75 )பாட்டும் நானே பாவமும் நானே ஷெரீப் பாடல் இல்லை. அந்தப் பாடலை எழுதியது கண்ணதாசன் தான் -VIDEO-75 -

Поділитися
Вставка
  • Опубліковано 9 лют 2025
  • திருவிளையாடல் படத்தில் இடம்பெற்ற பாட்டும் நானே பாவமும் நானே என்ற பாடலை எழுதியது கண்ணதாசன் இல்லை இன்று ஒரு தவறான தகவல் இணையதளத்தில் சுற்றிவருகிறது. அது கவியரசரின் பாடல் தான் என்பதை இந்த பதிவில் விளக்கி இருக்கிறேன்..

КОМЕНТАРІ • 306

  • @velchamy6212
    @velchamy6212 4 роки тому +53

    அப்பப்பா... எத்தனை ஆதாரங்கள். கா.மு.ஷெரீப் அவர்களின் பாடலையும் காட்டி , அவருக்கும் பெருமை சேர்த்ததோடு கவிஞரின் 'பாட்டும் நானே 'பாடல் தவறுதலாக ஜெயகாந்தன் அவர்களால் மாற்றிச்சொல்லப்பட்டது என்று பணிவான விளக்கம் தந்த தங்கள் பணி தொடர வாழ்த்துகிறேன். இனி எவரும் மறுக்க முடியாது. கவிஞர் கண்ணதாசன் புகழ் என்றும் முழுமதியென திகழும். நன்றி.

  • @மதுரைகண்ணதாசன்

    கவிஞர்ஓர் நிறைகுடம்! குறைகுடங்களின் விமர்சனங்களை பொருட்படுத்த வேண்டியதில்லை!

  • @vettaikannansornam4849
    @vettaikannansornam4849 2 роки тому +2

    கவிஞர் கவி நேர்மை குறித்து தமிழ் மக்களாகிய நாங்கள் மட்டு
    மல்ல, கவி.கா.மு. ஷெரீப் அவர்களும் அறிவார்.ஜெயகாந்தன் அறிவுப் பொறாமை மிக்கவர்.புதுமைப் பித்தன், இலக்கியத்தில் தலைமை இடம் வகிப்பதே அவருக்கு பொறாமைதான்.

  • @vijayansrinivasan
    @vijayansrinivasan 4 роки тому +7

    கண்ணதாசன் பாடல்கள் மட்டுமல்ல, உங்கள் பேச்சும் மிக அருமை, எப்படி ஒரு மனிதர் இத்தனை விஷயங்களை மனப்பாடம் செய்து அச்சுப் பிசகாமல் பேசுகிறார் என்று நினைக்கும் போது பிரமிப்பாக இருக்கிறது...

  • @balamuruganbalamurugan3196
    @balamuruganbalamurugan3196 11 місяців тому +1

    கவிஞர் பற்றியோ இந்த பாடல் பற்றியோ விமரிசனம் பன்ற அளவுக்கு எனக்கு அனுபவம் இல்லை.ஆனால் பாடல்வரி வடிவிலும் காட்சி வடிவிலும் தனித்துவமான பாடல்.அதனால தான் இத்தனை கல்லடி பட்டு விட்டது.இந்த பதிவின் மூலமாக பழம் யாருக்கு சொந்தம் என்பது முடிவாகி விட்டது.அவசியமான பதிவு.மிக்க நன்றி. வாழ்க கவிஞர் புகழ்.

  • @jpr4963
    @jpr4963 4 роки тому +50

    கண்ணதாசனை அவமானப்படுத்துபவன் தமிழை அவமானப்படுத்துகிறவன் ...
    கண்ணதாசனை போல தைரியமான தமிழனை எங்கும் காணமுடியாது

    • @subramanibalu7589
      @subramanibalu7589 3 роки тому

      Very true

    • @lotus4867
      @lotus4867 2 роки тому

      தமிழ் தந்த துணிவு ? சுத்தமான ஞானத்தின் வெளிப்பாடு ?

  • @rajaramanna04
    @rajaramanna04 4 роки тому +10

    பாட்டும் நானே கவிஞைரை விட வேற யாராலும் எழுதிர்க்க முடியாது.... இதற்கு நீங்க விளக்கம் குடுக்க வேண்டுவது காலத்தின் கோலம்.....வாழ்க கவிஞர்🙏🏼🙏🏼

  • @manoama9421
    @manoama9421 4 роки тому +59

    பாட்டும் நானே பாவமும் நானே பாடலை கவியரசர் கண்ணதாசனை தவிர யாராலும் எழுத முடியாது. இந்த அளவுக்கு வார்த்தை நயம் சத்தியமாக வேறு யாராலும் முடியாது.

    • @pandymurugesan9745
      @pandymurugesan9745 3 роки тому

      Ui

    • @balakirshnanr5896
      @balakirshnanr5896 2 роки тому +1

      சத்தியமான உன்மை! இதுதான் தெய்வவாக்கு என்பது!!

  • @srinivasaraghavansaranatha7163
    @srinivasaraghavansaranatha7163 4 роки тому +40

    ஒரு காலகட்டத்தில், எந்த ஒரு பாடல் மிகச்சிறப்பாக இருந்தாலும், அந்த பாடல் வேறொரு கவிஞரால் எழுதப்பட்டது என்றாலும் மக்கள் உடனே கண்ணதாசன் என்ன அருமையாக எழுதியிருக்கிறார் என்பார்கள். அந்த அளவுக்கு சிறப்பான பாடல்களை கவிஞரால் மட்டுமே தரமுடியுமென மக்களின் எண்ணம், அவரது திறமையின் மீது கொண்ட நம்பிக்கை. குற்றம் சொல்பவர்கள் சொல்லிக்கொண்டே இருப்பார்கள்.

