🔴பரபரப்பாகும் தியாகியின் வீடு ! மீண்டும் கோடிகளை கொடுக்க தயார் | பதவி கிடைத்தால் என்ன செய்வேன் ?
Вставка
- Опубліковано 6 жов 2024
- #srilankanvlogs #jaffna #jaffnatoday #gltharshan #tamilvlog #தமிழ் #helping #யாழ்பாணம் #தியாகி #tamilnews
______________________________________
சற்றுமுன் யாழில் இலட்சங்களை அள்ளி எறிந்த கோடீஸ்வரர் ! மகிழ்ச்சியில் அள்ளிச்செல்லும் மக்கள்
👇👇👇👇👇👇👆
• சற்றுமுன் யாழில் இலட்ச...
------------------------
கடிதம் அனுப்பவேண்டிய முகவரி :-
Thiyahie Charitable Trust (TCT)
527, Navalar Road, Nallur,
Jaffna,Sri Lanka
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
வணக்கம் உறவுகளே🙏
என்னுடைய காணொளியை பார்வையிட்ட உங்களுக்கு
எனது நன்றிகள் 🙏
இந்த காணொளியை முழுமையாக பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். உங்களுக்கு ஏதும் சந்தேகங்கள்/ குறைகள்/ நிறைகள் இருந்தாலும் கமெண்ட் பண்ணுங்கள்.
மேலும் ஈழத்தில் நீங்கள் பார்க்க ஆசைப்படும் இடங்களையும் கமெண்ட் பண்ணுங்கள்.
இதே போல மேலும் வீடியோக்களை பார்வையிட
GL Tharshan UA-cam Channel #subscribe பண்ணுங்கள் நன்றி.
Like & Share பண்ணுங்கள் 🫂
உங்கள் ஆதரவுக்கு நன்றி 🤝🙏
தனிப்பட்ட ரீதியாக தொடர்பு கொள்ள இவற்றில் ஏதாவது ஒன்றில் தொடர்பு கொள்ளுங்கள் .
Facebook 👉 www.facebook.c...
Mobile 👉 0773117555
#jaffnatoday #tamilnews #jaffna #jaffnatoday #todaytamilnews #jaffnainternationalmarket #musicconcert #musicshow #தியாகி #வாமதேவன்
#no1trending #trending #tamilyoutuber #canada #london #tamil #tamilnews #கொடைவள்ளல்
#londontamilnews #canadatamilnews #francetamilnews #germany #canadavisitvisa #londontamil #londontamilnews #london #londontamil
யாழ்ப்பாணத்தில் உள்ள எல்லா வசதி படைத்தவர்களும் பணம், பொருள் உதவிகளை தாராளமாக நல்கி, தமது காத்திரமான பங்களிப்பை ஏழை, எளிய மக்களுக்குச் செய்ய வேண்டும். ஒருவருக்கொருவர் உதவி வாழும் மனப் பாங்கு என்றும் வேண்டும்! குறைந்த பட்சம், நேசக் கரம் நீட்டி, அரவணைத்து அன்பான வார்த்தைகளை பகிர்தலும் ஒரு வகையில் சாலச் சிறந்ததொரு உதவியே. "மகிழ்வித்து மகிழ்!" இதுவே மன நிறைவான இன்பம்; தெய்வீகத்துக்கு ஒப்பானதும் கூட.
மானிடராகப் பிறந்ததன் உள்ளார்ந்த அர்த்தத்தை செவ்வனே நன்கு உணர்ந்து, பிறவிப் பயனை எய்து விட்டீர் ஐயனே! இனி உமக்கு நிகர் யாரும் உண்டோ இற்றை வரை இவண்... கோடி நமஸ்காரங்கள் உமக்கு... 🙏
சுதந்திரம் இல்லாத நாட்டில் எந்த உதவிகளை செய்தும் பிரிறோசனம் இல்லை. இருப்பினும் மக்களுக்கு பண உதவிகளோடு சுதந்திர வாழ்க்கையையும் கொடுப்பதே சரியான வழியாக இருக்கும்.
உலகப்பந்தில்🌋🌙⛪⛰️ தமிழர்கள் எந்த கோடியில், எந்த மூலையில் வாழ்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
நதிமூலம் ரிஷிமூலம் பார்க்காமல் ஐயாவின் கொடைக்கு மதிப்பளியுங்கள்
காசை காலாலே போட்டு மிதிக்கிறது, இது மிகவும் தவறான செயல். பொறுப்புணர்வுடன் செயல்படவில்லை என்பது கவலை அளிக்கின்றது. நல்லவரைப் பாதுகாப்பது நமது கடமை. பல தொழிச்சாலைகளை தொடங்கி மற்வர்களுக்கு வேலைவாய்பை கொடுத்தால் அவர்கள் உழைத்து கௌரவமாக வாழ்வார்கள். கொடுப்பதற்கும் ஒரு மனம் வேண்டும். பணம் எங்கிருந்து வந்தது என்பது முக்கியமல்ல அள்ளி அள்ளி கொடுக்கிறாரே அதுவே பெரிய மனசு. ஏழைக்கு இரங்குகிறவன் கடவுளுக்கு பணி செய்கிறான்.
அண்ணாஎங்களுக்கும்ஒருஉதவிகிடைக்கலாஎங்களுக்குறொயிலட்இல்லைஎங்களுக்குஒருஉதவிதாரச்சொல்லுங்காநாங்கல்அச்சுவேலிஇருக்கிறேம்
Super 👍 ungal pani thodaraddum 🎉
❤❤❤
பிரயாணம் செய்ய சிரமப்படுபவர்கள் எப்படி 2 தரம் வர முடியும் ?. உதவி சிரமப் படுபவர்களை நோக்கி செல்ல வேண்டும். அது தான் தர்மம். இதை அவரிடம் சொல்லுங்கள்.
En pillai padeppukku uthavi kidaikkumaa?
Anna ongaludaiya number kidaikkuma
உங்க வீடியோ பார்த்து வறுமையில் கஸ்டப்படும் ஒருவரை ஐயாவிடம் அனுப்பி இருந்தேன்.ஆனால் ஐயா டோக்கன் கொடுக்கவில்லை.
அவர் மிகுந்த சிரமப்பட்டு கீரிமலையில் இருந்து வந்திருந்தார். அந்தப்பெண்மணியின் நான்கு பிள்ளைகளையும் கூலி வேலை செய்து வறுமையான நிலையிலும் படிப்பித்துக்கொண்டிருக்கின்றார் .ஐயாவோடு தொடர்பு கொள்ள ஏதேனும் வழி இருக்கிறதா?
வழி சொல்லுங்க அண்ணா
❤❤❤வாழ்க வளமுடன்
எல்லோரும் பயன் பெறுங்கள்
எனக்கு அறிவித்திருக்கலாமே
உதவி செய்ய எதற்கு பதவி ?
Exactly
நிங்கள்செய்யிராஉதவிஎங்களுக்குதொரியாது