Це відео не доступне.
Перепрошуємо.
Oru Naal Iravu Song HD | ஒருநாள் இரவு | KAVIYA THALAIVI|1970 | KANNADHASAN | Sowcar Janaki.
Вставка
- Опубліковано 22 тра 2022
- Oru Naal Iravu Song HD | ஒருநாள் இரவு | KAVIYA THALAIVI|1970 | KANNADHASAN | Sowcar Janaki.
Movie : KAVIYA THALAIVI|1970
Music : MSV
Lyrics : Kannadhasan
Singer : P.Suseela.
Subscribe Us For 24x7 Entertainment.
Movies
ShortFilms
Special Programs
Events
Movie News
Tamil Movies is an Indian entertainment now brings you all the updates on All time blockbuster hits only on our official UA-cam page. We Upcoming with Tamil Cinema Trailers, Teasers, Comedies And Scenes. We Are the Best Entertainment Website Provides You Latest Tamil Movies and Evergreen Hit Movies (All Time Blockbuster of Rajinikanth , Kamalhaasan , Vijay, Ajith Kumar, Sivaji Ganesan, Dhanush, Simbu, Vijay Sethupathi, Jayam Ravi, Jeeva, Vikram, Surya, Karthik, Etc....). We Also Provide Best Comedies of Goundamani, Senthil, Vivek, Vadivelu etc.. We also Provide Latest Videos Like EXCLUSIVE Movie Trailers, Teasers And Scenes. A premium destination for South Asian entertainment - movies, music & more. Stay Tuned!
LIKE US ON FACEBOOK, FOLLOW US ON TWITTER BELOW.
For More Movies and Songs Please Subscribe To:
#Kannadhasan_4K_Tamilsongs.
தாய் இல்லாதவர்கள் அனைவருக்கும் இந்த பாடல் சமர்ப்பணம்
நன்றி இது போன்ற பாடல்களை தொடர்ந்து கேட்க கண்ணதாசன் தமிழ் சாங்ஸ் சேனல்லை பதிவு செய்யுங்கள்.
Gr8
எப்போது கேட்டாலும் விழியோரம் மழைச்சாரல் வழியும் இதயம் கட்டுப்பாடு இன்றி😢❤
என் அம்மாவை நினைத்து அழும் எனக்கு இது ஆறுதல் தரும் பாடல் ❤❤❤
Yes
Soccer ammavin n adipu arputham
இது போல் ஒரு பாடல்,குரல் இந்த ஜென்மத்தில் கிடைக்காது ❤❤❤
உலகிலேயே இது போன்ற இனிமையான குரல் வேறு எந்த பாடகிக்கும் இருப்பதாக தெரியவில்லை...... ஆயிரம் ஜானகி, லதா, வாணி, சித்ரா... etc... எவ்ளோ பேரு பாடினாலும் ஒரு சுசிலா முன் ஜெயிக்க வாய்ப்பே இல்லை
True
Unmai❤❤❤
Yes
முற்றிலும் மறுக்க முடியாத உண்மை
உண்மையிலும் உண்மை. இனி எந்த ஜென்மத்திலும் இசை பேரரசி சுஷீலா அம்மாவை போல் ஒரு பாடகியை பார்க்க முடியாது.@@desikathathacharyrukmani145
இப்பாடல் எங்கு
ஒலித்தாலும் எப்போதும் என் கண்கள் கலங்கும்..மனதை உருக்கும். அன்றய காலத்தில் நாம் வாழ்ந்தோம் என்பதில்
என் மனம் ஆறுதல் கொள்ளும்.அந்த காலத்தில் அவர்கள் நடிக்கவில்லை,ஆனால் அந்த கதை
போல் வாழ்ந்துள்ளார்கள்.என்ன ஒரு நடிகை,நடிகர்கள்,இசை அமைப்பாளர்கள்,கவிஞர்கள்.நமக்கு வேறு என்ன ஸார் வேணும்.
கண்ணதாசனின் மகுடத்தில் மேலும் ஒரு வைரக்கல்...
14/6/2023..
வானத்தில் இருந்தே பாடுகிறேன். எந்த வழியிலும் உன்னை தேடுகிறேன். மகளே வாழ் என வாழ்த்துகிறேன். எல்லா அம்மாக்களின் மனதில் உள்ள எண்ணங்களை பாட்டில் கொண்டு வந்த நெளிவு மிக அற்புதம்
திருமதி சுசிலா அவர்கள் குரல் தேனினும் இனிமையானது..ஆழ் மனதை வருடும் அற்புதமான குரல்.
