நன்றி ஐயா. அருமையான உரை. இந்த உரை நிரந்தரமானது. அனைவரும் குறிப்பாக இளைஞர்கள் கேட்கவேண்டிய உரை. திருச்சிராப்பள்ளி ஐயா சிவா உங்கள் குரல் ஒலித்து கொண்டே இருக்க வேண்டும். வாழ்த்துக்கள்.🙏🏻👍
மிகச்சிறந்த பேச்சாளர்களின் வரிசையில் அண்ணன் திருச்சி சிவா அவர்களுக்கு முக்கிய இடம் உண்டு அவ்வகையில் ஒவ்வொரு பேச்சிலும் அற்புதமான தகவல்களும் வரலாற்று புதினங்களும் இடம் பெறும் இது போல பேச்சாற்றல் மிக்க இளைஞர்களை கழகம் வளர்க்க வேண்டும் அதற்கு அண்ணன் போல சு ப வி. நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட தலைவர்கள் முயற்சி எடுத்து தமிழினம் மேலும் செழுமை மிக்க இனமாக வளர தூண்டுகோலாக வேண்டும் வாழ்த்துக்கள்
மிகவும் வரவேற்கத்தக்க நல்ல கருத்துக்கள் நன்றி உண்மையான சரித்திரத்தில் உள்ளவற்றை உள்ளபடி கூறிவருகிறார் சிவா உண்மையிலே சிலிர்க்க வைத்தது. நன்றி சிவா அவர்களுக்கும் உரிய ஏற்பாடுகளை செய்த விழா குழுவினர் அனைவருக்கும் நன்றி
அய்யா இதுவரைக்கும் நான் கேட்ட சொற்பொழிவாளர்கள் எல்லோருமே படியுங்கள் படியுங்கள் என்று தானே கூறியிருக்கிறார்கள். நீங்கள் மட்டுமே எழுதுங்கள் என்று கூறுகிறீர்கள் நன்றி ஐயா 🎉🎉 இது ஒ ருபுது முயற்சி
இன்றைய திமுக தலைவர்களில் ஒருவரான இவர் மிகச்சிறந்த பேச்சாளர் கருத்து செறிவுடன் இருக்கும் அவர் பேச்சு பொது இடங்களில் நாகரீகமற்ற முறையில் பேசமாட்டார் பிற கட்சியில் இருப்பவர்கள் கூட இவருடைய பேச்சை கேட்டு இரசிப்பார்கள்
தமிழ் மொழியினை தெள்ளத் தெளிவாக உச்சரித்து தமிழ் மொழிக்கு பெருமை சேர்த்தீர்கள். ஒரு சுதந்திர வரலாற்றை கண் முன்னே கொண்டு வந்தீர்கள். எந்த குறிப்பும் இல்லாமல் மடை திறந்த வெள்ளம்போல் உரை நிகழ்த்தினீர்கள். கருத்தாழமிக்க பேச்சு.உங்கள் எல்லா சொற்பொழிவினைதேடிப் படிக்க வேண்டும்.சுதந்திரத்திற்காக பாடு படடவர்களை பெருமை படுத்தி விட்டீர்கள். வாழ்க திருச்சி சிவா,வளர்க அவர் புகழ்.
சாதி கொடுமைகள் முழுமையாக இல்லை என்று சொல்ல முடியாது. அப்படியானால் இன்று வரை ஆனவக் கொலைகள் நடந்து கொண்டிருப்பதை யாரும் மறுக்க முடியாது. தங்களுடைய உரை மூலம் பல செய்திகளை கேட்பதற்கு செவிக்கு இனிமை வாழ்த்துகள்.
திமுக மாநில மாண்புமிகு திருச்சி சிவா.எம்.பி.அவர்ளுக்கு வாழ்த்துக்கள் உங்கள்மக்கள்பணி திமுக கொள்கைபணி மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் பாரராட்டுகள் வாழ்க திமுகவாழ்க தமிழகம் வாழ்க இந்தியா
தங்களது சொத்துக்கள்,குடும்பம்,வாழ்க்கை முன்னேற்றத்திற்கான எல்லாவற்றினையும் கருத்தில் கொள்ளாமல் தனது நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட மாமனிதர்களை போற்றுவதை தவிர்த்து அவர்களை தற்கால புறம்போக்குகள் தனது சுயலாபத்திற்காக விமர்சனம் செய்யும் சங்கிகள் இருக்கும்வரை நாடு முன்னேறாது.
