வெளி மாநிலங்களில் இருந்து இங்கு வருபவர்கள், தமிழில் மிக அழகாக, தெளிவாக பேசுகிறார்கள்,, பிறகு நாம் ஏன் பிற மொழியில் பேசக்கூடாது?. தான் வாழ பிறரை கெடுக்க கூடாது.. ஆனால் அதை தான் செய்கிறது இந்த திமுக.. ஜெய் ஹிந்த்.
நன்றி மாரிதாஸ் , தமிழுக்காக போராடியவர்களின் தியாகம் மறைக்கப்பட்டுள்ளதை பார்க்கும் போது வேதனையாக உள்ளது. அவர்களின் புகைப்படங்களை உங்களால் தான் பார்க்க முடிந்தது. மீண்டும் நன்றி .
தமிழ் இலக்கிபங்களைனயும் கவிஞர்களையும் ஒழித்துவிட்டு எப்படி தமிழை வளர்க்கமுடியும்.. எல்லோரையும் கிருத்துவ மதம் மாற்றவே ஆங்கிலத்தை முன் நிறுத்துகின்றனர். ஆன்மிக பெரியோர்கள்தான் பல ஆயிரம் வருடங்களாக தமிழ் வளர்த்தவர்கள். இவர்கள் தமிழில் என்ன சாதித்திருக்கின்றனர்.. அரைகுறை தமிழ்கற்று உரை நடையை குறுக்கும் மறுக்கும் போட்டு கல்வியறிவற்ற தமிழர் களை இவர்களை மேதாவிகள் போல்காட்டி தங்களுக்கு தாங்களே பட்டங்களை கொடுத்துக்கொண்டு தமிழறிஞர்கள் தமிழை வளர்க்கி றோம் என்று ஏமாற்றுகின்றனர். கோணலும் மாணலுமாக உரை நடை கொச்சை வார்த்தைகளை பயன்படுத்தி கவிதை என்கின்றனர் அதிலும் மேலாக புதுக்கவிதை என்று தமிழர்கள் எல்லோருக்கும் ஏப்பம் விடுகின் றனர்.. புதுக்கவிதை என்று
*1967 லிருந்து தமிழகத்தில் 90 - 95% மக்களுக்கு தமிழ் எழுத்துக்களில் எழுத படிக்க தெரியவில்லை; செம்மொழி முத்தமிழ் அறிஞர் கைங்கர்யம். ஜெய் ஹிந்த்.* 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
நிறைய முட்டாள்களுக்கு தெரியாத விஷயம். சோனியா க்ருணாநிதியின் வ்ற்புறுத்தலால் விருப்பமில்லாமல் தமிழுக்கு செம்மொழி விருது கொடுத்தாள். பிறகு க்ருணாநிதியின் மூக்குடைக்க தொடர்ந்து மற்றும் 5 மொழிகளுக்கும் செம்மொழி அந்தஸ்து கொடுத்து தமிழுக்கு கொடுத்த செம்மொழி அந்தஸ்தை கேலிக்கூத்தாக்கினாள். Tamil (declared in 2004), Sanskrit (2005), Kannada (2008), Telugu (2008), Malayalam (2013), and Odia (2014
அந்த காலம் போல் அமைதியான மக்கள் இன்னமும் இருக்கிறார்கள் என்று நினைக்கிறார்கள், இன்று மக்கள் மிகத்தெளிவாக இருக்கிறார்கள். இந்தியை மத்திய அரசு திணிக்கவேயில்லை. விருப்பமுள்ளவர்கள் கற்றுக் கொள்ளலாம் என்று தான் சொல்லப் படுகிறது. தமிழக மக்கள் தன்னிச்சையாக இந்தியை கற்றுக் கொள்ள முன் வந்தால் இவர்களால் என்ன செய்ய முடியும்.
ஏழைக் குழந்தைகளுக்கும், கிராமப் புற குழந்தைகளுக்கும் ஹிந்தி படிக்க ஒரே வழி அரசுப் பள்ளிகள் மட்டுமே. எனவே அரசின் கொள்கைகள் எளிய மக்களைத்தான் பாதிக்கிறது.
