மக்கள் சிந்திக்கனும் ரஷ்யா நாட்டில் உலகின் அதிகமான oil ஏற்றுமதி செய்ராங்க. உணவுப்பொருலும் உலகின் அதிகமாக ஏற்றுமதி செய்ராங்க.எப்டி அவங்கலால முடியுது.sell company-ன் எதிரிகள் தான் oil போர குழாய்கலை ஊடைத்து மக்களை திசை திருப்பி வைத்துல்லது.oil இல்லை என்ரால் நாமக்கு எப்படி வாகனம் ஒட்டுவது,வீட்டில் சமயல் செய்ய gas கிடைக்கும்.ஒரு நிருவனத்தை அழிக்கவே இப்படி ஊடகஙலில் பொய் சொல்லி வருகிரார்கள்.மக்கள் சிந்திக்கனும் அதிகனான oil ஏற்றுமதி செய்கிற நாடுகல் தான் இன்ரு வல்லரசாக உள்ளது.இது நிருவனகலுக்குல் நடக்கும் போட்டி இதற்கான காராணத்தை மக்கல் தான் தெறிந்து கொள்ள வேண்டும்.....
மக்கள் சிந்திக்கனும் ரஷ்யா நாட்டில் உலகின் அதிகமான oil ஏற்றுமதி செய்ராங்க. உணவுப்பொருலும் உலகின் அதிகமாக ஏற்றுமதி செய்ராங்க.எப்டி அவங்கலால முடியுது.sell company-ன் எதிரிகள் தான் oil போர குழாய்கலை ஊடைத்து மக்களை திசை திருப்பி வைத்துல்லது.oil இல்லை என்ரால் நாமக்கு எப்படி வாகனம் ஒட்டுவது,வீட்டில் சமயல் செய்ய gas கிடைக்கும்.ஒரு நிருவனத்தை அழிக்கவே இப்படி ஊடகஙலில் பொய் சொல்லி வருகிரார்கள்.மக்கள் சிந்திக்கனும் அதிகனான oil ஏற்றுமதி செய்கிற நாடுகல் தான் இன்ரு வல்லரசாக உள்ளது.இது நிருவனகலுக்குல் நடக்கும் போட்டி இதற்கான காராணத்தை மக்கல் தான் தெறிந்து கொள்ள வேண்டும்.....
இந்த அழிவின் தடயங்களை என் கண்கூடாக கண்டேன்.ஒரு வருடத்துக்கும் மேல் இவ்வாற்றுப் பகுதியை அண்டி வாழ்ந்தேன். லாகோஸ்,அபுயா நகரில் உள்ள பெரும் அரசியல் வாதிகள் இந்நிறுவனத்தின் அடிவருடிகள்.
மக்களுக்கு பணம் வேண்டும் அரசியல் வாதிக்கு மக்கள் வேண்டும் பெரும் முதளாலிகளுக்கு அரசியல் வாதிகள் வேண்டும் இத மறைக்க மக்களிடத்தில் திசை திருப்ப இன மத மொழிச் சாயல் பூசுவார்கள் இது ஆபிரிக்க நாடுகள் மட்டுமல்ல ஆசிய ஐரோப்பிய அமேரிக்க நாடுகளிடையே இதே தான் நடக்குது இத தடுக்கு என்ன செய்ய முடியும் உங்களால 😅
அன்று நைஜீரியா..... 😭😭😭😭 இன்று இந்தியா.... 😫😫😫அதுவும் தமிழ்நாடு.... பாருங்க இப்போது உள்ள அரசியல் தலைவர்கள் ஒருவருக்கும் நாட்டின் மீதோ..... நாட்டு மக்களின் நலன் மீதோ... அல்லது நம் இயற்கை யின் மீதோ எந்த ஒரு அக்கறையும் இல்லை... அவரவர் சொத்து சேர்த்தால் போதும் என்று தான் இருக்கிறார்கள்..... இனி மக்கள் கையில் தான் உள்ளது.... 🥺🥺🥴🥴
"இயற்கை வளங்கள் கடவுளின் கொடை.அதை அழிக்க நினைப்பவன் வம்சம் மண்ணோடு மண்ணாகும் LORD KRISHNA , BUT MORE LAND ?????????" விவசாய நிலம் - சாகுபடி எங்கே ?? திமுக, காங்கிரஸ், விசிக என்ன செய்கின்றன 1% சதவீதம் கூட வருவாய் இல்லை விவசாயத்தை அழித்துவிட்டு பிச்சைதான் எடுக்கணும் விவசாயம் ஒவ்வொரு கண்ணீரும் சரிதங்கள் படிக்கும் முடிந்தால் எங்கள் உயிரை காப்பாற்றுங்கள் விவசாயி | seeman | TODAY NEWS இப்போதாவது புரிந்துகொள்ளுங்கள்
நைஜிரியா மக்கள் அனைவரும் லண்டனுக்கு போய் அகதி உரிமை கேட்க வேண்டும்.எங்களால் நைஜிரியாவில் வாழமுடிய வில்லை அதற்கு காரணம் இந்த கம்பனி என்று வழக்கு பதிவு செய்ய வேண்டும்
