பாரதி கிருஷ்ணகுமார் உரை @ கவிஞர் திருலோக சீதாராம் நூற்றாண்டு விழா | Bharathi Krishnakumar
Вставка
- Опубліковано 12 вер 2024
- ஆம்பல் கலை இலக்கிய அறக்கட்டளை நடத்திய
கவிஞர் திருலோக சீதாராம் நூற்றாண்டு விழாவில்
எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார் உரை
Bharathi Krishnakumar speech
+1 us : plus.google.co...
Follow us : shrutiwebtv
Twitte us : shrutitv
Click us : www.shruti.tv
Mail us : contact@shruti.tv
an SUKASH Media Birds productions
ஐயா நன்றி 🙏
Arumai. arumai. arumai. arumai. arumai. arumai.
என்னவொரு ஆத்மார்த்தமான பேச்சு,பாராட்ட வார்த்தைகளில்லை,
வணங்குகிறேன் !
கண்ணீர் நிறைந்தாலும், ' சிவாஜி' திருலோக சீதாராம் அவர்கள் பற்றிய பாரதி கிருஷ்ணகுமார் அவர்களின் உரை என் வாழ்வில் புதிய அத்தியாயத்தை துவக்கி வைத்துள்ளது என்றால் மிகையாகாது. பாரதியுடனான அவரின் நட்பு பற்றி பாரதியை ஆதர்ச நாயகனாக ஏற்றுக் கொண்ட எனக்கு பாரதியை தன் வாழ்வாக கொண்ட பாரதி கிருஷ்ணகுமார் உரை மூலம் அறிந்தேன். வாராய் பாராதி வாராய் என்று அழைக்கின்றேன். வாழ்த்துக்கள். - கிருஷ்.ராமதாஸ், ஆசிரியர் & வெளியீட்டாளர், சிற்றிதழ்கள் உலகம் இதழ்.
எத்தனை முறை பார்த்தாலும் கேட்டாலும் சலிக்காத பேச்சு ஐயா தாங்கள் பல்லாண்டு காலம் வாழ வேண்டும்
அற்புதமான பேச்சு...நன்றி shruti Tv.
எடப்பாடி அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த ஜெயக்குமாரும் ஜெகே தானே
ஒருங்கிணைப்பாளர்கள் இங்கிருந்தால் இனிவரும் காலங்களில் அவருக்கு மைக்கை சரியாக அமையும்விதமாய் செய்யவும். சரிசெய்யும் போது பேச்சு தவறுதல் வேதனை தருகிறது அவருக்கும், நமக்கும்.
நன்று...