  • @naveenkumars1417
    @naveenkumars1417 4 роки тому +26

    தந்தையை பற்றிய உங்களது எதிர்கால சிந்தனை அழகு ஐயா...💐

    • @saravanamuthaiya6234
      @saravanamuthaiya6234 3 роки тому +1

      நிச்சயமாக கவிஞர் அய்யா கண்ணதாசன் தான் எழுதி இருக்கணும்! கடவுள் வரம்
      பெற்ற கவிஞர்தான் பாட்டும் நானே பாவமும் நானே என்ற பாடலை எழுதமுடியும்--கவிஞர்.முத்தையாதாசன்

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 4 роки тому +14

    விளக்கம் கொடுத்தமைக்கு நன்றி திரு.அண்ணாதுரை கண்ணதாசன் அவர்களே

  • @jbphotography5850
    @jbphotography5850 4 роки тому +6

    போற்றுவார் போற்றட்டும் புழுதிவாரி தூர்ற்றுவார் தூற்றட்டும் சூரியனை எதைக் கொண்டும் மறைக்க இயலாது . நீங்கள் அமைதியாக இருங்கள் சகோதரா, வாழ்க கவிஞர் புகழ்

  • @brucelee4971
    @brucelee4971 4 роки тому +9

    அண்ணாச்சி
    அப்பாவைப்பற்றி அறிந்தவர்களுக்கு விளக்கம் தேவையில்லை
    அறிந்தும் பொறாமை கொள்பவர்களுக்கு
    விளக்கம் கொடுத்தும்
    பயனில்லை
    .
    ஆயினும்
    தங்களது தன்நிலை விளக்கம் அருமை 🙏🙏

  • @saravananswaminathan2748
    @saravananswaminathan2748 4 роки тому +5

    கவிஞர் ஐயா அவர்கள்தான் இந்த பாடலை எழுதினார் என்று நான் நிச்சயமாக சொல்வேன், ஏன் எப்படி என்றால்.., இவ்வளவு அழகாக சிந்தித்து வரிகளை போட அவரால் மட்டுமே முடியும் என்று நம்புகிறவன் நான், இவர் எழுதாத ஐயா வாலி எழுதிய பாடல்களையே நான் ரொம்ப வருடங்களாக கவிஞர் எழுதியதாக நினைத்தவன் நான், அப்படி இருக்க இதை நான் நம்பிவடுவேனா.., ஆகவே உங்கள் மனவுலைச்சலுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள், கவிபாடல் இசை உள்ளவரை ஐயா 'கவியரசர்' கண்ணதாசன், புகழ் இருக்கும், வாழ்க கவியரசர் புகழ்,

  • @vijayalakshmimohan3737
    @vijayalakshmimohan3737 3 роки тому +1

    கண்ணனின் அருள் பெற்ற ஆசுகவி. உள்ளங் கவர் கள்வன் என்று சம்பந்தப் பெருமான் பாடிய வள்ளலைப் பற்றி அவர் தான் பாடி இருக்கிறார் என்பது என்றும் வாழும் உண்மை

  • @chitraarun4247
    @chitraarun4247 4 роки тому +6

    வணக்கம். ஐயாவின் பாடல்கள் மூலம் தமிழ் கற்ற எங்களைப் போன்றோர்க்கு அவர் மீதுள்ள பற்று எக்காரணம் கொண்டும் எள்ளளவும் குறைய போவதில்லை. எனினும் இது போன்ற அரிதான தகவல்களை பகிர்ந்து கொள்வதற்கு எங்கள் மனமார்ந்த நன்றி. நீங்கள் பேசும் போது எளிதாக தோன்றினாலும் இதற்காக நீங்கள் எவ்வளவு மெனகெட வேண்டும் என்பது புரிகிறது. நன்றிகள் பல.

  • @rameshd5421
    @rameshd5421 4 роки тому +15

    அருமையான விளக்கம். இனியாவது இப்படி தெரியாமல் மாபெரும் மனிதர்களை பற்றி பேசவேண்டாம்

  • @kalpanaS106
    @kalpanaS106 4 роки тому +5

    மிக அருமையான தெளிவான ஆதாரபூர்வமான விளக்கம்..... தமிழன்னையின் தவப்புதல்வன் கவிஞர்...... காலத்தால் அழிக்கமுடியா கலை பொக்கிஷம்.....

  • @arivomtamil8148
    @arivomtamil8148 4 роки тому +23

    ஐயா. திருவிளையாடல் படத்தில் வரும் பாண்டிய அரசனைப் போன்றே நீண்ட நாட்களாக மனதை உறுத்திய சந்தேகம் தீர்ந்தது. நன்றிகள் பல 🙏

  • @murugesanm7541
    @murugesanm7541 4 роки тому +6

    நாப்பிசகிய நரனொருவர்தம் சொல்லால்
    நாற்றிசையும் பரவிய கரும்புகையிங்கே
    காப்பியக் கவிஞன்மேல் படிந்திடுமோவென
    கலங்கியபடிதான் பலரும் ஐயுற்றனர் !
    ஆப்பசைத்த வானரங்களாய் ஆயினர்
    அந்தோ ! அந்த புகைமூட்டியினர் !
    அப்பனுக்குப் புகழ் சேர்க்கும்
    அண்ணாதுரை வாழ்க வாழ்கவே !

  • @naveenkumars1417
    @naveenkumars1417 4 роки тому +41

    வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்,அண்ணாதுரை கண்ணதாசன் ஐயா....

