ஆகாய தாமரை Aagaya Thamarai Song HD Video Song
Вставка
- Опубліковано 23 гру 2022
- ஆகாய தாமரை Aagaya Thamarai Lyrics in Tamil from Nadodi Pattukkaran (1992)
Aagaya Thamarai Lyrics in Tamil. ஆகாய தாமரை - பாடல் வரிகள், Aagaya Thamarai song is from Nadodi Pattukkaran 1992. The Movie Star Cast is Karthik and Mohini. Singer of Aagaya Thamarai is Ilayaraja and P. Susheela. Lyrics are written by Vaali. Music is given by Ilayaraja. Aagaya Thamarai Lyrics in English
Song : Aagaya Thamarai
Movie/Album Name : Nadodi Pattukkaran 1992
Star Cast : Karthik and Mohini
Singer : Ilayaraja and P. Susheela
Music Composed by : Ilayaraja
Lyrics written by : Vaali
Aagaya Thamarai Song Lyrics in Tamil (Nadodi Pattukkaran 1992)
Aagaya Thamarai Lyrics in Tamil :
ஆகாய தாமரை
அருகில் வந்ததே
நாடோடி பாடலில்
உருகி நின்றதே
ஆகாய தாமரை
அருகில் வந்ததே
நாடோடி பாடலில்
உருகி நின்றதே
காவல் தனை தாண்டியே
காதல் துணை வேண்டியே
ஆகாய தாமரை
அருகில் வந்ததே
நாடோடி பாடலில்
உருகி நின்றதே
காவல் தனை தாண்டியே
காதல் துணை வேண்டியே
ஆகாய தாமரை
அருகில் வந்ததே
மெல்லிசை பாட்டு
முழங்கிட கேட்டு
இதயமே இளகுதா
இள மயிலே
நீ மந்திரன் போலே
மணி தமிழாலே
இசைக்கிறாய் இழுக்கிறாய்
இளவரசே
ஒரு மட மாது
இணை பிரியாது
இருக்குமோ மறக்குமோ
ஒரு பொழுதென்னும்
அருவியை மீனும்
பிரியுமோ விலகுமோ
என்று இந்த
லீலை எல்லாம்
எல்லை தாண்டி போவது
கைகள் ஏந்தும்
வேளையெல்லாம்
கன்னி போகும் பூவிது
முத்தம் தலைவன்
இதழ் பதித்திட
இதயம் தித்தித்திட
புதிய மது ரசம் வழிந்திட
ஆகாய தாமரை
அருகில் வந்ததே
நாடோடி பாடலில்
உருகி நின்றதே
புன்னகை முல்லை
புது விழி குவளை
அழகிய அதரங்கள்
அரவிந்த பூவோ
உன் கன்னங்கள்
ரோஜா கொடி இடை அள்ளி
நிறத்தினில் நீ ஒரு
செவ்வந்திப்பூவோ
செண்பகம் ஒன்று
பெண் முகம் கொண்டு
எனக்கென பிறந்ததோ
குன்றினில் தோன்றும்
குறிஞ்சியும் இங்கே
குமரியாய் விளைந்ததோ
மின்னும் வண்ண
பூக்கள் எல்லாம்
மாலை என்று ஆகலாம்
மன்னன் தந்த மாலை எந்தன்
நெஞ்சை தொட்டு ஆடலாம்
நெஞ்சை தழுவியது
துலங்கிட உறவு விளங்கிட
இனிய கவிதைகள் புனைந்திட
ஆகாய தாமரை
அருகில் வந்ததே
நாடோடி பாடலில்
உருகி நின்றதே
காவல் தனை தாண்டியே
காதல் துணை வேண்டியே
ஆகாய தாமரை
அருகில் வந்ததே
Aagaya Thamarai Lyrics in English :
Aagaaya thaamarai
Arugil vandhadhae
Naadodi paadalil
Urugi nindradhae
Aagaaya thaamarai
Arugil vandhadhae
Naadodi paadalil
Urugi nindradhae
Kaaval thanai thaandiyae
Kaadhal thunai vendiyae
Aagaaya thaamarai
Arugil vandhadhae
Naadodi paadalil
Urugi nindradhae
Kaaval thanai thaandiyae
Kaadhal thunai vendiyae
Aagaaya thaamarai
Arugil vandhadhae
Mellisai paattu
Muzhangida kettu
Idhayamae ilagudhaa
Ila mayilae
Nee mandhiram polae
Mani thamizhaalae
Isaikiraai izhukiraai
Ilavarasae
Oru mada maadhu
Inai piriyaadhu
Irukkumo marakkumo
Oru pozhudhaenum
Aruviyai meenum
Piriyumo vilagumo
Endru indha leelai ellaam
Ellai thaandi povadhu
Kayil yendhum velai ellaam
Kanni pogum poovidhu
Mutham thalaivan
Idhazh padhithida
Idhayam thithithida
Pudhiya madhu rasam vazhindhida
Aagaaya thaamarai
Arugil vandhadhae
Naadodi paadalil
Urugi nindradhae
Punnagai mullai
Pudhu vizhi kuvalai
Azhagiya adharangal
Aravindha poovoo.