Oru Naal Iravu Lyrics in Tamil :
ஒரு நாள் இரவு பகல் போல் நிலவு
கனவினிலே என் தாய் வந்தாள்
ஒரு நாள் இரவு பகல் போல் நிலவு
கனவினிலே என் தாய் வந்தாள்
கண்ணா சுகமா கிருஷ்ணா சுகமா
கண்மணி சுகமா சொல் என்றாள்
கண்மணி சுகமா சொல் என்றாள்
ஒரு நாள் இரவு பகல் போல் நிலவு
கனவினிலே என் தாய் வந்தாள்
குங்குமம் இருந்தது நெற்றியிலே
சிறு குழப்பம் மிதந்தது கண்களிலே
குங்குமம் இருந்தது நெற்றியிலே
சிறு குழப்பம் மிதந்தது கண்களிலே
தங்கம் போன்ற இதழ்களிலே
ஒரு தயக்கம் பிறந்தது வார்த்தையிலே
தயக்கம் பிறந்தது வார்த்தையிலே
என்னுயிர் தாயே நீயும் சுகமா
என்னுயிர் தாயே நீயும் சுகமா
இருப்பது எங்கே சொல் என்றேன்
அன்னை முகமோ காண்பது நிஜமோ
கனவோ நினைவோ சொல் என்றேன்
கனவோ நினைவோ சொல் என்றேன்
கண்ணா சுகமா கிருஷ்ணா சுகமா
என் கண்மணி சுகமா சொல் என்றேன்
கண்ணா சுகமா கிருஷ்ணா சுகமா
கண்மணி சுகமா சொல் என்றேன்
கண்மணி சுகமா சொல் என்றேன்
வானத்தில் இருந்தே பாடுகிறேன்
எந்த வழியிலும் உன்னைத் தேடுகிறேன்
வானத்தில் இருந்தே பாடுகிறேன்
எந்த வழியிலும் உன்னைத் தேடுகிறேன்
மகளே வாழ் என வாழ்த்துகிறேன்
நான் மறுபடி பிறந்தால் சேர்ந்திருப்பேன்
மறுபடி பிறந்தால் சேர்ந்திருப்பேன்
மறுபடி பிறந்தால் சேர்ந்திருப்பேன்
மறுபடி பிறந்தால் சேர்ந்திருப்பேன்
Oru Naal Iravu Lyrics in English :
Oru naal iravu
Pagal pol nilavu
Kanavinilae en thaai vanthaal
Oru naal iravu
Pagal pol nilavu
Kanavinilae en thaai vanthaal
Kanna sugama krishna sugama
Kanmani sugama sol endraal
Kanmani sugama sol endraal
Oru naal iravu
Pagal pol nilavu
Kanavinilae en thaai vanthaal
Kungumam irunthathu netriyilae
Siru kuzhappam medhanthathu kangalilae
Kungumam irunthathu netriyilae
Siru kuzhappam medhanthathu kangalilae
Thangam pondra idhazhgalilae
Oru thayakkam piranthathu vaarthayilae
Thayakkam piranthathu vaarthayilae
Ennuyir thaayae neeyum sugamaEnnuyir thaayae neeyum sugama
Irupathu engae sol endren
Annai mugamo kanbathu nijamo
Kanavo nanavo sol endren
Kanavo nanavo sol endren
Kanna sugama krishna sugama
En kanamani sugama sol endren
Kanna sugama krishna sugama
Kanamani sugama sol endren
Kanamani sugama sol endren
Vaanathil irunthae padugiren
Entha vazhiyilum unnai thedugiren
Vaanathil irunthae padugiren
Entha vazhiyilum unnai thedugiren
Magalae vaazhvena vaazhthugiren
Naan marupadi piranthaal sernthiruppen
Marupadi piranthaal sernthiruppen
Marupadi piranthaal sernthiruppen
Marupadi piranthaal sernthiruppen
See More Songs of Kaaviya Thalaivi 1970
Other Songs from - Kaaviya Thalaivi

1
Aarambam Indre Agattum
S. P. Balasubrahmanyam and L. R. Eswari
2
En Vaanathil Aayiram
P. Susheela
3
Kaiyodu Kai Serkkum
P. Susheela
4
Nalam Ketka
P. Susheela
5
Nerana Nedunsalai
M. S. Vishwanathan
A to Z Movies ListLatest Songs, Movies/Albums
© tamilsongyrics4u.com
இதை போல இன்னொரு பாடல் திரும்ப கிடைக்குமா என்று தெரியவில்லை
இந்த நூற்றாண்டில் இது போல் தாய் மகள் பாசத்தை விளக்கும் பாடல் இது ஒன்று மட்டும்தான்!!! பார்த்து பார்த்து செதுக்கியது | அடிமனதை அமுக்கி பிழிந்து கண்ணில் கண்ணீர் வரவழைக்கும் காலங்கடந்து நிற்கும் பாடல்!. MSV, KB, கவியரசு, P சுசீலா எல்லோரும் தாயின் அருள் பெற்றவர்கள்!!!
