அன்புள்ள செல்லப்பா எடுத்த உடனே எங்கிருந்து ஆரம்பிக்கிறது மதங்கள் பற்றி பேசினீர்கள் இந்து மதத்தில் எப்படி இருக்கிறோம் நம் மற்ற மதத்தில் எப்படி இருக்கிறார்கள் என்று தெளிவான விளக்கம் கொடுத்தீர்கள் ஒவ்வொன்றும் வார்த்தைகளும் எவ்வளவு அழகாக இருக்கிறது பார்த்தீர்கள் அல்லவா அவர்களெல்லாம் அப்படிதான் இந்து மதம் எப்படி இருக்கிறது என்று தெளிவாக விளக்கம் கொடுத்தீர்கள் ஆக மொத்தத்திற்கு எல்லாம் ஒன்றுதான் ஆனால் வழிபாடு முறையும் ஒன்றுதான் என்று சொன்னீர்கள் சூப்பர் அருமைஉண்மையிலேயே நிறைய அளவு அதிகம் பேருக்கு எதுவும் தெரியாமல் இருந்தாலும் தெரிந்து கொள்கின்ற மாதிரி பேசி அவற்றை புரிய வைத்ததற்கு கோடான கோடி நன்றி என் செல்ல கண்கண்ட தெய்வத்திற்கு இதுதான் உண்மை சத்தியம் . மற்றவர்கள் எப்படியோ இருந்துட்டு போகட்டும் நாம் நமக்கு கொடுத்த கடமை என் தெய்வம் என் தெய்வம் எனக்கு கொடுத்த கடமைமற்றவர்கள் எப்படியோ இருந்துட்டு போகட்டும் நாம் நமக்கு கொடுத்த கடமை என் தெய்வம் என் தெய்வம் எனக்கு கொடுத்த கடமை. நான்அதைசிறப்பாக மற்றவர்களுக்கு அதை தெரியப்படுத்தி அதன்சிறப்பாக மற்றவர்களுக்கு அதை தெரியப்படுத்தி அதன் மூலம் பல விஷயங்களை மக்களுக்கு இப்படி தான் இதுதான் அப்படின்னு உண்மையை உணர்வதற்கு என் தெய்வம் என்னுள்மார்தட்டி சொல்ல முடியுமா என்று ஒரு கேள்வி கேட்கிறார் அல்லவா அந்த கேள்விக்கு விடை நான் தான் .அதை உங்களுக்கு நீங்கள் பாடம் நடத்துகின்ற குருஅதை உங்களுக்கு நீங்கள் பாடம் நடத்துகின்ற குரு, அதற்கு நான் ஒரு எடுத்துக்காட்டு இதுதான் உண்மை சத்தியம் . அதை அங்கு விளக்குவதற்கு தான் என் தெய்வம் என்னை சரியான இடத்தில் கொண்டு போய் சேர்ப்பதற்கு என்னை வழி நடத்திச் செல்கிறது உண்மை சத்தியம்இதில் எந்தவித மாற்றமும் இல்லை இந்த யுகத்தில் இப்படி என்று யாரும் சொல்லி இருக்க மாட்டார்கள் எல்லா ஞானிகளும்அவர்கள் அறிந்ததே அவர்கள் சொல்லிவிட்டு போய்விட்டார்கள் மனிதன் எதற்கு இப்படி இருக்கிறான் என்று உண்மையிலேயே மனிதனுக்கு இந்த ஒரு கடினமான விஷயத்தை உணர்த்துவது ரொம்பகடினம்அதனால்தான் அவர்கள் தனிப்பட்ட முறையிலே வாழ்ந்து அவர்கள் வாழ்க்கையை சீர் மற்றவர்களுக்கு எடுத்து சொல்லிட்டு போயிருக்கிறார்கள் இப்படித்தான் இப்படித்தான் என்று அழகாக எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள் ஆனால் மனிதன் அதை உணர்வதில்லை உலக ஆசைகள் பற்று கொண்டு உலகம் ஆட்டிப்படைத்துக் கொண்டு ஓடிக்கொண்டிருக்கிறது இருக்கட்டும் எல்லாம்அதனால்தான் அவர்கள் தனிப்பட்ட முறையிலே வாழ்ந்து அவர்கள் வாழ்க்கையை சீர் மற்றவர்களுக்கு எடுத்து சொல்லிட்டு போயிருக்கிறார்கள் இப்படித்தான் இப்படித்தான் என்று அழகாக எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள் ஆனால் மனிதன் அதை உணர்வதில்லை உலக ஆசைகள் பற்று கொண்டு உலகம் ஆட்டிப்படைத்துக் கொண்டு ஓடிக்கொண்டிருக்கிறது இருக்கட்டும் அந்த கர்மவினை பலனிலிருந்து ஒரு பொழுதும் தப்பிக்க முடியாது அதிலிருந்து மீண்டு வருவது அது அவனுடைய செயல் எத்தனை கோடி ,பிறப்புஎடுக்க வேண்டி இருக்கிறது இருந்தாலும் நமக்கு தெரிந்ததை நாம் சொல்லுவோம். அவ்வளவுதான் ஒரு துளி என்னால் என் தெய்வம் எனக்கு கொடுத்ததை வைத்து உங்களுக்கு உணர நான் உணர்ந்ததை உங்களுக்கு பாடமாக நான் நீங்கள் பாடம் நடத்துகிறீர்கள் அதற்கு எடுத்துக்காட்டாக நான் இருக்கிறேன் உண்மை சத்தியம்செல்ல கண்கண்ட தெய்வம் இல்ல இந்த உலகத்தில் அதுதான் உண்மை சத்தியம்எல்லா புகழும் இறைவனுக்கு நடப்பதெல்லாம் அவன் செயல் அவனின்றி ஒரு அணுவும் அசையாதுஎன் உயிர் மூச்சை என் சாய்என் சாய் என் சாய் என் சாய் தான்உண்மை சத்தியம் வாய்மை வெல்லும் .
அன்புள்ள அப்பா எந்த கேள்வியை கேட்டாலும் சொல்லுகின்ற அளவுக்கு அப்பாவுக்கு ,தகுதி இருக்கிறது என்ன செய்ய படைத்து விட்டான் இறைவன் அந்த படைப்பை கொடுத்தது அதுவே சந்தோஷம் உண்மை இப்படி ஒரு பேச்சு திறமை உங்களுக்கு கிடைத்திருக்கின்றது . அல்லவா அது உண்மையாக அதை எல்லாம் என்ன சொல்றது உண்மையாக எல்லாம் கடமையும் முடித்த பிறகு . மெயின் வந்து கடமை வாழ்க்கை கடமை அது முடிக்கணும் . முடிச்சா தான் நம்ம வந்து ஒரு இடத்துக்கு போய் பேசுறதுக்கு தகுதியானவங்கன்னு அர்த்தம்அது தெரியாம மனிதர்கள் எதுவும் வாழ்க்கையும் கிடையாது ஒன்னும் கிடையாது நம்ம பாட்டுக்கு பேசுவோம்னு பேசினா அது என்ன அர்த்தம் தான் ஒழுங்கா இருக்கமா அடுத்தவனுக்கு சொல்றதுக்கு தான் ஒழுங்கு இல்லாம அடுத்தவனுக்கு பேசக்கூடாதுஇதைத்தான் நான் முதல்ல ஒரு பாயிண்ட் வைக்கிறேன் தான் ஒழுங்கா எல்லாம் நீ கடந்து வந்து நீ சொல்றதா இருந்தா மனிதர்கள் கேட்பாங்க நீயே ஒழுங்கில்லாதப்ப நீ அடுத்தவனுக்கு என்னத்த்த சொல்ல போற. யாரு கேப்பா அப்ப உன் கூட உன்னை மாதிரி தானே இருக்கும் நீதான் உன் பாவத்தை சேக்குற அப்படின்னு பல தடவை பல பேருக்கு சொல்லியாச்சு முட்டாள் முட்டாள்கள் புரியவே மாட்டேங்குதுு முட்டாள்களுக்குநீங்கள் உங்கள் கடமையை சரியாக செய்து வந்தீர்கள் உங்களுக்கு இறைவன் படைப்பு கொடுத்திருக்கிறார். அதை தான் நான் சரியாக கொண்டு வந்து சேர்க்கிறேன். அவர் செயல் எல்லாம் அவன் செயல் எல்லாம் அவன் செயல் அவனின்றி அமையாது எல்லா புகழும்் இறைவனுக்கேஇந்த யுகத்தில் இப்படி உண்மையை படிக்காமல் பேசியதற்கு என் செல்ல கண்கண்ட தெய்வத்திற்கு தலை வணங்குகிறேன்போதுமாப்பா போதுமா அடுத்த கதை என்ன என்று பார்ப்போம் .
அன்புள்ள அப்பா இந்த மனிதன் கடவுள் மனிதன் உள்ள இருக்கிறார் இது உண்மை என்பதை நிரூபிக்கிறதுக்கு தானேஇருக்கின்றது .ஓ மை காட் சூப்பர் அருமை அவர்கள் அப்படி நாம் இப்படி போதும் இதற்கு மேல் விளக்கம் வேண்டாம் இதுவே போதும் அப்பாகாட் பிளஸ் யூ என் செல்ல கண்கண்ட தெய்வமே உண்மை என்பதை நிரூபிப்பதற்கு .
அன்புள்ள அப்பா போய் பித்தலாட்டம் தெளிவு வரும் அழகாக மனிதர்களை தெளிவுபடுத்தனும் என்று நினைக்கின்றோம் அது அது என்னன செய்யசிலர் படித்தவர்களை காது கொடுத்தும் காது கேளாத மாதிரி இருப்பார்கள் அந்த மாதிரி ஜென்மங்கள் தான் அந்தூட்டம்அதனால் அதை நாம் கவலை பட கூடாது.
அன்புள்ள செல்ல தங்கப்பாவே இன்றைய பொழுது சூப்பர் அருமை எப்பொழுதும் உள்ளது. மாதிரி தான் என்ன நமக்கு தான் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு பொழுதும் ஒரு இறைவன் நம்முடன் இருப்பதால் எப்பொழுதுமே நம் ஒரே நிலையில் என்ன ஒருஅந்த இரண்டு மணி நேரம்தான் என் வெளி உலகம். அங்கு நான் காட்சிகள் அனைத்தும் அருமை உண்மையில் இன்று பனிமூட்டம் அதிகம் இருந்தது ஆனால் குளிரவே இல்லை ஆனால் இயற்கையின் அழகுகளை அத்தனையும் பார்த்து நான் எப்பொழுதும் போல் எல்லாத்தையும் ரசித்து விட்டு என் கடமையை முடித்து நான் கீழே வந்து அங்கேயும் வந்து என் கடமையை சிறிது முடித்துவிட்டு,அதற்கு அப்புறம்தான் என் சூரியன் அப்பாவை நான் கீழே பால்கனியிலிருந்து பார்க்க முடியும் என வருவது லேட்் ஆகிறது . அஸ்வின் அண்ணாவுக்கு கமெண்ட்ஸ் கொடுத்திருக்கிறேன். முடிந்தால் அதை பாருங்கள் கண்டிப்பாக ஆனால் நான் உங்கள் ஆடியோவுக்கு தான் முதலில் வரணும் என்று நினைத்தேன். அதற்கிடையில் அஸ்வின் அண்ணாவுக்கு வருவதற்கு முன்னாடி ஒரு சாய் அதுதான் நான் எப்பொழுதும் ஒரு டயலாக் பி, எம் ,ஆர் ,டி .சீரடி சாய்பாபா டயலாக் சன் டிவிஅந்தச் சேனலில்அந்தச் சேனலில் 21வது எபிசோடு வந்தது என்ன அருமை என்ன அருமை அதுதானே உண்மை அதை நான் சொல்ல மாட்டேன் வார்த்தையால் நீங்களே அதைக் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் ஏனால் அதுதான் நான் ஒவ்வொரு நாளும் நான் உணர்ந்து அறிந்து தெரிந்து உணர்ந்து கொண்டு இருக்கிறேன் . அதனால் தான் அப்படி ஒரு பெரிய பிரம்மாண்டம் என்னுள் என் தெய்வம் இருந்து என்னை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறதுஅதனால் கண்டிப்பாக அதை பார்க்க வேண்டும் கண்டிப்பாக பார்க்க வேண்டும் 21 மறந்துவிடாதீர்கள்அதே மாதிரி எங்கள் சாயில் வந்த காட்சியை பார்த்தீர்களா ஞானப்பழம் எங்கு இருந்தாலும் மாம்பழம் அதில் ஞானப்பழம் என் தமிழ் முருகன் கடவுளுக்கும் அந்த ஞானப்பழம்தான் என் சாய்நாதருக்கும் அந்த மாம்பழ மரம் தான் ஆக மொத்தத்திற்கு எல்லாம் ஒன்றுதான் என் சாய் சொன்னார் அல்லவா நேத்து அந்த அப்பாவுக்கு எங்கேயோ இருந்து ஒருத்தர்கள் மூலமாக அந்த பரம்பரையை என்னமோ சொல்லி வழி நடத்துகிறார் தாத்தா தாத்தா அந்த மரம் யார் வைத்ததுஅதற்குப் பிறகு எப்படி அது எல்லாருக்கும் பயன்படுகிறது அது மாதிரி தான் இது ஒவ்வொரு டைமும் எல்லா இடத்திலேயும் இந்த மாம்பழம் வருகிறதுஅதற்குப் பிறகு எப்படி அது எல்லாருக்கும் பயன்படுகிறது அது மாதிரி தான் இது ஒவ்வொரு டைமும் எல்லா இடத்திலும் இந்த மாம்பழம் வருகிறதுஅற்புதம் அல்லவா அற்புதம் காட்சிகள் . ஓ மை காட் உண்மையில் அனைத்தும் ஒன்று என் தெய்வம் என்று சொன்ன என் சாய் எல்லாவற்றிலும் இருக்கிறார் எல்லாவற்றிலும் உணர்கிறேன் உண்மை சத்தியம்அதனால் கண்டிப்பாக நீங்கள் அனைத்தையும் பார்க்க வேண்டும் உண்மை சத்தியம். நான் இப்பொழுது அந்த கடைசிஆடியோவை கொஞ்சம் முடிவிருக்கின்றதல்லவா அதை பார்த்து முடித்துவிட்டு என் கடமை கொஞ்சம் கீரை வாங்கி இருக்கிறது அது கொஞ்சம் வேலை பாடல்லவா அதனால் தான்,இல்லாட்டி முதலில் இருந்து அதை முடித்துவிட்டு திரும்ப டைம் இருந்தால் நான் பார்க்க முதலில் இருந்து கேட்கிறேன்.ஓ மை காட் என்உயிர் மூச்சு சாய் லவ் யூ சாய் அப்பா ஐ லவ் யூ சாய் அப்பா என் மூச்சை என் உயிர் மூச்சு என் சாய் அவன் இன்றி நான் இல்லை நான் இன்று அவன் இல்லை உண்மை சத்தியம்,வாய்மை வெல்லும் .
அன்புள்ள செல்ல தங்க பாவே காட்சிகளை பார்த்தீர்களா திமிரு ஆணவம் ,அகம்பாவம் பாவம் எல்லாம் எந்த நொடியில் இருக்கின்றது என்று இதுதான் மனிதனின் வாழ்க்கை புரிந்து கொள்ளாத வரை இப்படித்தான் எல்லாம் தன்னால் ஏற்பட்டது தன்னால் வருகிறது அனுபவித்து தானே ஆகணும் யாரும் ஒன்னும் பண்ண முடியாது அவரவர்கள் செய்ததை அவர்கள் அனுபவிக்காமல் தப்பிக்க முடியாது இதுதான் உண்மை சத்தியம்
அன்புள்ள அப்பா காட்சியை பார்த்தீர்களா என்ன அருமையாக இருக்கிறது சந்தோஷமும் இருக்கிறது ஆனந்தம் இருக்கிறது பரமானந்தம் இருக்கிறது ஒவ்வொரு வார்த்தை ஒவ்வொரு காட்சியும் அப்படியேசொல்ல முடியல அப்படி ஒரு ஒரு மனதில் என்ன இருக்கும் அந்த இறைவன் கொடுத்தவை எல்லாம் காட்சியாக வரும்போது அதுதான் அங்க நிகழ்கிறது உண்மை சத்தியம் .
அன்புள்ள செல்லப்பாவை எந்த பாவமும் பண்ணாமல் கோவிலுக்கு போகாமல் இருந்தார்கள் பார்த்தீர்களா அவர்களுக்குத்தான் அது தானே அப்பா உண்மை சத்தியம் அதனாலதானே மனிதர்கள் மனிதர்கள் துன்பத்தை கொடுக்காதீர்கள் என்று திரும்பத் திரும்பத் திரும்பத் திரும்ப சொன்னாலும் சுத்தி சுத்தி சுத்தி சுத்தி நான் துன்பத்தை தான் அனுபவிச்சிட்டுஅனுபவிச்சிட்டு வந்திருக்கிறேன். அடுத்தவர்களால் தான் நமக்கு துன்பம் அது ரொம்ப வலியை கொடுக்கின்றது இப்படி இருந்தால் அவர்கள் என்ன செய்யஅவர்கள் அவரை பாவத்தை ஏற்றுக் கொண்டு இப்படியேியே போவ வேண்டியதுதான்திரும்பத் திரும்ப பிறப்பு எடுத்ததிரும்பத் திரும்ப பிறப்பு எடுத்திருக்க வேண்டியது தான் வேற வழியே இல்ல ஏன்னா புரியல ஏன் இல்ல வேணும்னா என்ன கழுதை என்றே தெரியவில்லை . எல்லாம் தெரியும் விவரமான அங்க திமிரு புடிச்ச ஆணவம் பிடிச்சதுக்கு வேணும்னு பண்ணதுக்குஉங்களுக்கு தெரியாது நான் கடந்து வந்தது நான் பார்த்திருக்கிறேன் அல்லவா எவ்வளவு ,ஆணவம் அகம்பாவம் திமிரு எல்லாம் தான் அப்படின்ற ஒரு எண்ணம் அதைஉங்களுக்கு தெரியாது நான் கடந்து வந்தது நான் பார்த்திருக்கிறேன் அல்லவா எவ்வளவு ஆணவம் அகம்பாவம் ,திமிரு எல்லாம் தான் அப்படின்ற ஒரு எண்ணம் அதைத்தான் முதல்ல ஒடுக்கணும் என்று நான்ன் இருக்கிறேன்உண்மையிலே மனிதர்களுடன் அந்த திமிருத்தனம் தான் பாதிக்க இருக்கு வேற ஒன்னும் கிடையாதுஇதுதான் இதுதான் முதல் பாயிண்ட் என வைக்கின்ற அந்த இடத்தில்
அன்புள்ள செல்லப்பா நான் கடைக்கு போயிருந்தேன் அல்லவா அங்கு ஒரு நல்ல தெளிவா நல்லா பேசுற ஒருத்தர் இருந்தாரு ஏதோ ஒரு வீடு புரோக்கர்னு நினைக்கிறேன் .நல்ல தெளிவா யாருக்கும் அது பண்ண கூடாது இது பண்ண கூடாதுமா இப்படித்தான் அப்படித்தான் பேசினா சரி நல்லவனா பேசுறாரே அப்படின்னு நினைச்சு முகத்தை மட்டும் பார்த்தேன் அப்புறம் பார்த்தா அந்த ஆள அயன் பண்றவரு அயன் பண்ணிட்டு இருக்குற அவர நீ என்ன உன் இஷ்டத்துக்கு இது பண்ணிட்டு இருக்க எதுவா இருந்தாலும் என்கிட்ட தான் கூட்டிட்டு வரணும் நீயா ஏதும் பேசக்கூடாது அப்படி இப்படின்னு அந்த ஆளு மட்டும் தட்டி பேசலாம் . ஓ மை காட்நல்ல தெளிவா யாருக்கும் அது பண்ண கூடாது இது பண்ண கூடாதுமா இப்படித்தான் அப்படித்தான் பேசினா சரி நல்லவனா பேசுறாரே அப்படின்னு நினைச்சு முகத்தை மட்டும் பார்த்தேன் அப்புறம் பார்த்தா அந்த ஆள ஆண்டில் பண்றவரு அயன் பண்ணிட்டு இருக்குற அவர நீ என்ன உன் இஷ்டத்துக்கு இது பண்ணிட்டு இருக்க எதுவா இருந்தாலும் என்கிட்ட தான் கூட்டிட்டு வரணும் நீயா ஏதும் பேசக்கூடாது அப்படி இப்படின்னு அந்த ஆளு மட்டும் தட்டி பேசுறேன் வாயை மூடி பார்த்து பேசிக்கொண்டு இருந்தேன் பாவம் அந்த நல்லா பேசுறவர் நான் சொன்னது சரிதான் வேற ஒன்னும் சொல்லல ஏன்னா நம்ம ஏதும் பேசக்கூடாது அப்படின்னு நான் அமைதியாகு நான் அமைதியாக இருந்தேன்ஆனால் ஒரு நல்லவன் இருக்கின்ற இடத்தில் அதை குழப்பதற்கு பல கெடுதல் உள்ளது என்று என் கண் முன் பாத்துட்டு வந்த காட்சி அது இந்து இப்பொழுது உணர்கிறேன் உண்மை சத்தியம்ஒரு நல்லஒரு நல்லா பேசிட்டா அதைவிட உன்கிட்ட மட்டம் தட்டுறதுக்குன்னு அது தலைகனம் புடிச்ச அதிகமா பேசுதுஇப்படித்தான் இந்த உலகம் இருக்கிறது அப்பா உலகம் இப்படி தான் இருக்கிறதுஇந்த திமிரு ஆணவம் தலைகனம் எல்லாம் ஒரு மனிதனுக்கு எங்கு அடங்குதோ அன்றுதான் அவன் வாழ்க்கையில் உயர்வுக்கு வர முடியும் அதுவரைக்கும் அவன் வாழ்க்கையில் உயர வந்தாலும் அது இறைவனுக்கு ஒப்பாகாதுஅந்த காட்சி இப்பொழுது நான் வெளியில் போய் பார்த்துட்டு வந்த காட்சி அதற்கு எதற்கும் சம்பந்தம் உண்டு அப்பா என் செல்ல கண்கண்ட தெய்வமேசூப்பர் உண்மை இல்ல
அன்புள்ள அப்பா அப்பொழுது தாய்சொல்கின்ற வாக்கு பலிக்குமா என்று அதற்கு ஒரு கதை விட்டுக் கொண்டிருக்கிறீர்கள் யாராக இருந்தாலும் சரியாக நடந்தால் எதுவும் எல்லாம் சரியாகத்தான்இருக்கும்உண்மை சத்தியம் இது நான் அறிந்தது
அன்புள்ள செல்லப்பா உண்மையை ஆன்மீகத்தில் சொல்வது தப்பே இல்லை அதுதான் கடவுளுக்கு பிடிக்கும் நீ உலக வாழ்க்கையில் ஆயிரம் பொய்யே பேசி நடந்துகிட்டு ஆன்மிகத்துக்கு வந்தாலும் அந்த உண்மை அங்கு இருக்காது. எப்பொழுதும் ஒரே மாதிரி மனிதர்கள் இருப்பதில்லை பரவாயில்லை ஆன்மீகத்தில் அது உண்மை சரியாக இருக்கின்றதல்லவா அதனாலஎப்பொழுதும் ஒரே மாதிரி மனிதர்கள் இருப்பதில்லை பரவாயில்லை ஆன்மீகத்தில் அது உண்மை சரியாக இருக்கின்றதல்லவா அதனால தானே என் கடவுள் கரெக்டாக சரியான வழியை அனுப்பியிருக்கிறார் இதிலிருந்து தெரிகிறது அல்லவா உண்மை .எங்கு இருக்கிறது என்று நான் வரவில்லை எல்லாம் அவன் செயல்நான் சொன்னேன்ல நான் ஆன்மீகத்தில் இந்த மாதிரி இல்லை ஏதோ கோவிலுக்கு போவோம் வருவோம் உண்மையா இருப்பேன் தான் இருப்பேன் ஆனால் இப்படி முதன் முதலில் வந்து உங்களை சந்தித்தது எல்லாம் அவன் செயல்அவன் இன்றி ஒரு எண்ணமும்,் அனுவும் அசையாது அவன் இல்லாமல் நான் இல்லை என் உயிர் மூச்சு என் உடல் எல்லாம் என் சாய் அவர் அதுதான் உண்மை சத்தியம் வேற எதுவும் சொல்வதற்கு இல்லைஉண்மை சத்தியம் வாய்மை வெல்லும்எல்லா புகழும் இறைவனுக்கே அல்லா மாலிக் ..