Unn kannangal roja
Kodi idai alli
Nirathinil nee oru
Sevvandhi poovoo
Shenbagam ondru
Penn mugam kondu
Ennakena pirandhadhoo..
Kundrinil thondrum
Kurinjiyum ingae
Kumariyaai vilaindhadhoo..
Minnum vanna pookkal ellaam
Maalai endru aagalaam
Mannan thandha maalai endhan
Nenjai thottu aadalaam
Nenjai thazhuviyadhu thulangida
Uravu vilangida
Inia kavidhaigal punaindhaida
Aagaaya thaamarai
Arugil vandhadhae
Naadodi paadalil
Urugi nindradhae
Kaaval thanai thaandiyae
Kaadhal thunai vendiyae
Aagaaya thaamarai
Arugil vandhadhae
See More Songs of Nadodi Pattukkaran 1992
ஜீ தமிழில் சரிகமபவில் ஆட்டோ டிரைவர் அருமையாக இந்த பாடலை பாடியுள்ளார் அதற்கு அப்புறம் இந்த பாடலை பார்க்க வந்தேன்
Yes
Yes
Yes
Yes
நானும்
Zee tv sa re ga ma pa
பார்த்துவிட்டு யாரெல்லாம் இங்க கேட்க வருகிறீர்கள்....
Yes
Yes
நானும்
Nanum
nanum
யாரெல்லாம் வீரபாண்டி எஃபெக்ட் ல வந்திங்க
இந்தப் பாடலை இதற்கு முன் எத்தனையோ தடவை கேட்டிருப்பேன். ஆனால்..... ஜீ தமிழ் நிகழ்ச்சியில் ஒரு ஆட்டோ ஓட்டும் சகோதரர் இந்த பாடலை பாடிய பொழுது அதை மீண்டும் மீண்டும் அதன் முதல் வரிகளை பாடத் தோன்றி நடுவராக இருக்கும் நமது பாடகர் ஸ்ரீனிவாஸ் அவர்கள் மீண்டும் மீண்டும் பாட வைத்த பொழுது இந்த பாடலை மீண்டும் கேட்க ஆசைப்பட்டு youtube வெளியே மீண்டும் கேட்டுக் கொண்டிருக்கின்றேன்
மிகவும் சரி... இப்போவும் அது Face Book ல இருக்கிறது 🌹🌹🌹
நானும் தான் 🎉
Yes yes yes yes yes yes
Ama BRO naanum download panni ketta
Sssss
Zee தமிழ் பாத்துட்டு வந்து song search பண்ணுனவங்க ஒரு like😄👍
I am
ம்ம்
ஜீ தமிழில் சரி கம ப வில் அட்டோ ட்ரைவர் வீரபாண்டியன் பாடிய பிறகு தான் இந்த பாடலை கேட்க ஆரம்பித்தேன் அருமையான பாடல் வரிகள் நன்றி வீரபாண்டியன்
❤
உண்மை
Mmmmm
Zee Tamil வீரபாண்டி அண்ணா பாடிய பிறகு எத்தனை பேர் இந்த பாடலை கேட்டு மகிழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்
I am
Me
Iam
Me
Me also
ஜீ தமிழில் ஆட்டோக்காரர் பாடிய பின் இந்த வீடியோ தேடியவர்கள் சார்பக வாழ்த்துகள்..