    • @krishnamurthym6690
      @krishnamurthym6690 4 роки тому +1

      Kannadasan aiyy patri sollarvunga sollatum edipatri kavalai vendam Mysore Tamil avalava eluda teriyadaiha ungal utub Rasign

  • @sivamcollections
    @sivamcollections 4 роки тому +5

    இவ்வுலகில் உடலுக்கு மருத்துவம் ஏராளம் உண்டு. ஆனால் மனதிற்கு மருத்துவம் ஏராளம் இல்லை... மிகக் குறைவே... அவ்வாறான மருத்துவம் கண்ணதாசனின் படைப்புகளில் ஏராளம்... பல நேரங்களில் பல சோர்வுகளில் கண்ணதாசனின் பாடல்களும் படைப்புகளும் எனக்கு மருந்து....
    வஞ்சகமில்லாத இந்த இயற்கையை போன்றது கண்ணதாசனின் படைப்புகள்... கண்ணதாசன் என்ற பிறவியை காலம்தோறும் போற்றிக்கொண்டே இருந்தாலும் ஓய்ந்து தீராது...
    கண்ணதாசனை பற்றி அவதூறு பரப்புபவதை பற்றி கவலைப்படத் தேவையில்லை... அவதூறு கூறுபவர்களை காலம் திரும்ப செலுத்தும்... அது இயற்கையின் தர்மம்....
    கண்ணதாசன் அவர்களை தவறாக சித்தரித்தவர்கள் கோடிகளை குவித்த போதிலும் நற்பெயரில்லை... கடன்பட்டு வாழ்ந்தாலும் கண்ணதாசனின் புகழில் கடுகளவும் மாசு இல்லை.... இதுவே காலம் சொல்லும் நீதி !
    நிரந்தரமானவர் எந்த நிலையிலும் மரணமும் கலங்கமும் இல்லாதவர் நம் கண்ணதாசன். 🙏

  • @ko6946
    @ko6946 4 роки тому +2

    மிக அருமையான பதிவு.
    நேர்த்தியான நெத்தியடி
    சிறந்த உழைப்பிற்கு மனமார்ந்த நன்றிகள்.
    வழுக்கிய இந்தக் கருத்து அதை ஊதும் காழ்ப்புணர்ச்சி இதெல்லாம் தெரிந்திருக்க வில்லை!
    பல சிறந்த பாடல்களைப் போல் இதைத் திரையில் பார்க்கும்போதும், மிகச் சிறந்த நடிப்பு இயக்கத்துடன், "மாமா" மகாதேவனும், கவிஞரும் நிழலாடுவர்.
    இப்போது கவிஞரின் தனித் தன்மையான சிரிப்பு தூக்கலாகத் தெரிகிறது!!!

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 4 роки тому +6

    ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடக்கும் தமிழ் இசை சங்க விழாவில் திரு. ப.லக்ஷமணன் செட்டியார் அவர்கள் வருடா வருடம் 25 டிசம்பர், MSV sir light music ஏற்பாடு செய்துள்ளார், MSV இருக்கும் வரையில். அப்படி ஒரு வருடம் நடந்த நிகழ்ச்சியில், அவர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய போது "பாட்டும் நானே பாடல் கவிஞர் கா மு ஷெரிப் எழுதியது என்று சொன்னார். அது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இன்று உங்கள் முலம் அதற்கு விடை கிடைத்தது. நன்றி.

  • @karunagaranraju1800
    @karunagaranraju1800 4 роки тому +2

    பாட்டும் நானே,பாவமும் நானே அருமையான விளக்கம், கவியரசரின் பெருமையை காத்த தங்களுக்கு கோடாகோடி
    நல்வாழ்த்துக்கள் மகிழ்ச்சி.

  • @ganeshravi5701
    @ganeshravi5701 4 роки тому +6

    மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி.... கண்கள் பனித்தன.. என்ன ஒரு துவேஷம் கண்ணதாசன் அவர்களுக்கு எதிராக ? ஐயா... பாடலின் நயம் சொல்லும் பாடலுக்கு உரியவர் யார் என்று. அருமையான விளக்கம். நன்றி. 🙏🙏🙏🙏

  • @tamizhsentertainment9569
    @tamizhsentertainment9569 4 роки тому +16

    ஐயா!!! நீங்கள் சொல்லாவிட்டாலும் எங்களுக்கு தெரியும், அது கவிஞர் கண்ணதாசனுடைய பாடல்தான் என்று👍👍👍

  • @manichandark5348
    @manichandark5348 4 роки тому +7

    I was not aware of the controversy that was going on about " Pattumnane Bhavamumnane " till I saw your video. For me KAVIARASAR is like GOD and I think I am fortunate to have fortunate to hear KAVIARASAR songs. I cry when I hear KAVIARASAR some of HIS songs, since only HE could write such songs. It was unfortunate that HE didn't live for long. I was fortunate to attend when HE spoke in a meeting organized by Congress party in Trichy and I was mesmerized by the way HE spoke on that day! Long live HIS fame and till such time the Universe is there HIS fame will be there!!! LONG LIVE KAVIARASAR'S FAME!!!

  • @mbalubaby4575
    @mbalubaby4575 4 роки тому +7

    ஓரு மகனா தன் தந்தையின் மீது வரும் தவறான சொல்லை களைந்து வருவது அருமை. வாழ்க வளமுடன்.எத்தனை ஆதாரம் சார் உங்கள் பதிவுக்கு பிறகு இதை சொன்னவர்கள் மனம் திருந்த வேண்டும்.

  • @panneerselvamnatesapillai2036
    @panneerselvamnatesapillai2036 4 роки тому +5

    வழக்கமான புன்னகையுடன் கூடிய உங்கள் முகம் சோகமாக இருக்கிறது. இதனை மறந்து விட்டு அடுத்த பதிவில் வழக்கமான புன்னகையுடன் கூடிய பதிவை எதிர்பார்க்கிறேன்.

  • @boscobose6405
    @boscobose6405 4 роки тому +4

    ஐயா, மிக்க நன்றி.. பாட்டும் நானே பாவமும் நானே என்ற பாடலை கவியரசர் கண்ணதாசனை தவிர வேறு யாராலும் எழுத முடியாது.

  • @sundarviswanathan6500
    @sundarviswanathan6500 4 роки тому +46

    இந்தப் பாடல் பற்றிய சர்ச்சையில் நீங்கள் எவ்வளவு நிம்மதி இழந்து இருக்கிறீர்கள் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.
    இப்படி ஒரு உயிருள்ள பாடலை சாகாவரம் பெற்ற கவியரசரால் மட்டுமே இயற்றி இருக்க முடியும்.
    கவியரசர் மீதுள்ள அதீத பொறாமையும் வெறுப்பும் தான் காரணம் என்று நான் நினைக்கிறேன். இந்தப் பதிவின் மூலம் இப்பாடல் பற்றிய சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டீர்கள். நன்றி🙏🌷

  • @anuradhavasudevan2602
    @anuradhavasudevan2602 4 роки тому +6

    அருமையான விளக்கம் ஐயா. கவிஞரின் பெருமை உலகுக்கு தெரியும்.