அன்புள்ள அப்பா ஒரு அம்மா கோயம்புத்தூரில் கதை சூப்பர்ரெண்டு குருவையும் சந்தித்து ஒன்னும் இல்லாமல் பத்து வருஷம் ஓடிவிட்டது இது ஒரு வாழ்க்கையா ஓ மை காட். பத்து வருடமும் வேஸ்ட் பண்ணி விட்டார்கள் எந்த பிரயோஜனமும் இல்லாமல் உங்களைப் பற்றி சொன்னார்கள் பார்த்தீர்களா கேள்வி கேட்டு . உங்களைப் பற்றி சொன்னார்கள் பார்த்தீர்களா கேள்வி கேட்டும் பதிலும் கொடுத்து. உங்களைப் பற்றி சொன்னார்கள் பார்த்தீர்களா கேள்வி கேட்டும் பதிலும் கொடுத்து ஒரு யார் எதைக் கேட்டாலும் பயப்படாமல் சொல்லுகின்ற அளவுக்குதைரியமாக மன தைரியம் அந்த இடத்தில் இருக்கிறது என உண்மையா இருக்கும் போது அது பேசும்பொழுது நாம் பயப்படுவதற்கு ஒன்னும் இல்லை ஆனால் பொய்யாக இருந்தால் தான் பலபேர் கேள்வி கேட்டால் நம் தடுமாற்றம் ஏற்படும். உண்மை இருப்பதனால் நான் பயப்படுவதற்கு பயப்படுவதற்கு பயப்பட தேவையில்லை நான் உங்களுக்கு எத்தனை தடவை சொல்லி இருக்கிறேன் அது இந்த இடத்தில் சரியாக இருக்கிறதுஉண்மை சத்தியம் .
அன்புள்ள செல்ல தங்கப்பாவே காட்சியை பார்த்தீர்களா காரணம் இல்லாமல் காரியமில்லைஅன்புள்ள செல்ல தங்கப்பாவே காட்சியை பார்த்தீர்களா காரணம் இல்லாமல் காரியம் இல்லை என் சாய் ஒரு செயல் செய்தால் ஒரு காரியம் செய்தால் அதற்கெல்லாம் தொடர்பு இருக்கிறது புரிகின்றதல்லவா இதுதான் நம்மிடம் நடந்து கொண்டிருக்கிறது காட்சிகள் அவரவர்கள் எண்ணங்களுக்கு தகுந்த மாதிரி
அன்புள்ள அப்பா கிறிஸ்தவ மதம் சொன்னஉடனே நேற்று நான் கடைக்கு போவதற்காக கதவை திறந்து வெளியே போவதற்கு ரெடி ஆகி கொண்டு இருக்கிறேன்கதவைத் திறந்த உடனே ரெண்டு ஒயிட் டிரஸ் போட்ட இரண்டு ஆண்கள் பக்கத்து வீடு கிறிஸ்டினா அவங்க வீட்டுக்கு பெல் அடிச்சு உள்ளக போறாங்கநான் அதற்கு அப்புறம் கதவை லாக்ிட்டுவிட்டு கீழே இறங்கி போய் விட்டேன் அவர்கள் அந்த அவர்கள் , பிரார்த்தனை எதற்காக வருகிறார்கள்இந்த விடும் கீழ் வீடு ஒன்னு இருக்கு ரெண்டு பேரும் ஒரே சொந்தக்காரங்க தான்அண்ணன் தம்பிஅதனால் அந்த இரண்டு வீட்டிற்கும் எதற்கு வருகிறார்கள் இது மட்டுமில்ல இப்ப ரெண்டு பேரும் இல்லாட்டி ஒருஒரு கும்பல்வரும்வரும் வந்து ஒரே பாட்டு சவுண்டு தான்சவுண்ட் மட்டும் இல்ல என்னமா வசனம் எல்லாம் பேசிக்கிட்டு கிடப்பாங்க என்னமோ ஒன்னு பண்றாங்கன்னு யாரும் ஏதும் சொல்றது கிடையாதுஏன்னா அதுகளுக்கு தெரிஞ்சது அதுதான் , அடுத்தவர்களுக்கு தொந்தரவு தான் கொடுக்குது நமக்கு என்னன்னு பேசாம இருக்கிறதுஇப்படித்தான் இருக்கிறார்கள் அப்பறம் இது எப்படி இருக்கும் அப்படின்னு மனதுக்குள் நினைத்துக் கொள்வேன் .நாம் யாருக்கும் ஏதும் சொல்லக்கூடாது அவரவர்கள் விருப்பம் இருக்கட்டும் அவ்வளவுதான்அவர்கள் செய்தது அவர்களுக்கு அவ்வளவுதான்.இதுதான் இந்த இடத்தில் நீங்கள் சொல்லவும் எனக்கு பதிவு வந்தது அப்போ இந்த உலகமே எப்படி இருக்கும் என்று நினைத்து பார்த்துக் கொள்ளுங்கள்ஒவ்வொரு மதமும் அதுதான் அப்படிதான்
அன்புள்ள அப்பா தோரணம் என்ன அழகு என்ன அருமைஎங்கள் சாய்பாபாத்துக் கொண்டுதான் பதிவிடுகிறேன். உண்மையில் எல்லாத்துக்கும் ஒவ்வொரு திறமை அந்த திறமைதான்எங்கள் சாய்பாபாத்துக் கொண்டுதான் பதிவிடுகிறேன். உண்மையில் எல்லாத்துக்கும் ஒவ்வொரு திறமை அந்த திறமை தான் என் சாய்கண்டுபிடித்து மக்களுக்கு தெரியப்படுத்துகிறார் இதுதான் உண்மை சத்தியம்உண்மையா உண்மையாஉண்மையா உண்மையாஉண்மையா உண்மையாஉண்மையா உண்மையாஉண்மையா உண்மையாஉண்மையா உண்மையாக்கு மட்டும்தான் என் சாய் பொய்க்கு இங்கக இடமே இல்லைபொய் எல்லாம் கட் பண்ணி விட்டுருவார் அவ்வளவு தான் நான் சொல்லுவேன் என் மனசில் பட்டதை நான் சொன்னேன்நூத்துக்கு நூறு உண்மை சத்தியம்அதனால்உண்மை அந்த உண்மை என் தொடர்பு கொண்டவர்கள் யார் யார் என்று தெரியும்எல்லாரையும் நான் சொல்ல விரும்பவில்லை அவர் அவர்கள் மனசுக்கு தெரியும் எது உண்மை பொய் என்று இது மட்டும் இந்த இடத்தில் பதிவிடுகிறேன் மனசாட்சி ஏமாற்ற முடியாது காலம் ஒருநாள் பதில் சொல்லும் என்று அவர்களால் இல்லைசொல்லாதவர்களாம் இருக்கிறார்கள்எப்படி நல்லா இருக்கா இதுதான் நீங்க நடக்கின்றது
அன்புள்ள அப்பா பணம் இருந்தால் எல்லாம் செய்துவிடலாம் பணம் பத்தும் செய்யும் ஆனால் அந்த ஆன்மீகம் இறைவனை வாங்க முடியாதல்லவா இதில் மட்டும் சொல்படி, செல்லுபடி, ஆகாது. ஆனால் ,இதையும் செய்து விடுவான் கடவுளை பார்த்துதான் நீ இந்த மாதிரி அமைப்பு இல்லாமல் எல்லாத்தையும் நீ வாங்கிரலாம். ஆனால் இதை மட்டும் நீ வாங்க முடியாது என்று ஒரு அமைப்பை வைத்திருக்கிறார் பாத்திங்களா நீ எவ்வளவுதான் கோடீஸ்வரனா இருந்தாலும் எவ்வளவுதான் ,எத்தனையோவீடு எத்தனையோ பங்களா எத்தனையோ பேக்டரி எல்லாம் இருந்தாலும் நீ இந்த ஞானம் என்னும் ஒன்றை வாங்குவது ரொம்ப கடினமல்லவா அதுதானே சிரமம் அதுதானே உண்மை. அன்புள்ள அப்பா பணம் இருந்தால் எல்லாம் செய்துவிடலாம் பணம் பத்தும் செய்யும் ஆனால் அந்த ஆன்மீகம் இறைவனை வாங்க முடியாதல்லவா இதில் மட்டும் சொல்படி, செல்லுபடி ஆகாது. ஆனால் ,இதையும் செய்து விடுவான் கடவுளை பார்த்துதான் நீ இந்த மாதிரி அமைப்பு இல்லாமல் எல்லாத்தையும் நீ வாங்கிரலாம். ஆனால் இதை மட்டும் நீ வாங்க முடியாது என்று ஒரு அமைப்பை வைத்திருக்கிறார் பாத்திங்களா நீ எவ்வளவுதான் கோடீஸ்வரனா இருந்தாலும் எவ்வளவுதான் எல்லாம் இருந்தாலும் நீ இந்த ஞானம் என்னும் ஒன்றை வாங்குவது ரொம்ப கடினமல்லவா அதுதானே சிரமம் அதுதானே உண்மை. அதுதானே சக்தி அதுதான் இந்த மனிதர்களுக்கு புரிய வைக்க முடியாது புரிகின்றதல்லவா பணத்தை வைத்து ஒரு மனிதன் எடை போடுகிறான் என்றால் அவன் எங்கு போகிறானோ அங்கேயே கீழே வந்து விழுவான் சரியாக இருக்கும் பாடம் பாருங்கள் பாடம் ஒரு நாள் திமிருத்தனமா ஆணவமாக பணத்தை வைத்து சாதித்து விடலாம் என்று எல்லாம் நினைக்கிறார்கள் முடியவே முடியாது ஒரு நாள் மேலே போய் தும்முனு கீழ விழுவான் பாருங்க அடிபட்டு கடைசில அவனுக்கு அந்த வலியும் வேதனையும் தெரியும் இப்ப தெரியாது அந்த ரத்தம் நல்லா இருக்கிறதுனால ஆணவம் அகம்பாவம் திமிருகடைசில ்,ரத்தம்சுண்டி விடும்அவனுக்கு அந்த வலியும் வேதனையும் தெரியும் இப்ப தெரியாது அந்த ரத்தம் நல்லா இருக்கு அதனால ஆணவமா அகம்பாவமா திமிரா பேசுவாங்க ஒருநாள் சுண்டி போய் கிடக்கும் பாருங்க ஒரு மூலைல நோய் வந்து பட்டு எல்லாம் செஞ்ச பாவத்துக்கு எல்லாம் அப்ப தெரியும் நம்ம யாரு என்ன பண்ணனும் ஏது பண்ணனும் தெரியல அதனாலபட்டு கடைசில அவனுக்கு அந்த வலியும் வேதனையும் தெரியும் இப்ப தெரியாது அந்த ரத்தம் நல்லா இருக்கு அதனால ஆணவமா அகம்பாவமா திமிரா பேசுவாங்க ஒருநாள் சுண்டி போய் கிடக்கும் பாருங்க ஒரு மூலைல நோய் வந்து பட்டு எல்லாம் செஞ்ச பாவத்துக்கு எல்லாம் அப்ப தெரியும் நம்ம யாரு என்ன பண்ணனும் ஏது பண்ணனும் தெரியல அதனால் அந்த பணத்தை வைத்து எதையும் வாங்க முடியாது ஞானத்தை பெற முடியாது செல்ல தங்கமேஇந்த மனிதர்களுக்கு சரியாக பாடம் புகட்டினீர்கள் பணம் பத்தும் செய்யும் இதில் பத்தும் செய்யாது கண்ணே.நல்லா இருக்கிறதா என் தொடர்புடைய அத்தனை பேருக்கும் இது காமிக்கனும் இந்த கமெண்ட் , கண்டிப்பாக,அண்ணா ப்ளீஸ் அண்ணாஅண்ணா ப்ளீஸ் அண்ணாஅண்ணா ப்ளீஸ் அண்ணா அத்தனை பேருக்கும் இந்த கமெண்ட்ஸ்ெண்ட்ஸ் தெரியப்படுத்தனும் அண்ணாஏனா பணத்தை வைத்து எதையும் வாங்கிவிடலாம் என்று மனிதன் எண்ணம் ஓடுகின்றதல்லவா அதற்கு ஒரு முற்றுப்புள்ளிளி வைக்கணும்இல்லாட்டி இந்த உலகத்தில் யாரும் யாரும் இது பண்ண முடியாது எல்லாம் அவர்கள் கையில்உண்மை சத்தியம். இந்த உயிர் மூச்சு என் சாய் என்சாய் என் சாய் இல்லை என்றால் நான் இல்லை இவ்வுலகத்தை ஆட்சி செய்யும் அன்பு கருணை தெய்வம் அவர் ஒருவரே அவர் இல்லை என்றால் நான் இல்லை நான் இல்லை என்றால் அவர் இல்லை உண்மை சத்தியம் வாய்மை வெல்லும்.ஓ மை காட் இத்துடன் ஆடியோ முடிந்து விட்டது. திரும்பபார்ப்போம்.கடைசி காட்சி பாட்டு சாப்பாடு அருமை அற்புதம் பார்க்கவில்லை இனிமேல் தான் பார்ப்பேன். இதை முடித்துவிட்டு .
அன்புள்ள அப்பா மதங்கள் மூன்று பேருக்கும் எப்படி என்ற அழகாக சொன்னீர்கள் பொது நோக்கம் இந்துமதத்துக்கு உண்மை சத்தியம் அவர்கள் அப்படி இல்லைஆனால் மனிதர்களே அது நான் பழகி இருக்கேன் அது வேண்டாம்எதற்கு அது அவர்கள் அவர்கள் செயல் அவர்கள் அனுபவிக்கட்டும் அவ்வளவுதான்
அன்புள்ள அப்பா மகான்களின் வாக்கு எப்பொழுதும் உண்மையானது பொய்யானது கிடையாது அவர்கள் சொல்கின்றது அது நடைமுறையில் இருக்கும் அவர்கள் அழிந்தாலும் அவர்கள் சொல்கின்ற அந்த வார்த்தை அது கண்டிப்பாக அதுதான் என் சாய் அப்பா நான் இல்லைனாலும் அந்த ஆன்மா உங்களுக்கு அது வேலை செய்யும் என்று சொல்லி இருக்கிறார். அந்த ஆன்மா அவ்வளவு பவர் கொடுத்து வைத்திருக்கிறது அந்த ஆன்மா தான் ,உண்மையா சரியானஉண்மையா சரியானவர்களுக்கு மன தூய்மை உள்ளவர்களுக்கு இருந்து எல்லா வேலையும் செய்து கொண்டு இருக்கிறது . உண்மை சத்தியம். ஓ மை காட் அதனால் அப்பொழுதே எனக்கு தெரியும் இப்போது உங்கள் வாயால் வந்துவிட்டதல்லவா அது உண்மை்மை சத்தியம்வாழ்க வளமுடன் செல்ல கண்கண்ட தெய்வமே .அன்புள்ள செல்ல அண்ணாவே இந்த கமெண்ட்ஸ் என் தொடர்புடைய அத்தனை பேருக்கும் தெரிந்தாக வேண்டும் ஒளிவு மறைவு இருக்கக்கூடாது அண்ணா ப்ளீஸ் ஆன்மீகத்தில்
அன்புள்ள அப்பா உங்கள் ஆடியோ கேட்கிறேன் காலையிலிருந்து கொஞ்சம் பிசி காலையில் 3அன்புள்ள அப்பா உங்கள் ஆடியோ கேட்கிறேன் காலையிலிருந்து கொஞ்சம் பிசி காலையில் 3:00 மணிக்கு முழிப்பு வந்தது அதனால் கண்கொஞ்சம் எரிச்சல் இருக்கிறது அதனால் கேட்பேன் ரெஸ்ட் அப்புறம் பார்க்கிறேன்.
அன்புள்ள அப்பா பார்த்தீர்களா ஒரு பிரச்சனை என்றால் குடும்பம் எப்படி இருக்கிறது இதுதான்மனிதனுடைய புத்தியை பாத்தீங்களா இதுதான் எல்லா குடும்பத்திலும் நடந்து கொண்டு இருக்கிறது. ஒரு மனிதன் தெளிவில்லாமல் இருப்பான் பிரச்சனை அவன் மேல் வைத்துக்கொண்டு அவன் இருக்கிறவர்களையும் சந்தோஷப்படுத்த விடமாட்டான். இப்படித்தான் பலபேரை கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள் உண்மை சத்தியம் அதுதான் நான் திருப்பி திருப்பி சொல்கிறேன் அந்த முட்டாள்களுக்கு தெரிய மாட்டேங்குது
அன்புள்ளநெட் வேலை செய்யலைபோன்ல ரெண்டு டைம் ஆடியோ கேட்டேன்டிவியில் ஆப் பண்ணியாச்சு வேலை செய்யாததனால இருந்தாலும் தூக்கம் தான் நமக்கு வராதுஅதனால் கொஞ்சம் சிறிது வேலை இருந்ததுஅதை முடித்துவிட்டு வந்து சாப்பிட போகிறேன் இப்பொழுது கேட்கிறேன் முடித்த பிறகு திரும்ப பார்ப்போம்.