சௌகார் ஜானகி? ??
செளக்கார் ஜானகி நடிப்பு அருமை
Kannadasan msv legends
கண்ணா நலமா? படத்தில் பெற்றெடுத்த உள்ளம் என்றும் தெய்வம் தெய்வம் என்று தொடங்கும் பாடலைக் கேட்டுப் பாருங்கள்.
தாய் மகள் பாசப்போராட்டம்
என்ன அருமையான பாடல் சொல்ல வார்த்தைகள் இல்லை ஒரு சூழ்நிலைக்கேற்ப நடிப்பதை விட உணர்ந்து பாடுவது மிக கடினம் ,வாழ்க சுசீலா அம்மையார்
நன்றி இது போன்ற பாடல்களை தொடர்ந்து கேட்க கண்ணதாசன் தமிழ் சாங்ஸ் சேனல்லை பதிவு செய்யுங்கள்.
சூழ்நிலைக்கேற்ப காட்சி காட்சிக்கேற்ற நடிப்பு.. நடிப்புக்கேற்ற பாடல்..பாடலுக்கேற்ற குரல்...🥰🥰❤️❤️🇱🇰🇱🇰🇱🇰💐💐💐
At@@kannadhasan-4ktamilsongs334
ஆத்மார்த்தமான இலங்கை வானொலியை இழந்துவிட்டோம். இந்த பாடலை கேட்டவுடன் இலங்கை வானொலியை நினைத்து மனம் விம்முகிறது.
உண்மை
Yes
@@letsexplore8314🎉
உண்மை இலங்கை வானொலியில் கேட்பது ஒரு இனம் புரியாத சுகம்
இதை கேட்கும் பொழுது என்தாயுடன் இருப்பது போன்ற ❤உணர்வு
நன்றி இது போன்ற பாடல்களை கேட்க டீம் கண்ணதாசன் தமிழ் சாங்ஸ் பதிவு செய்யுங்கள்.
உள்ளத்தின் உணர்ச்சிகளை, உணர்வுகளை, வார்த்தைகாளாக்கிய கண்ணதாசனும் கடவுள் தான்.!
இனிமையான பாடல்.பி.சுசிலாவின் குரலில்.
என் தயாருக்காக பாடிய பாடல் போல் உள்ளது. எவ்வளவு அருமையான இனிமையான பாடல்.
அருமையான பாடல்.. கவியரசு கண்ணதாசன் உன்னதமான வரிகள்.. பி. சுசீலா அம்மையார் கானக்குரல்... என் தாயின் நினைவாக நான்..
இந்த இருபது ஆண்டுகளில் ஆயிரம் முறை கேட்ட பிறகும் இப் பாடல் என் இதயத்தை பிசைவதை என்னால் தவிர்க்க முடியுவில்லை.
Yes
Very true.
Yes yes yes
இதைத்தான் ஜீவன் உள்ள பாடல் என்பது..! அது கேட்பவரின் அடி மனதை வருடும்! எப்போதும் ரீங்காரமிடும்!!
அன் னையர் தினத்திற்கு
ஒரு பாடல்
சுசீலா அம்மா !!!❣️🎤❣️ பாடலை பார்க்காமலேயே , சுசீலா அம்மாவின் பாடலை ,அதில் உள்ள உணர்வுகளை கொண்டே நம்மால் இந்த காட்சிகளை உணரமுடியும்! சுசீலா அம்மா 🙏🙏🙏 💙🙏💙
ஆம்.
