கைகளில் விஷ குப்பியை அருந்த வைத்துக் கொண்டு மரணத்திற்கு பிந்தைய வாழ்க்கை பற்றி அங்கு இருந்தவர்களிடம் சாக்ரடீஸ் உரையாடியதாக Dialogues of Plato-Phaedo வில் வாசித்த சமயம் அப்போதும் விழிப்புணர்வை ஏற்படுத்த விழைந்த அவர் நோக்கம்,தெளிவு மிகுந்த வியப்பை ஏற்படுத்தியது.அற்புதமான பேச்சுக்கு மிகவும் நன்றி சார்.
நல்ல வேலை கலைஞருக்கு ஆங்கில கதைகள் தெரியாது போல தெரிந்திருந்தால் அவர் எழுதிய தாக எல்லாகதையும் வந்திருக்கும் இவர் பல புத்தகங்களை கருத்தில் விதைக்கிறார்.ஆங்கில இலக்கியத்தை நாம் அறிய தருகிற அய்யா உங்கள் பணி தமிழனுக்கு பொக்கிஷம்
இவர் எழுதிய "சாகாவரம் " என்ற நூலைப் படித்துப் பாருங்கள். மரணம் பற்றிய பயம் போய்விடும். நான் எத்தனையோ புத்தகங்கள் படித்து இருக்கிறேன். ஆனால் இந்தப் புத்தகம் மட்டும் என்நினைவை விட்டு இன்றும் அகலவில்லை.
Your words ???? Poor and blind, deaf lady letter submitted to you. No effect. Her pension Ayya amount around. Rs. 80000 rupees eight thousand not used her. There is no way. Padikkapadaatha pakkangal. Now the lady was in Helper india..
ஐயா, தங்க ளின் சிந்தனை செயலாற்ற ல் வாசிப்பு திறன் அதை எழுத்திலும் பேச்சிலும் வெளிப்படுத்துவது அருமை.நன்றி.வணக்கம்.
எங்கள் உயிர் எங்கள் அண்ணன் அண்ணன் இறையன்பு
பிரம்மன் எழுதிய தலையெழுத்து
என்னையே பார்க்க வைக்கிறது தங்களின் மேலான உரை.நன்றி ஐயா.
Excellent speech 🙏🙏👌👌👌👌👌👌👌👌,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 நன்றி ஐயா வாழ்த்துகள் 🎉👌🙏👌🙏
கைகளில் விஷ குப்பியை அருந்த வைத்துக் கொண்டு மரணத்திற்கு பிந்தைய வாழ்க்கை பற்றி அங்கு இருந்தவர்களிடம் சாக்ரடீஸ் உரையாடியதாக Dialogues of Plato-Phaedo வில் வாசித்த சமயம் அப்போதும் விழிப்புணர்வை ஏற்படுத்த விழைந்த அவர் நோக்கம்,தெளிவு மிகுந்த வியப்பை ஏற்படுத்தியது.அற்புதமான பேச்சுக்கு மிகவும் நன்றி சார்.
❤❤️❤️❤️❤️ vilai மதிப்பற்ற போற்றுதலுக்குரிய சிறந்த கருத்துகள்
நல்ல வேலை கலைஞருக்கு ஆங்கில கதைகள் தெரியாது போல தெரிந்திருந்தால் அவர் எழுதிய தாக எல்லாகதையும் வந்திருக்கும் இவர் பல புத்தகங்களை கருத்தில் விதைக்கிறார்.ஆங்கில இலக்கியத்தை நாம் அறிய தருகிற அய்யா உங்கள் பணி தமிழனுக்கு பொக்கிஷம்
இவர் எழுதிய "சாகாவரம் " என்ற நூலைப் படித்துப் பாருங்கள். மரணம் பற்றிய பயம் போய்விடும். நான் எத்தனையோ புத்தகங்கள் படித்து இருக்கிறேன். ஆனால் இந்தப் புத்தகம் மட்டும் என்நினைவை விட்டு இன்றும் அகலவில்லை.
It brought me out from anxiety
ஐயா உரையை கேட்கும் போது வாழும் சித்தரின் ஆய்வுரையை கேட்கும் அனுபவ அறிவு கிடைக்கிறது ! நன்றிகள்
அருமையான கருத்து உங்கள் ஞாபகசத்திக்கு என்னுடைய ஆத்ம நமஸ்காரம் 🙏🌹🙏
Great man and good true speech
உங்களை தவிர வேறு யாரால் மரணத்தை பற்றி மறக்க முடியாத உரையை வழங்க முடியும்!
Good News Ayya. May God Bless this gentleman 🙏
Gem of a speech
Thank god
Dear
Ayya⚠️⚠️⚠️⚠️⚠️⚠️
What a speech !!!!! Great Reader turned great speaker and administrator .May IRAI SHOW HIM THE GREATEST ANBU .IRAIANBU
Neengalum maranamilla vazhuthan vazha vendugiren.
Arumaiyana pechu sir ❤❤
👌
❤🎉🎉🎉🎉❤👌👍
வீடுவரை உறவு பாடல் இறப்பு நிகழ்ந்த வீட்டில் தான் போடுவார்கள்.திருமண நிகழ்ச்சியில் இல்லை. இருப்பினும் சார் எந்த முறையில் சொல்லியிப்பார்..
SUPERB
Super
மகுடம்
U r great sir
கடினமான தலைப்பில் தெளிவான சொற்பொழிவு.
இன்னும் பேசுங்கள்...
தொடர்ந்து பேசுங்கள்...
இந்த சமுதாயம் தெளிவடையட்டும்.
அது வரை பேசுங்கள் ஐயா.
என்ன வைத்தியம் சொன்னாலும்
வீண் போதனைகள்
Your words ???? Poor and blind, deaf lady letter submitted to you. No effect. Her pension Ayya amount around. Rs. 80000 rupees eight thousand not used her. There is no way. Padikkapadaatha pakkangal. Now the lady was in Helper india..
😂
ஏட்டு சுரைக்காய்..
அண்ணே நீங்க ரொம்ப பெரிய தீமுக சொம்புண்ணே
அப்படியாண்ணே?