விழுப்புரம் எங்க ஊர் அண்ணா வீரபாண்டி. ஜீ தமிழில் செமயா பாடி இருப்பார் இந்தப் பாடலை அதன் பிறகுதான் நான் யூடியூப் இல் பார்க்க வந்தேன். நன்றி வீரபாண்டி அண்ணா❤❤❤❤
Zeetamil Sarigamapa parthutu vanthen 💞
Yes nanum than
Yes
Yes
Yes
Yes nanum dhan❤
Anyone after Sareegamapa Veerapaandi’s performance??? 🙌🏻
Yes
நான்
✋✋✋
❤❤😚✋
❤❤😚✋
Zee தமிழ்ல வீரபாண்டிய பாத்துட்டு வந்தேன்
Yes
Yas
Yes
Naanum thaan
Same 😊
இந்தப் பாடலை இதற்கு முன் எத்தனையோ தடவை கேட்டிருப்பேன். ஆனால்..... ஜீ தமிழ் நிகழ்ச்சியில் ஒரு ஆட்டோ ஓட்டும் சகோதரர் இந்த பாடலை பாடிய பொழுது அதை மீண்டும் மீண்டும் அதன் முதல் வரிகளை பாடத் தோன்றி நடுவராக இருக்கும் நமது பாடகர் ஸ்ரீனிவாஸ் அவர்கள் மீண்டும் மீண்டும் பாட வைத்த பொழுது இந்த பாடலை மீண்டும் கேட்க ஆசைப்பட்டு you tube வெளியே மீண்டும் கேட்டுக் கொண்டிருக்கின்றேன்
ஆட்டோகார்ர் வீரபாண்டியன் அண்ணண் பாடல் கேட்டு வந்தவர்கள்…
எத்தனை தலைமுறை ஆனாலும் தாண்டி நிற்கும் பாடல்கள் இளையராஜா மட்டும் இசைஞானி இசை அரசன் இசைக் கடவுள்💥💥💥
கண்முன்னே கடவுள் வந்து என்ன. வரம் வேண்டும் என்று கேட்டால் இப்படி பாடல்கள் வந்த பழைய காலத்துக்கு கூட்டி போக சொல்லி கேப்பேன் தயங்காமல் ❤❤❤❤❤
👍👍👏👏👏👏
Me too ❤
நல்ல வரம் ....❤
Yes intha ulagam than vendum nanum 90.kits than❤❤❤
Nanum ketpan
ஜீ தமிழ் சரிகமப நிகழ்ச்சி ஆட்டோ டிரைவர் வீரபாண்டியன் பாடிய பிறகு கேட்க வந்தேன் , தொடர்ந்தேன் மீண்டும் மீண்டும் நன்றி
ஆம் உன்மைதான் மீன்டும் இந்த பாடலுக்கு வர்ணம் கொடுத்தவர் வீரப்பான்டி
வீரபாண்டிய அண்ணன் பாடிய பிறகு தான் இந்த பாடலை நான் விரும்பி பார்த்தேன் ❤🎉
All ready இந்த பாட்டு ரொம்ப பிடிக்கும் ஜீ தமிழ் ல ஆட்டோ பிரதர் பாடியது இளையராஜா சார் வாய்ஸ் அப்படியே இருந்தது
சுமார் 20 முறை மேல் கேட்டுள்ளேன் ஒரே நாளில்.........
Naanum😂😂
Naanum ....