அனைத்து தேவைகளுக்கும் மாற்று ஆற்றல் தேவை... அதை தேடி கண்டுபிடிப்பதே மனித இனத்தின் பாதுகாப்புக்கு வழி வகுக்கும்.. தேடல் நல்லதொரு தீர்வை தரும்.. தேடல் இன்றிலிருந்து தொடங்கட்டும் நன்மைக்காக!!!! 🇮🇳
அற்புதமான பதிவு.... யுனைடெட் புருட்ஸ் ஆஃப் அமெரிக்கா கிழக்கிந்திய கம்பெனி ராக்பெல்லர் ஸ்டாண்டர்டு ஆயில் கம்பெனி சூயஸ் பெக்டெல்..... இன்னும் ஏராளமாக உள்ளன.... இவர்கள் போன்ற கொடுமைக்காரர்களை வெளிக்கொண்டு வருவது உங்களைப் போன்ற வலைதளவாசிகள் தான்... வாழ்த்துக்கள் 💐
தமிழ்நாடு நிலை இப்படி ஆகிவிடும் அளவுக்கு வந்துள்ளது தற்போது திராவிட கட்சிகள் இணைந்து பாலைவனமாக மாற்றிவிடும் நாம் தமிழர் கட்சி வந்து விட்டது என்றால் பாதுகாப்பு உறுதி இயற்கை வளங்கள் அனைத்தையும்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் சமீபத்தில் தென் அமெரிக்க அருகே ஒரு தீவில் ஆலை தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இனி தமிழ்நாட்டில் ஸ்டெர்லைட் ஆக்ஸிஜன் தொழிற்சாலையாக மாற்றம் பட்டுள்ளது.
ஷெல் நிறுவனத்துக்கு எந்த விதத்திலும் குறைந்தது இல்லை நமது தூத்துக்குடியில் இயங்கிய வேதாந்தா ஸ்டெர்லைட் நிறுவனம். எத்தனை ஆயிரம் மக்கள் அதி பயங்கரமாக பாதிக்கப் பட்டார்கள். . வேதாந்தா நிறுவன அகர்வால் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவர் மேலும் இங்கிலாந்து நாட்டு குடியுரிமை பெற்றவர். நைஜீரியாவை பொறுத்தவரை ஷெல் நிறுவனம் வெளிநாட்டு நிறுவனம். ஆனால் வேதாந்தா சொந்த நாட்டு மக்களையே வஞ்சித்து , காற்று மாசு, நிலத்தடிநீர் மாசு, மணல் மாசு. என இவன் ஒருவன் லாபம் பார்க்க 13 அப்பாவிகளை சுட்டுக் கொண்றான் .,, இந்தக் காற்று மாசு , நிலத்தடிநீர் மாசால் எத்தனை கர்ப்பிணி தாய் மார்கள் குறை பிரசவத்தில் குழந்தை பெற்று அவை இறந்து போய் , மருத்துவர்களால் இனி நீங்கள் குழந்தை பெறவே தகுதி இல்லை. பேசாமல் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்ளுங்கள் என்று கட்டாய கர்பத் தடை செய்து, கட்டாய கருக்கலைப்பு செய்து, இப்படி அநியாயம் (தூத்துக்குடி கார நண்பர்களை கேட்டுப் பாருங்கள். எடப்பாடி பழனிசாமி என்ற ஊர்ந்து சென்று முதல்வர் ஆனவர் இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தையே தொலைக்காட்சி பார்த்துதான் தெரிந்து கொண்டதாக சொன்னதில் இருந்தே வேதாந்தா அணில் பணம் இவர்களை விலைக்கு வாங்கி விட்டது என்றே தோன்றுகிறது ,நீதி மன்றங்களின் கடுமையினால் கொஞ்சம் அமுங்கி கிடக்கிறான். ஆனால் இவனது ஆணவப் பேச்சு இன்னும் தொடர்கிறது . (விரைவில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலையை தொடர்ந்து நடத்துவோம் ) என்று ஊழை இடுகிறான்., ஆட்சியாளர்கள் மக்களுக்கானதாக இருந்தால் இவன் போன்ற பேமானிகள் என்றோ வேறு நாட்டை நோக்கி நடையை கட்டி இருப்பார்கள். நாட்டு தலைவர்கள் சரியில்லாமல் போனதால் கண்ட நாயெல்லாம் ஊருக்குள் வந்து ஊழையும் இடுகிறது. பாதிக்கப்பட்டவர்களின் சாபம் இவனை இவன் பரம்பரையை அழிக்குமாக.