தமிழில் அறிவியல் ஆராய்ச்சிகள் தொடங்கப்பட வேண்டும், தமிழில் இலக்கியம் மட்டுமல்ல அறிவியலும் பெருக வேண்டும் என்பதை முதன்முதலாக சமூக வலைத்தளத்தில் மக்களுக்கு விரிவாக விளக்கிய முதல் தமிழர் தம்பி மாரிதாஸ்தான். பாராட்டுகள்!
அன்புள்ள மாரிதாஸ், பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் பள்ளியில் இந்தி ஒரு மூன்றாவது மொழிப் பாடமாகப் படிக்க விரும்புவதாகவும், அரசு அதற்கு ஏற்பாடு செய்ய வேண்டுமென்றும் எழுத்து மூலம் சமர்ப்பிக்க ஒரு இயக்கத்தை தொடங்கவும். பெற்றோர்களின் விருப்ப கோரிக்கைக்கு அரசு செவி மடுக்கத் தானே வேண்டும்.
மும்மொழிகளை படிக்கும் இலங்கை மற்றும் மலேசிய தமிழர்கள் நம்மைவிட சுத்தமாக தமிழ் பேசுகிறார்கள். இந்தி படிக்காததால் இங்கே நம் தமிழர்கள் இழக்கும் வியாபாரம் மற்றும் வேலை வாய்ப்புகள் மிக அதிகம்.
Tanjavur periya Kovil - science Rameshwar Kovil - science Kallanai - science Science and spirituality in one scale, bcoz of DMK atheism, they completely ignored our science. Even siddha medicine was alive bcoz of central government schemes like AYUSH
விழித்துக் கொள்ள விரும்பாத அடிமைகளைத் தான் திராவிட ஆட்சிகள் உருவாக்கி உள்ளன. இதைவிட பெரிய கொடுமை என்னவென்றால் உழைப்பது ஒரு குற்றம் என்று நம்பும் கூட்டத்தை உருவாக்கி குறுக்குவழிகளில் உயர் நினைக்கும் சமுதாயத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
10:10 ல் நீங்கள் கூறியது போல் நாங்கள் வீட்டில் தெலுங்கு பேசினாலும், எங்களுக்கு தமிழ் தான் எழுத படிக்க தெரியும், பள்ளி, கல்லூரிகளில்,தாய்மொழி என்ற பகுதியில் தமிழ் என்று தான் குறிப்பிடுகின்றோம். நாங்கள் மட்டுமல்ல சுமார் நானூறு,ஐநூறு ஆண்டுகளாகவே இங்கு வாழும் பிறமொழி பேசுபவர்களும் இதுபோலவே. ஆனால் பிரிவினை அரசியல்வாதிகளால் தான் பிரச்சனை வருகிறது.
அண்ணா நீங்கள் சொன்ன வார்த்தைகள் அற்புதமானவை உண்மை நீங்கள் பல்லான்டுகாலம் வாழ்க தேச பக்தி கட்சி பிஜேபி தான் மக்கள் தலைவன் மோடி ஜிஅய்யா வழியில் ஜெய் ஹிந்து பாரதமாத்தாக்குஜே
Well said Maridhas, No language will harm another language. Like EvR and other Dravidian politicians escalated the sentiment of Tamils to fulfill their ambition. Learning a new language is always better. Govt. of India is not going to make Hindi Compulsory.
Very nice point. I had thought about this a lot. தாய் மொழியில் பயில்பவன் உருவாக்குகின்றான்,, பிர மொழியில் மொழியில் மொழியில் உபயோகிக்கின்றான். Learning in mother tongue will enable us to inderstand subject well and invent things.
உண்மை உணராமல் எல்லாரும் கத்துவது ஏன்.திமுக படிப்பு.அதிகம் இல்லாதவர்கள் .10 . அல்லது 11 படிப்பு அதிகம். உலகத்துடன் போட்டி இட அதிக படிப்பு தேவை .மோடிஜி படிப்பு இருப்பதால் அவர் பேச்சு பண்புகள் உள்ளது.அதிகம் குற்றவாளிகள் ஜெயிலில் இருப்பவர்கள் அதிகம் படிப்பு இல்லாதவர்கள்.சிந்திக்கவும்.