  • @samsinclair1216
    @samsinclair1216 4 роки тому +11

    அந்த படத்தின் சூழ்நிலையையும் பாடலில் அமைந்துள்ள கதையுடன் ஒன்றிய விதமும் கவிஞரைத் தவிர யாராலும் இப்படி எழுத முடியாது...

  • @ganeshmic147
    @ganeshmic147 4 роки тому

    Super nallathoru pathivu. Aarumaiyana kaviyarasu kavigner Thiru. Kannadasan tamilnadu petratukku namakku perumaitane.

  • @ganesanvenukopal1203
    @ganesanvenukopal1203 4 роки тому +3

    எங்களுக்கு காலம் கொடுத்த கவிஞன் கண்ணதாசன். கண்களால் காண இயலவி‌ல்லை. கருத்து வரிகளை படித்து கேட்டு சுவைக்க மட்டுமே இறைவன் வாய்ப்பு கொடுத்துள்ளான். பதிவுக்கு துரை/றையாக விளங்கும் அண்ணா வாழ்க.
    வே கா கணேசன். மலேசியா

  • @vijayalakshmibalakrishnan3855
    @vijayalakshmibalakrishnan3855 3 роки тому +1

    கம்பன், வள்ளுவன், இளங்கோ, பாரதிக்குப்பிறகு கவியரசர் கண்ணதாசன் மட்டுமே. கம்பன் ஏமாந்தான் பாடலில் (நிழல் நிஜமாகிறது) கவியரசரே இதை அழகாக வரிசைபடுத்தியிருக்கிறார்.
    வாழ்க கவியரசர் புகழ்.

  • @balukavitha9038
    @balukavitha9038 4 роки тому +42

    ஐயா,நல்ல விளக்கம்
    ஏதுமறியாமல் பேசுவோர்க்கு சம்மட்டி அடி
    ஞான தங்கமே ..ஞானத்தங்கமே....

  • @manikrishnanAmmukkutty
    @manikrishnanAmmukkutty 4 роки тому +1

    இந்த விளக்கம் மிக அவசியம். நானும் உங்களைப்போல் கண்ணதாசன் விசிரி

  • @premforever316
    @premforever316 4 роки тому +7

    "Naan asainthaal asaiyum agilam ellame"- from this line I knew it was written by none other than the great poet Kannadasan🙌

  • @veerapandia2348
    @veerapandia2348 3 роки тому +1

    பாட்டும் நானே... பாவமும் நானே... பாடல் விவகாரத்துக்கு கவியரசர் 1977 - 78 களில் கல்கி வார இதழில் 'கடைசி பக்கம்' அல்லது ' கவிஞர் பக்கம்' என்ற பகுதியில் கவி கா.மு. ஷெரீஃப் பைச் சற்று கோபமாகச் சாடி பதில் சொல்லி இருந்ததைப் படித்ததாக நினைவு. தேடிப் பாருங்கள் ஐயா.

  • @shariharan1947
    @shariharan1947 4 роки тому +1

    Dear i am watching your channel regularly. Also a fan of shri kannadhsan. Pattum nane pavumum nane is wriiten by kannadasan as i saw thw movie first day first show. At that time whole theatre clapsed for that song. Now iam aged 74.

  • @kandasamyperumal7042
    @kandasamyperumal7042 4 роки тому +2

    Very nice, wonderful explanation.kavignar is very genious , gift of God.

  • @jayanthi4828
    @jayanthi4828 4 роки тому +13

    வானில் முழு மதியைக் கண்டேன். வனத்தில் ஒரு பெண்ணைக் கண்டேன் . வானமுழு மதியைப் போலே மங்கை அவள் சிரிக்கக் கண்டேன். கவிஞர் கா.மு. ஃஷெரிஃப் 🙏

    • @Muralidharan.S
      @Muralidharan.S 4 роки тому +4

      Yes... a very good song. Can enjoy at all times and ages.

    • @saravaas2103
      @saravaas2103 4 роки тому +3

      Thiru. ka. Mu. Sherif is a great poet. That does not mean he wrote Pattum Nane. No one is talking less of Thiru. Ka. Mu. Sherif.

  • @cpkabilar
    @cpkabilar 3 роки тому

    நான் கண்ணதாசனின் ஆர்வலன். அண்ணன் ராம. கண்ணப்பன் ஆவர்கள் நன்கறிவார். கவி.காமு. ஷெரிப் போன்ற மூத்தவர்களை நன்கு மதிக்கக் கற்றவர் கவிஞர். பாட்டும் நானே பாடலை ஷெரீப் எழுதியாகப் பேசப்பட்டதை அறிந்திருந்தால் இல்லௌ என்ற உண்மையை உரத்துச் சொல்லி ஊர்வாயை அடைத்திருப்பார் கவி. காமு. ஷெரீப். அத்தனை நேர்மையாய் அவர். நண்பராக இருந்த ஜெயகாந்தன் ஒரு கூட்டத்துக்குப் பிறகு கவிஞர் கண்ணதாசனை பொது வெளியில் நூற்றுக் நோக்கினார். அக் கால கட

  • @aravstark3708
    @aravstark3708 3 роки тому

    பெருங்காவியங்களும் படித்தார், பல பாமரர்களையும் படித்தார்...
    சொன்ன மாத்திரத்தில் சொல்லணைகள் உடைத்தார்...
    கண நேர கோபம் அடங்கும் முன்பே மறந்திருப்பார்...
    கம்பன் வீட்டு கட்டுதறியும் கவிபடுமாம்...
    அட... இவர் சென்ற பாதையெல்லாம் கவிதை காடுதான்...
    பற்றுதல் இவருக்கு பிடித்ததால் தானோ, தமிழும் இவரை பற்றுது...
    *கண்ணதாசன்*
    😍😍😍