If you like this video then please share it with your Friends & Family. Support us by making this video reach more people 😊🙏
Please upload a video about Myanmar
Yes
வெள்ளை இனமே கொடூரமானது,உலகையே முழுங்கும் பேராசை கொண்டது.
இந்தியாவின் வழித்தோன்றல் சனாதனமாக இருக்குமா?
இனிமேல் நான் செல்லில் பெட்ரோல் போட மாட்டேன். இது பாதிக்கப்பட்ட மக்களுக்கும் அழிந்து போன இயற்கைக்கும் நான் செய்யும் மரியாதை..
But only shell supplies pure petrol....
மக்கள் சிந்திக்கனும் ரஷ்யா நாட்டில் உலகின் அதிகமான oil ஏற்றுமதி செய்ராங்க.
உணவுப்பொருலும் உலகின் அதிகமாக ஏற்றுமதி செய்ராங்க.எப்டி அவங்கலால முடியுது.sell company-ன் எதிரிகள் தான் oil போர குழாய்கலை ஊடைத்து மக்களை திசை திருப்பி வைத்துல்லது.oil இல்லை என்ரால் நாமக்கு எப்படி வாகனம் ஒட்டுவது,வீட்டில் சமயல் செய்ய gas கிடைக்கும்.ஒரு நிருவனத்தை அழிக்கவே இப்படி ஊடகஙலில் பொய் சொல்லி வருகிரார்கள்.மக்கள் சிந்திக்கனும் அதிகனான oil ஏற்றுமதி செய்கிற நாடுகல் தான் இன்ரு வல்லரசாக உள்ளது.இது நிருவனகலுக்குல் நடக்கும் போட்டி இதற்கான காராணத்தை மக்கல் தான் தெறிந்து கொள்ள வேண்டும்.....
Amul ulagame theriyama iruka.vadaciriya thavira motha ulagam corporate control iruku.
School,college, government Bank,private bank,seirkai vivasayam,seirkai vanigam, arasiyal,police,raanuvam itha lam corporate uruvaakanathu......panam Achu adikarathu corporate dhan.
@@rajanbabu3448 அது மாயை. .
இது தமிழ்நாட்டில் நடந்துள்ளது. இனிமேலும் நடக்கும். மக்கள் விழிப்படையாதவரை.
இன்று தமிழக மக்கள் அவசியம் பார்க்கவேண்டிய காணொளி... அருமையான விளக்கம்.
மக்கள் சிந்திக்கனும் ரஷ்யா நாட்டில் உலகின் அதிகமான oil ஏற்றுமதி செய்ராங்க.
உணவுப்பொருலும் உலகின் அதிகமாக ஏற்றுமதி செய்ராங்க.எப்டி அவங்கலால முடியுது.sell company-ன் எதிரிகள் தான் oil போர குழாய்கலை ஊடைத்து மக்களை திசை திருப்பி வைத்துல்லது.oil இல்லை என்ரால் நாமக்கு எப்படி வாகனம் ஒட்டுவது,வீட்டில் சமயல் செய்ய gas கிடைக்கும்.ஒரு நிருவனத்தை அழிக்கவே இப்படி ஊடகஙலில் பொய் சொல்லி வருகிரார்கள்.மக்கள் சிந்திக்கனும் அதிகனான oil ஏற்றுமதி செய்கிற நாடுகல் தான் இன்ரு வல்லரசாக உள்ளது.இது நிருவனகலுக்குல் நடக்கும் போட்டி இதற்கான காராணத்தை மக்கல் தான் தெறிந்து கொள்ள வேண்டும்.....