அனைத்து நண்பர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த ஶ்ரீ சுபகிருது தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ! தமிழகம் வெகுவிரைவில் நல்லவர்கள் கைகளில் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று ஒப்பில்லாத தமிழ்த் தாயையும்.. எல்லாம் வல்ல இறைவனையும் வேண்டுவோம் ! வாழ்க தமிழகம் ! வாழிய பாரத மணித்திரு நாடு ! ஜெய்ஹிந்த் !
I learnt Hindi and got job in North India. So I insist my dear friends don't hate any language. Language is just for communication, not for politics. This is our strong opinion.
மிகச் சிறந்த பதிவு தமிழ் பக்தி மொழி மட்டுமல்ல தமிழில் அனைத்து கலைகளும் புத்தகமாக வந்துள்ளன. கப்பல் கட்டும் கலை பற்றி தமிழில் உள்ள இருபதிற்கும் மேற்பட்ட நூல்களின் பெயர்களை கடல்புறா நாவலில் எழுத்தாளர் சாண்டில்யன் அடிக்குறிப்பாக கொடுத்துள்ளார்
I have known more things from your video bro. Excellent explanation. No researcher in tamil including me that it is shamed. You create awareness to people.good job.
இந்தி மொழியை எதிர்ப்பவர்கள் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தை கடந்து ரெயிலில் பயணம் செய்த பயணிகளை கேட்டால் சொல்வாங்க, ஆங்கிலம் தெரிந்திருந்தாலும் இந்தி தெரியவில்லை எனில் எவ்வளவு சிரமம் என்பது பயணம் செய்த மக்களுக்குத்தான் தெரியும், இந்தி மொழியை எதிர்ப்பவர்கள் அவர்களுடைய வீட்டில் உள்ளவர்கள் இந்தியை படிக்கிறார்கள் ஆனால் எதிர்க்கச்சொல்லும் அவர்கள் பொதுமக்களை முட்டாளாக்க முயல்கிறார்கள் என்பதுதான் நிதர்சனம்.
Dear br Maridhas,every exposition of your findings is an eye opener for the highly learned people,as well as a common man.We appreciate your depth of knowledge and capacity to convince any listener. The pseudo leaders of DMK will realise this soon.ay God bless you 🙏
Sri Lanka is a very small country that stands against the oppression. The TN is being ruled by grandfather, father and grandson still our people aren’t doing anything to fight the oppression.
#இந்தி_படிப்பேன்_போடா
#தமிழின_துரோகி_திராவிடம்
#திராவிடம்_தவிர்ப்போம்_தமிழ்_இனம்_காப்போம்
திராவிடம் வேண்டாம் போடா
வெளி மாநிலங்களில் இருந்து இங்கு வருபவர்கள், தமிழில் மிக அழகாக, தெளிவாக பேசுகிறார்கள்,, பிறகு நாம் ஏன் பிற மொழியில் பேசக்கூடாது?. தான் வாழ பிறரை கெடுக்க கூடாது.. ஆனால் அதை தான் செய்கிறது இந்த திமுக.. ஜெய் ஹிந்த்.
இந்தி பேசும் மக்களை அரசு அந்த அளவு பரிதாபமாக வைத்து உள்ளது. அவர்கள் பிழைப்பு தேடி இங்கு வருகிறார்கள். தமிழ் அவசியம் கற்று தான் ஆக வேண்டும்.
you can speak when you go to other state but why it is needed here
உங்கள் கருத்துக்களை போடுங்கள்,, என் கருத்தை எடுத்து போடதிர்கள்.
வாழ்த்துக்கள் திரு . மாரி தாஸ் அவர்களுக்கு .
நான.்
Very very true sir. We are made the world's most foolish people by the DMK and its mother dk parties.
மரிதாஸ் சார் நீங்கள் சொல்வது 100% உண்மை👍
நன்றி மாரிதாஸ் , தமிழுக்காக போராடியவர்களின் தியாகம் மறைக்கப்பட்டுள்ளதை பார்க்கும் போது வேதனையாக உள்ளது. அவர்களின் புகைப்படங்களை உங்களால் தான் பார்க்க முடிந்தது. மீண்டும் நன்றி .
