Це відео не доступне.
Перепрошуємо.
அஸ்ஸலாமு அலைக்கும் சொல்ல இது தான் காரணம்! | ஜோதிடர் பவானி ஆனந்த் | Aadhan Aanmeegam
Вставка
- Опубліковано 13 лип 2024
- For Advertisement Enquiries : +91 86670 52845
அஸ்ஸலாமு அலைக்கும் சொல்ல இது தான் காரணம்! | ஜோதிடர் பவானி ஆனந்த் | Aadhan Aanmeegam #நாகூர்ஆண்டவர் #நாகூர்தர்கா #astrology #aanmeegam #devotional #spirituality #mantra #குர்ஆன் #நாகூர் #உருது #muslim #allah
Download Aadhan App
Android: rebrand.ly/and...
IOS: rebrand.ly/ios...
Join Telegram: t.me/AadhanTamil
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
கோயில்கள் பற்றிய அறிய தகவல்களை பெற : bit.ly/3vfCKSs
பிரபலங்களின் ஆன்மீக அனுபவங்களை காண : bit.ly/3coIqkr
Like and Follow us on:
Facebook : / aanmeegamaadhan
Twitter : / aadhanaanmeegam
Website : www.Hixic.com
இது போன்ற ஆன்மீக தகவல்களுக்கு இணையுங்கள் ஆதன் ஆன்மீகத்துடன் : www.youtube.com/@AadhanAanmeegam
AYYA AAAAAAA
Ayya neengal oru musleemaka
Irundhdhirundhal
Ariwuray kooralam enna
Seyya
ஐயா வணக்கம் எனக்கு சொல்வது போல் உள்ளது ஐயா நாகூர் ஆண்டவர் அவர் ஆசிர்வாதம் எப்போதும் எனக்கு வேண்டும் வாழ்த்துங்கள் நல் உள்ளங்களே
La ilaha illallah Muhammad rasulullah ☝🏻🗣️✨☪️
வனாகத்துக்கு உரியவன் அல்லாஹு ஒரு தான் முஹம்மது நபி அல்லாஹு தூதர்அவர்....
உயர்ந்த மனிதர்.
ஒரு இஸ்லாமியரைவிட அருமையாக பேசுகிறார்.
வாழ்த்துக்கள் ஐயா.
நன்றி ஐயா
@@anandbabaji🎉❤❤
ஆன்மீகத்தை சில துர்ப்பாக்கிய இஸ்லாமியர்களைவிட மிகவும்💯✨ அழகான முறையில் விளங்கி வைத்துள்ளார். மிகவும் ஆச்சரியமாகவே இருக்கிறது.. அருமையான தகவல்...
இறைவன் சொன்ன மாதிரி சிந்திக்கும் நல்ல மனிதர்
அய்யாவின் திருவாயால் இந்த செய்திகளை கேட்ட நான் உண்மையில் வெட்கப்படுகின்றேன்.இறை நேசர்களை நேசிப்பவர்களின் நிலைமை எப்படிப்பட்டது என்பதை அறியாமல் முஸ்லீம் பெயர்தாங்கிககள் அறிவில்லா ஜென்மங்கள் இறைநேசர்களை விமர்சித்து வரும் காலத்தில். இறைநேசர்க ள் மீது கொண்டுள்ளஅய்யாவின் ஆயுட்காலம் நீண்டு வலிமார்களின் புகழை பலருக்கும் தெரிவிக்க எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிவானாக.ஆமீன்.இந்த சொற்பொழிவைக்கேட்டு அழுது விட்டேன்.
யார் முஸ்லிம் பெயர் தாங்கி இறந்தவர்களிடம் கையேந்தும் ஷியாக் கூட்டமாகிய நீங்கள் முஸ்லிம் பெயர் தாங்கியா?
அல்லது ஒரே இறைவனிடம் கையேந்து பவர்கள் முஸ்லிம் பெயர் தாங்கியா?
