மனந்திரும்பி பாவத்தை கர்த்தரிடம் அறிக்கை செய்து மன்னிப்பு கேட்கும்போது நீங்கள் மன்னிக்கப்படுவீர்கள்
Вставка
- Опубліковано 7 лип 2024
- "சோர்த்து போகாதே நான் உன்னோடுகூட இருக்கிறேன்"..."உன் நம்பிக்கை வீண்போகாது"
@talkwith_jesus #talkwithjesus @talkwithjesus
Amen Appa ❤❤❤
தேவனாகிய கர்த்தர் சூரியனும் கேடகமுமானவர்; கர்த்தர் கிருபையையும் மகிமையையும் அருளுவார்; உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு நன்மையை வழங்காதிரார்.
சங்கீதம் 84:11
Yesappa nindru pona en thirumanam nalla padiyaka thirumba nadakka kirubai thanga aandavare 😢
நீ அவர்களுக்குப் பயப்படவேண்டாம்; உன்னைக் காக்கும்படிக்கு நான் உன்னுடனே இருக்கிறேன்..!!
எரேமியா 1:8
Amen
ஆண்டவரே, நீர் நல்லவரும், மன்னிக்கிறவரும், உம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவர்மேலும் கிருபை மிகுந்தவருமாயிருக்கிறீர்.
சங்கீதம் 86:5
தகப்பனே உலகத்தில் விவசாயத்தை பெருக செய்ங்க ப்பா பொருளாதாரம் உயர செய்ங்க இயேசப்பா விலைவாசி குறைய செய்ங்க தகப்பனே.மழைமாரி வாங்கப்பா.
உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்.
ஏசாயா 26:3
Rupa praise the lord and my family manom therumba prayer pannuinga father 😂🙏
உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்.
ஏசாயா 26:3
🙏appa enaya thapha pesunavanga munnadi enaya thalanimuravainga appa🙏enmamasula irukuradha nadathivaingaapppa enodha kannerku padhil sollunga kaadavuley 😔
ஆண்டவரே, நீர் நல்லவரும், மன்னிக்கிறவரும், உம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவர்மேலும் கிருபை மிகுந்தவருமாயிருக்கிறீர்.
சங்கீதம் 86:5