தமிழ் இலக்கிபங்களைனயும்
கவிஞர்களையும் ஒழித்துவிட்டு
எப்படி தமிழை வளர்க்கமுடியும்..
எல்லோரையும் கிருத்துவ மதம்
மாற்றவே ஆங்கிலத்தை முன் நிறுத்துகின்றனர்.
ஆன்மிக பெரியோர்கள்தான்
பல ஆயிரம் வருடங்களாக
தமிழ் வளர்த்தவர்கள்.
இவர்கள் தமிழில் என்ன சாதித்திருக்கின்றனர்..
அரைகுறை தமிழ்கற்று உரை
நடையை குறுக்கும் மறுக்கும்
போட்டு கல்வியறிவற்ற தமிழர்
களை இவர்களை மேதாவிகள்
போல்காட்டி தங்களுக்கு தாங்களே
பட்டங்களை கொடுத்துக்கொண்டு
தமிழறிஞர்கள் தமிழை வளர்க்கி
றோம் என்று ஏமாற்றுகின்றனர்.
கோணலும் மாணலுமாக உரை
நடை கொச்சை வார்த்தைகளை
பயன்படுத்தி கவிதை
என்கின்றனர் அதிலும் மேலாக
புதுக்கவிதை என்று தமிழர்கள் எல்லோருக்கும் ஏப்பம் விடுகின்
றனர்..
புதுக்கவிதை என்று
அருமைசார்👌👌
@@mpcsiva1179 தமிழை தங்களுக்கே சொந்தமான தாக சொல்லிக் கொண்டு முந்தைய வரலாற்றை மறைத்து நாடகமாடி வருபவர்களை தமிழக மக்கள் புரிந்துகொள்ளும் நாள்எந்நாளோ?
அற்புத விளக்கம் எளிமையான புரிதல் அது தான் டாக்டர் மாரிதாஸ் அவர்கள்.
மருத்துவர் மாரிதாஸ்
*1967 லிருந்து தமிழகத்தில் 90 - 95% மக்களுக்கு தமிழ் எழுத்துக்களில் எழுத படிக்க தெரியவில்லை; செம்மொழி முத்தமிழ் அறிஞர் கைங்கர்யம். ஜெய் ஹிந்த்.* 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
நிறைய முட்டாள்களுக்கு தெரியாத விஷயம். சோனியா க்ருணாநிதியின் வ்ற்புறுத்தலால் விருப்பமில்லாமல் தமிழுக்கு செம்மொழி விருது கொடுத்தாள். பிறகு க்ருணாநிதியின் மூக்குடைக்க தொடர்ந்து மற்றும் 5 மொழிகளுக்கும் செம்மொழி அந்தஸ்து கொடுத்து தமிழுக்கு கொடுத்த செம்மொழி அந்தஸ்தை கேலிக்கூத்தாக்கினாள். Tamil (declared in 2004), Sanskrit (2005), Kannada (2008), Telugu (2008), Malayalam (2013), and Odia (2014
Unmaiyaaa karuthu...
யார் அவர். அவர பற்றிய தகவல்களை கூறமுடியுமா🙏
அந்த காலம் போல் அமைதியான மக்கள் இன்னமும் இருக்கிறார்கள் என்று நினைக்கிறார்கள்,
இன்று மக்கள் மிகத்தெளிவாக இருக்கிறார்கள்.
இந்தியை மத்திய அரசு திணிக்கவேயில்லை.
விருப்பமுள்ளவர்கள் கற்றுக் கொள்ளலாம் என்று தான் சொல்லப் படுகிறது.
தமிழக மக்கள் தன்னிச்சையாக இந்தியை கற்றுக் கொள்ள முன் வந்தால் இவர்களால் என்ன செய்ய முடியும்.
Actually Tamil fame would spread through translation of Tamil literature.
ஏழைக் குழந்தைகளுக்கும், கிராமப் புற குழந்தைகளுக்கும் ஹிந்தி படிக்க ஒரே வழி அரசுப் பள்ளிகள் மட்டுமே.
எனவே அரசின் கொள்கைகள் எளிய மக்களைத்தான் பாதிக்கிறது.
தன்னிச்சையாக கற்றால் தவறே இல்லை... இது அரசியல் மட்டுமே..