அன்புள்ள செல்ல தங்கப்பா ,இந்த காந்தாரிகதைஉண்மை சத்தியம் என்ன செய்ய சொல்வதெல்லாம் உண்மை என்பதை நிரூபிக்க அதற்கு இந்த யுகத்தில் நீங்கள் சொல்கிறீர்கள் . நம்புவதற்கு மனிதர்கள் இல்லையே அதனால் தான் என் இறைவன் அப்படி சொல்லி என்னை அனுப்பி வைக்கிறார் அவர் சொல்வது உண்மை என்று போ அப்படின்னு அவர் சொல்லல நான் வந்தேன். ஆனால் என்னுள் இருக்கிறது யார் அந்த இறைவன் தானே எல்லாம் அவன் செயல் அல்லவா என் உடல் உயிர் மூச்சு என் சாய் அவர்லை என்றால் நான் இல்ல .எல்லா புகழும் இறைவனுக்கே . இது உண்மை.சத்தியம். அந்த மாதிரி இருக்கிறது அந்த கதையும் இந்த கதையும் ஒன்றாகிறது இதுதான் உண்மை சத்தியம். யார் எதை சொன்னாலும் அத பத்தி நான் கவலைப்பட மாட்டேன்யார் எதை சொன்னாலும் அத பத்தி நான் கவலைப்பட மாட்டேன் . யார் எதை சொன்னாலும் அத பத்தி நான் கவலைப்பட மாட்டேன் உண்மைங்கிறதை நிரூபிக்கிறேன். அவ்வளவுதான்ஏன்னா இந்த யுகத்தில் மனிதர்கள் வேண்டாததை உண்மை என்பார்கள் உண்மையானவை இல்லை என்பார்கள். அதனால் தான் அதனால் தான் அதனால் தான் இந்த உண்மை என்பதைநிரூபிக்கிறேன் . புரிந்ததா செல்ல தங்கமே அந்த இறைவனுடைய படைப்பு அப்படியே உங்களுக்கு கொடுத்திருக்கிறார். எனக்கு கொடுத்திருக்கிறார். நாம் இரண்டு பேரும் சாட்சிகள் அந்த இறைவனுக்குபோதுமாநடப்பதெல்லாம் அவன் செயல் அதனால் நம் கடமையை செய்வோம்உண்மை சத்தியம் வாய்மை வெல்லும் என் செல்ல கண்கண்ட தெய்வமே யுகத்தின் குருநாதா.தலை வணங்குகிறேன்
அன்புள்ள செல்லப்பா என்ன ஒரு சிரிப்பு என்ன ஒரு இது இப்பொழுது பூந்தி லட்டு பண்ண முடியும் இல்ல பண்ணி விடலாம் அதுதானே நமக்கு கிடைத்ததுஅதுதானே என்சாய் சாய் சாய் எனக்கு கொடுத்திருக்கிறார் பண்ணலாம் இல்ல அப்ப அப்பா பண்ணலாம்லஅதுதானே என்சா எனக்கு கொடுத்திருக்கிறார் பண்ணலாம் இல்ல அப்ப அப்பா பண்ணலாம்ல பண்ணிடுவோம்அதுதானே என்சா எனக்கு கொடுத்திருக்கிறார் பண்ணலாம் இல்ல அப்ப பண்ணலாம் இல்ல பண்ணிருவோம்எவ்ளோ அழகான எண்ணங்கள் இதுதான் நடக்கின்றதுநாம் இருவருக்கும் உள்ள அந்த ஒன்று இரண்டு இந்த எண்ணங்கள்தான் சரியாக இருக்கிறதா என் செல்லநாம் இருவருக்கும் உள்ள அந்த ஒன்று இரண்டு இந்த எண்ணங்கள்தான் சரியாக இருக்கிறதா என் செல்ல கண்கண்ட தெய்வமே எவ்வளவு அழகாக வருகிறது வார்த்தைகள் இதுதான் என்சாய் சாய் எனக்கு கொடுத்தது நம்ம ரெண்டு பேருக்கும் அங்கே விளக்கம் கொடுக்கிறது
அன்புள்ள செல்ல தங்கப்பாவே ,என் சாய் அவர் இருக்கிற இடம் அவருக்கு அங்கு இல்லை என்றாலும் அங்கு வருகிறவர்களை அவர் எவ்வளவு அழகாக உபசரிக்கிறார் பார்த்தீர்களா எது இருக்குதோ இல்லையோ அந்த முகம் அந்த அசைவு அங்கு அவர்கள் பேசுகின்ற வார்த்தைகள் எல்லாம் பார்க்கும்பொழுது என்ன ஒரு அற்புதம் பாத்தீங்களா இப்படித்தான் இருக்க வேண்டும் இதுதான் உண்மை சத்தியம்நம் இடத்தை வைத்தோம் வேற பொருட்களை வைத்தோம் அதை வைத்து இதை வைத்தோம் நாம் எல்லாம் சாதித்து விட முடியும் என்று நினைக்கநம் இடத்தை வைத்தோம் வேற பொருட்களை வைத்தோம் அதை வைத்து இதை வைத்தோம் நாம் எல்லாம் சாதித்து விட முடியும் என்று நினைக்கநம் இடத்தை வைத்தோம் வேற பொருட்களை வைத்தோம் அதை வைத்து இதை வைத்தோம் நாம் எல்லாம் சாதித்து விட முடியும் என்று நினைக்கநம் இடத்தை வைத்தோம் வேற பொருட்களை வைத்தோம் அதை வைத்து இதை வைத்தோம் நாம் எல்லாம் சாதித்து விட முடியும் என்று நினைக்கக் கூடாது இவ தெய்வம் எதுவுமே இல்லாமல் இவ்வுலகத்தை ஆண்டுஅண்டங்களைகடந்து வந்திருக்கிறது என்றால் அவர் இருக்கின்ற காட்சியை பாருங்க அதுதான் என் சாய் அதுதான் என் உடல் உயிர் மூச்சு அது எல்லாம் அவர் எதுவுமே வேண்டாம் அவர் அந்த இறைவன் இருந்தால் போதும் என்று அங்கு அமர்ந்திருக்கிறார். அது மாதிரி தான் எல்லாத்தையும் தூக்கிப்போட்டு என் இறைவனைத் தவிர வேறு எதுவும் இல்லை என்று நோக்கத்துக்கு வந்தேன். சரியாக இருக்கிறது எல்லாம்உண்மை சத்தியம்.
அன்புள்ள செல்லப்பா பேய் அதெல்லாம்நாம் கண்டுக்கிடவே கூடாது . நிறைய இடத்தில் அந்த மாதிரி வெளிவேஷம் நிறைய இடத்தில்கால் சரியா வர மாதிரி கண்ணு சரியாகற மாதிரி ஏதோ நோயை குணப்படுத்துற மாதிரி அதெல்லாம் ஏதாவது பண்ணுவாங்க அதெல்லாம் . ஏதோ வெளிவேஷம் நடக்குது அவ்வளவுதான் அது நன்றாக தெரிகிறது எது உண்மை எது பொய் என்று மக்கள் அந்த அளவுக்கு முட்டாள் இல்லைகண்டுபிடித்தவர் எல்லாம் கண்டுபிடிக்காத மூடர்கள் வேண்டுமென்றால் சில மூடர்கள் நிறைய மூடர்களை செய்கிறார்கள் அல்லவா அந்த கூட்டத்தில் அந்த கூட்டத்தில் இருக்கலாம் சில கூட்டம்அத அவரவர்களுக்கு தகுந்த மாதிரி அனுபவிப்பார்கள் நாம் சொல்லொல்ல வேண்டாம்
அன்புள்ள அப்பா காட்சியைப் பாருங்க பிள்ளைகள் எப்படி இருக்கு அம்மா அப்பா எப்படி இருக்கிறார்கள்பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லு என்ற பழமொழிக்கு தகுந்த மாதிரி இருக்கின்றது காட்சிகள்
அன்புள்ள செல்ல அப்பா என் அருமையாக இது நான் ஒன்னும் பண்ணல எல்லாத்துக்கும்என்ன அருமையாக சொல்லுகிறார் பார்த்தீர்களா கௌரவம் கொள்ளவே இல்லை என் எல்லாத்துக்கும் இறைவன் ஒருவனே எல்லாம் அவன் செயல் இதுதான் நடக்கின்றது காட்சியாகஒரு விதை ஒரு மரம் ,ஓ மை காட் லவ் யூ சாய் லவ் யூ வார்த்தைகள் கண்கொள்ளா காட்சியாக இருக்கிறது ஒவ்வொன்னும் பார்க்கும் பொழுதுஒரு விதை ஒரு மரம் ஓ மை காட் லவ் யூ சாய் லவ் யூ வார்த்தைகள் கண்கொள்ளா காட்சியாக இருக்கிறது ஒவ்வொன்னும் பார்க்கும் பொழுது அப்படியே என்ன சொல்வது இதெல்லாம் எப்படி என்று அப்படி யோசிக்க முடியவில்லைஅப்படி நடக்கின்றது மிராக்கள் லவ் யூ இல்ல என்ன அற்புதம் என்ன அற்புதம்இதைவிட என் வேறு என்ன வேண்டும் இந்த உலகத்தில் இதைஇதைவிட என் வேறு என்ன வேண்டும் இந்த உலகத்தில் இதைவிட இந்த உலகத்தில் வேறு நம் சாதித்திட முடியுமா எதுவுமே கிடையாது இதுதான் பெரியய சாதிப்பு . அவர் கொடுத்ததை அவர் கொடுத்தது அவர் கொடுத்தது எல்லாமே அவர்தான் அவர் இல்லைனா நான் இல்லஎல்லா புகழும் இறைவனுக்கே என் உயிர் மூச்சு இந்த உடல் உயிர் மூச்சு எல்லாம் என் சாயிதான்உண்மை சத்தியம் இந்த கலியுகத்தின் சாட்சி குருநாதா நீங்கள்தான்
அன்புள்ள அப்பா அழகாக ராமானுஜர் கதை சொன்னீர்கள் சூப்பராக இருந்தது இல்ல அப்படி தான் அழிந்தாலும் பரவாயில்லை தன் மக்கள் நன்றாக இருக்க வேண்டும் இந்த சமுதாயம் நாடு அது தெளிவு கிடைக்க வேண்டுமென்று அது மாதிரி உங்களுக்கும் சொன்னீர்கள் எல்லாம் சரியாக இருக்கிறது இதுதான் உண்மை எனில் அந்த நிலைக்கு வந்தால் அப்படித்தான் ,எண்ணங்கள் தோன்றும் , அஞ்ஞானிகளாக இருந்தால் அந்த எண்ணம் தோன்றாது ஞானிகளாக மாறினோம் என்றால் அந்த நிலையை தான் அடைந்து அவர்கள் அதைத்தான் செய்வார்கள் அந்த எண்ணத்தில் தான் இருப்பார்கள். நல்லதை செய்ய வேண்டும் என்ற எண்ணம் தான் மனதில் இருக்கும். அன்புள்ள அப்பா அழகாக ராமானுஜர் கதை சொன்னீர்கள் சூப்பராக இருந்தது இல்ல அப்படி தான் அழிந்தாலும் பரவாயில்லை தன் மக்கள் நன்றாக இருக்க வேண்டும் இந்த சமுதாயம் நாடு அது தெளிவு கிடைக்க வேண்டுமென்று அது மாதிரி உங்களுக்கும் சொன்னீர்கள் எல்லாம் சரியாக இருக்கிறது இதுதான் உண்மை எனில் அந்த நிலைக்கு வந்தால் அப்படித்தான் ,எண்ணங்கள் தோன்றும் . அஞ்ஞானிகளாக இருந்தால் அந்த எண்ணம் தோன்றாது ஞானிகளாக மாறினோம் என்றால் அந்த நிலையை தான் அடைந்து அவர்கள் அதை தான் செய்வார்கள் அந்த எண்ணத்தில் தான் இருப்பார்கள். நல்லதை செய்ய வேண்டும் என்ற எண்ணம் தான் மனதில் இருக்கும்மற்ற மனிதர்கள் என்றால் அந்த நிலைக்கு வரமாட்டார்கள் அதனால் இதுதான் அவர்களுக்கும் இந்த மனிதருக்கும் உள்ள வேறுபாடு இது உண்மை சத்தியம் இது தான் நூற்றுக்கு நூறு உண்மை இதில் எந்தவித மாற்றமும் இல்லைஉண்மை சத்தியம் எல்லாம் அவன் செயல் .
அன்புள்ள அப்பா அம்மா அப்பா குழந்தைகள் எப்படி என்று சொன்னீர்கள்? அப்பவே மகாபாரதத்தில் இந்த கதை இருக்குன்னு அது நமக்கு தெரியாது அதுதான் இப்ப நடக்குதுன்னு சொல்றீங்கஓஹோ
அன்புள்ள செல்லப்பா நான் கடைக்கு போனேன்னு சொல்லிட்டு செல்போனை ஆஃப் பண்றதுக்கு போகிறேன் இந்த காட்சி வருகிறது பி எம் ஆர் டி அந்த சேனல் சன் டிவி டயலாக் இருக்குல்ல அதுல அந்த எபிசோடு 13 வருகிறது 13 அதைக் கேட்டேன் உண்மையில் குருவுக்கும் சீடனுக்கும் உள்ள தொடர்பை என்ன அருமையாக இருக்கிறது அதை தானே நான் செய்து கொண்டிருக்கிறேன். அதுதானேஉண்மைஉண்மை கண்டிப்பாக இதை நீங்கள் பார்த்தே ஆகஉண்மை கண்டிப்பாக இதை நீங்கள் பார்த்தே ஆகவேண்டும் சத்தியம் நூற்றுக்கு நூறு உண்மை இதுவும் நிரூபணம் ஆகிறது இந்த இடத்தில் உடனே கிடைக்கிறது பாருங்கள் காட்டுறேன்எப்படி காதில் கேட்கின்றது பார்த்தீர்கள் அல்லவா இதுதான் இதுதான் என் செயல் இதுதான் நான் செய்கின்ற கடமை இது தான் என் உயிர் மூச்சு என் சாய் அவருக்கு நான் இந்த உயிரை கொடுக்க ரெடியாக இருக்கிறேன் நான் இந்த மூச்சை இருக்கிற வரைக்கும் அவருக்காக தான் நான் இருக்கிறேன் என்று சொன்னதெல்லாம் இந்த இடத்தில் பதிவாக்கி வைக்கிறேன் இது தான் உண்மைநூத்துக்கு நூறு உண்மை கண்டிப்பாக இதை நீங்கள் பார்த்தே ஆக வேண்டும்
அன்புள்ள அப்பா ,மற்ற அரசியல் இங்க நம் நாட்டில் யாரை எப்படி நான் பேசலாம் ஆனால் அங்கு உள்ளவர்கள் பேசினால் என்ன ஆகும் என்று காமெடியாக இருந்தது எல்லாம் உண்மை தானே அப்பா
அன்புள்ள அப்பா நேத்து இந்த காட்சி எல்லாம் வரவே இல்லை நான் கடனைபற்றி பதிவிட்டேன். ஆனால் அந்த காட்சியை எப்படி வந்ததுநேற்று நான் பார்க்கவே இல்லையே டிவியில்எப்படி இப்பொழுது நான் பதிவிட்டேன் கரெக்டா அந்த கடன் காட்சி வந்தது இந்த டுபெல்லாம் தான் நன்று ஒரு நாள் நான் காதில் கேட்டேன்எப்படி இப்பொழுது நான் பதிவிட்டேன் கரெக்டா அந்த கடன் காட்சி வந்தது இந்த டுபெல்லாம் தான் நன்று ஒரு நாள் நான் காதில் கேட்டேன் அது டூப் என்று தெரிந்து விட்டது அதனால் தான் கட் பண்ணிவிட்டு பொய் இருக்கிறது என்று வந்தாச்சுஎன்ன தில்லுமுல்ல பாருங்கஇத்தனைக்கும் நான் சொல்றேன் உண்மையா இருக்கணும்இத்தனைக்கும் நான் சொல்றேன் உண்மையா இருக்கணும், உண்மையா இருக்கணும்இத்தனைக்கும் நான் சொல்றேன் உண்மையா இருக்கணும்இத்தனைக்கும் நான் சொல்றேன் உண்மையா இருக்கணும், உண்மையா இருக்கணும் அதுல இருந்து ஒரு துளி கூட மாறல ஆனால் வெளியில் வைத்திருக்கிற நீங்க சொன்ன மாதிரியே பட்டை, கொட்டை, ருத்ராட்சம் இந்த மாதிரி எல்லாம் செய்து கொண்டு உள்ளமனம் இருக்கே மனம் குரங்குஎப்படி இருக்கு அந்த மாதிரி இங்கு இருக்கு அதுதான் நீங்க வெளிவந்துவிட்டதுஎல்லாம் வெளிவேஷம் உள்ளக இருந்தது நான் கண்டுபிடித்து விட்டேன் புரிகின்றதல்லவா தெய்வமே அது நான் ஒரு நாள் நேரில் பார்க்கும்போது சொல்கிறேன் அது யார் என்றுஉண்மையை சொல்வதில் தப்பே கிடையாது இதுதான் உண்மை சத்தியம்ஒரு திருடனுக்கு ஒரு தூக்கு தண்டனை கொடுத்தால் தான் அடுத்து ஒரு திருடன் தப்பு பண்ண மாட்டான் என்று நான் நினைக்கிறேன்ஆனால் அது அந்த தப்பு அவனுக்கு கிடைக்கவில்லை என்றால் அந்த இறைவன் கொடுப்பான் அந்த கர்மவினை பலன் அனுபவிக்கிறதுக்கு .ஆனால் அது அந்த தப்பு அவனுக்கு கிடைக்கவில்லை என்றால் அந்த இறைவன் கொடுப்பான் அந்த கர்மவினை பலனை அனுபவிக்கிறதுக்கு நடக்கிறதல்லவாதல்லவா அதிலிருந்து தப்பிக்க முடியாதுியாதுஅதுதான் அந்த இறைவனுடைய படைப்பு உண்மை சத்தியம் அழகான காட்சி கடன் சூப்பர் தெளிவு விளக்கம் இப்பொழுது தெரிந்து விட்டது. எங்கிருந்து எங்கு கதை கொண்டு வந்துவருகிறது என்றுகண்டுபிடித்துவிட்டேன் அல்லவா இதுதான் ஒவ்வொரு காட்சி காக்கா. எச்சம் விட்டதிலிருந்து எத்தனை எத்தனையோ கதை வந்து கேட்டேன் அதையெல்லாம் இதிலிருந்து டுப் எடுத்துு விட்டு இருக்கிறதுபுரிந்து விட்டது பார்த்தீர்களா உண்மைக்கும் பொய்க்கும் உள்ள வித்தியாசம் இதுதான் மனிதர்கள் கண்டுபிடிக்க முடியாது ஞானிகள் கண்டுபிடித்து.ிடித்து விடலாம் . எந்த திருடனை எங்கே ,பிடிப்பது என்றுசரியாக இருக்கிறது சிரிப்பு வருது இதுதான் உண்மை சத்தியம்
அன்புள்ள செல்லப்பா மாமியார் மருமகள் மகன் மருமகள் கதையை சூப்பராக தெளிவாக சொல்கிறீர்கள்அன்புள்ள செல்லப்பா மாமியார் மருமகள் மகன் மருமகள் கதையை சூப்பராக தெளிவாக சொல்லுகிறீர்கள் அதுதான் நடந்து கொண்டு இருக்கிறது என்றுஅதுதான் அப்பா அதுதான்அதுவும் இந்த பெண்களுடைய அம்மா இருக்கிறார்கள் ஒரு குடும்பத்தில் ஒரு பிரச்சனை ஏற்படுத்துவதற்கு உள்ள காரணமே பெண்களுடைய அம்மாதான் முதல்் காரணம்பெண்கள் பெண்களுக்கு பெண்கள் தான் எதிரி வேற ஒன்னும் சொல்றதுக்கு இல்ல எல்லாமே அவங்க தான்நூற்றுக்கு நூறு உண்மை சத்தியம்
அன்புள்ள அப்பா பேய் மட்டும் இல்லப்பா நிறைய விஷயங்களும் அவர்கள் எல்லாம் பித்தலாட்டம் பண்ணுவார்கள் அதெல்லாம் தெரிந்த கதைதான்.நிறைய இடத்துல கூட்டத்தை சேர்த்து எங்கேயாவது இந்த கையை தூக்கி மேல வந்து அங்க எனக்கு அப்படி இருக்கு எப்படி இருக்குன்னு சொல்லி அதெல்லாம் பணம் செட்டப்ஒரு மனிதன் ஒரு குடும்பத்திற்குள்ளே இரு வெளி வேடத்தில் இருக்கிறானே இந்த உலகத்தில் எப்படி இருப்பார்கள் கண்கட்ட வித்தை போல் அவர்கள் எல்லாம் மக்களை ஏமாற்றுவதற்குஎல்லாம் அவன் பாவம் செய்ய இருக்கட்டும். இதெல்லாம் யாரு நம்ப போறா மூடர்கள் அதுக்குன்னு ஒரு கூட்டம் மூடர்கள் இருக்கும் பாத்திங்களா அவன் கெடுவது மட்டுமில்லை அந்த கூட்டத்தையும் அவன் ,கெடுக்கிறான் அதற்குள்ள பாவத்தையும் சேர்க்கலாம் இது உண்மை கடைசியில் விளங்கும் அவர்களுக்கு இப்பொழுது விளங்காது இப்பொழுது பல்லாக்கில் போகின்ற மாதிரி இருக்கும் கடைசியில் ஒரு நாள் என்னவாகும் தலைக்குனிவு ஏற்படும். இதுதான் உண்மைசத்தியம்.அது பித்தலாட்ட கூட்டம் .நம் மதத்திலும் இருக்கின்றது நிறையவே இருக்கின்றது இருக்கிறது இந்துக்களையும் சில பித்தலாட்டம் கூட்டம் இருக்கிறது. அதில் பித்தலாட்டம் அவரவர்கள் கருமை வினை பலன் அனுபவித்துவிட்டு போகட்டும் என்று நாம் காது கேட்க கூடாது கண்ணு பார்க்க கூடாதுஅது பித்தலாட்ட கூட்டம் ,நம் மதத்திலும் இருக்கிறது இந்துக்களையும் சில பித்தலாட்டம் கூட்டம் இருக்கிறது. அதில் பித்தலாட்டம் அவரவர்கள் கருமை வினை பலன் அனுபவித்துவிட்டு போகட்டும் என்று நாம் காது கேட்க கூடாது கண்ணு பார்க்க கூடாது அவ்வளவுதான்நாம்தான் உஷாராக இருக்க வேண்டும் உஷார் உஷார் உஷார்ம் பண்ணல அந்த மாதிரி உசாரா இருக்கணும்உண்மை சத்தியம் சிரிப்பு வருகிறது காமெடியும் இருக்கும் எனக்கு சிரிப்பு வருது அவர்களை எல்லாம் நினைத்துஓ மை காட் எல்லாம் அவன் செயல் .
