வீரப்பன் மனைவி சொல்ற கேசட் விவகாரம் உண்மைதான் - கொளத்தூர் மணி
Вставка
- Опубліковано 2 жов 2023
- #veerappan #muthulakshmi #veerappanstory #veerappanhistory #kolathurmani
Description Content :
GT Holidays For all domestic and international holidays,
contact GT Holidays,
South India's No.1 Travel Brand.
Call 9940882200
for bookings. www.gtholidays.in
To Download Vikatan App 👉- bit.ly/2Sks6FG
Vikatan News Portal - vikatanmobile.page.link/anand...
Video Credits:
###
Host: Elangovan
Reporter: John Kennady
Camera 1 : Dhanasekaran
Editor : Siva Kiran
Producer : Vini Sarpana
Executive Producer: Ve. Neelakandan
Thumbnail Artist: Santhosh Charles
Channel Manager: Sylwester L.
Asst Channel Head: Hassan Hafeez K.M
###
Subscribe👉 : / anandavikatantv
Ananda Vikatan Twitter👉: #!/Vikatan
Ananda Vikatan FB👉: / vikatanweb
Website👉: www.vikatan.com
Vikatan Podcast👉: linktr.ee/hellovikatan
Subscribe to Ananda Vikatan Digital Magazine Subscription👉: bit.ly/3yFz3c9
அய்யா வீரப்பனாரின் முழு உன்மையும் அண்ணன் சிவசுப்பிரமணியம் அவர்களுக்கு மட்டுமே தெரியும்.அனைவரும் சிவா மீடியா பாருங்கள் தமிழ் தேசியம் வாழ்க
உங்க மேல சந்தேகம் இருக்கிறது
இவ்வளவு பேசும் போது உங்க மேல தான் அதிகமாக சந்தேகம் வருகிறது ,நீங்க ஏன் கருனாநிதிய பத்தியும் ஜெயலலிதா பத்தியும் பேச மாட்டேங்கிறிய
அய்யா வீரப்பனார் புகழ் வாழ்க தமிழ் வாழ்க தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் புகழ் வாழ்க
😂 உமது நமட்டு சிரிப்பை காட்டுது பாதி பொய்னு
எனக்கு இப்போது முத்துலட்சுமி மீது சந்தேகம் வருகிறது
நி. நன்றி இல்லாதபெரியர்
ஐயா கிணற்றில் குதிபதற்கும் தவறி விழுவதற்கு வித்தியாசம் இருக்கிறது .மனைவியுடன் பேசிக்கொண்டிருந்தவர் கிணற்றில்(தள்ளிவிடபட்டிருக்கலாம்) விழுந்துவிட்டார் நீண்தி வந்துவிடுவார் .மற்றும் ஆழமான கிணறு .சந்தேகமாக உள்ளது
ஒரே மலுப்பள் தான்
இவரின் மனைவியின் அண்ணன் வீரப்பனை காட்டிக்கொடுக்கும் போது அங்கு இருந்திருக்க வாய்பிருக்கிறது ஏன் என்றால் பாம் வெடிக்கும்போது இவரின் உடம்மிலும் காயம் இருந்திருக்கும் சம்பவம் நடந்து மிடிந்துவிட்டு வீட்டிற்க்கு வந்து தன் மனைவியுன் நடந்ததை கூற பேச்சு முற்றி பயத்தில் கிணற்றில் குதித்திருக்கிறார் ஏற்கனவே இருந்த மயக்கம் நீந்த முடியாமல் இறந்திருக்கலாம் பிறகு ஏன் பிரேத பரிசோதனை செய்யவில்லை இப்படி நடந்திருக்கலாம் என சந்தேகம் வருகிறது வீரப்பனை இவரின் மனைவின் அண்ணன் அடிக்கடி சந்தித்து இருக்க வாய்ப்பு இருக்கிறது
வீரப்பனுக்கு முதல் துரோகம் செய்தது நக்கீரன் தமிழ் உலகம் மறக்காது.
தி. க. காரன் காட்டிக் கொடுப்பதிலும் கூட்டிக் கொடுப்பதிலும் வல்லவர்கள்.
நன்றிஇல்லாதநீ. இறைவண்ஒருவன்இருக்கின்றான்
'வீரப்பன் இருந்தபோது தான் காடுகள் வளமாக இருந்தது'ஒரு வாசகம் சொன்னாலும் திருவாசகமையா! திரு.மணி ஐயா அவர்களே.
ஐயா இப்பொழுது எப்படி இருக்கிறார்,உங்களுக்கே அசிங்கமாக இல்லையா ,நல்ல காமெடி பண்ணாதிங்க
சூப்பர் 🌹நண்பா
எங்கள் கொலத்தூர் மணி அண்ணன் மேதகு பிரபாகரனின் நம்பிக்கையை பெற்றவர்....
ஏன் வீரப்பன் மனைவி மறுபரிசோதனைக்கு எற்கவில்லை
Siva anna mass
Neenga solrathu eathuvu namba mudiyala