Sterlite adani
Shell simple பார்த்திருக்கேன் கொடூரத்தை இப்போது பார்த்துவிட்டேன் மிக்கா நன்றி
மனிதன் நினைப்பது உண்டு வாழ்வு நிலைக்கும் என்று.கடவுள் நினைப்பது பாவம் மனிதன் என்று.
இந்த அழிவின் தடயங்களை என் கண்கூடாக கண்டேன்.ஒரு வருடத்துக்கும் மேல் இவ்வாற்றுப் பகுதியை அண்டி வாழ்ந்தேன். லாகோஸ்,அபுயா நகரில் உள்ள பெரும் அரசியல் வாதிகள் இந்நிறுவனத்தின் அடிவருடிகள்.
மக்களுக்கு பணம் வேண்டும்
அரசியல் வாதிக்கு மக்கள் வேண்டும்
பெரும் முதளாலிகளுக்கு அரசியல் வாதிகள் வேண்டும்
இத மறைக்க மக்களிடத்தில் திசை திருப்ப இன மத மொழிச் சாயல் பூசுவார்கள்
இது ஆபிரிக்க நாடுகள் மட்டுமல்ல ஆசிய ஐரோப்பிய அமேரிக்க நாடுகளிடையே இதே தான் நடக்குது
இத தடுக்கு என்ன செய்ய முடியும் உங்களால 😅
இது உண்மை
செல் நிறுவனத்தின் சிம்பல் போட்ட எந்த ஒரு ஆயிளையும்
மக்கள் வாங்க வேண்டாம்
உலகம் முழுவதுமுள்ள அத்தனை அரசியல்வாதிகளும்,ஒரே இனம் போலும்,கடவுள் தான காக்க வேண்டும் மனித குலத்தை.
முதல் தவறு ஊழல் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும்
அப்படியே தமிழ்நாட்டு அரசியல்வாதி மாறியே இருந்து கொண்டு இருக்கிறார்களே
வேட்டி கட்டினால் அரசியல்வாதி , கோட் சூட் போட்டால் கார்பரேட்
அன்று நைஜீரியா..... 😭😭😭😭
இன்று இந்தியா.... 😫😫😫அதுவும்
தமிழ்நாடு.... பாருங்க இப்போது உள்ள அரசியல் தலைவர்கள் ஒருவருக்கும் நாட்டின் மீதோ.....
நாட்டு மக்களின் நலன் மீதோ... அல்லது நம் இயற்கை யின் மீதோ எந்த ஒரு அக்கறையும் இல்லை... அவரவர் சொத்து சேர்த்தால் போதும் என்று தான் இருக்கிறார்கள்..... இனி மக்கள் கையில் தான் உள்ளது.... 🥺🥺🥴🥴
Sterlite
EPS loots in very little time period & also signed for various MNCs🧐
Modi ji ....also
Need NTK
மோடி அரசு உதாரணம் மணிப்பூர் மற்றும் ஜார்க்கண்ட்
எந்த நாட்டில் மக்கள் ஊழலுக்கு துணை போகிறார்களோ அந்த நாடு உருப்படாது.
Eg India
தமிழ் நாடு
@@redyhkhanதம்பி தமிழ்நாடு ஸ்டேட்...நாடு இல்ல...
50 years of தமிழ்நாடு
Tamil country is correct...
State is as per Indian laws for management
மனிதனின் பேராசையே மனிதனின் அழிவுக்கு காரணம்.
இப்ப புரியுது இந்திராகாந்தி ஷெல் கம்பெனியை. ஏன் தடை செய்தாங்கன்னு.
