Veyil speech | இனி இலக்கியத்தில் எழுதப்பட வேண்டியது என்ன ? | வெய்யில்
Вставка
- Опубліковано 14 чер 2024
- இந்திரன் பிறந்த நாள் கொண்டாட்டம்
இனி இலக்கியத்தில் எழுதப்பட வேண்டியது என்ன ?
என்ற தலைப்பில் கலந்துரையாடல்
மனுஷ்ய புத்திரன்
வெய்யில்
பாஸ்கர் சக்தி
ராஜ் மோகன்
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : படைப்பு குழுமம்
#manushyaputhiran
#TamilLiterature #ShrutiTVLiterature #ShrutiTV
Join Membership -
/ @shrutitvlit
Follow us : shrutiwebtv
Twitter id : shrutitv
Website : www.shruti.tv
Mail id : contact@shruti.tv
வெய்யிலின் உரை சிறப்பு
Ok sir
ஈரோட்டு ராமசாமி மொழியியல் அறிஞரா ? அவர் எங்கே research பண்ணினார்? 40 வயது வரை பொதுவெளியில் வராமல் திடீரென்று அரசியல், சமூக சீர்திருத்தம் எப்படி? அவர் சில பல வேலைகளை செய்து இருக்கிறார். அதனால் கருது பரவலாக்கம் நடந்து பலருக்கு அறிதல்கள் நேர்மறையாகவும், எதிர்மறையாகவும் நடந்துள்ளன. அதை மறுப்பதட்கில்லை. ஆனால் அனைத்தும் அவரே என்பது imbalanced .
😂😂😂😂😂😂
When U r wife go out see some one be quite
வெயில் இவ்வளவு நிறைவாக பேசி கேட்பது இதுவே முதல் முறை
Golti
யார்ரா இவரு எழுத்தாளர்??
தமிழ் பற்றி இவருக்கு என்ன தெரியும்
தமிழையும், என் தாய் தமிழ் மொழியையும் இழிவாக பேச நீயாருட? எந்த தமிழனும் இவ்வளவு இழிவாக பேச மாட்டான், நீ பெரியாரை எப்படீ வேணாலும் உயர்வ பேசிக்கோ
ஆனால் என் தாய் மொழியை இழிவாக பேசுகிறவனை எதனை கொண்டு
அடீக்கலாம், நீ யாரை வேணாலும்
இழிவாக பேசிக்கலாம் .என் தமிழனையும், என் தாய் மொழி தமிழையும் இழிவாக பேசுவதை நான் எதிர்ப்பேன், தமிழ் நாட்டுல மட்டும் தான் வந்தவன் போனவன் எல்லாம் என் தாய் தமிழ் மொழியை இழிவாக பேசிவிட்டு போகிறான். இதே தமிழ் மொழியிலிருந்து பிரிந்து போன தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்த
மொழியை எல்லாம் இழிவாக
பேசிவிட்டு நீ உயிரோடு வரமுடியுமா? நீ பெரியாரை உயர்வ
பேசுகிறேன் என்று
என் தாய் தமிழ் மொழியை இழிவாக பேசுவதை பொருத்துக்கொள்ள முடீயாது. கண்டிக்கிறேன், கண்டிக்கிறேன்.
😂😂😂😂😂😂😂 emotional idiot. Avaru sonnadha puriyama. Don't glorify anything broo. That'll kill itself and around.