அன்புள்ள செல்லப்பா , உண்மையிலேயே அண்ணா வந்து சரியான கேள்வி கேட்டார்கள் மதத்தை பற்றி மாறுகிறார்கள் என்று நீங்களும் அதற்கு சரியான ஆன்சர் கொடுக்குறீர்கள் மதம் கடவுள் இல்லை கடவுள் இருக்கிற இடத்தில் மதம் இல்லை அதுதான் உண்மை சத்தியம் ஆனால் நீங்கள் சொல்லுகிற மாதிரி அந்த மதம் அந்த கிறிஸ்துவ நம் இந்துக்கள் யாராக இருந்தாலும் அந்த மாதிரி தான் அவர்கள் மாற்றுவதற்கு முயற்சி செய்து பேச்சு ் கொடுப்பார்கள் . எல்லாம் நோட்டீஸ் கொடுப்பார்கள் எல்லாம் பண்ணுவார்கள் உண்மை. ஆனால் எத்தனையோ பேர் வந்து நம்ம வீட்டிற்கு மதுரையில் இருக்கும் பொழுது நாம் கொடுத்திருக்கிறார்கள் . ஞாயிற்றுக்கிழமை வந்து மதுரையில ரயில்வே காலணிகள் பாட்டு படிச்சு ஒரு கிளாஸ் எடுப்பாங்க நான் சின்ன பிள்ளையா இருக்கும் போது அங்கயும் போய் உட்கார்ந்து பாட்டு படிச்சு இருக்கிறேன் . சந்தோசம் பொங்குதே சந்தோசம் பொங்குதே சந்தோசம் எண்ணில் பொங்குதே அல்லேலூயா இயேசு என்னை ரசித்தார் . முற்றும் என்னை மாற்றினார் சந்தோசம் என்னில் பொங்குதே . இந்த பாட்டு இன்னும் ஞாபகம் இருக்கு பாருங்கஅப்படியெல்லாம் சின்ன பிள்ளையில் போய் உட்கார்ந்து அதெல்லாம் படிச்சுக்கிட்டு இருந்திருக்கிறோம் குட்டி வயசு ஒரு ஏழு எட்டுழு எட்டு வயசு இருக்கும்அது ஒரு இதா தான் இருந்தது கூட்டமா எல்லாம் போயிட்டு இருந்தேன். அது நம்ம வந்து அந்த நிலையில வந்து எல்லாம்அது ஒரு இதா தான் இருந்தது கூட்டமா எல்லாம் போயிட்டு இருந்தேன். அது நம்ம வந்து அந்த நிலையில வந்து நினைக்கல தெரியாதுல இப்ப எல்லாம் ஒன்னும் ஆகிடுச்சு அப்புறம் என்ன அது மனிதர்களுடைய அவர் பாவம் செய்யல அவ்ளோதான் வேற ஒன்னும் இல்லை கடவுளைக் .சொல்லவில்லை அவர்கள்.தான் பாவத்தை சேர்கிறார்கள் அவ்வளவு தான்என்னை பொருத்தவரைக்கும் நான் அப்படி தான் சொல்லுவேன் கிறிஸ்தவர்கள் அவர்கள் பாவத்தை ் சேர்க்கிறார்கள் .அவர்களுக்கு பைபிள் என்ன சொல்லி இருக்கோ இல்லையோ அத பத்தி நமக்கு கவலை இல்லை ஆனால் அவர்களுடைய செயல்களும் அந்த எண்ணங்களும் அதுதான் கடைசி முடிவு வேறஒன்னும் இல்லைஏன் நான் என் சித்தியே அம்மாவுடைய தங்கச்சிஏன் நான் என் சித்தியே அம்மாவுடைய தங்கச்சியே இந்துவிலிருந்து கிறிஸ்டினா மாறியது அது குணமே எப்படி இருக்கு பாத்தீங்களா,நான் கையில் வைத்திருந்த பணம் வேண்டாம் என்று ஒரு பெருமைக்காக சொல்லிவிட்டு கடைசியில் செய்து விட்டு அதை ஊர் புற சொன்னா என்ன அர்த்தம், ஒரு அஞ்சு ஆயிரத்தை கொடுத்துட்டு ஊருப்புறம் சொல்லிக்கிட்டு அப்புறம் அதெல்லாம் ஒருிறிஸ்டினாஏன்னா முக்காவாசி நான் பார்த்ததில் ஏதோ ஒன்னு ரெண்டு ஏதோ கடவுளுடைய செயலால் நன்றாக இருப்பார்கள் என்று நினைக்கிறேன் அது பழகி பார்த்தால் தான் தெரியும் இந்த பழகுனதில் சரியில்லை அவ்வளவுதான்ஏனல் நீங்கள் சொன்ன மாதிரி பணத்திற்காக பணத்திற்காக அந்த ஒரு காரணங்கள் இருக்கலாம் ஏதோ ஒரு காரணம் அவர்கள் மனதை மாற்றி இருக்கிறதுநூற்றுக்கு நூறு உண்மை அப்பா .
அன்புள்ள அப்பா தங்கச்சி அருமையாக இரண்டு கேள்வி கேட்கிறது ஒரு மனிதன் இப்படி ஒரு மனிதன் அப்படி சரியான கேள்வி அல்லவா அதுஅன்புள்ள அப்பா தங்கச்சி அருமையாக இரண்டு கேள்வி கேட்கிறது ஒரு மனிதன் இப்படி ஒரு மனிதன் அப்படி சரியான கேள்வி அல்லவா அது தானே உண்மை அப்பா
அன்புள்ள செல்லப்பா அழகாக சொன்னீர்கள் அவர்கள் ஆளுக்கு ஒவ்வொரு வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் இந்துக்கள் கடவுள் மனிதர்கள் இருக்கிறது என்று உணர்கிறான் அவர்கள் அந்த இதை இல்லை அழகாக தெளிவாக அழகாக அற்புதமாக சொன்ன என் கண்கண்ட தெய்வத்திற்கு கோடான கோடி நன்றி தலைவணங்குகிறேன் என் செல்ல கண்கண்ட தெய்வமே மதங்கள் கடவுள் ஒன்று அவர்கள் புரியாமல் இருப்பார்கள் நமக்கு தெரிகிறது அல்லவா அதனால் தான் நமக்கு நல்ல தெளிவு கிடைத்திருக்கிறதுஅவர்களுக்கு அந்த கேள்வி கிடையாது அதனால் அவர்கள் வரும் நோக்கம் போகட்டும் பரவாயில்லஇதே மாதிரி நம்ம இந்துக்களையும் நிறைய பேர் இருக்காங்க அதுவும் ஒரு நோக்கம். போகட்டும் பரவாயில்ல எல்லாம் அவர்களுக்கு தகுந்த மாதிரி அவர்கள் ஆட்டம் போடட்டும். யார் எப்படியோ அப்படியே இருக்கட்டும் அதை பத்தி நான் கவலைப்பட வேண்டாம். நமக்கு இறைவன் கொடுத்த கடமையை நம் சரியாக செய்வோம்அவ்வளவுதான் யாரை பத்தி நம்ம ,கவலை படக்கூடாதுயாரை பத்தி நம்ம , கவலை படக்கூடாதுப்பா நமக்கு என்ன கொடுத்திருக்காங்களோ அதை நம்ம செய்வோம்யாரை பத்தி நம்ம,கவலை படக்கூடாதுப்பா நமக்கு என்ன கொடுத்திருக்காங்களோ அதை நம்ம செய்வோம் அது திருந்தினாலும் சரி முட்டை எடுத்தாலும் சரி இல்ல உயரத்துக்கு போனாலும் சரி இல்ல கீழே வந்தாலும் சரி அத பத்தி நமக்கு கவலை இல்லை எல்லாம் அவங்க அவங்க , கர்ம வினை பலன் பலன் தகுந்த மாதிரி அனுபவிச்சு தான் ஆகணும்அதனால கவலை வேண்டாம் நம் கடமையை சீராக செய்வோம் அதை பத்தி நம்ம பேசவே முதல் கூடாதுஉண்மை சத்தியம் .
அன்புள்ள அப்பா மதத்தைவைத்து வழிபடுகிறவர்களுக்கு அவர்களுக்கு கடவுள் கிடையாது கடவுள் உள்ளவர்களுக்கு மதம் கிடையாது அதுதானே நம் கொள்கை சரியாக இருக்கிறது அல்லவா நம்ம இரண்டு பேருக்கும். என் தெய்வம் என்னை சரியான இடத்தில் கொண்டு போய் சேர்த்து இருக்கிறார் எல்லா கொள்கையும் ஒத்துப் போகிறது புரிகின்றதல்லவாஎப்படி என்று இதுதான் உண்மை சத்தியம்எல்லாம் அவன் செயல் அவனின்றி ஒரு அணுவும் அசையாது எல்லா புகழும் இறைவனுக்கே அல்லா மாலிக். என் உயிர் மூச்சு்சு என் சாய்உண்மை சத்தியம் வாய்மை வெல்லும்.
ஓ மை காட் ஓ மை காட்அன்புள்ள அப்பா காட்சியை பார்த்தீர்களா விளைநிலம் விளைநிலம் நிலம் மரம் மாமரம் எல்லாம் ஓ சூப்பர் அருமை எல்லாம் உண்மையில் அந்த காட்சியை பார்க்கும் பொழுது நமக்குத் தெரியாதவர்கள் தான் நமக்கு உதவி பண்ணியிருக்கிறார்கள் நிலம் மரம் மாமரம் எல்லாம் ஓ சூப்பர் அருமை எல்லாம் உண்மையில் அந்த காட்சியை பார்க்கும் பொழுது நமக்குத் தெரியாதவர்கள் தான் நமக்கு உதவி பண்ணி இருக்கிறார்கள் நிலம் மரம் மாமரம் எல்லாம் ஓ சூப்பர் அருமை எல்லாம் உண்மையில் அந்த காட்சியை பார்க்கும் பொழுது நமக்குத் தெரியாதவர்கள் தான் நமக்கு உதவி பண்ணி இருக்கிறார்கள் உண்மை சத்தியம்ஆனால் நம் குடும்பத்தில் நம்ம சொந்தக்காரங்க எல்லாம் யாரும் உதவி பண்ணல உண்மைதெரியாதவங்க தான் நமக்கு உதவி பண்ணியிருக்காங்க பிள்ளைகளுக்கு உண்மை சத்தியம் என பண உதவி இல்லை ஒரு ஒரு நம்ம வாழ்க்கைக்கு முன்னேற்றுவதற்கு ஒரு நல்ல செயல் ஒருநல்ல அமைப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள் உண்மை சத்தியம் அவர் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மைநல்ல அமைப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள் உண்மை சத்தியம் அவர் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை. ஆனால் அது உண்மை என்பதை நிரூபணம் ஆகிவிட்டது இதுதான் உண்மை சத்தியம் யாரும் யாருக்கும் நம்ம எதிர்பார்த்து செய்யவில்லை அது வேற ஒரு பலனை எதிர்பார்க்காமல் வேறு ஒரு பலனை தான் கொடுக்கிறதுநல்ல அமைப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள் உண்மை சத்தியம் அவர் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை ஆனால் அது உண்மை என்பதை நிரூபணம் ஆகிவிட்டது இதுதான் உண்மை சத்தியம் யாரும் யாருக்கும் நம்ம எதிர்பார்த்து செய்யவில்லை அது வேற ஒரு பலனை எதிர்பார்க்காமல் வேறு ஒரு பலனை தான் கொடுக்கிறதுஇந்த யுகத்தில் எதிர்பார்த்த அல்லவா அவர்கள் உதவி செய்கிறார்கள் நாம் அப்படி இல்லை நாம் எப்போதும் செஞ்சது அது ஒரு பலன் வந்து அது கிடைக்கக் கிடைத்திருக்கிறதுஇந்த யுகத்தில் எதிர்பார்த்த அல்லவா அவர்கள் உதவி செய்கிறார்கள் நாம் அப்படி இல்லை நாம் எப்போதும் செஞ்சது அது ஒரு பலன் வந்து அது கிடைக்க இருக்கிறது இல்லாட்டி நாங்கள் இந்த அளவுக்கு என் பிள்ளைகள் வந்திருக்க முடியுமா நினைத்து பாருங்கள்என் சாய் சொல்வதில் எந்தவித தப்பும் இல்லை நூற்றுக்கு நூறு உண்மை என நல்ல மனதிற்கு நல்லவை நடந்தே தீரும் என்பது இங்கு நான் நிரூபணம் ஆகிறது இதுதான் உண்மை சத்தியம்என் செல்ல கண்கண்ட தெய்வமே காட்சிகள் அல்லவா எல்லாவற்றிற்கும் இறைவன் ஒருவனே அவன் தான் எனக்கு எனக்கு என் உயிர் மூச்சு என் சாய்அவர் இல்லை என்றால் நான் இல்லை நான் இல்லை என்றால் அவர் இல்லை எல்லாப் புகழும் இறைவனுக்கே அல்லாமாலிக் .
ஓ மை காட் குளத்தில் கோவில் குளத்தில் .பாம்பு தவளை கதை சூப்பரா,சாய் சச்சரதத்தில் இதே மாதிரி ஒரு கதை முன் ஜென்மம் வினை பயன் மனிதர்கள் அந்த ஒரு கதை இருக்கின்றது பார்க்கஇன்னும் நான் அதை முடிக்கவே இல்ல நிறைய இருக்குதுப்பா ,சாய் சச்சரிதம் .இந்த பாம்பு கதை இருக்குதுஇந்த பாம்பு கதை இருக்குது சாய் சொல்லி இருக்கிறார் ஒரு கதை பாம்பு தவளை கதை இருக்கு கண்டிப்பா.ஒரு டைம் ஏதும் படிச்ச ஞாபகம் மனதில் பதிந்து இருக்கிறது. அது ஏதோ ஒரு பிறவியில் அந்த பாம்பு தவளை அது ஏன் அப்படி பண்ணுச்சுன்னு சொல்லி அதுக்கு விளக்கம் கொடுப்பார் அது மனிதர்கள் தான் இருக்கிறார்கள் அப்படின்னுஅந்த ஞாபகம் எனக்கு இருக்குது திரும்ப நான் படிக்கும்போது வந்தால் நான்் சொல்றேன் .
ஓ மை காட் கிருஷ்ணன் அந்த கதை எப்படி இருக்கிறதா யாதவா நான் சொன்னேன் அல்லவா அந்த கொரோனா டைம்ல ஒரு ஃபேமிலி அம்மா அப்பா அக்கா தங்கச்சி நாலஞ்சு பேர் இறந்தாங்கன்னு சொன்னேன் அவங்க வந்து அந்த யாதவா தான். ஓ மை காட் கிருஷ்ணன் அந்த கதை எப்படி இருக்கிறதா யாதவா நான் சொன்னேன் அல்லவா அந்த கொரோனா டைம்ல ஒரு ஃபேமிலி அம்மா அப்பா அக்கா தங்கச்சி நாலஞ்சு பேர் இறந்தாங்கன்னு சொன்னேன் அவங்க வந்து அந்த யாதவ தான் அந்த அந்த அம்மா வந்து நம்ம வீட்டுக்கு கீழே தான் இருக்கிறாங்க அவங்க வந்து அவங்க அம்மா வீட்டுக்கு கூட்டிட்டு போகும் போது என்னைய ரெண்டு ,ஜாதியும் ஒன்னு தான் அப்படின்னு சொல்லி என்னை கூட்டிட்டு போனாங்க ஏன்னா அவங்க அம்மா ரொம்ப ஜாதியில கடுமையா பாப்பாங்களாம் அதனால இது ரெண்டும் ஒன்னு தான் பா வா வீட்டுக்கு அப்படின்னு சொல்லி அம்மா கிட்ட ஆமான்னு சொல்லுச்சு அது ஒன்னு தான் சொன்னேன் நமக்கு அதெல்லாம் நம்மதான் ஜாதியை பார்க்கக மாட்டோமே. அப்பமே அவங்களுடைய கேரக்டர் ஜாதியை பார்க்கிறான். அவங்கஅம்மா கேரக்டர் பார்த்து தெரிஞ்சுகிட்டேன். அங்க போன பிறகு உண்மையிலேயே அதுக்கு அவங்க இவங்க இப்படி இருக்காங்கஅப்பமே அவங்களுடைய கேரக்டர் ஜாதியை பார்க்கிறான். அவங்க அம்மா கேரக்டர் பார்த்து தெரிஞ்சுகிட்டேன். அங்க போன பிறகு உண்மையிலேயே அதுக்கு அவங்க இவங்க இப்படி இருக்காங்கன்றபோது அப்ப அதுக்குள்ள பாவம்தான் அவங்க பேமிலில தான் நான் நிறைய பிரச்சனை இருக்குன்னு சொன்னேன் இல்லநாலஞ்சு பிள்ளைகள் நாலஞ்சு பிள்ளைகள் வாழ்க்கையுமே சரியாக அமையலை உண்மை . சத்தியம்அப்புறம் பார்த்தா அந்த குடும்பமே அழிஞ்சிருச்சு இப்போ ரெண்டு மூணு பிள்ளைகள் மட்டும்அப்புறம் பார்த்தா அந்த குடும்பமே அழிஞ்சிருச்சு இப்போ ரெண்டு மூணு பிள்ளைகள் மட்டும் தான் தப்பு ்சு இருக்கிறாங்க . அப்ப நீங்க சொல்ற அந்த யாதவாக இதுக்கும் சம்பந்தம் இருக்குமா நான் என்ன நினைச்சேன் அவங்க செய்த கர்மவினை பல நல்ல தான் அப்படி இருக்கும் என்று நான் நினைச்சேன் ஏன்னா ஏதோ பண்ணி இருப்பாங்க பண்ணினதுனால தான் இந்த ஃபேமிலி குடும்பமே ஒன்னும் வாழ்க்கை சரியாக அமையவில்லை இப்படி வேற ஒரு துக்கம் வந்துவிட்டது. இதற்கெல்லாம் காரணம் அவங்க ஏதோ பண்ணியிருக்காங்க என ஜாதியை அந்த அளவுக்குபாக்குறாங்கன்னு அப்ப பாருங்கஅப்போ அப்படிதான் நான் நினைத்துக் கொண்டிருந்தேன். உண்மை சத்தியம் . இப்ப நீங்க எந்த ஒரு கதை சொல்றீங்க இது என்ன இது வந்து நம்ம தான் ஜாதி பார்க்கல ஏதோ ஒன்னு காரணம் சரி இது நீங்க சொல்றது அதுவும் ஒண்ணா இருக்கும் போல இருந்தாலும்சரி எதுவோ ஒன்னு எதுவாக இருந்தாலும் அந்த இறைவனுடைய செயல் அவ்வளவுதான்நோ நோ இறைவன்னு சொல்லவே கூடாது இது அவங்க செஞ்ச கர்மவினை பலனுக்கு தகுந்த மாதிரி தான் அனுபவிச்சுருக்கேன. இறைவன் பாவம் அவர் என்ன செய்வார் அவர் எல்லா மக்களும் நல்லா இருக்கணும் என்று நினைக்கிற இறைவன் அவர போய் நான் சொல்லலாமா.. வாய் தவறி வந்துவிட்டது. நான் சொல்ல மாட்டேன் மனிதர்கள் செய்யறது தான் அவர்களுக்கு அந்த கொடுமை எல்லாம் வருகிறது உண்மை சத்தியம் .
அன்புள்ள அப்பா நான் சொன்னமில்ல கடன பத்தி அதுக்கு தெளிவான விளக்கம் வந்துருச்சு போலநேத்து காமிக்கவே இல்லை நேற்று வரவே இல்ல நசீன். நான் பதிவிட்டேன் ஆனால் அது காட்சியாக வருகிறது என்ன ஒரு பெரிய மிராக்கிள்கடன் வாங்கி இருக்கிறவர்களுக்கு பேச்சு எப்படி பாருங்கள்இததான் நான் முதலில் பதிவிட்டேன். அதற்கு , காட்சியாகவே வந்துவிட்டது. நேத்து வரலை ஆனா இன்று வருது ஆச்சரியமாசரியமா இருக்கிறதுஇதற்கும் அவன் செயல் தான் நான் எல்லாமேஅன்புள்ள அப்பா இந்த கதையை நான் எதிலும் கேட்டேன் முதல் முதலில் ஆரம்பித்ததல்ல எண்ணங்கள் அல்லது இந்த கதையெல்லாம் ,டூப்பு கதை புரிகின்றதல்லவா இப்பொழுது எது சரி எது தவறு என்று என்னால் கண்டுபிடிக்க முடிந்ததா சரியாக இருக்கிறது இதுதான் யாரும் யாரும் ஏமாற்றி விட முடியாது கழுத்தை பிடித்து தூக்கிரும்டுப்ப வச்சு கத விட்டுக்கிட்டு இருக்கு போட்டு இருக்கு அப்ப இதெல்லாம் பார்த்துதான் அதை டூூ போட்டு இருக்குஅதுதான் தான் உண்மையா இருக்கணும்னு சொன்னது என்னைக்குமேபணம் எப்படியும் சம்பாதிக்கலாம் என்று ஒரு டூப் கதைக்கு வந்துச்சு இன்னைக்கு டுப்ப் வெளியாகிவிட்டது உண்மை சத்தியம்
அந்த குழந்தை கேட்கிற கேள்விக்கு என்ன அப்பாவின் சிரிப்பை பாருங்கள். ஓமை காட் .சாய் லவ் யூ இல்ல அழகு இல்ல அற்புதமெல்லாம் கண்ணை பாருங்கள் சிரிப்பை பாருங்கள். முகத்தை பாருங்கள் எவ்வளவு அற்புதம் என்ன கேள்வி கேட்ட என்று அதுதான் இன்னும் புரியவில்லை நாளை பார்ப்போம்
அன்புள்ள செல்லப்பா எடுத்த உடனே எங்கிருந்து ஆரம்பிக்கிறது மதங்கள் பற்றி பேசினீர்கள் இந்து மதத்தில் எப்படி இருக்கிறோம் நம் மற்ற மதத்தில் எப்படி இருக்கிறார்கள் என்று தெளிவான விளக்கம் கொடுத்தீர்கள் ஒவ்வொன்றும் வார்த்தைகளும் எவ்வளவு அழகாக இருக்கிறது பார்த்தீர்கள் அல்லவா அவர்களெல்லாம் அப்படிதான் இந்து மதம் எப்படி இருக்கிறது என்று தெளிவாக விளக்கம் கொடுத்தீர்கள் ஆக மொத்தத்திற்கு எல்லாம் ஒன்றுதான் ஆனால் வழிபாடு முறையும் ஒன்றுதான் என்று சொன்னீர்கள் சூப்பர் அருமைஉண்மையிலேயே நிறைய அளவு அதிகம் பேருக்கு எதுவும் தெரியாமல் இருந்தாலும் தெரிந்து கொள்கின்ற மாதிரி பேசி அவற்றை புரிய வைத்ததற்கு கோடான கோடி நன்றி என் செல்ல கண்கண்ட தெய்வத்திற்கு இதுதான் உண்மை சத்தியம் .