கண்ணித்தமிழுக்கு இனிமை சேர்த்த கவிஞர் களை தந்த நாகூராம் மன்னவர் எல்லாம் மலரடி பணித்த மகிமை காதிர் மீறானாம்
நான் கடந்த ஆண்டு நாகூர் சென்றேன். நாகூர் நாயகத்தின் தர்காவில் இரவு தங்கினேன். என் கனவில் நாகூர் நாயகம் காட்சி தந்தார். மிகவும் மேன்மையான இறைநேசர். மனமுருகி நான் வேண்டியதை நிறை வேற்றியவர். நாயகத்தின் மனாரை விட்டு வர மனமே இல்லை. பிஸ்மில்லா
❤❤❤❤
தவராஜர், தவயோகி, மன்னர்க்கெல்லாம் மன்னர், தவத்திரு நாகூர் ஆண்டவராகளை பற்றி மிக அருமையாகவும் தெளிவாகவும் கூறினீர்கள்!, நன்றி ஐயா நன்றி! நாகூர் ஆண்டவர் அவர்களின் கிருபையும், அனுக்கிரகமும் எல்லாம் மக்களுக்கும் கிட்ட பிரார்த்தனை செய்வோம்.
Astagfirullah.... Vanakathirkuriyavan Allah vai Thavira Verum Yaarum Ila..Allah Kita Matum Than Dua Seiaynum
அல்லாஹ் இறைநேசர்களை கொணாடு நமக்கு நிறைய பலன்களை வைத்துள்ளான்.அதை நாம் பயன் படுத்தவேண்டும்.
Nahoorai aandawar aadchi saithawar not andawar not god he worke for only one god power / not multiple god
Seriya sonninga bro
Absolutely correct but wahabis kutties iblees won't happy
திருத்தம் : வளங்களும்
அய்யா அவர்களுக்கு
இதயப்பூர்வமான
நன்றிகள்
வாழ்க வாழ்க
Masha allah
Ya khwaja bava
Ya Gareeb nawaz bava
Ya Moula Ali bava
Ya shahul hameed abdul khadir badhusha.. (Ya khadir vali bava)
Ya bavaa yenakku allahvidam thvaa seinga
اتق الله يا اخي.
Quran Hadees I patrippitiththukkollungal...
Shirkin pakkam sellawe weandam...
Allah swt Nam anaiwaraiyum ...
Shirkai vittum pathukarthu etrukkolwanaka...
Ameen.
அவர் சொன்னவை மந்திரங்களல்ல அவை க்வாஜா நாயகம் அவர்களின் பெயர்கள். இறை நேசர்களிடம் கேட்டால் நிச்சயம் கிடைக்கும்.
அவருக்கு அதுவே சுவாசம். அவர் நன்கு விபரம் அறிந்தவர்.
யா குவாஜா யா கரிப் நவாஸ் யா அலி மதத்
யா ஷேக் அப்துல் காதிர் ஷாகுல் ஹமீது பாதுஷா
நன்றி பிரதர் 💐🙏🏻
😂😂😂
Enna panam kuviyudhaaa
😂@@hahahahhahaha4589
Vazhga valamudan sir. Nanri
யாரும் வருவார் யாரும் போவார் நாகூர் ஆண்டவன் சந்நிதியில்.
Nandrigal Kodi Ayya & Sagothari 🙏👍❤️I'm from Malaysia
❤❤
யா குவாஜா யா நவாஸ் யா அலி மதத்
யா குவாஜா யா நவாஸ் யா அலி மதத்
யா குவாஜா யா நவாஸ் யா அலி மதத்
யா குவாஜா யா நவாஸ் யா அலி மதத்
❤ சுபுஹானல்லாஹ் மிக அற்புதமான, பயனுள்ள பதிவு. தெளிவான விளக்கம். பவானி ஆணந்த் ஐயாவின் பாதம் பணிகிறேன்...
அல்ஹம்துளில்லாஹ்...
நன்றி...❤❤❤
பல உண்மைகளை வெளிப்படையாக சொன்னதர்க்கு நன்றி ஜோதிடரே 👍
Masha Allah
எனது எஜமான் அவர்களின் மகிமையை சொன்ன உங்களுக்கு வாழ்த்துக்கள்
Un ejaman nagoor Aandavara kalima solly Allah vidam mannippu kelu
இறந்தவர்களுக்கு வெளியே என்ன நடக்கின்றது என்று தெரியாது.