❤
அவர்கள் குரல் உணர்ச்சி பிரவாகம். இனமறியா அமைதி சுகமோ சோகமோ அதில் லயிக்கும் ரசிகருக்கு ஏற்படும்.
என் அம்மாவின் நினைவு இப்பாடலைக் கேட்டால் என்னைக் கொல்கிறது..
Me too
எல்லாருக்கும் பொதுவாக இது உண்மையானகருத்துயாருமேஅம்மாவைநினைத்துஅழாதீர்கள்நம்பள்ளைகளைவிட்டுஎந்ததாயிம்நகரகூடமாட்டார்கள்எப்படிவிட்டுசென்றதாகநினைக்காதீர்கள்
ஒரு நாள் இரவு பகல் போல் நிலவு
கனவினிலே என் தாய் வந்தாள்
ஒரு நாள் இரவு பகல் போல் நிலவு
கனவினிலே என் தாய் வந்தாள்
கண்ணா சுகமா கிருஷ்ணா சுகமா
கண்மணி சுகமா சொல் என்றாள்
கண்மணி சுகமா சொல் என்றாள்
பெண் : ஒரு நாள் இரவு பகல் போல் நிலவு
கனவினிலே என் தாய் வந்தாள்
பெண் : குங்குமம் இருந்தது நெற்றியிலே
சிறு குழப்பம் மிதந்தது கண்களிலே
குங்குமம் இருந்தது நெற்றியிலே
சிறு குழப்பம் மிதந்தது கண்களிலே
தங்கம் போன்ற இதழ்களிலே
ஒரு தயக்கம் பிறந்தது வார்த்தையிலே
தயக்கம் பிறந்தது வார்த்தையிலே
பெண் : என்னுயிர் தாயே நீயும் சுகமா
என்னுயிர் தாயே நீயும் சுகமா
இருப்பது எங்கே சொல் என்றேன்
அன்னை முகமோ காண்பது நிஜமோ
கனவோ நினைவோ சொல் என்றேன்
கனவோ நினைவோ சொல் என்றேன்
பெண் : கண்ணா சுகமா கிருஷ்ணா சுகமா
என் கண்மணி சுகமா சொல் என்றேன்
பெண் : கண்ணா சுகமா கிருஷ்ணா சுகமா
கண்மணி சுகமா சொல் என்றேன்
கண்மணி சுகமா சொல் என்றேன்
பெண் : வானத்தில் இருந்தே பாடுகிறேன்
எந்த வழியிலும் உன்னைத் தேடுகிறேன்
வானத்தில் இருந்தே பாடுகிறேன்
எந்த வழியிலும் உன்னைத் தேடுகிறேன்
மகளே வாழ் என வாழ்த்துகிறேன்
நான் மறுபடி பிறந்தால் சேர்ந்திருப்பேன்
மறுபடி பிறந்தால் சேர்ந்திருப்பேன்
மறுபடி பிறந்தால் சேர்ந்திருப்பேன்
Best effort, last 2lines super
Thank you for giving lines
Amma
Amma
அற்புதமான தேவகானம்.
அரசர் 👍 மன்னர் 👍
குயிலோசையோடு.நெஞ்சில்நிறைந்த தேவகீதம்.
என் அம்மாவிற்கு மிகவும் பிடித்த பாடல்.. என் மாமியார் வீட்டில் இருந்து என் அம்மா வீட்டிற்கு வரும் போது என் அம்மா இந்த பாடலை நினைவு கூறுவார். அப்பொழுது நான் இறந்து விட்டாலும் இந்த பாடலை மறக்காதே என்று சொல்லுவார். இன்று என் தாய் உயிரோடு இல்லை இந்த பாடலை கேட்டாலே போதும் கண்ணீர் வரும் வார்த்தைகள் இல்லை.. அம்மா எங்கே இருக்கிறாய் ஒரு குரல் கொடு 😔 குறிப்பாக : 4:03 to 4:40 வரிகள் கண் கலங்க வைக்கிறது. சௌகார் அம்மா அவர்கள் அற்புதமாக நடித்து இருப்பார்கள் 🙏
M entha padam relesel anku 7 year
@@kanakarajanravi8401 அப்படியா நன்றி.
😭😭😭😭😭
அற்புதம்
கை. பாலசந்தர் தேர்ந்தெடுத்துத் தந்திருந்த இன்னொரு முத்து. - காட்சியும் காணமும் அருமை. 👍🏽
எப்பொழுது கேட்டாலும் நெஞ்சை வருடும் இனிய பாடல்.