மற்றவர்கள் எப்படியோ இருந்துட்டு போகட்டும் நாம் நமக்கு கொடுத்த கடமை என் தெய்வம் என் தெய்வம் எனக்கு கொடுத்த கடமைமற்றவர்கள் எப்படியோ இருந்துட்டு போகட்டும் நாம் நமக்கு கொடுத்த கடமை என் தெய்வம் என் தெய்வம் எனக்கு கொடுத்த கடமை. நான்அதைசிறப்பாக மற்றவர்களுக்கு அதை தெரியப்படுத்தி அதன்சிறப்பாக மற்றவர்களுக்கு அதை தெரியப்படுத்தி அதன் மூலம் பல விஷயங்களை மக்களுக்கு இப்படி தான் இதுதான் அப்படின்னு உண்மையை உணர்வதற்கு என் தெய்வம் என்னுள்மார்தட்டி சொல்ல முடியுமா என்று ஒரு கேள்வி கேட்கிறார் அல்லவா அந்த கேள்விக்கு விடை நான் தான் .அதை உங்களுக்கு நீங்கள் பாடம் நடத்துகின்ற குருஅதை உங்களுக்கு நீங்கள் பாடம் நடத்துகின்ற குரு, அதற்கு நான் ஒரு எடுத்துக்காட்டு இதுதான் உண்மை சத்தியம் . அதை அங்கு விளக்குவதற்கு தான் என் தெய்வம் என்னை சரியான இடத்தில் கொண்டு போய் சேர்ப்பதற்கு என்னை வழி நடத்திச் செல்கிறது உண்மை சத்தியம்இதில் எந்தவித மாற்றமும் இல்லை இந்த யுகத்தில் இப்படி என்று யாரும் சொல்லி இருக்க மாட்டார்கள் எல்லா ஞானிகளும்அவர்கள் அறிந்ததே அவர்கள் சொல்லிவிட்டு போய்விட்டார்கள் மனிதன் எதற்கு இப்படி இருக்கிறான் என்று உண்மையிலேயே மனிதனுக்கு இந்த ஒரு கடினமான விஷயத்தை உணர்த்துவது ரொம்பகடினம்அதனால்தான் அவர்கள் தனிப்பட்ட முறையிலே வாழ்ந்து அவர்கள் வாழ்க்கையை சீர் மற்றவர்களுக்கு எடுத்து சொல்லிட்டு போயிருக்கிறார்கள் இப்படித்தான் இப்படித்தான் என்று அழகாக எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள் ஆனால் மனிதன் அதை உணர்வதில்லை உலக ஆசைகள் பற்று கொண்டு உலகம் ஆட்டிப்படைத்துக் கொண்டு ஓடிக்கொண்டிருக்கிறது இருக்கட்டும் எல்லாம்அதனால்தான் அவர்கள் தனிப்பட்ட முறையிலே வாழ்ந்து அவர்கள் வாழ்க்கையை சீர் மற்றவர்களுக்கு எடுத்து சொல்லிட்டு போயிருக்கிறார்கள் இப்படித்தான் இப்படித்தான் என்று அழகாக எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள் ஆனால் மனிதன் அதை உணர்வதில்லை உலக ஆசைகள் பற்று கொண்டு உலகம் ஆட்டிப்படைத்துக் கொண்டு ஓடிக்கொண்டிருக்கிறது இருக்கட்டும் அந்த கர்மவினை பலனிலிருந்து ஒரு பொழுதும் தப்பிக்க முடியாது அதிலிருந்து மீண்டு வருவது அது அவனுடைய செயல் எத்தனை கோடி ,பிறப்புஎடுக்க வேண்டி இருக்கிறது இருந்தாலும் நமக்கு தெரிந்ததை நாம் சொல்லுவோம். அவ்வளவுதான் ஒரு துளி என்னால் என் தெய்வம் எனக்கு கொடுத்ததை வைத்து உங்களுக்கு உணர நான் உணர்ந்ததை உங்களுக்கு பாடமாக நான் நீங்கள் பாடம் நடத்துகிறீர்கள் அதற்கு எடுத்துக்காட்டாக நான் இருக்கிறேன் உண்மை சத்தியம்செல்ல கண்கண்ட தெய்வம் இல்ல இந்த உலகத்தில் அதுதான் உண்மை சத்தியம்எல்லா புகழும் இறைவனுக்கு நடப்பதெல்லாம் அவன் செயல் அவனின்றி ஒரு அணுவும் அசையாதுஎன் உயிர் மூச்சை என் சாய்என் சாய் என் சாய் என் சாய் தான்உண்மை சத்தியம் வாய்மை வெல்லும் .
அன்புள்ள அப்பா எந்த கேள்வியை கேட்டாலும் சொல்லுகின்ற அளவுக்கு அப்பாவுக்கு ,தகுதி இருக்கிறது என்ன செய்ய படைத்து விட்டான் இறைவன் அந்த படைப்பை கொடுத்தது அதுவே சந்தோஷம் உண்மை இப்படி ஒரு பேச்சு திறமை உங்களுக்கு கிடைத்திருக்கின்றது .
அல்லவா அது உண்மையாக அதை எல்லாம் என்ன சொல்றது உண்மையாக எல்லாம் கடமையும் முடித்த பிறகு .
மெயின் வந்து கடமை வாழ்க்கை கடமை அது முடிக்கணும் .
முடிச்சா தான் நம்ம வந்து ஒரு இடத்துக்கு போய் பேசுறதுக்கு தகுதியானவங்கன்னு அர்த்தம்அது தெரியாம மனிதர்கள் எதுவும் வாழ்க்கையும் கிடையாது ஒன்னும் கிடையாது நம்ம பாட்டுக்கு பேசுவோம்னு பேசினா அது என்ன அர்த்தம் தான் ஒழுங்கா இருக்கமா அடுத்தவனுக்கு சொல்றதுக்கு தான் ஒழுங்கு இல்லாம அடுத்தவனுக்கு பேசக்கூடாதுஇதைத்தான் நான் முதல்ல ஒரு பாயிண்ட் வைக்கிறேன் தான் ஒழுங்கா எல்லாம் நீ கடந்து வந்து நீ சொல்றதா இருந்தா மனிதர்கள் கேட்பாங்க நீயே ஒழுங்கில்லாதப்ப நீ அடுத்தவனுக்கு என்னத்த்த சொல்ல போற.
யாரு கேப்பா அப்ப உன் கூட உன்னை மாதிரி தானே இருக்கும் நீதான் உன் பாவத்தை சேக்குற அப்படின்னு பல தடவை பல பேருக்கு சொல்லியாச்சு முட்டாள் முட்டாள்கள் புரியவே மாட்டேங்குதுு முட்டாள்களுக்குநீங்கள் உங்கள் கடமையை சரியாக செய்து வந்தீர்கள் உங்களுக்கு இறைவன் படைப்பு கொடுத்திருக்கிறார். அதை தான் நான் சரியாக கொண்டு வந்து சேர்க்கிறேன். அவர் செயல் எல்லாம் அவன் செயல் எல்லாம் அவன் செயல் அவனின்றி அமையாது எல்லா புகழும்் இறைவனுக்கேஇந்த யுகத்தில் இப்படி உண்மையை படிக்காமல் பேசியதற்கு என் செல்ல கண்கண்ட தெய்வத்திற்கு தலை வணங்குகிறேன்போதுமாப்பா போதுமா அடுத்த கதை என்ன என்று பார்ப்போம் .
அன்புள்ள அப்பா இந்த மனிதன் கடவுள் மனிதன் உள்ள இருக்கிறார் இது உண்மை என்பதை நிரூபிக்கிறதுக்கு தானேஇருக்கின்றது .ஓ மை காட் சூப்பர் அருமை அவர்கள் அப்படி நாம் இப்படி போதும் இதற்கு மேல் விளக்கம் வேண்டாம் இதுவே போதும் அப்பாகாட் பிளஸ் யூ என் செல்ல கண்கண்ட தெய்வமே உண்மை என்பதை நிரூபிப்பதற்கு .
அன்புள்ள அப்பா கணவன் மனைவி தாய்க்கு பின் தாரம் அழகாக சொன்னீர்கள் இப்பொழுது அந்த மாதிரி இல்லை என்ன செய்வது வருத்தம் தான்
🙏🙏🙏அன்பே சிவம் மனமே குரு🙏🙏🙏
அன்புள்ள அப்பா போய் பித்தலாட்டம் தெளிவு வரும் அழகாக மனிதர்களை தெளிவுபடுத்தனும் என்று நினைக்கின்றோம் அது அது என்னன செய்யசிலர் படித்தவர்களை காது கொடுத்தும் காது கேளாத மாதிரி இருப்பார்கள் அந்த மாதிரி ஜென்மங்கள் தான் அந்தூட்டம்அதனால் அதை நாம் கவலை பட கூடாது.
அன்புள்ள செல்ல தங்கப்பாவே இன்றைய பொழுது சூப்பர் அருமை எப்பொழுதும் உள்ளது. மாதிரி தான் என்ன நமக்கு தான் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு பொழுதும் ஒரு இறைவன் நம்முடன் இருப்பதால் எப்பொழுதுமே நம் ஒரே நிலையில் என்ன ஒருஅந்த இரண்டு மணி நேரம்தான் என் வெளி உலகம். அங்கு நான் காட்சிகள் அனைத்தும் அருமை உண்மையில் இன்று பனிமூட்டம் அதிகம் இருந்தது ஆனால் குளிரவே இல்லை ஆனால் இயற்கையின் அழகுகளை அத்தனையும் பார்த்து நான் எப்பொழுதும் போல் எல்லாத்தையும் ரசித்து விட்டு என் கடமையை முடித்து நான் கீழே வந்து அங்கேயும் வந்து என் கடமையை சிறிது முடித்துவிட்டு,அதற்கு அப்புறம்தான் என் சூரியன் அப்பாவை நான் கீழே பால்கனியிலிருந்து பார்க்க முடியும் என வருவது லேட்் ஆகிறது . அஸ்வின் அண்ணாவுக்கு கமெண்ட்ஸ் கொடுத்திருக்கிறேன். முடிந்தால் அதை பாருங்கள் கண்டிப்பாக ஆனால் நான் உங்கள் ஆடியோவுக்கு தான் முதலில் வரணும் என்று நினைத்தேன். அதற்கிடையில் அஸ்வின் அண்ணாவுக்கு வருவதற்கு முன்னாடி ஒரு சாய் அதுதான் நான் எப்பொழுதும் ஒரு டயலாக் பி, எம் ,ஆர் ,டி .சீரடி சாய்பாபா டயலாக் சன் டிவிஅந்தச் சேனலில்அந்தச் சேனலில் 21வது எபிசோடு வந்தது என்ன அருமை என்ன அருமை அதுதானே உண்மை அதை நான் சொல்ல மாட்டேன் வார்த்தையால் நீங்களே அதைக் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் ஏனால் அதுதான் நான் ஒவ்வொரு நாளும் நான் உணர்ந்து அறிந்து தெரிந்து உணர்ந்து கொண்டு இருக்கிறேன் . அதனால் தான் அப்படி ஒரு பெரிய பிரம்மாண்டம் என்னுள் என் தெய்வம் இருந்து என்னை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறதுஅதனால் கண்டிப்பாக அதை பார்க்க வேண்டும் கண்டிப்பாக பார்க்க வேண்டும் 21 மறந்துவிடாதீர்கள்அதே மாதிரி எங்கள் சாயில் வந்த காட்சியை பார்த்தீர்களா ஞானப்பழம் எங்கு இருந்தாலும் மாம்பழம் அதில் ஞானப்பழம் என் தமிழ் முருகன் கடவுளுக்கும் அந்த ஞானப்பழம்தான் என் சாய்நாதருக்கும் அந்த மாம்பழ மரம் தான் ஆக மொத்தத்திற்கு எல்லாம் ஒன்றுதான் என் சாய் சொன்னார் அல்லவா நேத்து அந்த அப்பாவுக்கு எங்கேயோ இருந்து ஒருத்தர்கள் மூலமாக அந்த பரம்பரையை என்னமோ சொல்லி வழி நடத்துகிறார் தாத்தா தாத்தா அந்த மரம் யார் வைத்ததுஅதற்குப் பிறகு எப்படி அது எல்லாருக்கும் பயன்படுகிறது அது மாதிரி தான் இது ஒவ்வொரு டைமும் எல்லா இடத்திலேயும் இந்த மாம்பழம் வருகிறதுஅதற்குப் பிறகு எப்படி அது எல்லாருக்கும் பயன்படுகிறது அது மாதிரி தான் இது ஒவ்வொரு டைமும் எல்லா இடத்திலும் இந்த மாம்பழம் வருகிறதுஅற்புதம் அல்லவா அற்புதம் காட்சிகள் .
ஓ மை காட் உண்மையில் அனைத்தும் ஒன்று என் தெய்வம் என்று சொன்ன என் சாய் எல்லாவற்றிலும் இருக்கிறார் எல்லாவற்றிலும் உணர்கிறேன் உண்மை சத்தியம்அதனால் கண்டிப்பாக நீங்கள் அனைத்தையும் பார்க்க வேண்டும் உண்மை சத்தியம். நான் இப்பொழுது அந்த கடைசிஆடியோவை கொஞ்சம் முடிவிருக்கின்றதல்லவா அதை பார்த்து முடித்துவிட்டு என் கடமை கொஞ்சம் கீரை வாங்கி இருக்கிறது அது கொஞ்சம் வேலை பாடல்லவா அதனால் தான்,இல்லாட்டி முதலில் இருந்து அதை முடித்துவிட்டு திரும்ப டைம் இருந்தால் நான் பார்க்க முதலில் இருந்து கேட்கிறேன்.ஓ மை காட் என்உயிர் மூச்சு சாய் லவ் யூ சாய் அப்பா ஐ லவ் யூ சாய் அப்பா என் மூச்சை என் உயிர் மூச்சு என் சாய் அவன் இன்றி நான் இல்லை நான் இன்று அவன் இல்லை உண்மை சத்தியம்,வாய்மை வெல்லும் .
அன்புள்ள செல்ல தங்க பாவே காட்சிகளை பார்த்தீர்களா திமிரு ஆணவம் ,அகம்பாவம் பாவம் எல்லாம் எந்த நொடியில் இருக்கின்றது என்று இதுதான் மனிதனின் வாழ்க்கை புரிந்து கொள்ளாத வரை இப்படித்தான் எல்லாம் தன்னால் ஏற்பட்டது தன்னால் வருகிறது அனுபவித்து தானே ஆகணும் யாரும் ஒன்னும் பண்ண முடியாது அவரவர்கள் செய்ததை அவர்கள் அனுபவிக்காமல் தப்பிக்க முடியாது இதுதான் உண்மை சத்தியம்
மிக அருமையான விலக்கம் ஜயா வாழ்க வளமுடன்🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
அன்புள்ள அப்பா காட்சியை பார்த்தீர்களா என்ன அருமையாக இருக்கிறது சந்தோஷமும் இருக்கிறது ஆனந்தம் இருக்கிறது பரமானந்தம் இருக்கிறது ஒவ்வொரு வார்த்தை ஒவ்வொரு காட்சியும் அப்படியேசொல்ல முடியல அப்படி ஒரு ஒரு மனதில் என்ன இருக்கும் அந்த இறைவன் கொடுத்தவை எல்லாம் காட்சியாக வரும்போது அதுதான் அங்க நிகழ்கிறது உண்மை சத்தியம் .
ஆத்மா வணக்கம் அப்பா ❤
அன்புள்ள அப்பா சிறிது பக்கத்து கடைக்கு போயிட்டு வருகிறேன்
அன்புள்ள செல்லப்பாவை எந்த பாவமும் பண்ணாமல் கோவிலுக்கு போகாமல் இருந்தார்கள் பார்த்தீர்களா அவர்களுக்குத்தான் அது தானே அப்பா உண்மை சத்தியம் அதனாலதானே மனிதர்கள் மனிதர்கள் துன்பத்தை கொடுக்காதீர்கள் என்று திரும்பத் திரும்பத் திரும்பத் திரும்ப சொன்னாலும் சுத்தி சுத்தி சுத்தி சுத்தி நான் துன்பத்தை தான் அனுபவிச்சிட்டுஅனுபவிச்சிட்டு வந்திருக்கிறேன்.
அடுத்தவர்களால் தான் நமக்கு துன்பம் அது ரொம்ப வலியை கொடுக்கின்றது இப்படி இருந்தால் அவர்கள் என்ன செய்யஅவர்கள் அவரை பாவத்தை ஏற்றுக் கொண்டு இப்படியேியே போவ வேண்டியதுதான்திரும்பத் திரும்ப பிறப்பு எடுத்ததிரும்பத் திரும்ப பிறப்பு எடுத்திருக்க வேண்டியது தான் வேற வழியே இல்ல ஏன்னா புரியல ஏன் இல்ல வேணும்னா என்ன கழுதை என்றே தெரியவில்லை .
எல்லாம் தெரியும் விவரமான அங்க திமிரு புடிச்ச ஆணவம் பிடிச்சதுக்கு வேணும்னு பண்ணதுக்குஉங்களுக்கு தெரியாது நான் கடந்து வந்தது நான் பார்த்திருக்கிறேன் அல்லவா எவ்வளவு ,ஆணவம் அகம்பாவம் திமிரு எல்லாம் தான் அப்படின்ற ஒரு எண்ணம் அதைஉங்களுக்கு தெரியாது நான் கடந்து வந்தது நான் பார்த்திருக்கிறேன் அல்லவா எவ்வளவு ஆணவம் அகம்பாவம் ,திமிரு எல்லாம் தான் அப்படின்ற ஒரு எண்ணம் அதைத்தான் முதல்ல ஒடுக்கணும் என்று நான்ன் இருக்கிறேன்உண்மையிலே மனிதர்களுடன் அந்த திமிருத்தனம் தான் பாதிக்க இருக்கு வேற ஒன்னும் கிடையாதுஇதுதான் இதுதான் முதல் பாயிண்ட் என வைக்கின்ற அந்த இடத்தில்
அன்புள்ள செல்லப்பா நான் கடைக்கு போயிருந்தேன் அல்லவா அங்கு ஒரு நல்ல தெளிவா நல்லா பேசுற ஒருத்தர் இருந்தாரு ஏதோ ஒரு வீடு புரோக்கர்னு நினைக்கிறேன் .நல்ல தெளிவா யாருக்கும் அது பண்ண கூடாது இது பண்ண கூடாதுமா இப்படித்தான் அப்படித்தான் பேசினா சரி நல்லவனா பேசுறாரே அப்படின்னு நினைச்சு முகத்தை மட்டும் பார்த்தேன் அப்புறம் பார்த்தா அந்த ஆள அயன் பண்றவரு அயன் பண்ணிட்டு இருக்குற அவர நீ என்ன உன் இஷ்டத்துக்கு இது பண்ணிட்டு இருக்க எதுவா இருந்தாலும் என்கிட்ட தான் கூட்டிட்டு வரணும் நீயா ஏதும் பேசக்கூடாது அப்படி இப்படின்னு அந்த ஆளு மட்டும் தட்டி பேசலாம் .
ஓ மை காட்நல்ல தெளிவா யாருக்கும் அது பண்ண கூடாது இது பண்ண கூடாதுமா இப்படித்தான் அப்படித்தான் பேசினா சரி நல்லவனா பேசுறாரே அப்படின்னு நினைச்சு முகத்தை மட்டும் பார்த்தேன் அப்புறம் பார்த்தா அந்த ஆள ஆண்டில் பண்றவரு அயன் பண்ணிட்டு இருக்குற அவர நீ என்ன உன் இஷ்டத்துக்கு இது பண்ணிட்டு இருக்க எதுவா இருந்தாலும் என்கிட்ட தான் கூட்டிட்டு வரணும் நீயா ஏதும் பேசக்கூடாது அப்படி இப்படின்னு அந்த ஆளு மட்டும் தட்டி பேசுறேன் வாயை மூடி பார்த்து பேசிக்கொண்டு இருந்தேன் பாவம் அந்த நல்லா பேசுறவர் நான் சொன்னது சரிதான் வேற ஒன்னும் சொல்லல ஏன்னா நம்ம ஏதும் பேசக்கூடாது அப்படின்னு நான் அமைதியாகு நான் அமைதியாக இருந்தேன்ஆனால் ஒரு நல்லவன் இருக்கின்ற இடத்தில் அதை குழப்பதற்கு பல கெடுதல் உள்ளது என்று என் கண் முன் பாத்துட்டு வந்த காட்சி அது இந்து இப்பொழுது உணர்கிறேன் உண்மை சத்தியம்ஒரு நல்லஒரு நல்லா பேசிட்டா அதைவிட உன்கிட்ட மட்டம் தட்டுறதுக்குன்னு அது தலைகனம் புடிச்ச அதிகமா பேசுதுஇப்படித்தான் இந்த உலகம் இருக்கிறது அப்பா உலகம் இப்படி தான் இருக்கிறதுஇந்த திமிரு ஆணவம் தலைகனம் எல்லாம் ஒரு மனிதனுக்கு எங்கு அடங்குதோ அன்றுதான் அவன் வாழ்க்கையில் உயர்வுக்கு வர முடியும் அதுவரைக்கும் அவன் வாழ்க்கையில் உயர வந்தாலும் அது இறைவனுக்கு ஒப்பாகாதுஅந்த காட்சி இப்பொழுது நான் வெளியில் போய் பார்த்துட்டு வந்த காட்சி அதற்கு எதற்கும் சம்பந்தம் உண்டு அப்பா என் செல்ல கண்கண்ட தெய்வமேசூப்பர் உண்மை இல்ல
அன்புள்ள அப்பா அப்பொழுது தாய்சொல்கின்ற வாக்கு பலிக்குமா என்று அதற்கு ஒரு கதை விட்டுக் கொண்டிருக்கிறீர்கள் யாராக இருந்தாலும் சரியாக நடந்தால் எதுவும் எல்லாம் சரியாகத்தான்இருக்கும்உண்மை சத்தியம் இது நான் அறிந்தது
அன்புள்ள செல்லப்பா உண்மையை ஆன்மீகத்தில் சொல்வது தப்பே இல்லை அதுதான் கடவுளுக்கு பிடிக்கும் நீ உலக வாழ்க்கையில் ஆயிரம் பொய்யே பேசி நடந்துகிட்டு ஆன்மிகத்துக்கு வந்தாலும் அந்த உண்மை அங்கு இருக்காது.