எல்லா மக்களும் பார்க்க வேண்டிய காணொளி இது
இது நமது நாட்டில் வாழும் அனைவருக்கும் ஒரு நல்ல பாடம் ஷெல்லில் பெட்ரோல் போடுவதை எல்லோரும் தவிர்ப்போம் நாட்டை காப்பாற்றுவோம்
லஞ்சம் ஊழல் தலைவிரித்தாடுகின்ற இந்த தமிழ்நாட்டில் இதுபோன்ற பாதிப்பு, நிலைமை வருவதற்கு வெகு தூரம் இல்லை என்று எண்ணத் தோன்றுகின்றது
World's problem is not Europe's problem but Europe's problem is world problem - Dr. Jayshankar
Correctly said. Thanks Bro 😊
Who is the jaishankarda
Our external affairs Minister pa
அடுத்ததாக, லஞ்ச த்தில் பெரிதாக உள்ள இந்தியாவுல, உள்ள தமிழ்நாடு
தகவலுக்கு நன்றி நைஜீரியா மக்களுக்கு இயற்கையான வாழ்க்கை மீண்டும் கிடைக்கும்
₹200 குடுத்தா copper factory நெஞ்சுக்கு நல்லது nu மீம்ஸ் போடுவோம் 😂😂😂
தூத்துக்குடியில் இப்படி ஒரு சம்பவம் எடப்பாடி ஆட்சியில் நடந்தது.
தங்களுடைய மிகவும் அருமையாக தகவல்களுக்கு எமது உலக தமிழ் பாராளுமன்றம், மதுரை சார்பில் நன்றிகள்.
YNGC பற்றி ஒரு வீடியோ
சிறப்பான பதிவு நண்பா
Malaysia
செல் கம்பெனியை விடுங்கள் நமது ஓஎன்ஜிசி இதைத்தானே தமிழ்நாட்டில் செய்கிறது
Unmaiyaa vahh😮
TN la enga bro ennai edukranga 😮 enaku theriyadhe
@@TNNCSZONE intha ariyamai dhaa ellathukkum karaanam bro
Ithu than dravida model
"இயற்கை வளங்கள் கடவுளின் கொடை.அதை அழிக்க நினைப்பவன் வம்சம் மண்ணோடு மண்ணாகும் LORD KRISHNA , BUT MORE LAND ?????????"
விவசாய நிலம் - சாகுபடி எங்கே ?? திமுக, காங்கிரஸ், விசிக என்ன செய்கின்றன
1% சதவீதம் கூட வருவாய் இல்லை விவசாயத்தை அழித்துவிட்டு பிச்சைதான் எடுக்கணும் விவசாயம் ஒவ்வொரு கண்ணீரும் சரிதங்கள் படிக்கும் முடிந்தால் எங்கள் உயிரை காப்பாற்றுங்கள் விவசாயி
| seeman | TODAY NEWS
இப்போதாவது புரிந்துகொள்ளுங்கள்
My first comment bro.ungal video ellame super bro
இது 19ஆம் நூற்றாண்டில் நடந்த கதை அல்ல, சம்பவம்.
அருமை
இதே தான் தூத்துக்குடியிலும் நடந்தது..
இனி செல்லில் பெட்ரோல் டீசல் போட மாட்டேன் இது மனித இனத்திற்கு செய்யும் உதவியாக நினைக்கிறேன்.
All petrol are Blood Mixed
Nice vdooooo...Bro ulagam start aana vdooo podunga bro...with your clear explanation
நைஜிரியா மக்கள் அனைவரும் லண்டனுக்கு போய் அகதி உரிமை கேட்க வேண்டும்.எங்களால் நைஜிரியாவில் வாழமுடிய வில்லை அதற்கு காரணம் இந்த கம்பனி என்று வழக்கு பதிவு செய்ய வேண்டும்
Malaysia country pathi oru video podunga
இனி நான் shell bunk la பெட்ரோல் போடமாட்டேன்
It will change time will come yanikum adi sarrikum vazlthukal for nigrian people's ungal vazlikati oruvan varuvan all the best
This is amazing coverage. Thank you. Keep showing how big corporates exploit a country
அனைத்து தேவைகளுக்கும் மாற்று ஆற்றல் தேவை... அதை தேடி கண்டுபிடிப்பதே மனித இனத்தின் பாதுகாப்புக்கு வழி வகுக்கும்.. தேடல் நல்லதொரு தீர்வை தரும்.. தேடல் இன்றிலிருந்து தொடங்கட்டும் நன்மைக்காக!!!! 🇮🇳
7:32 ஆயுதத்தை விட பேனா கூர்மை மிகப்பெரியது என்று நிரூபித்தவர்
அற்புதமான பதிவு....
யுனைடெட் புருட்ஸ் ஆஃப் அமெரிக்கா
கிழக்கிந்திய கம்பெனி
ராக்பெல்லர் ஸ்டாண்டர்டு ஆயில் கம்பெனி
சூயஸ்
பெக்டெல்.....