Yes
இந்தப் பாடல் எங்க அம்மாவுக்கு ரொம்ப மிகவும் பிடித்த பாடல்
சௌகார் ஜானகி அம்மா அவர்களின் நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும்
நன்றி இது போன்ற பாடல்களை தொடர்ந்து கேட்க கண்ணதாசன் தமிழ் சாங்ஸ் சேனல்லை பதிவு செய்யுங்கள்.
Yes,she is stylish actress.
இளம் வயதிலேயே தந்தையை இழந்து விட்ட எனக்கு என் அம்மா என்னை வளர்த்த காட்சிகள் இந்த பாடலை கேட்கும் பொது எற்படுகிறது
கவியரசு, MSV, P.Suseela, K.B Combination ......சொல்ல வார்த்தைகள் இல்லை.
P.S அவர்களுடன் மேடையில் பாடிய தருணம் அவர்களின் இசை மேன்மையை மேலும் உணர முடிந்தது.
இப்போ என்னா சொல்ல வர்ற.... நீ சிங்கெர்ன்னு சொல்லிக்க வர்ற.... சரி பாடிட்டு போ
என் அம்மாவின் மறைவிற்குப் பிறகு (3yrsago) இந்தப் பாடலை தாரை தாரையாக கண்ணீர் வழிய பாடுவேன்.😢அம்மாவின் குரலும் அப்படியே சுசீலா அம்மாவின் குரல்போன்றே மிகவும் இனிமையாக இருக்கும்.
🎉🎉 0:54
நன்றி இது போன்ற பாடல்களை தொடர்ந்து கேட்க கண்ணதாசன் தமிழ் சாங்ஸ் சேனல்லை பதிவு செய்யுங்கள்.
Yes.soul stirring!
Don't worry sis unga Amma Unga koodaway arubamaga irupanga
Yes nanum kettal azhuthu viduven
என் அம்மாவை நினைத்து நினைத்து அழுகிறேன் இப்பாடலை கேட்கும் போதெல்லாம்
அம்மா தெய்வம்.🙏🙏
ann
ஆமாம் சகோதரி
கணவன் சரியில்லை என்றால் அந்த தாய் தன் குழந்தைக்காக அவள் படும் பாட்டை உணர்ந்து அந்த தாய்க்கு மரியாதை கொடுக்கும் விதமாக படம் முடியும் எத்தனை காலம் ஆனாலும் இந்த படம் எல்லாம் காவியம் 🌺🌺🌺💯💯🎉🎉🎉🙏
அம்மாவை இதில் பாப்பேன்!அவுங்க ஞாபகங்களை நெஞ்சில் சும்ப்பேன் ! மறக்கமுடியாதப்பாடல் ! 👸❤❤❤❤❤❤❤❤❤
ஆம் பூர்ணிமா
கண்ணிற்கும் காதிற்கும் நெஞ்சிருக்கும் இனிமையான பாடல்.👍
அடிக்கடி இந்த பாடலை கேட்டு மனதுக்குள் அழுவேன் excellent amma song
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது
என்றும் என் மனதை வருடும் காலத்தால் அழியாத பாடல்.கவியரசர் கண்ணதாசன் ஒரு தீர்க்கதரிசி.பாலச்சந்தர் இயக்கத்தில் ஜெமினி சௌகார் இவர்களது நடிப்பு காவியத்தலைவி படத்தின் சிறப்பு.🎉🎉🎉👍👍👍🎉🎉🎉.
நன்றி இது போன்ற பாடல்களை தொடர்ந்து கேட்க கண்ணதாசன் தமிழ் சாங்ஸ் சேனல்லை பதிவு செய்யுங்கள்.
Arumiyaana kaalaththal aziyatha kaviyappadal.
மெல்லிசை மன்னர் அவர்களே நினைத்தாலும் இதேபோல் இன்னொரு ட்யூன் போடமுடிமா?....
அம்மா மகள் பாசத்தை இந்த பாடலில் தான்கேட்க முடியும் கண்ணீருடன்
எத்தனை முறை கேட்டாலும் நம்முடைய உணர்வு மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல். காலத்தால் அழியாத பாடல் . கண்ணதாசனை நினைவு கூறலாம்
What a song ! Any number of times heard, but never dying electrifying effect, brings tears in eyes for unknown reasons !