Bro 57 bro naanu 😂😂
Nanum my fev song ❤
1:13
சரிகமபவில் விழுப்புரம் அண்ணா வீரபாண்டி. ஆட்டோ டிரைவர் அருமையாக இந்த பாடலை பாடியுள்ளார் அதற்கு அப்புறம் இந்த பாடலை பார்க்க வந்தேன்
ஜீ தமிழில் கேட்டபிறகு பாடலை கேட்ட வந்தேன் அருமையான. பாடல்
Zee தமிழ் டிவி பாத்தேன் வீரபாண்டி 👌👌👌பாடினாரு
Zee தமிழ் வீரபாண்டி bro உங்க பாட்டுக்கு நான் அடிமை மெய் மறக்க வக்கிரிக அப்டியா கண்ண முடி கேட்ட வேற லெவல் ❤❤❤ சூப்பர் வாழ்த்துக்கள்
ஆகாய தாமரை..... இந்த முதல் வரியை ஆயிரம் முறை ட்ரை பண்ணி பார்த்து விட்டேன்..... ராகம் வரவில்லை..... அதுதான் இளையராஜா❤❤❤❤
மெல்லிசை பாட்டு முழங்கிட கேட்டு இதயமே இலகுதா இளமயிலே ❤
Super
இளையராஜாவே ஒரு பாடலை பாட எடுக்குறார் என்றால் அது அற்புதமான பாடல் ❤❤❤
முழுக்கைசட்டை வெள்ளைபேண்ட்டும் நவரச நாயகன் கார்த்திக்...என்றும் நாயகன் தான்...
He usually wears white pants in most of the movies. He is too charm in those pants👖
இளையராஜா சார் வாய்ஸ் தமிழ்க்கு பெருமை
💯
நானும் ஜீ டிவி வீரபாண்டி பாடலை கேட்டு பிறகு இந்த பாடலை கேட்க வந்தேன் வீரபாண்டி ஜெயிக்க என்னோட வாழ்த்துக்கள்
இந்த பாடலுக்கு மறுபடியும் உயிர் கொடுத்த ஆட்டோ டிரைவர் அன்னுக்கு வாழ்த்துக்கள்
எத்துனை உணவுகள் இருந்தாலும் சாப்பாடு தனி ரகம். அதைப் போல தான் ராஜா சார் பாடல் தனி சிறப்பு நன்றி. ஜெய் ஸ்ரீராம்
2005 ல் பிறந்தேன் நான் கேட்கும் பாடல்கள் எல்லாம் இசைஞானியின் பாடல்கள் தான்
Real 2k kid..❤❤❤
இளையராஜா பாட்டு இயற்கையாகவே பிடித்தால் அவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி கேட்க மிக அதிகமான பாடல்கள் உள்ளது
உலகின் மூத்த மொழி.நம் தமிழ் மொழியாம்.
வீரபாண்டி இந்தப் பாடலைப் பாடிய பிறகு இந்தப் பாட்டை கேட்க வந்தேன் வீரபாண்டி மனமார்ந்த வாழ்த்துக்கள்
Patti thotti engum trending💯2024....TQ Veerapandi from Zee Tamil
After hearing first two lines from Zee Tamil Sarigamapa....💓.... Lines took me towards Heaven for a while....❤....
Zee ஸரிகமப ஆட்டோ ஓட்டுனருடை பாடலால் இந்த பாடல் இப்போது வைரல்❤
என்றும் எங்கள் ராஜா அரசன் இளையராஜா தான்
அன்றும் இன்றும் என்றும்
நவரச நாயகன் கார்த்திக் 💜💙 லவ் கார்த்திக் சிர்
😊❤
தமிழ் பாடல்கள் வரிசையில் இப்பாடல் முன்னிலையில் உள்ளது
♥️ராஜாக்கு நிகர் ராஜாதான் ♥️
சுமார் 140 தடவை இந்த பாடலை கேட்டு கொண்டே இருக்கேன் இப்போ வரைக்கும்.🎧🎧
Thank you
ராசா எங்க ராசா இளைய ராசா 💥💥💥என்றும் இந்த மண்ணின் மாபெரும் பொக்கிஷம் போர்க்குடி தமிழன் தன்னை மறந்து கவிக்கொடி பாடிய தருணம் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
இப்படி ஒரு பாடல் இருக்கிறது என்று ஜீ தமிழ் பார்த்தபோதுதான் தெரிந்துகொண்டேன்அவர் பாடிய உடனே ஒரு நிமிடம் மெய்மறந்து நின்றேன் இப்படி ஒரு பாடலை மீண்டும் எங்களுக்கு தந்த ஆட்டோ காரருக்குநன்றி
இசைஞானி போட்ட இசைக்கோலங்கள்
நெஞ்சை அள்ளுகின்றன.
இப்படியும் சரணம் அமைத்துப் பாட முடியுமா? அப்பப்பா.......