  • @apjnagunagu8874
    @apjnagunagu8874 4 роки тому +8

    புற்றில் வாழும் அரவுகள் - எல்லாம்
    சற்று மனிதவடிவில் நஞ்சு கக்கும்
    திரைத்துறை நாகங்கள் கவியின் திறன்
    மறைக்க நினைக்கும் மூடர்கள்
    ஆலம் உண்ட ஆலவாயனின் புகழ்
    ஞாலம் தெரிய பாட்டு எழுதியவன் - கவி
    பிறர் உமிழ்ந்ததையா உண்பான் -கவித்
    திறம் கவிகளும் - புவியும் நன்கறியும்
    குரைக்கும் ஞமலிகள் குரைக்கட்டும்

    • @jayakrishnan7579
      @jayakrishnan7579 4 роки тому +1

      Haha, Kavithai yaalaeyae adi ! Prammaadham

    • @apjnagunagu8874
      @apjnagunagu8874 4 роки тому

      @@jayakrishnan7579 நன்றி

    • @velchamy6212
      @velchamy6212 4 роки тому +3

      அருமை. இதற்குத்தான் கவிஞர் ஒரு பாடல் எழுதியிருக்கிறார். நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள் ? என்று.

    • @apjnagunagu8874
      @apjnagunagu8874 4 роки тому +1

      @@velchamy6212 நன்றி

    • @cosmosn8010
      @cosmosn8010 4 роки тому

      அருமை.

  • @கலைஉலகம்-ள1த
    @கலைஉலகம்-ள1த 4 роки тому

    "பாட்டும் நானே பாவமும் நானே" என்ற பாடல் இடம்பெற்ற திரைப்படம் திருவிளையாடல். இப்படத்தின் இசை அமைப்பாளர் திரு.கே.வி.மகாதேவன் அவர்கள். இப்படத்தின் பாடல்கள் அனைத்தையும் எழுதியவர் கவியரசு கண்ணதாசன் அவர்கள் மட்டுமே. "ஞானப்பழத்தை பிழிந்து" என்ற பாடலை மட்டும் திரு.சங்கரதச சுவாமிகள் எழுதியுள்ளார். வேறு எந்த கவிஞரின் பெயரும் இப்படத்தில் இடம்பெறவில்லை. காலத்தை வென்ற கவியரசர் வாழ்க.

  • @uthayasankarkalimuthu5875
    @uthayasankarkalimuthu5875 4 роки тому +21

    Only kannadasan can write such a Devine song. Whole world is aware of it. Nobody have doubt on this

  • @malathyshanmugam313
    @malathyshanmugam313 4 роки тому +4

    தமிழ் அன்னை விரும்பும் பக்தன் கவியரசு spontaneous flow , ஞாபகசக்தி அனைவரும் அறிந்ததே.அவர் புகழ் ஓங்குக.

  • @sekarechoorchakravarthi3372
    @sekarechoorchakravarthi3372 4 роки тому +5

    This Kannadasan song was very well explained and appreciated by Madurai G.S.Mani and Isaikavi Ramanan in program Kalangalil Avan Vasantham, episode 05. This episode was published in UA-cam on May-25, 2017. Madurai G.S.Mani is one of the very seniormost music person in Tamilnadu. Definitely Madurai G.S.Mani might know more about this song written by Kannadasan. Moreover anyone who have written a song of this level, can easily write another 100 songs about different Hindu Gods and faith. How many songs Sheriff wrote after this song came out and songs written by Kannadasan?.

  • @rangals9214
    @rangals9214 4 роки тому +11

    கவிஞரின் பாடல்கள் வரப்பிரசாதம். பாரதிக்குப் பிறகு தமிழை முழுமையாக ஆண்டவர் கவிஞர் ஒருவரே. அதானால்தானோ என்னமோ MGR எப்போதும் கவிஞரை ஆண்டவரே என்றுதான் கூப்பிடுவாராம்.

    • @karuppaiahakt1208
      @karuppaiahakt1208 3 роки тому

      கவிஞரை தவிர யாரால் முடியும்

  • @SubramaniSR5612
    @SubramaniSR5612 3 роки тому

    ஐயா, அண்ணாதுரை அவர்களே வணக்கம். இதுபோன்ற உங்களுடைய பதிவுகள் மட்டும் இல்லாமல் போயிருந்தால், தெய்வத்திரு திரு.கண்ணதாசன் அவர்களின் இத்தனை அருமை பெருமைகள் எங்களுக்கு தெரியாமலே போயிருக்கும். அன்னாரை வெறும் வெற்றிகரமான சிறந்த சினிமா பாடல் கவிஞர் என்ற அளவோடு போயிருக்கும். உங்கள் கருத்தினில் புகுந்து உங்களை இப்படி ஒரு பகுதியை ஆரம்பிக்கச் செய்து அதை செவ்வனே நிறைவேற்றும் வண்ணம் உங்களை செயலாற்ற வைத்திருக்கும் இறையருளுக்கு நன்றி கூறி உங்களையும் மனமார பாராட்டுகிறேன். நீங்கள் எல்லா நலன்களையும் பெற்று நீடூழி வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறேன். நன்றி வணக்கம். srsmani30@gmail.com

  • @ananthaiyer3330
    @ananthaiyer3330 4 роки тому +5

    When I came across the false claim... I never believed.. All the Fans of Kavingar, definitely know the kind of His flow and the usage of the language and the apt words by Kavingar in any song for any kind of situation.. Nevertheless, once the doubt is created in the public domain, it has to be cleared from all angles and in all aspects... Your arguments, evidences and the presentations are more of a visual treat.. enjoyed every bit of it and watched the entire 20 minutes with a winner's grin in my face... Amazed with the way You have kept alive the interest of the viewers and convincing them 100% that the Song has been written by Kavingar and Could not have been written by anyone else, other than Kavingar.... Fantastic.... Wonderful....Congratulations and All the Best Sir to All Your endeavours.