தாய் மகள் என்று இருவேறு கதாபாத்திரத்தில் சிறந்த நடிப்பு சௌகார் ஜானகி அம்மாள் பாலச்சந்தர் இயக்கத்தில் ❤ சுசீலா பாடிய பாடல் வரிகள் கவியரசர் கண்ணதாசன் எழுதிய வைரம்...வி.குமார் இசையும் கதையும் ஆஹா அருமை
Music - msv sir.
Amma paatu keta nyabagam irundhuchu, oru naal iravunu poten, correcta eduthuten, keka keka azhugaidhan varudhu, en அம்மாவும் என்னை vitu poitanga, நினைவுகளுடன் niraindhu iruku 😢😢😢, indha paatu romba pidikum 😢
Masterpiece from the masters MSV,KKD KB sirand Nightingale PS.
😥 😔 😟 sowcar.......janaki.....
What a nuance acting in both role.... fataca...
After long time listening with Mom's remembrance 😥 😔
First line of the song...remembered after long by mu mom...today 😢
இலங்கை வானொலியை இழந்தது .எல்லாவற்றையும் இழந்து ஏதோ இனம்புரியாத கவலை மனதை வாட்டுகிறது.அப்துல்ஹமிது ராஜா ஜோக்கின்பெர்ணாண்டோ மயில்வாகனம் சர்வானந்தா ராஜேஸ்வரி சண்முகம் புவன ரோகினி துரைராஜசிங்கம் இந்த குரல்களை எல்லாம் கேட்க்க மனது ஏங்குகிறது.
A quality song. Everything, music, lyrics, picturization, the singing, is of great value.
Thanks for Watching Kannadhasan Tamil Songs
என் தாயின் நினைவு 😢😢😢
எல்லா பாடகிகளும் நன்றாக பாடுகிறவர்களே. சுசீலா அவர்களுக்கு கிடைத்த வாய்ப்பு. பாடலை கேட்கும்போது பாடலில் ஒன்றும்போது கண்ணில் குளம்.
தன் தாயை நினைத்து தன் குழந்தை பாடும் பாடல் ,என் மனதை இருக்கும் பாடல்
இந்த பாடலை கேட்கும்போது அம்மா நினைவு வரும்
அன்றும் இன்றும் என்றும் மறக்கமுடியாத புதிய பறவை🎉🎉🎉🎉
Evergreen MSV Kannadasan P. Suseela.Even after 100 years this song will be heard.
அற்புதமானப் பாடல்
After Shyamala Akka's performance in Saregamapa 😍
This is my favourite song nice one 🙏 some time hemming this song👌👍🌹
Lot of Goodmorning. p.susila. Madam Sang to SowkarJanaki Madam and Rudhra Veenai Music Most like.
Amazing song awesome great rendition picturisation excellent movie feather in the cap of msv
My mom has passed away whenever i hearing this song i think it comes from my mom she is a singer she usually sings this song when she was alive her favourite
I really miss her
இந்த பாடல் என் தாயார் திருபுரசுந்தரி அவருக்கு சமர்ப்பணம் என் அம்மாவின் நினைவுகளில்… அவரின் ஓரே மகள் ராஜி 🙏🙏
இனிமையான குரல்.
மிகச் சிறந்த பாடல். P சுசீலா நம் மனதை பிழிந்தெடுத்துவிட்டார். அவர் பாடிய மிகச் சிறந்த பத்து பாடல்களில் இதுவும் ஒன்றாக இடம்பெறவேண்டும்.
Manithanaga piranthu vitten pettra ammavai deivam endru arindhathu intha paadal moolamthan thayir sirantha koyilumillai Thanthai...
♥♥♥♥🌹⚓⚓⚓😇👍👍👏🙏♥🙏🙏🙏
என் மகளுக்கு நான் விட்டு செல்ல நினைக்கும் பாடல் 😢❤
சுசீலா மக்காவின் குரலில் இந்த பாடல் கேட்கும் போது எல்லாம் எனக்கு என் தாயின் ஞாபகம் வருகிறது 😢
After hearing the song in Saregama pa by Shyamala sister...i fall deeply on my pathos memory.... thanks so much Shyamala gee..
