான் உண்மையிலேயே நடக்கிற விஷயம் ஆண்கள் மறு கல்யாணம் பண்ணிக்கிடுவார்கள். பெண்கள் அந்த மாதிரி இல்லை குழந்தைகள்தான் முக்கியம். அவர்களுக்காக வாழவேண்டும் அப்படி என்ற ஒரு எண்ணம் வேறவங்க வந்தா இந்த அளவுக்கு நம்ம பிள்ளைகளை நன்றாக கவனிக்க முடியாது. என்ற எண்ணத்தில் தன் குழந்தைகளுக்காகவே கடைசி வரை வாழ்கிறாள். அதற்கு அப்புறம் அவர்கள் வாழ்க்கை நன்றாக இருக்கிறது இது உண்மை இது சத்தியம்
Anbe Sivam Maname Guru!!!!!!!!
ATHMA VANAKAM AYYAAAA....
Nandri Nandri Nandri Samyyy
🙏🏼🙏🏼🙏🏼🤲🤲🤲🙏🙏🙏🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
Om namah shivaya
வணக்கம் அப்பா 🙏
ஆத்ம வணக்கம் ஐயா
Samye nandre🙏🙏🙏🙏🙏🙏😭aiyyyya
Omnitiyanantasuwamikusaranam
ஆத்ம வணக்கம் சாமி 🙏🙏🙏🙏🙏.
அன்புள்ள அண்ணா வந்து விட்டார்கள் திரும்ப பார்க்கிறேன்
Om Sai nadaya namaha 🙏🏽🪔🙏🏽☺️
ஓ்சிவசிவஓம்
Supar
🙏ஆத்ம வணக்கம் ஐயா 🙏
ಓಂ ನಮಃ ಗುರುವೇ ಶರಣಂ 🙏🙏🙏🙏🙏
அப்பா
மனிததன்மையை இன்றுதான் உணரந்தேன் உங்கள் உரையில்
🙏🙏🙏🙏🙏🙏🙏
ஸோ+ஹம்
Nellore district.TADA.karthik
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👌
🙏
சில வருடங்கள் ஆன்மீகம் பற்றி ஒருவர் பேசினால், பிறகு பேசிவருக்கு பின்னால் ஒளி வட்டம் தோன்றி விடுகிறது.
இவர் நடுநிலையாக பேசுவார், ஆனால் தனக்கு பின்னால் ஒளி வட்டம் போட்டு கொள்வார், அருமையான செயல்பாடு.
Correct u dhan
🙏🙏🙏🙏
ஓம் ஓம் ஓம்
🙏🙏🙏🙏🙏👏👏👌👌👌🤲🤲🤲
Om namasivaya namahaa 🕉️🙏🙏🙏🙏
அன்புள்ள அப்பா அன்பு ஒன்றே உலகத்தை ஆளும் அது சரியாக இருக்கிறது அது என்னப்பா சாயப்பா சரியாக செய்துவிட்டு போயிருக்கிறார் அந்த அன்பை வைத்தே இவ்வுலகத்தை ஆண்டவர் குழந்தைகளாக சீடர்களாக இருக்கும் பொழுது நம்மை எப்படி அவர் பாதுகாத்துக் கொள்வார் என் தெய்வமில்ல என் தெய்வம் என் தெய்வத்தை ஒரு சொல்லு கூட யாரு சொல்ல விடமாட்டேன். அவ்வளவு பாதுகாப்பா வர நான் பாத்துக்குற அளவுக்கு எனக்கு மனசுல அவ்ளோ ஒரு இது இருக்குஎன்ன ஒரு அன்பு தான் ஒரு லவ்வு தான் அவரை லவ் பண்றேன் அதுனால தான் அவரை யாரும் பேசிட கூடாதுன்னு ரொம்ப கவனமா இருக்கிறஎன் செல்ல சாய் அப்பாவ கவனமா பார்த்துக்கொண்டேே இருக்கிறேன்இது உண்மை இது உண்மை சத்தியம் என் உடல் உயிர் மூச்சு எல்லாம் அவர்தான்அவர் இல்லைனா நான் இல்ல என் செல்ல கண்கண்ட தெய்வம் என் செல்ல தங்க குட்டியப்பா
நான் பாடம் பண்ண விரும்புகிறேன் அட்ரஸ் தரவும்
திருவள்ளூர் மாவட்டம் போலிவாக்கம் கிராமம் சண்முகம் திருக்கோயில் போன் நம்பர் 8122279790
படிக்காதவன்
நீஈ நீஈ நீஈ நீஈ நீஈ நீஈயய் இஇஇஇஇறரு
Atma Vanakkam