இவ்வுலகில் என்னென்று மாறிப்போனது என்றுல்லாம் தெரியாது
ஆண்டவர் என்றால் கடவுள், அது ஷிர்க் ஆகும், எனவே நாகூரார் என அழைக்கலாம்.
"இய்யாக நாபுது வ இய்யாக நஸ்தயீன்"
உன்னையே நாங்கள் வணங்குகிறோம்.. உன்னிடமே நாங்கள் உதவி தேடுங்கிறோம். - அல் குர்ஆன் வசனம்.
அஸ்ஸலாமு அலைக்கும்
இறைவனின் சாந்தியும் சமாதானமும்
உங்கள் மீது
உண்டாவதாக
இதன் அர்த்தம்
அல்லாஹ்வின் அவ்லியாக்கள் எனும் இறைநேசர்கள் மகா சித்தர்கள்
சாதி சமய இன மொழி வேறுபாடுகளையெல்லாம் தாண்டிய தகையவர்கள்
என்பதற்கு அய்யா அவர்களின் அன்பான வார்த்தைகளே மிகப்பெரிய சான்று
அல்லாஹ்வின் நல்லடியார்களான
மகாஉத்தமர்களை
மனிதப்புனிதர்களை
நினைப்பதே தியானிப்பதே
தீர்க்காயுளையும்
திகட்டாத இன்பத்தையும்
அருள்வளங்களையும்
அரும் வரங்களையும்
வழங்கும்
யா ஷைக் அப்துல் காதிர்
ஜீலானீ
அல்மதத்
ஷாஹுல் ஹமீது பாதுஷாஹ்
யா காதிர் வலீ
அல்மதத்
யா க்வாஜா ஃகரீப் நவாஸ்
அல்மதத்
யா அலிய் துல்பக்கார் அல்மதத்
அனைவரும் சர்வ
நலன்களும் வலங்களும் நிறைவாகப்பெற்று
நீடு வாழ்க
வாழ்க வையகம்
ஆமீன்
ஆமீன்
அன்புடன்
எம்.முஹம்மது அமீருதீன்
காதிரிய்யுல் ஷத்தாரிய்
காரைக்கால்
Assalamualaikum wa rahmautullahi wabarathu.
நீங்கள் கூறிய பெயர்களுக்கு சற்று விளக்கமாக சொன்னால் சொன்னால் நன்றாக இருக்கும். முறையாக எப்பொழுது செய்ய வேண்டும்
Assalamu alaikkum warahmethullah from srilanka
Excellent...May God bless you..
Allahu உங்களுக்கு நிச்சயம் கைகோடுப்பான் சகோதரரே
Very nice very good thanks🙏
வணக்கத்துக்குரியவன் இறைவனைத் தவிர வேறு யாருமில்லை
Nantri, Insha ALLAH
Crystal clear explanation, sir 👌 👏 ❤
அருமை. இறைநேசர் அருளிய ஆழ்நெஞ்சத்து தெளிந்த நீரோடை போன்ற வார்த்தைகள்!.
நன்றி! நன்றி!!
Alhamdulillah.... God has given u so much of knowledge....
அருமையான பதிவு, அற்புதமான பேச்சு.
Mashallah bless you all of your family for your kindness HEART. Assalamu Alaikkum Salam. ❤❤🎉🎉🕋🕋🕌🕌🙏🇵🇰🇵🇰🇮🇳🇮🇳🙏🌟🌙🌟🌙🕊🕊🕊🕊🕊🐦🐘🐘🐘🐘🐘🐘🦅🦅🦅🦅❤❤❤❤💝💝💝💝🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍓🍅🍅🍅🍉🍉🍉
Unity is diversity ❤❤ NAGORE ❤️❤️
அருமை அருமை
Tq ur ur speech sir
சுப்ஹானல்லாஹ்❤
அல்லாஹூ அக்பர்❤
வாழ்த்துக்கள் ஐயா❤
Ayya mikka nanri ayya
Alhamdulillah ameen❤
Aameen Aameen
ராம் ராம் அண்ணா 🙏🙏
யா குவாஜா யா கரிப் நவாஸ் யா அலி
சூப்பர்
Alhamdulillah
❤❤❤❤masha allahu
ராம் ராம் 💐🙏
Ayya neengal solradhu kekumbodhu romba santhoshamaagavum aarudhal aagavum irku, nandri 🥲 Naanum Shahul hameedh badhusha nayagathai rendu murai paathirkuren … youtube la neraya hazrat bayan panranga but na avanga yaarkitayum enak dua sei sollavilai.. Ungakita solren ayya neenga enakaga nagore ejaman idam , ajmer aandavargal , sultanul aareefeen matrum neengal endha valimargalidam zyarath ku poringalo angey enak dua seinga ayya..