சுசீலா அம்மாவின் குரல் மறக்க முடியாது
இது போன்ற தாய் 😢 எனக்கு இல்லை யே என்று வாழ்க்கை முழுவதும் அழது கொண்டு இருக்கின்றேன்.😢😢
மிகவும் சிறப்பு
Thank you you tube sweet song
Oru Naal Iravu Lyrics in Tamil :
ஒரு நாள் இரவு பகல் போல் நிலவு
கனவினிலே என் தாய் வந்தாள்
ஒரு நாள் இரவு பகல் போல் நிலவு
கனவினிலே என் தாய் வந்தாள்
கண்ணா சுகமா கிருஷ்ணா சுகமா
கண்மணி சுகமா சொல் என்றாள்
கண்மணி சுகமா சொல் என்றாள்
ஒரு நாள் இரவு பகல் போல் நிலவு
கனவினிலே என் தாய் வந்தாள்
குங்குமம் இருந்தது நெற்றியிலே
சிறு குழப்பம் மிதந்தது கண்களிலே
குங்குமம் இருந்தது நெற்றியிலே
சிறு குழப்பம் மிதந்தது கண்களிலே
தங்கம் போன்ற இதழ்களிலே
ஒரு தயக்கம் பிறந்தது வார்த்தையிலே
தயக்கம் பிறந்தது வார்த்தையிலே
என்னுயிர் தாயே நீயும் சுகமா
என்னுயிர் தாயே நீயும் சுகமா
இருப்பது எங்கே சொல் என்றேன்
அன்னை முகமோ காண்பது நிஜமோ
கனவோ நினைவோ சொல் என்றேன்
கனவோ நினைவோ சொல் என்றேன்
கண்ணா சுகமா கிருஷ்ணா சுகமா
என் கண்மணி சுகமா சொல் என்றேன்
கண்ணா சுகமா கிருஷ்ணா சுகமா
கண்மணி சுகமா சொல் என்றேன்
கண்மணி சுகமா சொல் என்றேன்
வானத்தில் இருந்தே பாடுகிறேன்
எந்த வழியிலும் உன்னைத் தேடுகிறேன்
வானத்தில் இருந்தே பாடுகிறேன்
எந்த வழியிலும் உன்னைத் தேடுகிறேன்
மகளே வாழ் என வாழ்த்துகிறேன்
நான் மறுபடி பிறந்தால் சேர்ந்திருப்பேன்
மறுபடி பிறந்தால் சேர்ந்திருப்பேன்
மறுபடி பிறந்தால் சேர்ந்திருப்பேன்
மறுபடி பிறந்தால் சேர்ந்திருப்பேன்
Oru Naal Iravu Lyrics in English :
Oru naal iravu
Pagal pol nilavu
Kanavinilae en thaai vanthaal
Oru naal iravu
Pagal pol nilavu
Kanavinilae en thaai vanthaal
Kanna sugama krishna sugama
Kanmani sugama sol endraal
Kanmani sugama sol endraal
Oru naal iravu
Pagal pol nilavu
Kanavinilae en thaai vanthaal
Kungumam irunthathu netriyilae
Siru kuzhappam medhanthathu kangalilae
Kungumam irunthathu netriyilae
Siru kuzhappam medhanthathu kangalilae
Thangam pondra idhazhgalilae
Oru thayakkam piranthathu vaarthayilae
Thayakkam piranthathu vaarthayilae
Ennuyir thaayae neeyum sugamaEnnuyir thaayae neeyum sugama
Irupathu engae sol endren
Annai mugamo kanbathu nijamo
Kanavo nanavo sol endren
Kanavo nanavo sol endren
Kanna sugama krishna sugama
En kanamani sugama sol endren
Kanna sugama krishna sugama
Kanamani sugama sol endren
Kanamani sugama sol endren
Vaanathil irunthae padugiren
Entha vazhiyilum unnai thedugiren
Vaanathil irunthae padugiren
Entha vazhiyilum unnai thedugiren
Magalae vaazhvena vaazhthugiren
Naan marupadi piranthaal sernthiruppen
Marupadi piranthaal sernthiruppen
Marupadi piranthaal sernthiruppen
Marupadi piranthaal sernthiruppen
See More Songs of Kaaviya Thalaivi 1970
Other Songs from - Kaaviya Thalaivi
1
Aarambam Indre Agattum
S. P. Balasubrahmanyam and L. R. Eswari
2
En Vaanathil Aayiram
P. Susheela
3
Kaiyodu Kai Serkkum
P. Susheela
4
Nalam Ketka
P. Susheela
5
Nerana Nedunsalai
M. S. Vishwanathan
A to Z Movies List
Latest Songs, Movies/Albums
© tamilsongyrics4u.com
Getting tears whenever I hear this song one of my favourite song super scene super singing hats off sushila amma
Enn ammavin ninavu aanal en ammavirkku paada theriyathu .nadigargalai ninavu vaithiruppargal.pazhaiya padalgal rommba piddikkum mummykku.