  • @annamalaig5034
    @annamalaig5034 4 роки тому +2

    நன்றி🙏. இந்த பாடலை பற்றிய உண்மையை பேசச் சொல்லி நானும் முன்பு ஒரு காணொளியில் பதிவிட்டிருந்தேன்.
    நெடுநாள் சந்தேகம் தீர்ந்தது நன்றி.

  • @MrBreeju
    @MrBreeju 4 роки тому +6

    கோடி நன்றிகள் அய்யா 🙏🙏🙏

  • @மதுரைகண்ணதாசன்

    தசரதன் விளக்கம் இனிமை! அருமை! தேவையற்ற மூடர்களின் விமர்சனங்களை அலட்சியபடுத்துங்கள் அண்ணா!

  • @RajaRam-ee2je
    @RajaRam-ee2je 4 роки тому +11

    போற்றுவாா் போற்றட்டும் புழுதி வாாி துற்றுவாா் துற்றட்டும் ஏற்றதோா் கருத்தை எடுத்துறைப்பேன் எவா்வாினும் நில்லேன் அஞ்சேன்! என்ற கவிஞா் வாிகளுக்கு இனங்க கவிஞா் பற்றிய உண்மைகளை எடுத்து சொல்லுங்கள் ஐயா

  • @ISSUNDARAKANNAN
    @ISSUNDARAKANNAN 4 роки тому +4

    நான் நினைத்ததும் இதைத்தான் தான் ..... இது கவிஞரின் பாடல் தான் என அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டிருந்தேன் எம் நம்பிக்கை வீண் போகவில்லை ஊர் வாயை மூடிவிட்டீர்கள் இனி இது பற்றி பேசமாட்டார்கள் ...... இந்தபாடலின் ஸ்டயில் பாவம் ,வார்த்தைகள் ,பொருள் எல்லாமே கவஞருக்கான தனி முத்திரை என்பதை தெளிவாக சொன்னீர்கல் நன்றி....

  • @marimuthuas4165
    @marimuthuas4165 4 роки тому +6

    Your narrative on the contiversial subject is clear & clear cut.
    It is well known about Kannadasan in tamil nadu that he was the undisputed King of poetry.
    We all know that Ilayaraja is the Gnani of music. It is acknowledged by the entire tamil Nadu & tamil diaspora all over the world.
    Both have touched the peak in their respective fields.
    Yet there would be few handful people in this life who are prone to (non existent) fault finding in anything & everybody including the above two illustrious icons of tamil nadu.
    Better you may ignore this unfounded controversy.

  • @MANIKANDAN-xj7cm
    @MANIKANDAN-xj7cm 4 роки тому +5

    அருமையான விளக்கம்

  • @vickythivi9444
    @vickythivi9444 4 роки тому +9

    மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி.....
    இத்தனை நாளாய் இது எப்படி முடியும் என்று தான் எண்ணியிருந்தேன் ஐயா.....
    இனி நான் எப்போதும் மறக்க மாட்டேன்.....🙏. இக்குறளுக்கு நீங்களே விளக்கம்.

  • @arumugamannamalai
    @arumugamannamalai 4 роки тому

    ஆதாரபூர்வமாக விளக்கி விட்டீர்கள், மேலும் கவியரசுவின் புலமை உலகறியும். உங்களுக்கு ஒரு சிறிய வேண்டுகோள், திரு கருணாநிதி என்று நீங்கள் குறிப்பிட்டதற்கு பதிலாக
    திரு கலைஞர் கருணாநிதி அல்லது கலைஞர் என்று இனி வரும் காலங்களில் குறிப்பிடுமாறு வேண்டுகிறேன். கலைஞர் அவர்களை
    காதலியாக கற்பனை செய்து கவியரசர் பாடிய கவிதை ஒரு அமுத ஊற்று, நட்பின் ஆழத்திற்கு இலக்கணம்

  • @palanichandran5038
    @palanichandran5038 4 роки тому +3

    Super explanation, very authentic, hats off

  • @thiruchelvamnalathamby2592
    @thiruchelvamnalathamby2592 3 роки тому

    Great sharing aiya 🌹🙏🏽 with love from Malaysia

  • @raghavacharisourirajan3935
    @raghavacharisourirajan3935 4 роки тому +1

    இதிகாசக் கால கவிஞர் கவியரசு. வள்ளுவர், இளங்கோ, கவிச்சக்ரவர்த்தி கம்பன்,மகாகவி காளிதாசன், மகாகவி பாரதி வரிசையில் வந்த கவிஞர் அவர் வாழ்ந்த காலத்தில் நாம் வாழ்தது பெருமை. காலத்தால் அழியாத காவியம் கண்ட மாபெரும் கவிஞர் கண்ணனின் (பகவான் ஸ்ரீகிருஷ்ணனின்)
    வரப் ப்ரசாதம்.🙏🙏🙏

  • @Funky1z
    @Funky1z 4 роки тому +6

    Kannadasan sir is God's gift to our nation. The thing is proper recognition was not there at that time.

  • @mohanharini5881
    @mohanharini5881 4 роки тому +28

    எனக்கு வயசு 24. உங்க அப்பா மேல இப்ப எனக்கு ஒரு மரியாதை வந்திருக்கு சார்...

    • @dineshgnanaseelan6502
      @dineshgnanaseelan6502 4 роки тому +1

      Same with me

    • @Muralidharan.S
      @Muralidharan.S 4 роки тому +3

      I am surprised that you are matured atleast after 24 years of age. Kannadasan is a wonderful lyricist and it is difficult not to like his songs or not to have respect and regard for him and his works. There is no substitute for this great man of all times.