Zee tamil partha piragu thaan entha paadal megavum pidekuthu congratulations veerapandi and thank you sarigamapa.❤❤❤
இந்தப் பாடலை விழுப்புரம் அன்ன வீரபாண்டியன் பாடினது அப்புறம் தான் இதோட வேல்யூ தெரியுது
நீயா நானா வில் கண்பார்வை அற்றவர் பாடியதை கேட்டு இங்கு வந்தவர்கள் எத்தனை பேர்????
ஐயா இசை தேவன் இளையராஜா உங்கள் இசை உங்கள் குரல் பாடல் பாடலின் உயிர் இளையராஜா
Rompa mukkiyam....
@@prabhuraj6049What is your problem?
நானும் ஜீ தமிழ் பாத்துட்டுதான் கேட்க வந்தேன் அருமை
மனிதன் மனிதனாக வாழ்ந்த கால கட்டத்தில் உதித்த வரிகள், புரிந்து ரசிப்பவர்களின் உயிரை பிழியும். உணர்வுகளால்.....
ஆண் : ஆகாய தாமரை
அருகில் வந்ததே
நாடோடி பாடலில்
உருகி நின்றதே
ஆண் : ஆகாய தாமரை
அருகில் வந்ததே
நாடோடி பாடலில்
உருகி நின்றதே
காவல் தனை தாண்டியே
காதல் துணை வேண்டியே
பெண் : ஆகாய தாமரை
அருகில் வந்ததே
நாடோடி பாடலில்
உருகி நின்றதே
காவல் தனை தாண்டியே
காதல் துணை வேண்டியே
ஆண் : ஆகாய தாமரை
அருகில் வந்ததே
ஆண் : மெல்லிசை பாட்டு
முழங்கிட கேட்டு
இதயமே இளகுதா
இள மயிலே…
பெண் : நீ மந்திரன் போலே
மணி தமிழாலே
இசைக்கிறாய் இழுக்கிறாய்
இளவரசே…
ஆண் : ஒரு மட மாது
இணை பிரியாது
இருக்குமோ மறக்குமோ
பெண் : ஒரு பொழுதென்னும்
அருவியை மீனும்
பிரியுமோ விலகுமோ
ஆண் : என்று இந்த
லீலை எல்லாம்
எல்லை தாண்டி போவது
பெண் : கைகள் ஏந்தும்
வேளையெல்லாம்
கன்னி போகும் பூவிது
ஆண் : முத்தம் தலைவன்
இதழ் பதித்திட
இதயம் தித்தித்திட
புதிய மது ரசம் வழிந்திட
பெண் : ஆகாய தாமரை
அருகில் வந்ததே
ஆண் : நாடோடி பாடலில்
உருகி நின்றதே
ஆண் : புன்னகை முல்லை
புது விழி குவளை
அழகிய அதரங்கள்
அரவிந்த பூவோ
உன் கன்னங்கள்
ரோஜா கொடி இடை அள்ளி
நிறத்தினில் நீ ஒரு
செவ்வந்திப்பூவோ
ஆண் : செண்பகம் ஒன்று
பெண் முகம் கொண்டு
எனக்கென பிறந்ததோ
குன்றினில் தோன்றும்
குறிஞ்சியும் இங்கே
குமரியாய் விளைந்ததோ
பெண் : மின்னும் வண்ண
பூக்கள் எல்லாம்
மாலை என்று ஆகலாம்
மன்னன் தந்த மாலை எந்தன்
நெஞ்சை தொட்டு ஆடலாம்
நெஞ்சை தழுவியது
துலங்கிட உறவு விளங்கிட
இனிய கவிதைகள் புனைந்திட
ஆண் : ஆகாய தாமரை
அருகில் வந்ததே
பெண் : நாடோடி பாடலில்
உருகி நின்றதே
ஆண் : காவல் தனை தாண்டியே
காதல் துணை வேண்டியே
பெண் : ஆகாய தாமரை
அருகில் வந்ததே
❤
இசைஞானி என்னும் இசை அருமருந்து மட்டும் இல்லாமல் இருந்திருந்தால், பல பேரின் மன வலிக்கும் நோய்க்கும் மருந்தில்லாமல் பலபேரின் சாபத்திற்கு ஆளாகியிருப்பான் இறைவன்...