Thañk yóu❤
What he mantion 💯 person correct I'm from Malaysia 🌹 we call pulau besar or Big island I'm crezy with nagur tharga Lot of story about nagur tharga he's from nabi Muhammad s.a.w generation 🌹🤲🌹🇲🇾🌹
Nagore Andavar Ejaman Ammeen!
அஸ்ஸலாமு அலைக்கும்
Arumayana pathivu
Enaku marriage nadakuma dua saiyunga 🤲😢
Masha Allah Masha Allah Masha Allah Masha Allah Masha Allah Masha Allah Masha Allah
நலம் சூழ வளம் நிறைக
Ya qwaja, Ya gharib nawaz, Ya ali
எனக்கும் அந்த அனுபவம் இருக்கு
Hai friends, everyone watch jotha Akber movie song khwaja mere khwaja ( A.R.Rahman) he created that song and he sing ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Nagoor andavar thiruthalam senren nanri ayya
அண்ணா உங்களுடைய வாட்ஸ்அப் நம்பர் அனுப்புங்க
My grandfather nagore meeran nayagam
Subhanallah nice explanation sir ❤
Allah 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சிவ சிவ BA அண்ணா 🙏🙏🙏
அல்லா இல்லல்லா இறை சூழ் மகிழ் அல்லா சிவ சிவ அரகரா அரகரா ❤❤ நன்றி 🙏🙏
Congradulation
நட்டப்பட்டோரில்லை நன்மையே வரவு, நானும் கொடுத்து விட்டேன் என் பெயர் பதிவு
இஸ்லாமியர்களின் புனித மக்காவில் உள்ள கஃபாவின் உள் உலக முஸ்லிம்கள் ஸ்பா,மர்வா என்ற இடத்தில் நடந்து,ஓடி பிராத்தனை செய்வதும் அதன் உள்ளேயே ஸம் ஸம் என்ற குடி நீரையும் குடிப்பதும் உண்டு தினசரி நடந்து வருகிறது மேலும் அதே முஸ்லிம்கள் உலகெங்கும் வருடத்தில் ஒரு நாள் பக்ரீத் கொண்டாடும் போது குர்பானி செய்கிறார்கள் ஆக இவை அனைத்தும் நபி இபுராகிம் அவர்களை நினைவு படுத்துகிறது தானே இபுராகிம் நபி நபிகளின்,மனைவி, மகன் மரணித்து அடக்கம் செய்து தர்ஹா இருக்கிறதா?இவர்கள் இறை நேசர்களை விட நபிகள் அறியவும் இதை போல் புனித குர்ஆனில் பல நபிகள் அவர்களின் பெயர்கள் கூட இருக்கிறதே இவர்களுக்கு தர்ஹா கட்டி கராமத் செய்வதில்லையே ஆக இவர்கள் மனிதனை நல்வழி படுத்த அல்லாஹ் வால் வந்தவர்களே எனவே இஸ்லாமிய நம்பிக்கை என்றும் உயிரோடு வாழும் அல்லாஹ் ஒருவனே அனைத்தையும் அறிந்து தெரிந்து கொள்பவனாக இருக்கிறான் ஐந்து பகுதிகளாக மசூதிகளில் உயிரோடு இருக்கும் அல்லாஹ்விடம் தொழுகை மூலம் பிரார்த்திப்போமாக நன்று!!?