    • @gbalachandran166
      @gbalachandran166 4 роки тому +3

      கவியரசர் எழுமுடியவில்லையா! யாரும் நம்ப மாட்டர்கள்

    • @vasanthkumar-123
      @vasanthkumar-123 4 роки тому

      Hi love you

  • @swaminathakrishnapingale2695

    Once one person (director or producer I don't remember) told Kannadasan at one studio set, "Sir, Maadhavi ponmayilaal song written by you is a wonderful song." Immediately Kannadasan said, " No I didn't write that song. Very good song." That was the greatness of Kavi Arasu.

  • @jayakrishnan7579
    @jayakrishnan7579 4 роки тому +6

    Sir, sir, you needn't have to explain this much. As you said there is a style that Kavinger follows in all his songs ,a crystal clear, fluidity plus lyrical beauty in his songs. An easy example is the two versions of "Irukkum idathai vittu " song which you quoted.
    Kavinger was too large hearted to argue trivial things .Anyway your detailed explanation will, sure, shut the mouths of negative critics.
    Thank you for the upload !

  • @srinivasanp9254
    @srinivasanp9254 4 роки тому +10

    அதே போல பார்த்தால் பசும் மரம் என்கின்ற பாடலும் கவிஞர் கண்ணதாசன் அவர்கள் எழுதவில்லை என்று மேடைகளிலும் முழங்கப் படுகின்றன. தயவுசெய்து அந்த வித மாற்றுக் கூற்றுக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனப் பணிவன்புடன் நான் கேட்டுக் கொள்கிறேன் 🙏

  • @nagarajannesamani5861
    @nagarajannesamani5861 4 роки тому +5

    கவிஞரை பிடிக்காத சிலர் சொல்வதால் அவருடைய புகழ் ஒன்றும் குறையபோவதில்லை

  • @thayathan9206
    @thayathan9206 4 роки тому

    நீங்கள் ஒரு நல்ல மனிதர். அருமையான விளக்கம். கண்ணதாசன் ஐயா ஒரு தமிழர் அதுதான் இவ்வளவு பிரச்சனை.
    இசைஞானி பலதடவை சொல்லியிருக்கிறார் உலகத்திலேயே கவிஞர் மாதிரி யாராலும் பாட்டு எழுத முடியாது என்று

  • @ravisundaram3431
    @ravisundaram3431 4 роки тому +2

    பாட்டும் நானே பாவமும் நானே நிச்சயமாக கண்ணதாசன் பாடல்தான். ஒரு முறை இயக்குனர் ஸ்ரீதர் கவிஞர் பாடலை வாலி எழுதிய பாடல் ன்னு புரட்சிதலைவரிடம் சொல்லி மழுப்ப பார்த்த போது, "இது கவிஞர் பாடல். பாத்தாலே தெரியுது" ன்னு சொன்னாரே அது மாதிரி. (பஞ்சண்ணன் எழுதிய கலங்கரை விளக்கம் பட பாடல் பொன்னெழில் பூத்தது புது வானில். அதை கவிஞர் பாடல் என்று மக்கள் திலகம் தவறாக கணித்தார். இருந்தாலும் கவிஞர் பாடல் தனியாக தெரியும் )

  • @gbala2865
    @gbala2865 4 роки тому +2

    உங்கள் கதை சொல்லும் அழகு அலாதி.

  • @1967bmla
    @1967bmla 4 роки тому +3

    திரு ‌ கண்ணதாசனின் நடை இந்த பாட்டில் இருக்கிறதே... எவ்வாறு தவறாக சிலர் கூறுகின்றனர்???

  • @saravananm9777
    @saravananm9777 4 роки тому +1

    Vanakkam sir
    Kavingarin kavithai gnanamum avarin nadaiyum oor illai paar ariyum....

  • @ருத்துருத்ரேஸ்வரன்

    கவிதந்தை கண்ணதாசன் ஆசிகள் என்றும் கிடைக்கும்

  • @L.Rajasekar
    @L.Rajasekar 3 роки тому

    இதற்கு எந்த விளக்கமும் தேவையில்லை
    இது தமிழ்த்தாயின் தலைமகன் கண்ணதாசன் பாடல்
    காரணம்
    எதுகை
    மோனை
    முறிவில்லா அமைப்பு
    அவரின் சிறப்பு

  • @brucelee4971
    @brucelee4971 4 роки тому +3

    அப்பா (கவியரசர்)
    எனக்கு குலதெய்வம்
    நான் பிறந்ததிலிருந்து
    என்னுடனேயே பயணிக்கிறார்
    இதை நான்
    தினமும் உணர்கிறேன் ❤️

    • @brucelee4971
      @brucelee4971 4 роки тому +1

      தங்களுக்கு நேரமிருந்தால்
      9626587382
      இந்த எண்ணுக்கு
      ஒரு வாட்சப் செய்தி
      அனுப்புங்க
      எனக்கும் அப்பாவுக்குமான
      உறவை சொல்கிறேன்
      .
      🙏🙏🙏

  • @kasturisundar8594
    @kasturisundar8594 4 роки тому +3

    இதுலெல்லாம் சந்தேகமா? நன்றி தெளிவுக்கு.

  • @neelakandapiiai3551
    @neelakandapiiai3551 4 роки тому +1

    1965 _70 காலங்களில் பாட்டு புத்தகம் 20பைசா அதில் இயற்றியவர் பெயர் கண்ணதாசன், HMV கிராம போண் இசை த்தட்டு ம் சான்று

  • @narayanaswamysekar1073
    @narayanaswamysekar1073 2 роки тому

    I did not even know of this controversy but can say this: what a song this was and still is and will be; the song, the singer, the actor, camera all were simply superb. Kalathaal Azhiyatha pattukalil iduvum onru.

