தேவதை போல் ஒரு பெண்ணிங்கு வந்தது நம்பி பாடல் | devathai poloru song | Karthik, Bhanupriya .
Вставка
- Опубліковано 7 лют 2023
- #karthik #bhanupriya #ilayaraja #lovesongs #tamilsongs #romantic #4ksongs
தேவதை போல் ஒரு பெண்ணிங்கு வந்தது நம்பி பாடல் | devathai poloru song | Karthik, Bhanupriya . Tamil Lyrics in Description .
Movie : Gopura Vasalile
Music : Ilaiyaraaja
Song : Dhevadhai Pol
Singers : Deepan Chakravarthy, Mano, Malaysia Vasudevan, S. N. Surendar
Lyrics : Vaali
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன், மனோ, எஸ். என். சுரேந்தர்
மற்றும் தீபன் சக்கரவர்த்தி
இசையமைப்பாளர் : இளையராஜா
குழு : ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
தந்தன தா தந்தா
தந்தன தா தந்தா
தந்தன தா தந்தனா
தந்தன தா தந்தா
தந்தன தா தந்தா
தந்தன தா தந்தனா
குழு : தேவதை போல் ஒரு பெண்ணிங்கு
வந்தது நம்பி உன்னை நம்பி
இந்த மைத்துனன் கைத்தலம் பற்றிட
வந்தது தம்பி தங்க கம்பி
பூச்சூடவும் பாய் போடவும்
பூச்சூடவும் பாய் போடவும் சுபவேளைதான்
குழு : தேவதை போல் ஒரு பெண்ணிங்கு
வந்தது நம்பி உன்னை நம்பி
இந்த மைத்துனன் கைத்தலம் பற்றிட
வந்தது தம்பி தங்க கம்பி
ஆண் : ஸ்ரீராமன் ஜானகி
பந்தம் இந்த சொந்தம்
ஆண் : தேவாதி தேவரும்
சூழ நலம் பாட
ஆண் : மூன்று முடி போட
ஆண்டாள் துணைக்கூட
ஆண் : வேதங்களின்
குழு : பாராயணம்
ஆண் : பூப்பந்தலில்
குழு : ஆலிங்கனம்
குழு : தேவதை போல் ஒரு பெண்ணிங்கு
வந்தது நம்பி உன்னை நம்பி
இந்த மைத்துனன் கைத்தலம் பற்றிட
வந்தது தம்பி தங்க கம்பி
பூச்சூடவும் பாய் போடவும்
பூச்சூடவும் பாய் போடவும் சுபவேளைதான்
குழு : தேவதை போல் ஒரு பெண்ணிங்கு
வந்தது நம்பி உன்னை நம்பி
இந்த மைத்துனன் கைத்தலம் பற்றிட
வந்தது தம்பி தங்க கம்பி
குழு : …………………………………..
ஆண் : சீதாவை பிரித்தது
மான்தான் புள்ளி மான்தான்
ஆண் : தோதாக சேர்ந்தது
மான்தான் அனுமான்தான்
குழு : நாங்கள் அனுமான்கள்
வாழ்க இளமான்கள்
ஆண் : கல்யாணமே வைபோகம்தான்
ஆண் : பூந்தேரிலே ஊர்கோலம்தான்
குழு : தேவதை போல் ஒரு பெண்ணிங்கு
வந்தது நம்பி உன்னை நம்பி
இந்த மைத்துனன் கைத்தலம் பற்றிட
வந்தது தம்பி தங்க கம்பி
பூச்சூடவும் பாய் போடவும்
பூச்சூடவும் பாய் போடவும் சுபவேளைதான்
குழு : தேவதை போல் ஒரு பெண்ணிங்கு
வந்தது நம்பி உன்னை நம்பி
இந்த மைத்துனன் கைத்தலம் பற்றிட
வந்தது தம்பி தங்க கம்பி - Розваги
கார்த்தி உண்மையில் அழகன்டா, அப்ப பானுப்ரியா அழகு அம்சமாய் அழகு அருமை நடிப்புடா
Male chorous song only Ilayaraja can compose and give a melodious song with super orchestration amazing.
அழகன் டா கார்த்திக்
பாடலுக்கு காட்சிகளா ?.