Mashallha allha
யா குவாஜா யா கரீப் நவாஸ் யா அலி மதத்
Ya Hazrath ❤️❤️❤️❤️❤️❤️Khwaja Gareeb Nawaz🌹 AL Madath
அவ்லியாக்கள் தரிசனம் பெற்ற ஆண்மாவுக்கு சுகம் சுகம் 🎉
எவருக்கும் இதிலே சந்தேகம் வேண்டாம் ஏற்றுகொண்டோர்க்கு ஜெயம் ஜெயம்
இஸ்லாம் பற்றிய அறிவு பெற வேண்டும் இறை நேசர்கள் அல்லாஹ் தான் இந்த பூமியில் உயிர் கொடுத்து படைக்கிறான் அந்த அல்லாஹ்வே மரணம் மூலம் இந்த பூமியிலிருந்து எடுத்து மறைத்து விடுகிறான் மனிதன் மரணம் ஏற்படுவதற்குள் முகமது நபி அவர்களின் போதனைகளை முழுமையாக ஒன்று கூட விடாது வாழ்ந்து மரணிப்பவர்கள் அந்த தூய்மையானவ்ர்கள் அனைவரும் இறை நேசர்கள் தான் ஆக அவர்களுக்கு தான் நிச்சயம் சுவர்க்கம் கிடைத்து விடும் ஆக மதீனாவில் அடக்கம் செய்யப்பட்டுள்ள முகமது நபிகள் மற்றும் அவர்களின் குடும்பங்களாகிய மனைவி பிள்ளைகள் பேரன் அவர்கள் வாழ்ந்த காலத்தில் கூடவே வாழ்ந்த தோழர்கள் மற்றும் நபிகளின் போதனைகளை கேட்டு ஒரு அனுகூட பிசகாமல் வாழ்ந்து மரணித்தவ்ர்கள் எவ்வளவு ஜனத்தொகை இருக்கலாம் அவர்களில் இறைநேசர்கள் இல்லையா மக்கா, மதீனாவில் தர்ஹா கல்லறைகள் ஏன் இல்லை புனித குர்ஆன் தந்த முகமது நபி அவர்களின் பெயரே அந்த குர்ஆனில் வருகிறதே முகமது நபி அவர்கள் ஏன் இதுவரை யாருக்கும் கனவில் தோன்றவோ கராமத் செய்வதில்லை நபிகளின் போதனைகளை கடை பிடிப்போம் ஒரு நாளில் ஐந்து பகுதிகளாக மசூதிகளில் உயிரோடு இருக்கும் அல்லாஹ்வுக்கு தொழுகை நடத்த அழைக்கிறார்கள் அவனிடமே பிரார்த்திப்போம் நலம் பெறுங்கள்?
Yaa khwaja yaa karib nawaz yaa ali..
. .😊
Mashallah allahu akber Allahu akber Allahu akber
Mashallah ❤❤❤
🌹❤️👌👍
❤❤❤
🤲🤲🤲
❤AMEEEEEEEEN❤
யா ஷேக் அப்துல் காதிர் ஷாகுல் ஹமீத் பாஷா
Ya Kwaja, ya gharib nawaz, ya ali 🙏🏼
💖🤲🤲🤲💖
ஏங்க,
இஸ்லாத்துல ஜோதிடம், சகுணம், குறி சொல்லுதல், கைரேகை, கிளி ஜோதிடம், வாஸ்து சாஸ்திரம் போன்றவைகள் இல்லீங்க.
சாதி,சாதகம்,எல்லாம் உண்டு,அதை புரிவதற்கு எல்லோருக்கும் ஞானம் கிடைத்து விடாது....
எந்த காலத்திலடா நாகூர் ஆண்டவர் பேசினார்
18.30❤
ஆஸ்தஃபி ர்லாஹ் ஆல்லாஹ்வை மட்டும்நேசியுங்கள் ஷிர்க்கப்பா அல்லாஹ்விடம் கேளுங்கள்
Ram Ram Ram Ram Anna
Yaa காதிர் முராது ஹாசில்
Naanum ondre neeyum ondre nabigal naayagam munnilaiyil.
👌👌👌🙏
Yaa kajaa yaa qareeibey nawaas yaa Ali madadh @500.
Ya kwaja ya gharib nawaz ya ali
Maasha allah unmaya pesiyiruginga sir
Ya khathir murathu hasil
Ewera yeppadi contact pannuwethu pls yaarawethu solnge 😢
🙏🙏🙏
❤
Assalam alaikum enna sollanum