திரு . மாரிதாஸ் சகோதர தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்கள் பணி தொடரட்டும் ஜெய்ஹிந்த் 🙏🚩⚔️🇮🇳⚔️🇷🇺🙏
தமிழும் இறை நம்பிக்கையும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். தமிழால் பக்தி வளர்ந்தது...... பக்தியால் தமிழ் வளர்ந்தது!
கடவுள் இல்லை என்று சொல்பவர்களுக்கு எங்கள் ஓட்டும் இல்லை....
That's true only..
SUPER
சரியாக சொன்னீர்கள் ----👏👏இது இந்துகள் அனைவரும் இதனை பின்பற்ற வேண்டும்
Vote DMK for rs 2000/-. Shame on us.
நீங்கள் ஓட்டு போட வில்லை எனில் திமுக தோ ற் கா து.
தமிழில் அறிவியல் ஆராய்ச்சிகள் தொடங்கப்பட வேண்டும், தமிழில் இலக்கியம் மட்டுமல்ல அறிவியலும் பெருக வேண்டும் என்பதை முதன்முதலாக சமூக வலைத்தளத்தில் மக்களுக்கு விரிவாக விளக்கிய முதல் தமிழர் தம்பி மாரிதாஸ்தான். பாராட்டுகள்!
Sir எவன் திருந்துவான் என்று நினைக்கிறீர்கள் . இன்றும் ஆட்டு மந்தைகள்தான்
அண்ணாமலையை திட்ட கூடாது !
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! ப்ரோ
யோசிக்க வேண்டிய விசயம்
காணொளிக்கு நன்றி அண்ணா 🙏
அருமையான விழிப்புணர்வு பதிவு
உண்மையில் இந்த மொழி அரசியல் தமிழ் நாட்டை தவிர வேறு எங்கும் கிடையாது' காரணம் ஒரு குடும்ப வாரிசு அரசியல்!
Bharathiyar know 28 regional languages and 4 foreign language at the age of 11 learn all language but show patriotism to your mother tongue 👍🔥 🔥🔥
தாய் மொழியோடு பிற மொழிகளை கற்றுக்கொண்டால் (எத்தனை மொழி )அத்தனை ஆளுக்கு சமம். எனவே தாய் மொழியோடு பிற மொழிகளையும் கற்றுக்கொள்வோம்
இரண்டு,தலைமுறை,நாசமானது,தான்,மிச்சம்
இவர்கள் அரசியலுக்கெல்லாம், நாம் தீனீ போடமுடியாது" சரியா சொன்னிங்க.,👍
தமிழை போற்றுவோம்
தமிழ் உணர்வோடு வாழ்வோம். "ஜெய்ஹிந்த்"
அன்புள்ள மாரிதாஸ், பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் பள்ளியில் இந்தி ஒரு மூன்றாவது மொழிப் பாடமாகப் படிக்க விரும்புவதாகவும், அரசு அதற்கு ஏற்பாடு செய்ய வேண்டுமென்றும் எழுத்து மூலம் சமர்ப்பிக்க ஒரு இயக்கத்தை தொடங்கவும். பெற்றோர்களின் விருப்ப கோரிக்கைக்கு அரசு செவி மடுக்கத் தானே வேண்டும்.
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். தமிழ் புத்தாண்டு என போடாமல், புத்தாண்டு என சொல்லி வாழ்த்து தெரிவித்த நண்பர்களுக்கு சிறப்பு வாழ்த்துக்கள்.
இளைஞர்கள் சிந்திக்க ஆரம்பித்து விட்டார்கள்...விழிப்புணர்வு வந்துவிட்டது...தமிழகத்தில் மாற்றம் நிகழும்...
In tamil Nadu youngsters are addicted to liquor and movies they are not interested who comes to power, they sell their votes for money.
'மொழி என்ற பெயரில் ஒரு குடும்பம்... ' அருமையான தலைப்பு 👍
மும்மொழிகளை படிக்கும் இலங்கை மற்றும் மலேசிய தமிழர்கள் நம்மைவிட சுத்தமாக தமிழ் பேசுகிறார்கள்.