காட்சிகளுக்குகாக பாடலா ? ... பதில் சொல்லுவது கடினம் ... இசை இந்த பாடலையும் பாடலின் காட்சிகளையும் நாம் அனுபவிக்க செய்கிறது ... பானுப்பிரியா இடுப்பில் சுமந்து வரும் தவலையிருந்து ததும்பும் தண்ணீர் கூட இசை ஒலிக்கிறது ...
தேவதையாக வந்தவள் கனவில் கண்டு திகைக்கும் கார்த்திக் ... " சீதையை பிரித்தது புள்ளி மான்.. சேர்த்தது அனுமான்தான் .. நாங்கள் அனுமான்தான்.." என்று பாடும் தோழர்கள்.. எதார்த்தமான கற்பனை காட்சிகள் ... அருமை...
குழுவினரின் ஒத்த ராகம் பாடலுக்கு இன்னும் இனிமை சேர்க்கிறது ..
இசை பாடவந்தவர் இல்லை இந்த இளையராஜா ... இசையாக வந்தவர்....
Ni rasigandaaaaa😊
Malayalam superstar Mohanal acted as a guest in this film.
His first Tamil film appearance
நவரச நாயகன்தான்
0:08 0:28 0:54 0:56
உன் புன்னகைத் தோட்டத்தில்
நான் பறித்த பூக்களுக்கு
காதலெனும் வண்ணம் பூசியது யாரோ
கவிதை பெட்டகத்தில் பூட்டியதும் யாரோ
❤கா❤ர்❤த்❤தி❤க்❤
Those days, the songs were excellent
Nice
Banupriya 90.s kanavukanni
I love you
பாடல் வரிகள் : கவிஞர் வாலி
Hahaa intha paadalai kekka na kuduthu veikkanu
Enakku mikavum pidiththa nadikar karththik ❤
2024🎉
My memories sangs 😢
Nice song.....❤
21.4.24 2.25pm ❤ any one
🎉❤
Movie name
Gopura vasalilae
நடிகர்களில்எனக்குபிடித்தவர்கள்கார்த்திக்ராம்கிமோகன்சுரேஷ்ரகுமான்ரஜினிகமல்ராஜாஇவர்கள்எல்லோரும்ரொம்பபிடிக்கும்
ஆண் தேவதையே ❤
வான் பூமழையே ❤
❤கா❤ர்❤த்❤தி❤க்❤
💕என் இதயக் கடலில்
ஓயாத அலைகளாய் என்
நினைவெல்லாம் நித்யமானாய் நீ 💞
💕அடர்ந்த மனித நெரிசலில்
நல்லவனுக்கு நல்லவனாய் வாழ்ந்தும்
ஏனோ உன் மொழி மௌன ராகமானது💞
💕மௌனராகமாய் நீ இசைப்பதால்
அந்த குளிர்பனி நிலவும்
அக்னி நட்சத்திரமாய் மாறியது 💞
💕 தமிழுக்கு நீ கிடைத்ததால்
பாண்டி நாட்டுக்கு மட்டுமல்ல
சேரசோழ நாட்டிற்கும் தங்கம் தான் நீ💞
💕உன் அழகிய கருவிழிகளை
கண்ட கணம் தான் என் வாழ்வின்
மிகப்பெரிய திருப்புமுனை 💞
💕அன்று தான் முதன் முதலில்
காதல் குளத்து நீரில்
என் இதயத் தாமரையில்
கார்த்திகையாய் ஒளிர்ந்தாய் நீ💞
💕இருந்தும் பயனென்ன
உன்னை சொல்லி குற்றமில்லை
கல்யாண ராசியில்
இறைவன் விதிப்பது தான் உகந்தது💞
💕பதினெட்டு பட்டிக்கும்
பெரிய வீட்டு பண்ணக்காரனாய்
பிறந்திருந்தாலும்
கிழக்கு வாசலில் வீசும் குளிர் காற்று எதிர்காற்றாய் மாறிவிடாது 💞
💕வணக்கம் வாத்தியாரே என்று சொல்லி உன்னை என்
இதயத்தின் கோபுர வாசலிலே உயர்த்தி வைத்திருக்கிறேன்💞
💕விக்னேஸ்வரனாய் இருக்கும் உனக்குள் பூத்த இரும்பு பூக்கள் என் காதல் விழிகள் 💞
❤கா❤ர்❤த்❤தி❤க்❤
Wowwwwwww ❤❤❤❤
Semanga
Adadadadaaaaaaa❤😊