எப்பொழுதும் ஒரே மாதிரி மனிதர்கள் இருப்பதில்லை பரவாயில்லை ஆன்மீகத்தில் அது உண்மை சரியாக இருக்கின்றதல்லவா அதனாலஎப்பொழுதும் ஒரே மாதிரி மனிதர்கள் இருப்பதில்லை பரவாயில்லை ஆன்மீகத்தில் அது உண்மை சரியாக இருக்கின்றதல்லவா அதனால தானே என் கடவுள் கரெக்டாக சரியான வழியை அனுப்பியிருக்கிறார் இதிலிருந்து தெரிகிறது அல்லவா உண்மை .எங்கு இருக்கிறது என்று நான் வரவில்லை எல்லாம் அவன் செயல்நான் சொன்னேன்ல நான் ஆன்மீகத்தில் இந்த மாதிரி இல்லை ஏதோ கோவிலுக்கு போவோம் வருவோம் உண்மையா இருப்பேன் தான் இருப்பேன் ஆனால் இப்படி முதன் முதலில் வந்து உங்களை சந்தித்தது எல்லாம் அவன் செயல்அவன் இன்றி ஒரு எண்ணமும்,் அனுவும் அசையாது அவன் இல்லாமல் நான் இல்லை என் உயிர் மூச்சு என் உடல் எல்லாம் என் சாய் அவர் அதுதான் உண்மை சத்தியம் வேற எதுவும் சொல்வதற்கு இல்லைஉண்மை சத்தியம் வாய்மை வெல்லும்எல்லா புகழும் இறைவனுக்கே அல்லா மாலிக் ..
ள்ள அப்பா ஆத்ம வணக்கம் வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே அல்லா மாலிக் என் சாய்அப்பாவுக்கு கோடான கோடி நன்றிகள்
அன்புள்ள அப்பா இந்த சீன் எல்லாம் நேத்து பார்த்த மாதிரியே இல்லைபுதுசா காமிக்கிற மாதிரி இருக்கு ஏன் என்கிட்ட தெரியவில்லை
Appa Athamma vanakam
Vazaga valamudan
Om namasiva sivayanamaha
அன்புள்ள செல்லப்பா உங்களுக்கு தெரிஞ்ச இந்த இது யாரையோ சொன்னிங்க வாய மூடிட்டு அதை அவனுடைய தொழில் அழகாக சிரிப்பாக காமெடி இருந்தது அல்லவா
அன்புள்ள செல்லப்பா என்னன்னு தெரியல அப்பா என்ன சொன்னாருன்னு தெரியல ஒரு செகண்ட் அங்க போயிட்டு வந்தேன் என்ன சொன்னாருன்னு தெரியலையே
அன்புள்ள அப்பா ஒரு அம்மா கோயம்புத்தூரில் கதை சூப்பர்ரெண்டு குருவையும் சந்தித்து ஒன்னும் இல்லாமல் பத்து வருஷம் ஓடிவிட்டது இது ஒரு வாழ்க்கையா ஓ மை காட்.
பத்து வருடமும் வேஸ்ட் பண்ணி விட்டார்கள் எந்த பிரயோஜனமும் இல்லாமல் உங்களைப் பற்றி சொன்னார்கள் பார்த்தீர்களா கேள்வி கேட்டு . உங்களைப் பற்றி சொன்னார்கள் பார்த்தீர்களா கேள்வி கேட்டும் பதிலும் கொடுத்து.
உங்களைப் பற்றி சொன்னார்கள் பார்த்தீர்களா கேள்வி கேட்டும் பதிலும் கொடுத்து ஒரு யார் எதைக் கேட்டாலும் பயப்படாமல் சொல்லுகின்ற அளவுக்குதைரியமாக மன தைரியம் அந்த இடத்தில் இருக்கிறது என உண்மையா இருக்கும் போது அது பேசும்பொழுது நாம் பயப்படுவதற்கு ஒன்னும் இல்லை ஆனால் பொய்யாக இருந்தால் தான் பலபேர் கேள்வி கேட்டால் நம் தடுமாற்றம் ஏற்படும். உண்மை இருப்பதனால் நான் பயப்படுவதற்கு பயப்படுவதற்கு பயப்பட தேவையில்லை நான் உங்களுக்கு எத்தனை தடவை சொல்லி இருக்கிறேன் அது இந்த இடத்தில் சரியாக இருக்கிறதுஉண்மை சத்தியம் .
மதத்தை வணங்குபவனுக்கு கடவுள் கிடையாது,கடவுளை வணங்குபவர்க்கு மதம் கிடையாது. ஐயா மிக மிக தெளிவாக விளக்கம் ஐயா💐💐🙏🙏
அன்புள்ள அப்பா ஆத்ம வணக்கம் வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே அல்லா மாலிக் என் சாய்அப்பாவுக்கு கோடான கோடி நன்றிகள் .
ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்
அன்புள்ள செல்ல தங்கப்பாவே காட்சியை பார்த்தீர்களா காரணம் இல்லாமல் காரியமில்லைஅன்புள்ள செல்ல தங்கப்பாவே காட்சியை பார்த்தீர்களா காரணம் இல்லாமல் காரியம் இல்லை என் சாய் ஒரு செயல் செய்தால் ஒரு காரியம் செய்தால் அதற்கெல்லாம் தொடர்பு இருக்கிறது புரிகின்றதல்லவா இதுதான் நம்மிடம் நடந்து கொண்டிருக்கிறது காட்சிகள் அவரவர்கள் எண்ணங்களுக்கு தகுந்த மாதிரி
அப்பா அந்த தங்கச்சி சரியாக சொன்னது எல்லாம் அழகாக சொன்னது எல்லாமே நூற்றுக்கு நூறு உண்மை சத்தியம் .
அன்புள்ள அப்பா கிறிஸ்தவ மதம் சொன்னஉடனே நேற்று நான் கடைக்கு போவதற்காக கதவை திறந்து வெளியே போவதற்கு ரெடி ஆகி கொண்டு இருக்கிறேன்கதவைத் திறந்த உடனே ரெண்டு ஒயிட் டிரஸ் போட்ட இரண்டு ஆண்கள் பக்கத்து வீடு கிறிஸ்டினா அவங்க வீட்டுக்கு பெல் அடிச்சு உள்ளக போறாங்கநான் அதற்கு அப்புறம் கதவை லாக்ிட்டுவிட்டு கீழே இறங்கி போய் விட்டேன் அவர்கள் அந்த அவர்கள் , பிரார்த்தனை எதற்காக வருகிறார்கள்இந்த விடும் கீழ் வீடு ஒன்னு இருக்கு ரெண்டு பேரும் ஒரே சொந்தக்காரங்க தான்அண்ணன் தம்பிஅதனால் அந்த இரண்டு வீட்டிற்கும் எதற்கு வருகிறார்கள் இது மட்டுமில்ல இப்ப ரெண்டு பேரும் இல்லாட்டி ஒருஒரு கும்பல்வரும்வரும் வந்து ஒரே பாட்டு சவுண்டு தான்சவுண்ட் மட்டும் இல்ல என்னமா வசனம் எல்லாம் பேசிக்கிட்டு கிடப்பாங்க என்னமோ ஒன்னு பண்றாங்கன்னு யாரும் ஏதும் சொல்றது கிடையாதுஏன்னா அதுகளுக்கு தெரிஞ்சது அதுதான் , அடுத்தவர்களுக்கு தொந்தரவு தான் கொடுக்குது நமக்கு என்னன்னு பேசாம இருக்கிறதுஇப்படித்தான் இருக்கிறார்கள் அப்பறம் இது எப்படி இருக்கும் அப்படின்னு மனதுக்குள் நினைத்துக் கொள்வேன் .நாம் யாருக்கும் ஏதும் சொல்லக்கூடாது அவரவர்கள் விருப்பம் இருக்கட்டும் அவ்வளவுதான்அவர்கள் செய்தது அவர்களுக்கு அவ்வளவுதான்.இதுதான் இந்த இடத்தில் நீங்கள் சொல்லவும் எனக்கு பதிவு வந்தது அப்போ இந்த உலகமே எப்படி இருக்கும் என்று நினைத்து பார்த்துக் கொள்ளுங்கள்ஒவ்வொரு மதமும் அதுதான் அப்படிதான்
Manithanai unaravaitha Anubava periyavarea vanakam Ayya
அன்புள்ள அப்பா தோரணம் என்ன அழகு என்ன அருமைஎங்கள் சாய்பாபாத்துக் கொண்டுதான் பதிவிடுகிறேன். உண்மையில் எல்லாத்துக்கும் ஒவ்வொரு திறமை அந்த திறமைதான்எங்கள் சாய்பாபாத்துக் கொண்டுதான் பதிவிடுகிறேன். உண்மையில் எல்லாத்துக்கும் ஒவ்வொரு திறமை அந்த திறமை தான் என் சாய்கண்டுபிடித்து மக்களுக்கு தெரியப்படுத்துகிறார் இதுதான் உண்மை சத்தியம்உண்மையா உண்மையாஉண்மையா உண்மையாஉண்மையா உண்மையாஉண்மையா உண்மையாஉண்மையா உண்மையாஉண்மையா உண்மையாக்கு மட்டும்தான் என் சாய் பொய்க்கு இங்கக இடமே இல்லைபொய் எல்லாம் கட் பண்ணி விட்டுருவார் அவ்வளவு தான் நான் சொல்லுவேன் என் மனசில் பட்டதை நான் சொன்னேன்நூத்துக்கு நூறு உண்மை சத்தியம்அதனால்உண்மை அந்த உண்மை என் தொடர்பு கொண்டவர்கள் யார் யார் என்று தெரியும்எல்லாரையும் நான் சொல்ல விரும்பவில்லை அவர் அவர்கள் மனசுக்கு தெரியும் எது உண்மை பொய் என்று இது மட்டும் இந்த இடத்தில் பதிவிடுகிறேன் மனசாட்சி ஏமாற்ற முடியாது காலம் ஒருநாள் பதில் சொல்லும் என்று அவர்களால் இல்லைசொல்லாதவர்களாம் இருக்கிறார்கள்எப்படி நல்லா இருக்கா இதுதான் நீங்க நடக்கின்றது
அன்புள்ள அப்பா பணம் இருந்தால் எல்லாம் செய்துவிடலாம் பணம் பத்தும் செய்யும் ஆனால் அந்த ஆன்மீகம் இறைவனை வாங்க முடியாதல்லவா இதில் மட்டும் சொல்படி, செல்லுபடி, ஆகாது. ஆனால் ,இதையும் செய்து விடுவான் கடவுளை பார்த்துதான் நீ இந்த மாதிரி அமைப்பு இல்லாமல் எல்லாத்தையும் நீ வாங்கிரலாம். ஆனால் இதை மட்டும் நீ வாங்க முடியாது என்று ஒரு அமைப்பை வைத்திருக்கிறார் பாத்திங்களா நீ எவ்வளவுதான் கோடீஸ்வரனா இருந்தாலும் எவ்வளவுதான் ,எத்தனையோவீடு எத்தனையோ பங்களா எத்தனையோ பேக்டரி எல்லாம் இருந்தாலும் நீ இந்த ஞானம் என்னும் ஒன்றை வாங்குவது ரொம்ப கடினமல்லவா அதுதானே சிரமம் அதுதானே உண்மை.
அன்புள்ள அப்பா பணம் இருந்தால் எல்லாம் செய்துவிடலாம் பணம் பத்தும் செய்யும் ஆனால் அந்த ஆன்மீகம் இறைவனை வாங்க முடியாதல்லவா இதில் மட்டும் சொல்படி, செல்லுபடி ஆகாது. ஆனால் ,இதையும் செய்து விடுவான் கடவுளை பார்த்துதான் நீ இந்த மாதிரி அமைப்பு இல்லாமல் எல்லாத்தையும் நீ வாங்கிரலாம். ஆனால் இதை மட்டும் நீ வாங்க முடியாது என்று ஒரு அமைப்பை வைத்திருக்கிறார் பாத்திங்களா நீ எவ்வளவுதான் கோடீஸ்வரனா இருந்தாலும் எவ்வளவுதான் எல்லாம் இருந்தாலும் நீ இந்த ஞானம் என்னும் ஒன்றை வாங்குவது ரொம்ப கடினமல்லவா அதுதானே சிரமம் அதுதானே உண்மை. அதுதானே சக்தி அதுதான் இந்த மனிதர்களுக்கு புரிய வைக்க முடியாது புரிகின்றதல்லவா பணத்தை வைத்து ஒரு மனிதன் எடை போடுகிறான் என்றால் அவன் எங்கு போகிறானோ அங்கேயே கீழே வந்து விழுவான் சரியாக இருக்கும் பாடம் பாருங்கள் பாடம் ஒரு நாள் திமிருத்தனமா ஆணவமாக பணத்தை வைத்து சாதித்து விடலாம் என்று எல்லாம் நினைக்கிறார்கள் முடியவே முடியாது ஒரு நாள் மேலே போய் தும்முனு கீழ விழுவான் பாருங்க அடிபட்டு கடைசில அவனுக்கு அந்த வலியும் வேதனையும் தெரியும் இப்ப தெரியாது அந்த ரத்தம் நல்லா இருக்கிறதுனால ஆணவம் அகம்பாவம் திமிருகடைசில ்,ரத்தம்சுண்டி விடும்அவனுக்கு அந்த வலியும் வேதனையும் தெரியும் இப்ப தெரியாது அந்த ரத்தம் நல்லா இருக்கு அதனால ஆணவமா அகம்பாவமா திமிரா பேசுவாங்க ஒருநாள் சுண்டி போய் கிடக்கும் பாருங்க ஒரு மூலைல நோய் வந்து பட்டு எல்லாம் செஞ்ச பாவத்துக்கு எல்லாம் அப்ப தெரியும் நம்ம யாரு என்ன பண்ணனும் ஏது பண்ணனும் தெரியல அதனாலபட்டு கடைசில அவனுக்கு அந்த வலியும் வேதனையும் தெரியும் இப்ப தெரியாது அந்த ரத்தம் நல்லா இருக்கு அதனால ஆணவமா அகம்பாவமா திமிரா பேசுவாங்க ஒருநாள் சுண்டி போய் கிடக்கும் பாருங்க ஒரு மூலைல நோய் வந்து பட்டு எல்லாம் செஞ்ச பாவத்துக்கு எல்லாம் அப்ப தெரியும் நம்ம யாரு என்ன பண்ணனும் ஏது பண்ணனும் தெரியல அதனால் அந்த பணத்தை வைத்து எதையும் வாங்க முடியாது ஞானத்தை பெற முடியாது செல்ல தங்கமேஇந்த மனிதர்களுக்கு சரியாக பாடம் புகட்டினீர்கள் பணம் பத்தும் செய்யும் இதில் பத்தும் செய்யாது கண்ணே.நல்லா இருக்கிறதா என் தொடர்புடைய அத்தனை பேருக்கும் இது காமிக்கனும் இந்த கமெண்ட் , கண்டிப்பாக,அண்ணா ப்ளீஸ் அண்ணாஅண்ணா ப்ளீஸ் அண்ணாஅண்ணா ப்ளீஸ் அண்ணா அத்தனை பேருக்கும் இந்த கமெண்ட்ஸ்ெண்ட்ஸ் தெரியப்படுத்தனும் அண்ணாஏனா பணத்தை வைத்து எதையும் வாங்கிவிடலாம் என்று மனிதன் எண்ணம் ஓடுகின்றதல்லவா அதற்கு ஒரு முற்றுப்புள்ளிளி வைக்கணும்இல்லாட்டி இந்த உலகத்தில் யாரும் யாரும் இது பண்ண முடியாது எல்லாம் அவர்கள் கையில்உண்மை சத்தியம்.
இந்த உயிர் மூச்சு என் சாய் என்சாய் என் சாய் இல்லை என்றால் நான் இல்லை இவ்வுலகத்தை ஆட்சி செய்யும் அன்பு கருணை தெய்வம் அவர் ஒருவரே அவர் இல்லை என்றால் நான் இல்லை நான் இல்லை என்றால் அவர் இல்லை உண்மை சத்தியம் வாய்மை வெல்லும்.ஓ மை காட் இத்துடன் ஆடியோ முடிந்து விட்டது. திரும்பபார்ப்போம்.கடைசி காட்சி பாட்டு சாப்பாடு அருமை அற்புதம் பார்க்கவில்லை இனிமேல் தான் பார்ப்பேன். இதை முடித்துவிட்டு .
அன்புள்ள அப்பா மதங்கள் மூன்று பேருக்கும் எப்படி என்ற அழகாக சொன்னீர்கள் பொது நோக்கம் இந்துமதத்துக்கு உண்மை சத்தியம் அவர்கள் அப்படி இல்லைஆனால் மனிதர்களே அது நான் பழகி இருக்கேன் அது வேண்டாம்எதற்கு அது அவர்கள் அவர்கள் செயல் அவர்கள் அனுபவிக்கட்டும் அவ்வளவுதான்
OM NAMASHIVAYA OM NAMASHIVAYA OM NAMASHIVAYA Athma vanakkam Iyya OM Nityananda swamiye potri potri potri
அன்புள்ள அப்பா மகான்களின் வாக்கு எப்பொழுதும் உண்மையானது பொய்யானது கிடையாது அவர்கள் சொல்கின்றது அது நடைமுறையில் இருக்கும் அவர்கள் அழிந்தாலும் அவர்கள் சொல்கின்ற அந்த வார்த்தை அது கண்டிப்பாக அதுதான் என் சாய் அப்பா நான் இல்லைனாலும் அந்த ஆன்மா உங்களுக்கு அது வேலை செய்யும் என்று சொல்லி இருக்கிறார். அந்த ஆன்மா அவ்வளவு பவர் கொடுத்து வைத்திருக்கிறது அந்த ஆன்மா தான் ,உண்மையா சரியானஉண்மையா சரியானவர்களுக்கு மன தூய்மை உள்ளவர்களுக்கு இருந்து எல்லா வேலையும் செய்து கொண்டு இருக்கிறது . உண்மை சத்தியம்.
ஓ மை காட் அதனால் அப்பொழுதே எனக்கு தெரியும் இப்போது உங்கள் வாயால் வந்துவிட்டதல்லவா அது உண்மை்மை சத்தியம்வாழ்க வளமுடன் செல்ல கண்கண்ட தெய்வமே .அன்புள்ள செல்ல அண்ணாவே இந்த கமெண்ட்ஸ் என் தொடர்புடைய அத்தனை பேருக்கும் தெரிந்தாக வேண்டும் ஒளிவு மறைவு இருக்கக்கூடாது அண்ணா ப்ளீஸ் ஆன்மீகத்தில்
அன்புள்ள அப்பா உங்கள் ஆடியோ கேட்கிறேன் காலையிலிருந்து கொஞ்சம் பிசி காலையில் 3அன்புள்ள அப்பா உங்கள் ஆடியோ கேட்கிறேன் காலையிலிருந்து கொஞ்சம் பிசி காலையில் 3:00 மணிக்கு முழிப்பு வந்தது அதனால் கண்கொஞ்சம் எரிச்சல் இருக்கிறது அதனால் கேட்பேன் ரெஸ்ட் அப்புறம் பார்க்கிறேன்.
அன்புள்ள அப்பா பார்த்தீர்களா ஒரு பிரச்சனை என்றால் குடும்பம் எப்படி இருக்கிறது இதுதான்மனிதனுடைய புத்தியை பாத்தீங்களா இதுதான் எல்லா குடும்பத்திலும் நடந்து கொண்டு இருக்கிறது. ஒரு மனிதன் தெளிவில்லாமல் இருப்பான் பிரச்சனை அவன் மேல் வைத்துக்கொண்டு அவன் இருக்கிறவர்களையும் சந்தோஷப்படுத்த விடமாட்டான். இப்படித்தான் பலபேரை கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள் உண்மை சத்தியம் அதுதான் நான் திருப்பி திருப்பி சொல்கிறேன் அந்த முட்டாள்களுக்கு தெரிய மாட்டேங்குது
அன்புள்ளநெட் வேலை செய்யலைபோன்ல ரெண்டு டைம் ஆடியோ கேட்டேன்டிவியில் ஆப் பண்ணியாச்சு வேலை செய்யாததனால இருந்தாலும் தூக்கம் தான் நமக்கு வராதுஅதனால் கொஞ்சம் சிறிது வேலை இருந்ததுஅதை முடித்துவிட்டு வந்து சாப்பிட போகிறேன் இப்பொழுது கேட்கிறேன் முடித்த பிறகு திரும்ப பார்ப்போம்.
Omnamasivaya,kuruvaysaranam
அன்புள்ள செல்ல தங்கப்பா ,இந்த காந்தாரிகதைஉண்மை சத்தியம் என்ன செய்ய சொல்வதெல்லாம் உண்மை என்பதை நிரூபிக்க அதற்கு இந்த யுகத்தில் நீங்கள் சொல்கிறீர்கள் .
நம்புவதற்கு மனிதர்கள் இல்லையே அதனால் தான் என் இறைவன் அப்படி சொல்லி என்னை அனுப்பி வைக்கிறார் அவர் சொல்வது உண்மை என்று போ அப்படின்னு அவர் சொல்லல நான் வந்தேன். ஆனால் என்னுள் இருக்கிறது யார் அந்த இறைவன் தானே எல்லாம் அவன் செயல் அல்லவா என் உடல் உயிர் மூச்சு என் சாய் அவர்லை என்றால் நான் இல்ல .எல்லா புகழும் இறைவனுக்கே .
இது உண்மை.சத்தியம்.
அந்த மாதிரி இருக்கிறது அந்த கதையும் இந்த கதையும் ஒன்றாகிறது இதுதான் உண்மை சத்தியம்.
யார் எதை சொன்னாலும் அத பத்தி நான் கவலைப்பட மாட்டேன்யார் எதை சொன்னாலும் அத பத்தி நான் கவலைப்பட மாட்டேன் .
யார் எதை சொன்னாலும் அத பத்தி நான் கவலைப்பட மாட்டேன் உண்மைங்கிறதை நிரூபிக்கிறேன். அவ்வளவுதான்ஏன்னா இந்த யுகத்தில் மனிதர்கள் வேண்டாததை உண்மை என்பார்கள் உண்மையானவை இல்லை என்பார்கள். அதனால் தான் அதனால் தான் அதனால் தான் இந்த உண்மை என்பதைநிரூபிக்கிறேன் .