இந்தி படிக்காததால் இங்கே நம் தமிழர்கள் இழக்கும் வியாபாரம் மற்றும் வேலை வாய்ப்புகள் மிக அதிகம்.
நான் ஒரு மலேசியன், நீங்கள் சொன்னது சரி தான், நான் ஆரம்பப்பள்ளி thamizh'la தான் படித்தேன்
துக்ளக் கிற்கு பிறகு மக்களின் அறியாமையை இடித்துரைத்தது மாரிதாஸ் மட்டுமே,👍
Tanjavur periya Kovil - science
Rameshwar Kovil - science
Kallanai - science
Science and spirituality in one scale, bcoz of DMK atheism, they completely ignored our science.
Even siddha medicine was alive bcoz of central government schemes like AYUSH
தற்காலத்திய இளைஞர்களாவது விழிப்படைய வேண்டும் என எதிர்பார்க்கிறோம்....
விழிப்படையாமலேயே வாழ்ந்து இயற்கை அடையட்டும்
விழித்துக் கொள்ள விரும்பாத அடிமைகளைத் தான் திராவிட ஆட்சிகள் உருவாக்கி உள்ளன.
இதைவிட பெரிய கொடுமை என்னவென்றால் உழைப்பது ஒரு குற்றம் என்று நம்பும் கூட்டத்தை உருவாக்கி குறுக்குவழிகளில் உயர் நினைக்கும் சமுதாயத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
மாரிதாஸ் நீங்க எவ்வளவு சொன்ன லும் தமிழ்நாட்டு மக்களுக்கு மண்டைல உரைக்காது
Our youngsters and students are analysing everything
10:10 ல் நீங்கள் கூறியது போல் நாங்கள் வீட்டில் தெலுங்கு பேசினாலும், எங்களுக்கு தமிழ் தான் எழுத படிக்க தெரியும், பள்ளி, கல்லூரிகளில்,தாய்மொழி என்ற பகுதியில் தமிழ் என்று தான் குறிப்பிடுகின்றோம். நாங்கள் மட்டுமல்ல சுமார் நானூறு,ஐநூறு ஆண்டுகளாகவே இங்கு வாழும் பிறமொழி பேசுபவர்களும் இதுபோலவே. ஆனால் பிரிவினை அரசியல்வாதிகளால் தான் பிரச்சனை வருகிறது.
தெளிவான விளக்கம்.
தமிழக மக்கள் ஓசி குவார்ட்டர் ஓசி பிரியாணி க்கு அலைகிறார்கள்.
மாற்றம் என்பது எப்போது
இந்த கழக அரசியலில் இருந்து?
அண்ணா நீங்கள் சொன்ன வார்த்தைகள் அற்புதமானவை உண்மை நீங்கள் பல்லான்டுகாலம் வாழ்க தேச பக்தி கட்சி பிஜேபி தான் மக்கள் தலைவன் மோடி ஜிஅய்யா வழியில் ஜெய் ஹிந்து பாரதமாத்தாக்குஜே
Correct bro, ஆனா வருங்கால தமிழக செல்வங்கள் , படத்துக்கு 1000ரூபாய் ல செலவு பன்னிட்டு இருக்கான்
Unmai😇
தமிழ் பக்தி மொழி 100% உண்மை
அருமையான பதிவு சார்
Well said Maridhas, No language will harm another language. Like EvR and other Dravidian politicians escalated the sentiment of Tamils to fulfill their ambition. Learning a new language is always better. Govt. of India is not going to make Hindi Compulsory.
Very nice point. I had thought about this a lot. தாய் மொழியில் பயில்பவன் உருவாக்குகின்றான்,, பிர மொழியில் மொழியில் மொழியில் உபயோகிக்கின்றான். Learning in mother tongue will enable us to inderstand subject well and invent things.
Spelling mistake in pira mozhigal.
அன்பரே நாம் எந்தமொழியில் சிந்திக்கிறோமோ அதை நமக்கு வசதியான அதிகம் கையாளுகிற மொழியில் எழுதலாம். ஆங்கிலமும் தமிழும் அவ்வாறு கையாளமுடியும். 🙏
மாமனிதர் மாரிதாஸ் அவர்களே உங்களை வணங்கி மகிழ்கிறேன்.