இன்னும் ஏராளமாக உள்ளன.... இவர்கள் போன்ற கொடுமைக்காரர்களை வெளிக்கொண்டு வருவது உங்களைப் போன்ற வலைதளவாசிகள் தான்...
வாழ்த்துக்கள் 💐
நன்றி அண்ணா 🙏
ராக்கர்ஃபெல்லர் ஒரு எலிமினாட்டி..
நம்ம அதானி போல்
மாறாது ... இதுபோன்ற அதானி அம்பானிகள் இருக்கும்வரை இந்தியாவிலும் இதுதான் தொடர்கதை.
மிகவும் சிறந்த பதிவு
Welcome thallaiva ❤❤❤😊😊
Good topic, your way of providing authentic informations is impressive and unique. No other youtuber is knowledgable like you.
அதர்மம் நீண்ட நாட்களுக்கு நீடிக்காது
இதுவரை இந்த கம்பெனியின் பெட்ரோலை பயன்படுத்தியதில்லை, இனி எப்போதும் பயன்படுத்தவும் மாட்டேன்.
வெளிநாட்டு பொருள்களை வாங்குவதை தவிர்ப்பது தமிழ்நாட்டிற்கு நல்லது இந்தியாவுக்கு நல்லது
பணம் பணம் பணம் 💦💦💦பண ஆசா புடிசவனுங்க இருக்க வரைக்கும் இந்த scam நிக்காது...💥💥💥 அந்த நைஜீரியாக்கு சீக்கிரமா justice கிடைக்கும்...👍
தஞ்சை மாவட்டம் திருவாரூர் மாவட்டம்.ஓ.என்.ஜி.சி.ஆயில் நிறுவனம்
தமிழ்நாடு நிலை இப்படி ஆகிவிடும் அளவுக்கு வந்துள்ளது தற்போது திராவிட கட்சிகள் இணைந்து பாலைவனமாக மாற்றிவிடும்
நாம் தமிழர் கட்சி வந்து விட்டது என்றால் பாதுகாப்பு உறுதி இயற்கை வளங்கள் அனைத்தையும்
இவர்கள் தான் இலுமினாட்டிகள் தம்பி..
மாத்திடலாம்...
வெகு விரைவில் தமிழ் நாடு இப்படி ஆவதை பார்க்கலாம்.ஓ.என்.ஜி.சி.ஆயில் நிறுவனம்
தூத்துக்குடியில் நடந்ததும் இதுதான்
உண்மையில் நானும் அதே நிலையில் தான் வாழ்க்கை வாழ்வதற்கே கஷ்டமாக இருக்கிறது. நல்ல (உணவு,சூழல், ஆரோக்கியம், நிம்மதி) கிடைக்கறது இல்லை என் வாழ்க்கையில்.
அருமையான பதிவு...
ஆச்சரியமான செய்திகள்
குப்பைபோல் விடியோக்கள் யூடுபியில் குவிந்திருக்க , இந்த வீடியோ ஒரு அறிய முத்து . வாழ்த்துக்கள் நண்பா.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் சமீபத்தில் தென் அமெரிக்க அருகே ஒரு தீவில் ஆலை தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இனி தமிழ்நாட்டில் ஸ்டெர்லைட் ஆக்ஸிஜன் தொழிற்சாலையாக மாற்றம் பட்டுள்ளது.
வெள்ளையனின் குரூர புத்தி என்றும் மாறாது
❤ இது எப்படி pro தடுப்பாது
Good article explained clearly
Good to hear
Kodumai
Oru naal kooda shell la diesel adichathu illa 5 vandi irukku namma kitta ana bharat indian oil hp thavira entha company fuel m use pannathu illa
Congrats and nice info..
Good topic. Nice Explanation.