புரிந்ததா செல்ல தங்கமே அந்த இறைவனுடைய படைப்பு அப்படியே உங்களுக்கு கொடுத்திருக்கிறார். எனக்கு கொடுத்திருக்கிறார். நாம் இரண்டு பேரும் சாட்சிகள் அந்த இறைவனுக்குபோதுமாநடப்பதெல்லாம் அவன் செயல் அதனால் நம் கடமையை செய்வோம்உண்மை சத்தியம் வாய்மை வெல்லும் என் செல்ல கண்கண்ட தெய்வமே யுகத்தின் குருநாதா.தலை வணங்குகிறேன்
Iya Vanakkam 🙏🙏🙏
அன்புள்ள செல்லப்பா என்ன ஒரு சிரிப்பு என்ன ஒரு இது இப்பொழுது பூந்தி லட்டு பண்ண முடியும் இல்ல பண்ணி விடலாம் அதுதானே நமக்கு கிடைத்ததுஅதுதானே என்சாய் சாய் சாய் எனக்கு கொடுத்திருக்கிறார் பண்ணலாம் இல்ல அப்ப அப்பா பண்ணலாம்லஅதுதானே என்சா எனக்கு கொடுத்திருக்கிறார் பண்ணலாம் இல்ல அப்ப அப்பா பண்ணலாம்ல பண்ணிடுவோம்அதுதானே என்சா எனக்கு கொடுத்திருக்கிறார் பண்ணலாம் இல்ல அப்ப பண்ணலாம் இல்ல பண்ணிருவோம்எவ்ளோ அழகான எண்ணங்கள் இதுதான் நடக்கின்றதுநாம் இருவருக்கும் உள்ள அந்த ஒன்று இரண்டு இந்த எண்ணங்கள்தான் சரியாக இருக்கிறதா என் செல்லநாம் இருவருக்கும் உள்ள அந்த ஒன்று இரண்டு இந்த எண்ணங்கள்தான் சரியாக இருக்கிறதா என் செல்ல கண்கண்ட தெய்வமே எவ்வளவு அழகாக வருகிறது வார்த்தைகள் இதுதான் என்சாய் சாய் எனக்கு கொடுத்தது நம்ம ரெண்டு பேருக்கும் அங்கே விளக்கம் கொடுக்கிறது
அன்புள்ள அப்பா திரும்ப பார்ப்போம்
அன்புள்ள செல்ல தங்கப்பாவே ,என் சாய் அவர் இருக்கிற இடம் அவருக்கு அங்கு இல்லை என்றாலும் அங்கு வருகிறவர்களை அவர் எவ்வளவு அழகாக உபசரிக்கிறார் பார்த்தீர்களா எது இருக்குதோ இல்லையோ அந்த முகம் அந்த அசைவு அங்கு அவர்கள் பேசுகின்ற வார்த்தைகள் எல்லாம் பார்க்கும்பொழுது என்ன ஒரு அற்புதம் பாத்தீங்களா இப்படித்தான் இருக்க வேண்டும் இதுதான் உண்மை சத்தியம்நம் இடத்தை வைத்தோம் வேற பொருட்களை வைத்தோம் அதை வைத்து இதை வைத்தோம் நாம் எல்லாம் சாதித்து விட முடியும் என்று நினைக்கநம் இடத்தை வைத்தோம் வேற பொருட்களை வைத்தோம் அதை வைத்து இதை வைத்தோம் நாம் எல்லாம் சாதித்து விட முடியும் என்று நினைக்கநம் இடத்தை வைத்தோம் வேற பொருட்களை வைத்தோம் அதை வைத்து இதை வைத்தோம் நாம் எல்லாம் சாதித்து விட முடியும் என்று நினைக்கநம் இடத்தை வைத்தோம் வேற பொருட்களை வைத்தோம் அதை வைத்து இதை வைத்தோம் நாம் எல்லாம் சாதித்து விட முடியும் என்று நினைக்கக் கூடாது இவ தெய்வம் எதுவுமே இல்லாமல் இவ்வுலகத்தை ஆண்டுஅண்டங்களைகடந்து வந்திருக்கிறது என்றால் அவர் இருக்கின்ற காட்சியை பாருங்க அதுதான் என் சாய் அதுதான் என் உடல் உயிர் மூச்சு அது எல்லாம் அவர் எதுவுமே வேண்டாம் அவர் அந்த இறைவன் இருந்தால் போதும் என்று அங்கு அமர்ந்திருக்கிறார். அது மாதிரி தான் எல்லாத்தையும் தூக்கிப்போட்டு என் இறைவனைத் தவிர வேறு எதுவும் இல்லை என்று நோக்கத்துக்கு வந்தேன். சரியாக இருக்கிறது எல்லாம்உண்மை சத்தியம்.
அன்புள்ள செல்லப்பா பேய் அதெல்லாம்நாம் கண்டுக்கிடவே கூடாது . நிறைய இடத்தில் அந்த மாதிரி வெளிவேஷம் நிறைய இடத்தில்கால் சரியா வர மாதிரி கண்ணு சரியாகற மாதிரி ஏதோ நோயை குணப்படுத்துற மாதிரி அதெல்லாம் ஏதாவது பண்ணுவாங்க அதெல்லாம் .
ஏதோ வெளிவேஷம் நடக்குது அவ்வளவுதான் அது நன்றாக தெரிகிறது எது உண்மை எது பொய் என்று மக்கள் அந்த அளவுக்கு முட்டாள் இல்லைகண்டுபிடித்தவர் எல்லாம் கண்டுபிடிக்காத மூடர்கள் வேண்டுமென்றால் சில மூடர்கள் நிறைய மூடர்களை செய்கிறார்கள் அல்லவா அந்த கூட்டத்தில் அந்த கூட்டத்தில் இருக்கலாம் சில கூட்டம்அத அவரவர்களுக்கு தகுந்த மாதிரி அனுபவிப்பார்கள் நாம் சொல்லொல்ல வேண்டாம்
அன்புள்ள அப்பா காட்சியைப் பாருங்க பிள்ளைகள் எப்படி இருக்கு அம்மா அப்பா எப்படி இருக்கிறார்கள்பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லு என்ற பழமொழிக்கு தகுந்த மாதிரி இருக்கின்றது காட்சிகள்
அன்புள்ள செல்ல அப்பா என் அருமையாக இது நான் ஒன்னும் பண்ணல எல்லாத்துக்கும்என்ன அருமையாக சொல்லுகிறார் பார்த்தீர்களா கௌரவம் கொள்ளவே இல்லை என் எல்லாத்துக்கும் இறைவன் ஒருவனே எல்லாம் அவன் செயல் இதுதான் நடக்கின்றது காட்சியாகஒரு விதை ஒரு மரம் ,ஓ மை காட் லவ் யூ சாய் லவ் யூ வார்த்தைகள் கண்கொள்ளா காட்சியாக இருக்கிறது ஒவ்வொன்னும் பார்க்கும் பொழுதுஒரு விதை ஒரு மரம் ஓ மை காட் லவ் யூ சாய் லவ் யூ வார்த்தைகள் கண்கொள்ளா காட்சியாக இருக்கிறது ஒவ்வொன்னும் பார்க்கும் பொழுது அப்படியே என்ன சொல்வது இதெல்லாம் எப்படி என்று அப்படி யோசிக்க முடியவில்லைஅப்படி நடக்கின்றது மிராக்கள் லவ் யூ இல்ல என்ன அற்புதம் என்ன அற்புதம்இதைவிட என் வேறு என்ன வேண்டும் இந்த உலகத்தில் இதைஇதைவிட என் வேறு என்ன வேண்டும் இந்த உலகத்தில் இதைவிட இந்த உலகத்தில் வேறு நம் சாதித்திட முடியுமா எதுவுமே கிடையாது இதுதான் பெரியய சாதிப்பு .
அவர் கொடுத்ததை அவர் கொடுத்தது அவர் கொடுத்தது எல்லாமே அவர்தான் அவர் இல்லைனா நான் இல்லஎல்லா புகழும் இறைவனுக்கே என் உயிர் மூச்சு இந்த உடல் உயிர் மூச்சு எல்லாம் என் சாயிதான்உண்மை சத்தியம் இந்த கலியுகத்தின் சாட்சி குருநாதா நீங்கள்தான்
அன்புள்ள அப்பா அழகாக ராமானுஜர் கதை சொன்னீர்கள் சூப்பராக இருந்தது இல்ல அப்படி தான் அழிந்தாலும் பரவாயில்லை தன் மக்கள் நன்றாக இருக்க வேண்டும் இந்த சமுதாயம் நாடு அது தெளிவு கிடைக்க வேண்டுமென்று அது மாதிரி உங்களுக்கும் சொன்னீர்கள் எல்லாம் சரியாக இருக்கிறது இதுதான் உண்மை எனில் அந்த நிலைக்கு வந்தால் அப்படித்தான் ,எண்ணங்கள் தோன்றும் , அஞ்ஞானிகளாக இருந்தால் அந்த எண்ணம் தோன்றாது ஞானிகளாக மாறினோம் என்றால் அந்த நிலையை தான் அடைந்து அவர்கள் அதைத்தான் செய்வார்கள் அந்த எண்ணத்தில் தான் இருப்பார்கள். நல்லதை செய்ய வேண்டும் என்ற எண்ணம் தான் மனதில் இருக்கும்.
அன்புள்ள அப்பா அழகாக ராமானுஜர் கதை சொன்னீர்கள் சூப்பராக இருந்தது இல்ல அப்படி தான் அழிந்தாலும் பரவாயில்லை தன் மக்கள் நன்றாக இருக்க வேண்டும் இந்த சமுதாயம் நாடு அது தெளிவு கிடைக்க வேண்டுமென்று அது மாதிரி உங்களுக்கும் சொன்னீர்கள் எல்லாம் சரியாக இருக்கிறது இதுதான் உண்மை எனில் அந்த நிலைக்கு வந்தால் அப்படித்தான் ,எண்ணங்கள் தோன்றும் . அஞ்ஞானிகளாக இருந்தால் அந்த எண்ணம் தோன்றாது ஞானிகளாக மாறினோம் என்றால் அந்த நிலையை தான் அடைந்து அவர்கள் அதை தான் செய்வார்கள் அந்த எண்ணத்தில் தான் இருப்பார்கள். நல்லதை செய்ய வேண்டும் என்ற எண்ணம் தான் மனதில் இருக்கும்மற்ற மனிதர்கள் என்றால் அந்த நிலைக்கு வரமாட்டார்கள் அதனால் இதுதான் அவர்களுக்கும் இந்த மனிதருக்கும் உள்ள வேறுபாடு இது உண்மை சத்தியம் இது தான் நூற்றுக்கு நூறு உண்மை இதில் எந்தவித மாற்றமும் இல்லைஉண்மை சத்தியம் எல்லாம் அவன் செயல் .
அன்புள்ள அப்பா அம்மா அப்பா குழந்தைகள் எப்படி என்று சொன்னீர்கள்? அப்பவே மகாபாரதத்தில் இந்த கதை இருக்குன்னு அது நமக்கு தெரியாது அதுதான் இப்ப நடக்குதுன்னு சொல்றீங்கஓஹோ
அன்புள்ள செல்லப்பா நான் கடைக்கு போனேன்னு சொல்லிட்டு செல்போனை ஆஃப் பண்றதுக்கு போகிறேன் இந்த காட்சி வருகிறது பி எம் ஆர் டி அந்த சேனல் சன் டிவி டயலாக் இருக்குல்ல அதுல அந்த எபிசோடு 13 வருகிறது 13 அதைக் கேட்டேன் உண்மையில் குருவுக்கும் சீடனுக்கும் உள்ள தொடர்பை என்ன அருமையாக இருக்கிறது அதை தானே நான் செய்து கொண்டிருக்கிறேன். அதுதானேஉண்மைஉண்மை கண்டிப்பாக இதை நீங்கள் பார்த்தே ஆகஉண்மை கண்டிப்பாக இதை நீங்கள் பார்த்தே ஆகவேண்டும் சத்தியம் நூற்றுக்கு நூறு உண்மை இதுவும் நிரூபணம் ஆகிறது இந்த இடத்தில் உடனே கிடைக்கிறது பாருங்கள் காட்டுறேன்எப்படி காதில் கேட்கின்றது பார்த்தீர்கள் அல்லவா இதுதான் இதுதான் என் செயல் இதுதான் நான் செய்கின்ற கடமை இது தான் என் உயிர் மூச்சு என் சாய் அவருக்கு நான் இந்த உயிரை கொடுக்க ரெடியாக இருக்கிறேன் நான் இந்த மூச்சை இருக்கிற வரைக்கும் அவருக்காக தான் நான் இருக்கிறேன் என்று சொன்னதெல்லாம் இந்த இடத்தில் பதிவாக்கி வைக்கிறேன் இது தான் உண்மைநூத்துக்கு நூறு உண்மை கண்டிப்பாக இதை நீங்கள் பார்த்தே ஆக வேண்டும்
ஓம் நமசிவாய 🙏🏻🌹🌷🌺🌸🥀ஐயாவுக்கு ஆத்ம வணக்கம் 🙏🏻🌹🌷🌺🌸🥀அன்பே சிவம் மனமே குரு என்றுணர்த்திய குருவே போற்றி 🙏🏻🌹🌷🌺🌸🥀
Thank god 🙏🙏🙏🙏
Thank a lot kadavla 🙏🙏🙏🙏
அன்புள்ள அப்பா ,மற்ற அரசியல் இங்க நம் நாட்டில் யாரை எப்படி நான் பேசலாம் ஆனால் அங்கு உள்ளவர்கள் பேசினால் என்ன ஆகும் என்று காமெடியாக இருந்தது எல்லாம் உண்மை தானே அப்பா
அன்புள்ள அப்பா நேத்து இந்த காட்சி எல்லாம் வரவே இல்லை நான் கடனைபற்றி பதிவிட்டேன். ஆனால் அந்த காட்சியை எப்படி வந்ததுநேற்று நான் பார்க்கவே இல்லையே டிவியில்எப்படி இப்பொழுது நான் பதிவிட்டேன் கரெக்டா அந்த கடன் காட்சி வந்தது இந்த டுபெல்லாம் தான் நன்று ஒரு நாள் நான் காதில் கேட்டேன்எப்படி இப்பொழுது நான் பதிவிட்டேன் கரெக்டா அந்த கடன் காட்சி வந்தது இந்த டுபெல்லாம் தான் நன்று ஒரு நாள் நான் காதில் கேட்டேன் அது டூப் என்று தெரிந்து விட்டது அதனால் தான் கட் பண்ணிவிட்டு பொய் இருக்கிறது என்று வந்தாச்சுஎன்ன தில்லுமுல்ல பாருங்கஇத்தனைக்கும் நான் சொல்றேன் உண்மையா இருக்கணும்இத்தனைக்கும் நான் சொல்றேன் உண்மையா இருக்கணும், உண்மையா இருக்கணும்இத்தனைக்கும் நான் சொல்றேன் உண்மையா இருக்கணும்இத்தனைக்கும் நான் சொல்றேன் உண்மையா இருக்கணும், உண்மையா இருக்கணும் அதுல இருந்து ஒரு துளி கூட மாறல ஆனால் வெளியில் வைத்திருக்கிற நீங்க சொன்ன மாதிரியே பட்டை, கொட்டை, ருத்ராட்சம் இந்த மாதிரி எல்லாம் செய்து கொண்டு உள்ளமனம் இருக்கே மனம் குரங்குஎப்படி இருக்கு அந்த மாதிரி இங்கு இருக்கு அதுதான் நீங்க வெளிவந்துவிட்டதுஎல்லாம் வெளிவேஷம் உள்ளக இருந்தது நான் கண்டுபிடித்து விட்டேன் புரிகின்றதல்லவா தெய்வமே அது நான் ஒரு நாள் நேரில் பார்க்கும்போது சொல்கிறேன் அது யார் என்றுஉண்மையை சொல்வதில் தப்பே கிடையாது இதுதான் உண்மை சத்தியம்ஒரு திருடனுக்கு ஒரு தூக்கு தண்டனை கொடுத்தால் தான் அடுத்து ஒரு திருடன் தப்பு பண்ண மாட்டான் என்று நான் நினைக்கிறேன்ஆனால் அது அந்த தப்பு அவனுக்கு கிடைக்கவில்லை என்றால் அந்த இறைவன் கொடுப்பான் அந்த கர்மவினை பலன் அனுபவிக்கிறதுக்கு .ஆனால் அது அந்த தப்பு அவனுக்கு கிடைக்கவில்லை என்றால் அந்த இறைவன் கொடுப்பான் அந்த கர்மவினை பலனை அனுபவிக்கிறதுக்கு நடக்கிறதல்லவாதல்லவா அதிலிருந்து தப்பிக்க முடியாதுியாதுஅதுதான் அந்த இறைவனுடைய படைப்பு உண்மை சத்தியம் அழகான காட்சி கடன் சூப்பர் தெளிவு விளக்கம் இப்பொழுது தெரிந்து விட்டது. எங்கிருந்து எங்கு கதை கொண்டு வந்துவருகிறது என்றுகண்டுபிடித்துவிட்டேன் அல்லவா இதுதான் ஒவ்வொரு காட்சி காக்கா. எச்சம் விட்டதிலிருந்து எத்தனை எத்தனையோ கதை வந்து கேட்டேன் அதையெல்லாம் இதிலிருந்து டுப் எடுத்துு விட்டு இருக்கிறதுபுரிந்து விட்டது பார்த்தீர்களா உண்மைக்கும் பொய்க்கும் உள்ள வித்தியாசம் இதுதான் மனிதர்கள் கண்டுபிடிக்க முடியாது ஞானிகள் கண்டுபிடித்து.ிடித்து விடலாம் .
எந்த திருடனை எங்கே ,பிடிப்பது என்றுசரியாக இருக்கிறது சிரிப்பு வருது இதுதான் உண்மை சத்தியம்
அன்புள்ள அப்பா கடைசி இருக்கிறது காலை பார்ப்போம்
அன்புள்ள செல்லப்பா மாமியார் மருமகள் மகன் மருமகள் கதையை சூப்பராக தெளிவாக சொல்கிறீர்கள்அன்புள்ள செல்லப்பா மாமியார் மருமகள் மகன் மருமகள் கதையை சூப்பராக தெளிவாக சொல்லுகிறீர்கள் அதுதான் நடந்து கொண்டு இருக்கிறது என்றுஅதுதான் அப்பா அதுதான்அதுவும் இந்த பெண்களுடைய அம்மா இருக்கிறார்கள் ஒரு குடும்பத்தில் ஒரு பிரச்சனை ஏற்படுத்துவதற்கு உள்ள காரணமே பெண்களுடைய அம்மாதான் முதல்் காரணம்பெண்கள் பெண்களுக்கு பெண்கள் தான் எதிரி வேற ஒன்னும் சொல்றதுக்கு இல்ல எல்லாமே அவங்க தான்நூற்றுக்கு நூறு உண்மை சத்தியம்
Athma vanakkam ayya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அன்புள்ள அப்பா பேய் மட்டும் இல்லப்பா நிறைய விஷயங்களும் அவர்கள் எல்லாம் பித்தலாட்டம் பண்ணுவார்கள் அதெல்லாம் தெரிந்த கதைதான்.நிறைய இடத்துல கூட்டத்தை சேர்த்து எங்கேயாவது இந்த கையை தூக்கி மேல வந்து அங்க எனக்கு அப்படி இருக்கு எப்படி இருக்குன்னு சொல்லி அதெல்லாம் பணம் செட்டப்ஒரு மனிதன் ஒரு குடும்பத்திற்குள்ளே இரு வெளி வேடத்தில் இருக்கிறானே இந்த உலகத்தில் எப்படி இருப்பார்கள் கண்கட்ட வித்தை போல் அவர்கள் எல்லாம் மக்களை ஏமாற்றுவதற்குஎல்லாம் அவன் பாவம் செய்ய இருக்கட்டும். இதெல்லாம் யாரு நம்ப போறா மூடர்கள் அதுக்குன்னு ஒரு கூட்டம் மூடர்கள் இருக்கும் பாத்திங்களா அவன் கெடுவது மட்டுமில்லை அந்த கூட்டத்தையும் அவன் ,கெடுக்கிறான் அதற்குள்ள பாவத்தையும் சேர்க்கலாம் இது உண்மை கடைசியில் விளங்கும் அவர்களுக்கு இப்பொழுது விளங்காது இப்பொழுது பல்லாக்கில் போகின்ற மாதிரி இருக்கும் கடைசியில் ஒரு நாள் என்னவாகும் தலைக்குனிவு ஏற்படும். இதுதான் உண்மைசத்தியம்.அது பித்தலாட்ட கூட்டம் .நம் மதத்திலும் இருக்கின்றது நிறையவே இருக்கின்றது இருக்கிறது இந்துக்களையும் சில பித்தலாட்டம் கூட்டம் இருக்கிறது. அதில் பித்தலாட்டம் அவரவர்கள் கருமை வினை பலன் அனுபவித்துவிட்டு போகட்டும் என்று நாம் காது கேட்க கூடாது கண்ணு பார்க்க கூடாதுஅது பித்தலாட்ட கூட்டம் ,நம் மதத்திலும் இருக்கிறது இந்துக்களையும் சில பித்தலாட்டம் கூட்டம் இருக்கிறது. அதில் பித்தலாட்டம் அவரவர்கள் கருமை வினை பலன் அனுபவித்துவிட்டு போகட்டும் என்று நாம் காது கேட்க கூடாது கண்ணு பார்க்க கூடாது அவ்வளவுதான்நாம்தான் உஷாராக இருக்க வேண்டும் உஷார் உஷார் உஷார்ம் பண்ணல அந்த மாதிரி உசாரா இருக்கணும்உண்மை சத்தியம் சிரிப்பு வருகிறது காமெடியும் இருக்கும் எனக்கு சிரிப்பு வருது அவர்களை எல்லாம் நினைத்துஓ மை காட் எல்லாம் அவன் செயல் .