UYIRODU KALANTHA MARAKKA MUDIYADHA PAADAL.JENMANGALILUM THODARUM SONTHA BANTHANGALIN UNARCHIYIN VELIPPADUTHAAN INTHA SONG....NICR EVER GREEN
All time greatest singer P.Susheela
Thanks for Watching Kannadhasan Tamil Songs
With full emotion tears are flowing. What a direction. KB sir, who is there to produce such a film.
Thanks for Watching Kannadhasan Tamil Songs
This song I sang in my college forty years ago Nice song by P.Sushila.Nostalgia.
ஆயிரம் உறவுகள் இருந்தாலும் ஒரு தாயை போன்ற உறவு எதுவும் இல்லை .அந்த தாயை பற்றிய இந்த பாடலின் வரிகள் கண்ணீரை வரவழைக்கும் .
Amma 😭😭😭😭😭😭 Miss you lots of you sikirama nanum vanthuduvenma pothum valkai😭😭😭😭😭
அம்மா,உன்னை இன்னும் ஆழமாக நான் நேசித்திருக்க வேண்டும். காலம் கடந்து நினைப்பதால் என்ன பயன்
My favourite song
வானத்திலிருந்து பாருங்கள் அம்மா எந்த வழியிலும் என்னை தேடுங்கள் அம்மா மகனே வாழ் என வாழ்த்துங்கள் அம்மா உன் பெருமை அறிந்தும் உனை காக்க மறந்த பாவி அல்லவா? உன் வயிற்றில் என்னை சுமந்து உச்சி தனை முகர்ந்து நீ வளர்ந்த உயிரல்லவா நான்::: உன்னை பிரிந்து வாழ்ந்த
காலத்தை விதி மேல் பழி போடவில்லை என்மதியின் மீது காரி உமிழ்கின்றேன
தன் மகளை பார்க்க அவளுடைய அன்பின் முழுமை பெற துடிக்கும் ஒவ்வொரு தாயுக்கும் மகளுக்கும் இப் பாடல் சமர்ப்பணம்
இந்த பாடலை கேட்கும் போது என் அம்மாவின் நினைவு வரும் மனம் விட்டு அழுவேன்
❤❤❤❤my favorite song🎵🎵🎵🎵 & actress❤❤❤❤Iran Lady my role model❤❤❤❤
Thanks
So soulful
அருமையான பாடல் .
ஒருநாள் இரவு
பகல்போல் நீலவு
கனவில் என் தாயே
வந்தால் பாடல் மிகவும் அருமை
54.வருடம் முன் எழுதி ய பாடல்
தாய் மகள் உறவுகள்
பற்றிய பாடல்
கண்ணதாசன் ஒரு கடவுள்பிறவி
உசிலைகண்ணா.23.2.24
வணக்கம்
Super old song so sweet in betwen mother and daughter.
I like this song because Amma comes again and again my heart
என் உயிர் தாயே.நீயும் சுகமா.இருப்பது எங்கே சொல் என்றேன்....🎉
Endha paadalai yen thaana paadavillai maraindha yen thahappanar yennai ninaithu paaduhiraar appa nenga yenga erukenga vaangappa😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது...
நன்றி இது போன்ற பாடல்களை தொடர்ந்து கேட்க கண்ணதாசன் தமிழ் சாங்ஸ் சேனல்லை பதிவு செய்யுங்கள்.
இந்த திரைப்படத்தின் நடிகை, மரூர் திருமதி. சௌகார் ஜானகி அவர்களின் மகள் திருமதி. சுப்புலட்சுமி/சுபலட்சமி, ILHP/LPSC/ISRO, மகேந்திரகிரியில் பணிபுரிந்தாரா?
What a beautiful song.SUSEELA is a born singer
My favorite song
Lovely song
சௌகார் ஜானகி நடிப்பு இந்த பாடலில் சான்ஸ்யே இல்லை.