இந்த திராவிட இயக்கங்கள் ஒழிந்தால் தான் தமிழ் மக்கள் முன்னேற முடியும்
சூப்பர் ஜீ
அருமையான தெளிவான புரிதலுக்கான பதிவு நன்றி
மக்கள் புரிதல் வேண்டும்.
மொழி அரசியல் செய்யும் திமுக பற்றிய தகவல் மிக சிறப்பு உங்கள் உழைப்பு மிக பெரியது நிச்சயம் வெற்றி கிடைக்கும் தமிழகம் மாறும் நன்றி ஜெய்ஹிந்த் 👍 👍 👌 👌 👏 👏
Proud to be hindu and indian 🙏🙏🙏👍👍👍jai hindu
Super sir...
மாரி தாஸ் அண்ணா உங்கள் உழைப்பு மிக மிக கடினமான உழைப்பு வாழ்த்துக்கள் அண்ணா உங்களுக்கு 🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳👍👍👍👍
Thanks for such a truthful information... ❤
அருமை அண்ணா👍👍👍👍🙏🙏🙏🙏
What a Beautiful explanations. You are very intelligent. God Bless you. I am speechless 🙏🙏
OM SRI NARASIMHA SAIRAMA மாரி தாஸ் சாய் ராம்
Wonderful and praise worthy analytical speech. Should be listened to by all who really care for Tamil and Tamilnadu.
இனியாவது மாற வேண்டும் தங்கள் விளக்கம் அருமை
தான் வாழ பிறரை கெடுக்க கூடாது.. ஆனால் அதை தான் செய்கிறது இந்த திமுக. திராவிட மாடல்" . . ஜெய் ஹிந்த்.
💪 வாழ்க இந்தியா வளர்க தமிழ்
தேசபக்தி தெய்வபக்தி மொழி பக்தி இது மூன்றும் ஒரு மனிதனுக்கு உயிரை விட பல மடங்கு மேலானது வாழ்க மாரிதாஸ் 🙏🚩🚩🚩🚩🚩🚩🙏
Super anna
அருமையாக சொன்னீர்கள் உங்கள் விளக்கங்கள் அனைத்தும் சிந்திக்கத் தக்கவையாக உள்ளது super
அருமை ஜி உங்கள் கருத்து 👌👌🤝🤝🤝
உண்மை உணராமல் எல்லாரும் கத்துவது ஏன்.திமுக படிப்பு.அதிகம் இல்லாதவர்கள் .10 . அல்லது 11 படிப்பு அதிகம். உலகத்துடன் போட்டி இட அதிக படிப்பு தேவை .மோடிஜி படிப்பு இருப்பதால் அவர் பேச்சு பண்புகள் உள்ளது.அதிகம் குற்றவாளிகள் ஜெயிலில் இருப்பவர்கள் அதிகம் படிப்பு இல்லாதவர்கள்.சிந்திக்கவும்.
yes cause of his studies prices of grocery are sky rocketed , where is the gst he never return that amount to tn .
இதற்கு அழகான உதாரணம் சௌராஷ்ரம் மதுரையில் அதிகம் வசிக்கும் அந்த மக்களுக்கு அவர்களின் மொழியில் எழுத படிக்க தெரியாது
அனைத்து நண்பர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த ஶ்ரீ சுபகிருது தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !
தமிழகம் வெகுவிரைவில் நல்லவர்கள் கைகளில் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று ஒப்பில்லாத தமிழ்த் தாயையும்.. எல்லாம் வல்ல இறைவனையும் வேண்டுவோம் !
வாழ்க தமிழகம் !
வாழிய பாரத மணித்திரு நாடு !
ஜெய்ஹிந்த் !
உண்மை, அருமையான பதிவு.. Jai Hind 🇮🇳
You are a great man viewing everything in a neutral way. No journalist can come near to you.
Super தமிழன் தமிழ்நாட்டை ஆளுமை ஆகும்வரை இந்த அவலம் தொடரும்,நாம் நம்மை ஆண்டு வளர்ச்சியடைந்தாலே ஒழிய ,அடுத்தவன் எவனும் உன் அழிவை கண்டு கலங்கமாட்டான்
அதிக மொழிகள் கற்றால் நம் அறிவும் விசாலமாகும்.