கண்டிப்பாக இந்த மாதிரி
இந்த மாதிரி கூடாது
Shell ....எண்ணெய் நிறுவனம் மஸ்கட் ஓமான். அதிகம் இருக்கு
Tq bro super video 💐💯👍🙏🏻
Thanks 👍👍👍
ஷெல் நிறுவனத்துக்கு எந்த விதத்திலும் குறைந்தது இல்லை நமது தூத்துக்குடியில் இயங்கிய வேதாந்தா ஸ்டெர்லைட் நிறுவனம். எத்தனை ஆயிரம் மக்கள் அதி பயங்கரமாக பாதிக்கப் பட்டார்கள். . வேதாந்தா நிறுவன அகர்வால் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவர் மேலும் இங்கிலாந்து நாட்டு குடியுரிமை பெற்றவர். நைஜீரியாவை பொறுத்தவரை ஷெல் நிறுவனம் வெளிநாட்டு நிறுவனம். ஆனால் வேதாந்தா சொந்த நாட்டு மக்களையே வஞ்சித்து , காற்று மாசு, நிலத்தடிநீர் மாசு, மணல் மாசு. என இவன் ஒருவன் லாபம் பார்க்க 13 அப்பாவிகளை சுட்டுக் கொண்றான் .,, இந்தக் காற்று மாசு , நிலத்தடிநீர் மாசால் எத்தனை கர்ப்பிணி தாய் மார்கள் குறை பிரசவத்தில் குழந்தை பெற்று அவை இறந்து போய் , மருத்துவர்களால் இனி நீங்கள் குழந்தை பெறவே தகுதி இல்லை. பேசாமல் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்ளுங்கள் என்று கட்டாய கர்பத் தடை செய்து, கட்டாய கருக்கலைப்பு செய்து, இப்படி அநியாயம் (தூத்துக்குடி கார நண்பர்களை கேட்டுப்
பாருங்கள். எடப்பாடி பழனிசாமி என்ற ஊர்ந்து சென்று முதல்வர் ஆனவர் இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தையே தொலைக்காட்சி பார்த்துதான் தெரிந்து கொண்டதாக சொன்னதில் இருந்தே வேதாந்தா அணில் பணம் இவர்களை விலைக்கு வாங்கி விட்டது என்றே தோன்றுகிறது ,நீதி மன்றங்களின் கடுமையினால் கொஞ்சம் அமுங்கி கிடக்கிறான். ஆனால் இவனது ஆணவப் பேச்சு இன்னும் தொடர்கிறது . (விரைவில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலையை தொடர்ந்து நடத்துவோம் ) என்று ஊழை இடுகிறான்., ஆட்சியாளர்கள் மக்களுக்கானதாக இருந்தால் இவன் போன்ற பேமானிகள் என்றோ வேறு நாட்டை நோக்கி நடையை கட்டி இருப்பார்கள். நாட்டு தலைவர்கள் சரியில்லாமல் போனதால் கண்ட நாயெல்லாம் ஊருக்குள் வந்து ஊழையும் இடுகிறது. பாதிக்கப்பட்டவர்களின் சாபம் இவனை இவன் பரம்பரையை அழிக்குமாக.
True sirs
😊😊😊😊😊😊😊😊😊😊q😊😊😊😊
வரும் நாட்களில் இந்த நரி வந்தால்-😮😮😂😂😢😢
நீ நிமிர்ந்து சென்று கேள் முதலில் யார் பர்மிஷன் கொடுத்தது தெரியும் மா
மிகச்சரியான கருத்து நண்பரே.
What a interest 😮
Hi sir you explain very clearly understood
Thanks to The Best Video and Heart Broken 💔
நாசாகர இழுமினாட்டி கள் நாசமாக போகட்டும்
நான் செல்லில் பெட்ரோல் போட மாட்டேன்.
Excellent
Super video bro Jai Hind
Aduvum saadyam😊😊😊😊exzatly
தற்சார்பு பொருளுதாரம் வளர்ந்தால்தான் அடிமை நிஙை மாறும்
Ethiopia story podunga
இது உண்மை யா? சில ஆதாரங்கள் வேண்டும்
தமிழ்நாட்டில் நடப்பது இது போன்ற அழிப்பு தான்...
Nilasuvaanthar atchi murai olikkappattathu. Ippothu corporate ottangal.
So sad 😢 good content team
தமிழ் நாடு😢......
INDIA வில் Shell company கொஞ்சம் கம்மி.... ஆனால் மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா போன்ற ஆசிய நாடுகளில் இது தான் அதிகம்
Tq for the msg
Your contents are awesome and informative 😊
Vital presentation bro… pray for Nigerian people…🙏
Super for shell information
இது போல நம் மாநிலத்தில் ஸ்டெர்லைட் இல்லயா
Super video. Nigeria 🇳🇬 😢😢
Tuticorin sterlite company problem
இனிமேல் நான் செல்லில் பெட்ரோல் போட மாட்டேன். இது பாதிக்கப்பட்ட மக்களுக்கும் அழிந்து போன இயற்கைக்கும் நான் செய்யும் மரியாதை..