  • @PNVGIRI
    @PNVGIRI 3 роки тому

    Excellent explanation with facts and figures. Looking like a thesis. You can do doctorate on your great father's work. Vazhga valamudan

  • @ramanathans6316
    @ramanathans6316 4 роки тому +2

    நல்ல விளக்கம் நன்றி சார் நன்றி

  • @thiruppathim1339
    @thiruppathim1339 4 роки тому +2

    Super explanation thank you sir

  • @jay11083
    @jay11083 4 роки тому +1

    𝙄𝙩'𝙨 𝙆𝙖𝙣𝙣𝙖𝙙𝙖𝙨𝙖𝙣 𝙤𝙣𝙡𝙮 𝙥𝙡𝙚𝙖𝙨𝙚 𝙬𝙖𝙩𝙘𝙝 𝙩𝙝𝙚 𝙢𝙤𝙫𝙞𝙚, 𝙞𝙩'𝙨 பாடல்கள் கவிஞர் கண்ணதாசன் உதவி பஞ்ச அருணாசலம்

  • @selvank.selvan4809
    @selvank.selvan4809 4 роки тому

    மிக அருமையான மிக அருமையான விளக்கம் ஐயா

  • @swaminathanvenket
    @swaminathanvenket 4 роки тому +10

    Just ignore the jokers who suspect the Great Kannadasan.

  • @sivakumarvivek3558
    @sivakumarvivek3558 4 роки тому +1

    Kudos sir. You have handled the issue in a diplomatic way with human touch. Suriyanuku aatharam thaevai illai.

  • @arjunantm1187
    @arjunantm1187 Рік тому

    பாட்டும் நானே பாவமும் நானே பாடலை எழுதும் போது நான் உடன் இருந்தேன் .நானே சாட்சி என்று அந்த பாடலுக்கு இசை அமைத்த K.V. மகாதேவனின் உதவியாளர் புகழேந்தி சொல்லியிருக்கிறார்.

  • @Sivad99783
    @Sivad99783 3 роки тому

    கவியரசரின் வரிகளும் அகத்திய பெருமான் வரிகளும் நீங்களே பாருங்கள்--- "அசையும் பொருளில் இசையும் நானே, ஆடும் கலையில் நாயகன் நானே.." இதோ அகத்தியர் பெருமான் பாடல் வரிகள்---
    "உறைந்திட்ட ஐவரும் தான் நடனம் காணும்
    ஒளிவெளியும் சிலம்பொலியும் ஒன்றாய்க் காணும்
    நிறைந்திட்ட பூரணமும் இது தானப்பா
    நிசமான பேரொளிதான் நிலைத்துப் பாரே" வீடு பேறு பற்றி இருவரும் குறிப்பிடும் ஒரே பொருள்.
    இக உலக பொருளில்- ஈசனின் நடனமும் , அதன் ஜதியும்
    பரலோக பொருளில் ஒளிவடிவான உயிரினைக் கண்டு ஒசையை உணர்ந்து உடல் அடங்கல்.- மோட்சம்.
    என்னையா புருடா என்கிறீர்களா? இதோ-
    "பண்ணான உன்னுயிர் தான் சிவம் அதாச்சு
    பாற்கடலில் பள்ளி கொண்டோன் விண்டுவாச்சு
    கண்ணான கணபதியைக் கண்ணில் கண்டால்
    கலந்து உருகி ஆடுமடா ஞானம் உற்றே" கவியரசர் - கண்ணிலே என்ன உண்டு? கண்கள் தான் அறியும்...
    ஆலவாயனுடன் பாடவந்தவனின் வாயை இனி மூட வந்தவனின் ஒரு பாட்டும் நானே-- வாசி,வாசி சிவா..
    ஆலவாயனுடன் பாடவந்தால் வாய் மூடித்தான் போகும். வாசியோக பெரு வாழ்வில் வாய் மூடும் கண்கள் மூடாது.
    தெய்வீக புலவரய்யா நீர்... 🙏 இப்படிக்கு- இந்நாள் தருமி.

  • @rajarathinamnatarajan1841
    @rajarathinamnatarajan1841 2 роки тому

    Good devotional song by great tamil poet kannadhasan

  • @sweet-b6p
    @sweet-b6p 4 роки тому

    புனிதமான சொல்லால் கவிகள் எல்லோரும் பாடல் புனைந்தனர் - காமு செரீப் மிக நல்ல பாடல்களை இயற்றியவர். அப்படியே மாயவனாதன், ஆலங்குடி சோமு போன்றோர் மிக நல்ல சுவையான பாடல்களை தந்தனரே .

    • @saravanamuthaiya6234
      @saravanamuthaiya6234 3 роки тому

      ஏடுதந்தானடி தில்லையிலே-அதை பாடவந்தேன் அவன் எல்லையிலே! இறைவனை நாடி இன்னிசை பாடி திருமுறை கூறிடும்
      அறநெறிகூற என்ற பாடல் கண்ணதாசன் எழுதியது
      இராஜராஜ சோழனில் எழுதியது ----கவிஞர்.முத்தையாதாசன்

  • @subramanianramamoorthy3413
    @subramanianramamoorthy3413 4 роки тому +12

    Ayya
    KavignarAyya , I used to see him daily in front his house opposite Nadesa mudaliar park, sitting and writing songs. No o e can match him. No can tarnish his image in kavithai. You family should not worry. You please clarify all allegations against Kavignar and record in media. His personal life is private,

  • @harikrishnang451
    @harikrishnang451 2 роки тому

    சார் எவன் எப்படி சொன்னாலும் கவலை இல்லை இப் பாடலை கவியரசர் பாடல் தான் எனக்கு 62 வயது

  • @asdfgfop
    @asdfgfop 3 роки тому +1

    யானையை தொட்டு பார்த்த குருடர்கள் கதை தான்.......

  • @kandhaYasho
    @kandhaYasho Рік тому

    எளிய தமிழ் பத்திரிகைக்கு தின தந்தி.எளிய தமிழ் பாட்டுக்கு கவிஞர் கண்ணதாசன்.பாமரமக்களும் வார்த்தைகளை புரிந்துகொள்வார்கள். M. K. S

  • @vectorindojanix848
    @vectorindojanix848 4 роки тому

    Arumaiyana nermaiyana vilakkam

  • @sivagnanamavinassh7840
    @sivagnanamavinassh7840 Рік тому

    Super god bless you