உன்மையில் அவர் கடவுள்தான்
வீரபாண்டி அண்ணா பாடி கேட்ட பிறகு வந்தேன்
இப்பாடல் கேட்க்கும்போது எல்லாம் சந்தோஷம்👍
இளையராஜா இயற்றிய அழகான காவிய பொக்கிஷம் கொண்ட பாடல் ❤❤❤❤❤
இசைஞானி , இசைக்குயில்
ஜானகி அம்மா குரல்களில்
மனதை வருடிச் செல்லும்
பாடல்.🎶🎧🎤💖
உண்மைதான் ஜீ தமிழில் பாடிய பிறகு தான் இந்தப் பாடலை எனக்கு தெரிய வருகிறது
வரும் தலைமுறை பின்னோக்கி சென்று இளையராஜாவின் பாடல்களை வெளியே கொண்டு வந்து இந்த மாதிரி பிரமிக்கும் வேலையை செய்வார்கள் என்பது இந்தப் பாடலில் இருந்து தெரியவருகிறது
சொல்ல வார்த்தைகள்
அருமை... இளையராஜா., வாய்ஸ்
மிகவும் அருமையான பாடல் எனக்கு ரொம்ப புடிச்ச பாடல் 🙂..... ❤️...... 😍...... 😘
வீரபாண்டி பாடிய பிறகு தான் இந்த பாடல் மீது ஈர்ப்பு
Auto anna voice la thaan first time indha paatu kekren super...
என்ன சொல்ல No words....Raja Raja than ....❤❤❤ Also Janaki amma❤❤❤❤
Zee Tamil la sa re ga ma pa veerapandi anna padunathula iruthu indha song ku addicted ❤
Thinanmum night la intha song kekama thukkam varathu enaku athum Ilayaraja voice amezing tool 🔥 panni irupanga melisai paatu muzyangi da keetu line ❤❤❤❤
இந்த பாடல் கேட்டாலே கண்கள் கலங்குகிறது
Eppo than entha song Zee Tamil sarigama la prom parthutu vanthu entha song parkurean.....Raja sir amazing
2024 ல் யாரு எல்லாம் இந்த பாடல் கேட்கிறீர்கள்
Mind relax aaga intha song than keatpean❤🎉😊
வீரபாண்டி விழுப்புரம் எங்க ஊர் 🌹🌹🌹🌹
சரிகமபத வீரபாண்டியனின் பாடியதற்கு பின் இந்தப் பாடலின் ஒரிஜினல் வெர்ஷனை கேட்டேன் ஒரிஜினலை விட வீரபாண்டியனின் குரல் மிகவும் இனிமையானதாக இருந்தது
Seriously?! Incorrigible!
Zee TV auto driver brother brings me here
20 times ketuten zee tamil vandha piragu auto bro tq best of luck
ரீ ரிலீஸ் thanks zee தமிழ்
Zee tamil sarigamapa partutu vantha TQ for Zee
Intha pattu na oru naalaikku 50 time keppa my favourite song ❤ my favourite ellaiya Raja sir song so innum favourite ta irukku ❤
None other.. only isai gnyaani Ilayaraja can do this magic❤❤❤❤❤❤❤❤❤❤❤
Raja sir you are ever living god to Tamil songs, Unbeaten raja, we need to build a temple for you in Tamil Nadu.
Zee தமிழில் கேட்டத்தூக்கு அப்பரம் தான் இதிலில் கேக்க வந்தேன்
தமிழ்க்கு.. எவ்வளவு... அழகு...