அன்புள்ள செல்லப்பா , உண்மையிலேயே அண்ணா வந்து சரியான கேள்வி கேட்டார்கள் மதத்தை பற்றி மாறுகிறார்கள் என்று நீங்களும் அதற்கு சரியான ஆன்சர் கொடுக்குறீர்கள் மதம் கடவுள் இல்லை கடவுள் இருக்கிற இடத்தில் மதம் இல்லை அதுதான் உண்மை சத்தியம் ஆனால் நீங்கள் சொல்லுகிற மாதிரி அந்த மதம் அந்த கிறிஸ்துவ நம் இந்துக்கள் யாராக இருந்தாலும் அந்த மாதிரி தான் அவர்கள் மாற்றுவதற்கு முயற்சி செய்து பேச்சு ் கொடுப்பார்கள் . எல்லாம் நோட்டீஸ் கொடுப்பார்கள் எல்லாம் பண்ணுவார்கள் உண்மை. ஆனால் எத்தனையோ பேர் வந்து நம்ம வீட்டிற்கு மதுரையில் இருக்கும் பொழுது நாம் கொடுத்திருக்கிறார்கள் .
ஞாயிற்றுக்கிழமை வந்து மதுரையில ரயில்வே காலணிகள் பாட்டு படிச்சு ஒரு கிளாஸ் எடுப்பாங்க நான் சின்ன பிள்ளையா இருக்கும் போது அங்கயும் போய் உட்கார்ந்து பாட்டு படிச்சு இருக்கிறேன் .
சந்தோசம் பொங்குதே சந்தோசம் பொங்குதே சந்தோசம் எண்ணில் பொங்குதே அல்லேலூயா இயேசு என்னை ரசித்தார் . முற்றும் என்னை மாற்றினார் சந்தோசம் என்னில் பொங்குதே .
இந்த பாட்டு இன்னும் ஞாபகம் இருக்கு பாருங்கஅப்படியெல்லாம் சின்ன பிள்ளையில் போய் உட்கார்ந்து அதெல்லாம் படிச்சுக்கிட்டு இருந்திருக்கிறோம் குட்டி வயசு ஒரு ஏழு எட்டுழு எட்டு வயசு இருக்கும்அது ஒரு இதா தான் இருந்தது கூட்டமா எல்லாம் போயிட்டு இருந்தேன். அது நம்ம வந்து அந்த நிலையில வந்து எல்லாம்அது ஒரு இதா தான் இருந்தது கூட்டமா எல்லாம் போயிட்டு இருந்தேன். அது நம்ம வந்து அந்த நிலையில வந்து நினைக்கல தெரியாதுல இப்ப எல்லாம் ஒன்னும் ஆகிடுச்சு அப்புறம் என்ன அது மனிதர்களுடைய அவர் பாவம் செய்யல அவ்ளோதான் வேற ஒன்னும் இல்லை கடவுளைக் .சொல்லவில்லை அவர்கள்.தான் பாவத்தை சேர்கிறார்கள் அவ்வளவு தான்என்னை பொருத்தவரைக்கும் நான் அப்படி தான் சொல்லுவேன் கிறிஸ்தவர்கள் அவர்கள் பாவத்தை ் சேர்க்கிறார்கள் .அவர்களுக்கு பைபிள் என்ன சொல்லி இருக்கோ இல்லையோ அத பத்தி நமக்கு கவலை இல்லை ஆனால் அவர்களுடைய செயல்களும் அந்த எண்ணங்களும் அதுதான் கடைசி முடிவு வேறஒன்னும் இல்லைஏன் நான் என் சித்தியே அம்மாவுடைய தங்கச்சிஏன் நான் என் சித்தியே அம்மாவுடைய தங்கச்சியே இந்துவிலிருந்து கிறிஸ்டினா மாறியது அது குணமே எப்படி இருக்கு பாத்தீங்களா,நான் கையில் வைத்திருந்த பணம் வேண்டாம் என்று ஒரு பெருமைக்காக சொல்லிவிட்டு கடைசியில் செய்து விட்டு அதை ஊர் புற சொன்னா என்ன அர்த்தம், ஒரு அஞ்சு ஆயிரத்தை கொடுத்துட்டு ஊருப்புறம் சொல்லிக்கிட்டு அப்புறம் அதெல்லாம் ஒருிறிஸ்டினாஏன்னா முக்காவாசி நான் பார்த்ததில் ஏதோ ஒன்னு ரெண்டு ஏதோ கடவுளுடைய செயலால் நன்றாக இருப்பார்கள் என்று நினைக்கிறேன் அது பழகி பார்த்தால் தான் தெரியும் இந்த பழகுனதில் சரியில்லை அவ்வளவுதான்ஏனல் நீங்கள் சொன்ன மாதிரி பணத்திற்காக பணத்திற்காக அந்த ஒரு காரணங்கள் இருக்கலாம் ஏதோ ஒரு காரணம் அவர்கள் மனதை மாற்றி இருக்கிறதுநூற்றுக்கு நூறு உண்மை அப்பா .
அன்புள்ள அப்பா தங்கச்சி அருமையாக இரண்டு கேள்வி கேட்கிறது ஒரு மனிதன் இப்படி ஒரு மனிதன் அப்படி சரியான கேள்வி அல்லவா அதுஅன்புள்ள அப்பா தங்கச்சி அருமையாக இரண்டு கேள்வி கேட்கிறது ஒரு மனிதன் இப்படி ஒரு மனிதன் அப்படி சரியான கேள்வி அல்லவா அது தானே உண்மை அப்பா
தன் வினை தன்னைச் சுடும் அழகாக இருக்கின்றதல்லவா காட்சிகள்
Samy eerainthavanga guri sulvathu unmya samy
💯 உண்மை அப்பா
Romboo arummaya sonniga 🙏🙏🙏🙏🙏
அன்புள்ள செல்லப்பா அழகாக சொன்னீர்கள் அவர்கள் ஆளுக்கு ஒவ்வொரு வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் இந்துக்கள் கடவுள் மனிதர்கள் இருக்கிறது என்று உணர்கிறான் அவர்கள் அந்த இதை இல்லை அழகாக தெளிவாக அழகாக அற்புதமாக சொன்ன என் கண்கண்ட தெய்வத்திற்கு கோடான கோடி நன்றி தலைவணங்குகிறேன் என் செல்ல கண்கண்ட தெய்வமே மதங்கள் கடவுள் ஒன்று அவர்கள் புரியாமல் இருப்பார்கள் நமக்கு தெரிகிறது அல்லவா அதனால் தான் நமக்கு நல்ல தெளிவு கிடைத்திருக்கிறதுஅவர்களுக்கு அந்த கேள்வி கிடையாது அதனால் அவர்கள் வரும் நோக்கம் போகட்டும் பரவாயில்லஇதே மாதிரி நம்ம இந்துக்களையும் நிறைய பேர் இருக்காங்க அதுவும் ஒரு நோக்கம். போகட்டும் பரவாயில்ல எல்லாம் அவர்களுக்கு தகுந்த மாதிரி அவர்கள் ஆட்டம் போடட்டும். யார் எப்படியோ அப்படியே இருக்கட்டும் அதை பத்தி நான் கவலைப்பட வேண்டாம். நமக்கு இறைவன் கொடுத்த கடமையை நம் சரியாக செய்வோம்அவ்வளவுதான்
யாரை பத்தி நம்ம ,கவலை படக்கூடாதுயாரை பத்தி நம்ம , கவலை படக்கூடாதுப்பா நமக்கு என்ன கொடுத்திருக்காங்களோ அதை நம்ம செய்வோம்யாரை பத்தி நம்ம,கவலை படக்கூடாதுப்பா நமக்கு என்ன கொடுத்திருக்காங்களோ அதை நம்ம செய்வோம் அது திருந்தினாலும் சரி முட்டை எடுத்தாலும் சரி இல்ல உயரத்துக்கு போனாலும் சரி இல்ல கீழே வந்தாலும் சரி அத பத்தி நமக்கு கவலை இல்லை எல்லாம் அவங்க அவங்க , கர்ம வினை பலன் பலன் தகுந்த மாதிரி அனுபவிச்சு தான் ஆகணும்அதனால கவலை வேண்டாம் நம் கடமையை சீராக செய்வோம் அதை பத்தி நம்ம பேசவே முதல் கூடாதுஉண்மை சத்தியம் .
அன்புள்ள அப்பா மதத்தைவைத்து வழிபடுகிறவர்களுக்கு அவர்களுக்கு கடவுள் கிடையாது கடவுள் உள்ளவர்களுக்கு மதம் கிடையாது அதுதானே நம் கொள்கை சரியாக இருக்கிறது அல்லவா நம்ம இரண்டு பேருக்கும்.
என் தெய்வம் என்னை சரியான இடத்தில் கொண்டு போய் சேர்த்து இருக்கிறார் எல்லா கொள்கையும் ஒத்துப் போகிறது புரிகின்றதல்லவாஎப்படி என்று இதுதான் உண்மை சத்தியம்எல்லாம் அவன் செயல் அவனின்றி ஒரு அணுவும் அசையாது எல்லா புகழும் இறைவனுக்கே அல்லா மாலிக். என் உயிர் மூச்சு்சு என் சாய்உண்மை சத்தியம் வாய்மை வெல்லும்.
ஓ மை காட் அப்பா பாம்பு அதுக்குள்ள பாவம் ஓ மை காட் இருக்குதே உங்களுக்குஇவ்வளவு வேலையெல்லாம் செய்திருக்கிறீர்கள் சிறுவயசு பயமில்லாமல்
ஓ மை காட் ஓ மை காட்அன்புள்ள அப்பா காட்சியை பார்த்தீர்களா விளைநிலம் விளைநிலம் நிலம் மரம் மாமரம் எல்லாம் ஓ சூப்பர் அருமை எல்லாம் உண்மையில் அந்த காட்சியை பார்க்கும் பொழுது நமக்குத் தெரியாதவர்கள் தான் நமக்கு உதவி பண்ணியிருக்கிறார்கள் நிலம் மரம் மாமரம் எல்லாம் ஓ சூப்பர் அருமை எல்லாம் உண்மையில் அந்த காட்சியை பார்க்கும் பொழுது நமக்குத் தெரியாதவர்கள் தான் நமக்கு உதவி பண்ணி இருக்கிறார்கள் நிலம் மரம் மாமரம் எல்லாம் ஓ சூப்பர் அருமை எல்லாம் உண்மையில் அந்த காட்சியை பார்க்கும் பொழுது நமக்குத் தெரியாதவர்கள் தான் நமக்கு உதவி பண்ணி இருக்கிறார்கள் உண்மை சத்தியம்ஆனால் நம் குடும்பத்தில் நம்ம சொந்தக்காரங்க எல்லாம் யாரும் உதவி பண்ணல உண்மைதெரியாதவங்க தான் நமக்கு உதவி பண்ணியிருக்காங்க பிள்ளைகளுக்கு உண்மை சத்தியம் என பண உதவி இல்லை ஒரு ஒரு நம்ம வாழ்க்கைக்கு முன்னேற்றுவதற்கு ஒரு நல்ல செயல் ஒருநல்ல அமைப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள் உண்மை சத்தியம் அவர் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மைநல்ல அமைப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள் உண்மை சத்தியம் அவர் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை. ஆனால் அது உண்மை என்பதை நிரூபணம் ஆகிவிட்டது இதுதான் உண்மை சத்தியம் யாரும் யாருக்கும் நம்ம எதிர்பார்த்து செய்யவில்லை அது வேற ஒரு பலனை எதிர்பார்க்காமல் வேறு ஒரு பலனை தான் கொடுக்கிறதுநல்ல அமைப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள் உண்மை சத்தியம் அவர் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை ஆனால் அது உண்மை என்பதை நிரூபணம் ஆகிவிட்டது இதுதான் உண்மை சத்தியம் யாரும் யாருக்கும் நம்ம எதிர்பார்த்து செய்யவில்லை அது வேற ஒரு பலனை எதிர்பார்க்காமல் வேறு ஒரு பலனை தான் கொடுக்கிறதுஇந்த யுகத்தில் எதிர்பார்த்த அல்லவா அவர்கள் உதவி செய்கிறார்கள் நாம் அப்படி இல்லை நாம் எப்போதும் செஞ்சது அது ஒரு பலன் வந்து அது கிடைக்கக் கிடைத்திருக்கிறதுஇந்த யுகத்தில் எதிர்பார்த்த அல்லவா அவர்கள் உதவி செய்கிறார்கள் நாம் அப்படி இல்லை நாம் எப்போதும் செஞ்சது அது ஒரு பலன் வந்து அது கிடைக்க இருக்கிறது இல்லாட்டி நாங்கள் இந்த அளவுக்கு என் பிள்ளைகள் வந்திருக்க முடியுமா நினைத்து பாருங்கள்என் சாய் சொல்வதில் எந்தவித தப்பும் இல்லை நூற்றுக்கு நூறு உண்மை என நல்ல மனதிற்கு நல்லவை நடந்தே தீரும் என்பது இங்கு நான் நிரூபணம் ஆகிறது இதுதான் உண்மை சத்தியம்என் செல்ல கண்கண்ட தெய்வமே காட்சிகள் அல்லவா எல்லாவற்றிற்கும் இறைவன் ஒருவனே அவன் தான் எனக்கு எனக்கு என் உயிர் மூச்சு என் சாய்அவர் இல்லை என்றால் நான் இல்லை நான் இல்லை என்றால் அவர் இல்லை எல்லாப் புகழும் இறைவனுக்கே அல்லாமாலிக் .
அப்பா
ஓ மை காட் குளத்தில் கோவில் குளத்தில் .பாம்பு தவளை கதை சூப்பரா,சாய் சச்சரதத்தில் இதே மாதிரி ஒரு கதை முன் ஜென்மம் வினை பயன் மனிதர்கள் அந்த ஒரு கதை இருக்கின்றது
பார்க்கஇன்னும் நான் அதை முடிக்கவே இல்ல நிறைய இருக்குதுப்பா ,சாய் சச்சரிதம் .இந்த பாம்பு கதை இருக்குதுஇந்த பாம்பு கதை இருக்குது சாய் சொல்லி இருக்கிறார் ஒரு கதை பாம்பு தவளை கதை இருக்கு கண்டிப்பா.ஒரு டைம் ஏதும் படிச்ச ஞாபகம் மனதில் பதிந்து இருக்கிறது.
அது ஏதோ ஒரு பிறவியில் அந்த பாம்பு தவளை அது ஏன் அப்படி பண்ணுச்சுன்னு சொல்லி அதுக்கு விளக்கம் கொடுப்பார் அது மனிதர்கள் தான் இருக்கிறார்கள் அப்படின்னுஅந்த ஞாபகம் எனக்கு இருக்குது திரும்ப நான் படிக்கும்போது வந்தால் நான்் சொல்றேன் .
ஓ மை காட் கிருஷ்ணன் அந்த கதை எப்படி இருக்கிறதா யாதவா நான் சொன்னேன் அல்லவா அந்த கொரோனா டைம்ல ஒரு ஃபேமிலி அம்மா அப்பா அக்கா தங்கச்சி நாலஞ்சு பேர் இறந்தாங்கன்னு சொன்னேன் அவங்க வந்து அந்த யாதவா தான்.
ஓ மை காட் கிருஷ்ணன் அந்த கதை எப்படி இருக்கிறதா யாதவா நான் சொன்னேன் அல்லவா அந்த கொரோனா டைம்ல ஒரு ஃபேமிலி அம்மா அப்பா அக்கா தங்கச்சி நாலஞ்சு பேர் இறந்தாங்கன்னு சொன்னேன் அவங்க வந்து அந்த யாதவ தான் அந்த அந்த அம்மா வந்து நம்ம வீட்டுக்கு கீழே தான் இருக்கிறாங்க அவங்க வந்து அவங்க அம்மா வீட்டுக்கு கூட்டிட்டு போகும் போது என்னைய ரெண்டு ,ஜாதியும் ஒன்னு தான் அப்படின்னு சொல்லி என்னை கூட்டிட்டு போனாங்க ஏன்னா அவங்க அம்மா ரொம்ப ஜாதியில கடுமையா பாப்பாங்களாம் அதனால இது ரெண்டும் ஒன்னு தான் பா வா வீட்டுக்கு அப்படின்னு சொல்லி அம்மா கிட்ட ஆமான்னு சொல்லுச்சு அது ஒன்னு தான் சொன்னேன் நமக்கு அதெல்லாம் நம்மதான் ஜாதியை பார்க்கக மாட்டோமே.
அப்பமே அவங்களுடைய கேரக்டர் ஜாதியை பார்க்கிறான். அவங்கஅம்மா கேரக்டர் பார்த்து தெரிஞ்சுகிட்டேன். அங்க போன பிறகு உண்மையிலேயே அதுக்கு அவங்க இவங்க இப்படி இருக்காங்கஅப்பமே அவங்களுடைய கேரக்டர் ஜாதியை பார்க்கிறான். அவங்க அம்மா கேரக்டர் பார்த்து தெரிஞ்சுகிட்டேன். அங்க போன பிறகு உண்மையிலேயே அதுக்கு அவங்க இவங்க இப்படி இருக்காங்கன்றபோது அப்ப அதுக்குள்ள பாவம்தான் அவங்க பேமிலில தான் நான் நிறைய பிரச்சனை இருக்குன்னு சொன்னேன் இல்லநாலஞ்சு பிள்ளைகள் நாலஞ்சு பிள்ளைகள் வாழ்க்கையுமே சரியாக அமையலை உண்மை . சத்தியம்அப்புறம் பார்த்தா அந்த குடும்பமே அழிஞ்சிருச்சு இப்போ ரெண்டு மூணு பிள்ளைகள் மட்டும்அப்புறம் பார்த்தா அந்த குடும்பமே அழிஞ்சிருச்சு இப்போ ரெண்டு மூணு பிள்ளைகள் மட்டும் தான் தப்பு ்சு இருக்கிறாங்க .
அப்ப நீங்க சொல்ற அந்த யாதவாக இதுக்கும் சம்பந்தம் இருக்குமா நான் என்ன நினைச்சேன் அவங்க செய்த கர்மவினை பல நல்ல தான் அப்படி இருக்கும் என்று நான் நினைச்சேன் ஏன்னா ஏதோ பண்ணி இருப்பாங்க பண்ணினதுனால தான் இந்த ஃபேமிலி குடும்பமே ஒன்னும் வாழ்க்கை சரியாக அமையவில்லை இப்படி வேற ஒரு துக்கம் வந்துவிட்டது. இதற்கெல்லாம் காரணம் அவங்க ஏதோ பண்ணியிருக்காங்க என ஜாதியை அந்த அளவுக்குபாக்குறாங்கன்னு அப்ப பாருங்கஅப்போ அப்படிதான் நான் நினைத்துக் கொண்டிருந்தேன். உண்மை சத்தியம் .
இப்ப நீங்க எந்த ஒரு கதை சொல்றீங்க இது என்ன இது வந்து நம்ம தான் ஜாதி பார்க்கல ஏதோ ஒன்னு காரணம் சரி இது நீங்க சொல்றது அதுவும் ஒண்ணா இருக்கும் போல இருந்தாலும்சரி எதுவோ ஒன்னு எதுவாக இருந்தாலும் அந்த இறைவனுடைய செயல் அவ்வளவுதான்நோ நோ இறைவன்னு சொல்லவே கூடாது இது அவங்க செஞ்ச கர்மவினை பலனுக்கு தகுந்த மாதிரி தான் அனுபவிச்சுருக்கேன. இறைவன் பாவம் அவர் என்ன செய்வார் அவர் எல்லா மக்களும் நல்லா இருக்கணும் என்று நினைக்கிற இறைவன் அவர போய் நான் சொல்லலாமா..
வாய் தவறி வந்துவிட்டது. நான் சொல்ல மாட்டேன் மனிதர்கள் செய்யறது தான் அவர்களுக்கு அந்த கொடுமை எல்லாம் வருகிறது உண்மை சத்தியம் .
அன்புள்ள அப்பா நான் சொன்னமில்ல கடன பத்தி அதுக்கு தெளிவான விளக்கம் வந்துருச்சு போலநேத்து காமிக்கவே இல்லை நேற்று வரவே இல்ல நசீன். நான் பதிவிட்டேன் ஆனால் அது காட்சியாக வருகிறது என்ன ஒரு பெரிய மிராக்கிள்கடன் வாங்கி இருக்கிறவர்களுக்கு பேச்சு எப்படி பாருங்கள்இததான் நான் முதலில் பதிவிட்டேன். அதற்கு , காட்சியாகவே வந்துவிட்டது. நேத்து வரலை ஆனா இன்று வருது ஆச்சரியமாசரியமா இருக்கிறதுஇதற்கும் அவன் செயல் தான் நான் எல்லாமேஅன்புள்ள அப்பா இந்த கதையை நான் எதிலும் கேட்டேன் முதல் முதலில் ஆரம்பித்ததல்ல எண்ணங்கள் அல்லது இந்த கதையெல்லாம் ,டூப்பு கதை புரிகின்றதல்லவா இப்பொழுது எது சரி எது தவறு என்று என்னால் கண்டுபிடிக்க முடிந்ததா சரியாக இருக்கிறது இதுதான் யாரும் யாரும் ஏமாற்றி விட முடியாது கழுத்தை பிடித்து தூக்கிரும்டுப்ப வச்சு கத விட்டுக்கிட்டு இருக்கு போட்டு இருக்கு அப்ப இதெல்லாம் பார்த்துதான் அதை டூூ போட்டு இருக்குஅதுதான் தான் உண்மையா இருக்கணும்னு சொன்னது என்னைக்குமேபணம் எப்படியும் சம்பாதிக்கலாம் என்று ஒரு டூப் கதைக்கு வந்துச்சு இன்னைக்கு டுப்ப் வெளியாகிவிட்டது உண்மை சத்தியம்
👍👍👍👍👍
அந்த குழந்தை கேட்கிற கேள்விக்கு என்ன அப்பாவின் சிரிப்பை பாருங்கள். ஓமை காட் .சாய் லவ் யூ இல்ல அழகு இல்ல அற்புதமெல்லாம் கண்ணை பாருங்கள் சிரிப்பை பாருங்கள். முகத்தை பாருங்கள் எவ்வளவு அற்புதம் என்ன கேள்வி கேட்ட என்று அதுதான் இன்னும் புரியவில்லை நாளை பார்ப்போம்
ஓ மை காட் அந்த யோகத்திற்கு அந்த கண்ணை மூடி இப்படி ஒரு கதை இருக்கின்றதா .
சரி சரிதம்நெருப்பு அக்கினியாக இருப்பதற்கு அந்த சக்தி பவர் ஓ மை காட்