உண்மை 👌
True
I learnt Hindi and got job in North India. So I insist my dear friends don't hate any language. Language is just for communication, not for politics. This is our strong opinion.
Good bro
Hello..ji...as usual exemplery speech....
I'm waiting
மிகச் சிறந்த பதிவு
தமிழ் பக்தி மொழி மட்டுமல்ல தமிழில் அனைத்து கலைகளும் புத்தகமாக வந்துள்ளன.
கப்பல் கட்டும் கலை பற்றி தமிழில் உள்ள இருபதிற்கும் மேற்பட்ட நூல்களின் பெயர்களை கடல்புறா நாவலில் எழுத்தாளர் சாண்டில்யன் அடிக்குறிப்பாக கொடுத்துள்ளார்
I have known more things from your video bro. Excellent explanation. No researcher in tamil including me that it is shamed. You create awareness to people.good job.
🇮🇳🇮🇳தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்🇮🇳🇮🇳
Maridoss true man jaihind Superspeech
Super 👏 JAI HIND 🙏🙏🙏
உங்களுடைய தீவிர ரசிகன்
தெளிவான விளக்கம்...சிறப்பு ஐயா
500 அரபி கிளாஸ் ஆரம்பம் சென்னை ல,
Good information, jai hind, jai bharat india
கோல்மால்புரம் குடும்பத்தார்களை அரசியல் & ஆட்சி மன்றத்திலிருந்து ஓரங்கட்டினாலொழிய தமிழகம் மற்றும் தமிழ் தழைக்க வழியில்லை.
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அண்ணா🙏💕
சரியான விளக்கம் வாழ்க வளமுடன்
Fantastic explanation 👏
வாழ்க பாரதம்
சூப்பர் மாரிதாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
என் அண்ணன்மரிதாஸ் வாழ்க...
இந்தி மொழியை எதிர்ப்பவர்கள் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தை கடந்து ரெயிலில் பயணம் செய்த பயணிகளை கேட்டால் சொல்வாங்க, ஆங்கிலம் தெரிந்திருந்தாலும் இந்தி தெரியவில்லை எனில் எவ்வளவு சிரமம் என்பது பயணம் செய்த மக்களுக்குத்தான் தெரியும், இந்தி மொழியை எதிர்ப்பவர்கள் அவர்களுடைய வீட்டில் உள்ளவர்கள் இந்தியை படிக்கிறார்கள் ஆனால் எதிர்க்கச்சொல்லும் அவர்கள் பொதுமக்களை முட்டாளாக்க முயல்கிறார்கள் என்பதுதான் நிதர்சனம்.
tamil nadu is infested by caste
north india is infested by religious and regional hatred
america is infested by racial hatred
100/சரியாக சொன்னீர்கள் ஐயா 🙏🙏🙏
Dear br Maridhas,every exposition of your findings is an eye opener for the highly learned people,as well as a common man.We appreciate your depth of knowledge and capacity to convince any listener.
The pseudo leaders of
DMK will realise this soon.ay God bless you 🙏
வாழ்க வளமுடன்
உன் உண்மையான கருத்து வாழ்த்துக்கள்
வந்தேமாதரம் பாரத் மாதா கீ ஜெய் ஹிந்த் 🙏🙏🙏
நன்றி அண்ணா
நன்றி நல்ல விளக்கம்
மிக அழகான அமைதி சொருபமான தமிழ் தாயை வேண்டுமென்றே பேயை போவ் வரைந்தவர்களிடம் சொல்லிப் பயனில்லை அவமானப் படுத்தவே முயற்சித்திருக்கிறது
வணக்கம் ஐயா
அற்புதமான விளக்கம்
அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 ஜெய்ஹிந்த்
ஜய் ஸ்ரீ ராம்...
FANTASTIC. SUPER.REAL TRUTH COMES TO LIGHT.JAI HIND
Great Maridas.Makkal itharku addict aagi vittargal.Mara vend um.
Yes Yes Yes mukka Nandrigal ayyo.. Yogesh Nilgiri...
Sri Lanka is a very small country that stands against the oppression. The TN is being ruled by grandfather, father and grandson still our people aren’t doing anything to fight the oppression.