Kaaval thanai thandiye.. kadhal thunai vendiye... 👌🥰
என்றும் ராஜா
My all time favorite ❤
ராஜா வாழ்க
இதற்கு முன்னர் ❤பிடிக்கும்
நான் சிறு வயதில் அதிகம் கேட்ட பாடல்களில் ஒன்று❤❤❤❤❤எனக்கு மிகவும் பிடித்த பாடல்❤❤❤❤❤❤
தமிழ்2 பாடல் வரிகள் தலைப்பு லோகோ படம்
வாலி
ஆகாய தாமரை பாடல் வரிகள்
நாடோடி பாட்டுக்காரனில்
ஆங்கிலம்தமிழ்
பாடியவர்கள் : இளையராஜா மற்றும் பி.சுசீலா
இசை: இளையராஜா
ஆண் : ஆகாய தாமரை
அருகில் வந்ததே
நாடோடி பாடலில்
உருகி நின்றதே
ஆண் : ஆகாய தாமரை
அருகில் வந்ததே
நாடோடி பாடலில்
உருகி நின்றதே
காவல் தான் தாண்டியாயே
காதல் துணை வேண்டியாயே
பெண் : ஆகாய தாமரை
அருகில் வந்ததாயே
நாடோடி பாடலில்
உருகி நின்றதே
காவல் தானை தாண்டியாயே
காதல் துணை வேண்டியாயே
ஆண் : ஆகாய தாமரை
அருகில் வந்ததே
ஆண் : மெல்லிசை பாட்டு
முழங்கிட கேட்டு
இதயமே இளகுதா
இள மயிலே
பெண் : நீ மந்திரம் போலே மணி
தமிழாளே
இசைக்கிறாய் இழுக்கிறாய்
இளவரசே
ஆண் : ஒரு மட மாது
இனி பிரியாது
இருக்குமோ … மறக்குமோ…
பெண் : ஒரு பொழுதாஎனும்
அருவியை
மீன் பிரியுமோ…விளகுமோ…
ஆண் : எந்த இந்த லீலை எல்லாம்
எல்லை தாண்டி போவது …
பெண் : கயில் யென்னும் வேலை எல்லாம்
கண்ணி போகும் பூவிது
ஆண் : முத்தம் தலைவன்
இதயம் பதித்திடா
இதயம் தீதிதிடா
புதிய மது ரசம் வழிந்திடா
பெண் : ஆகாய தாமரை
அருகில் வந்ததே
ஆண் : நாடோடி பாடலில்
உருகி நின்றதே
ஆண் : புன்னகை முல்லை
புது விழி குவளை
அழகிய ஆதாரங்கள்
அரவிந்த பூவோ....
ஆண் : உன் கண்ணங்கள் ரோஜா
கொடி இடை அள்ளி
நீரத்தினில் நீ ஒரு
செவ்வந்தி பூவோ...
ஆண் : செண்பகம் ஒன்று
பெண் முகம் கொண்டு
என்னக்கென பிறந்தது..
குன்றினில் தோன்றும்
குறிஞ்சியும் இங்கே
குமரியாய் விழுந்தது..
பெண் : மின்னும் வண்ணப் பூக்கள் எல்லாம்
மாலை என்று ஆகலாம்
மன்னன் தந்த மாலை எந்த
நெஞ்சைத் தொட்டு ஆதலும்
நெஞ்சைத் தாழ்வது துளங்கிடா
உறவு விளங்கிட
இனிய கவிதைகள் புனைந்தாய்டா
ஆண் : ஆகாய தாமரை
அருகில் வந்ததே
பெண் : நாடோடி பாடலில்
உருகி நின்றதே
ஆண் : காவல் தானை தாண்டியாயே
காதல் துணை வேண்டியாயே
பெண் : ஆகாய தாமரை
அருகில் வந்ததே
ilayaraja & S.janaki amma
அருமை ❤️🎧
❤
Bro super ungala tha ella songlaum comment la theduven
Unga number kudunga pls pls pls
இது தான் இளையராஜா song
நவரச நாயகன் கார்த்திக் அண்ணன் ❤
Ayyo anna enna oru voice kadavul kita vendikiren veera anna neenga gods gifts for this world
Ever green voice iilayaraja sir's❤ voice
Indha Mari voice varadhu..and Janaki amma voice mass 🎉
Thanks to Zee Tamil and Veerapandi Annan💓♥️🫶
Spb Ayya Padirunthal Vera Level Ah irukum inum 🎉
ஐ லவ் இளையராஜா
வீரபாண்டி அண்ணா சூப்பர் வாய்ஸ் உங்களுக்கு ❤
அதனால்தாங்க அவர் ராஜா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💚💚💚💚💚💚💚💚💚💚
இந்த பாடலை கேட்க மனசு துடிக்குது, அதற்காக பார்க்க வந்தேன்