நன்றி ஐயா. அருமையான உரை. இந்த உரை நிரந்தரமானது. அனைவரும் குறிப்பாக இளைஞர்கள் கேட்கவேண்டிய உரை. திருச்சிராப்பள்ளி ஐயா சிவா உங்கள் குரல் ஒலித்து கொண்டே இருக்க வேண்டும். வாழ்த்துக்கள்.🙏🏻👍
I am 😮ûûuttttutttttulp l let rhhhhhhhhhhhjjl😮 39:10 0
அருமையான பேச்சு மெய் சிலிர்த்துவிட்டது
Arumai...Arumai Siva sir
அய்யா உங்கள் பேச்சு என்னுயிர் மூச்சு❤
மிகச்சிறந்த பேச்சாளர்களின் வரிசையில் அண்ணன் திருச்சி சிவா அவர்களுக்கு முக்கிய இடம் உண்டு அவ்வகையில் ஒவ்வொரு பேச்சிலும் அற்புதமான தகவல்களும் வரலாற்று புதினங்களும் இடம் பெறும் இது போல பேச்சாற்றல் மிக்க இளைஞர்களை கழகம் வளர்க்க வேண்டும் அதற்கு அண்ணன் போல சு ப வி. நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட தலைவர்கள் முயற்சி எடுத்து தமிழினம் மேலும் செழுமை மிக்க இனமாக வளர தூண்டுகோலாக வேண்டும் வாழ்த்துக்கள்
அண்ணா ....., அருமையான சிந்திக்க வேண்டிய பேச்சு, உங்கள் பேச்சு..... அண்ணா.
மிகவும் சிறப்பு..பல வரலாற்று தகவல்களை எளிய தமிழில் கூறினிர்கள்...நன்றி..
மிகவும் வரவேற்கத்தக்க நல்ல கருத்துக்கள் நன்றி
உண்மையான சரித்திரத்தில் உள்ளவற்றை உள்ளபடி கூறிவருகிறார் சிவா
உண்மையிலே சிலிர்க்க
வைத்தது. நன்றி சிவா அவர்களுக்கும் உரிய ஏற்பாடுகளை செய்த விழா
குழுவினர் அனைவருக்கும் நன்றி
அய்யா இதுவரைக்கும் நான் கேட்ட சொற்பொழிவாளர்கள் எல்லோருமே படியுங்கள் படியுங்கள் என்று தானே கூறியிருக்கிறார்கள்.
நீங்கள் மட்டுமே எழுதுங்கள் என்று கூறுகிறீர்கள் நன்றி ஐயா 🎉🎉
இது ஒ ருபுது முயற்சி
நீங்கள் ஒரு வற்றாத ஜீவ நதி.உங்களுக்கு 🎉🎉🎉🎉🎉🎉🎉 வணக்கம்.திருச்சிக்குபெருமை.
நன்றிஅய்யாஅறிவிச்சுடர்நீங்கள்
இன்றைய திமுக தலைவர்களில் ஒருவரான இவர் மிகச்சிறந்த பேச்சாளர் கருத்து செறிவுடன் இருக்கும் அவர் பேச்சு பொது இடங்களில் நாகரீகமற்ற முறையில் பேசமாட்டார் பிற கட்சியில் இருப்பவர்கள் கூட இவருடைய பேச்சை கேட்டு இரசிப்பார்கள்
உங்கள் அனைத்து உன்னதமான உரைகளும் எழுதி வைக்க வேண்டும். ஐயா 🙏🏻👍
தமிழ் மொழியினை தெள்ளத் தெளிவாக உச்சரித்து தமிழ் மொழிக்கு பெருமை சேர்த்தீர்கள்.
ஒரு சுதந்திர வரலாற்றை கண் முன்னே கொண்டு வந்தீர்கள்.
எந்த குறிப்பும் இல்லாமல் மடை திறந்த வெள்ளம்போல் உரை நிகழ்த்தினீர்கள்.
கருத்தாழமிக்க பேச்சு.உங்கள் எல்லா சொற்பொழிவினைதேடிப் படிக்க வேண்டும்.சுதந்திரத்திற்காக பாடு படடவர்களை பெருமை படுத்தி விட்டீர்கள்.
வாழ்க திருச்சி சிவா,வளர்க அவர் புகழ்.
பேச்சாற்றல் மிக்கவர்னா அது திருச்சி சிவா அண்ணாதான்! தன்மையாக எளிமையாக உண்மையாக நேர்த்தியாக இருக்கும் அவரது உரை! வாழ்க அண்ணா....என்றென்றும்!
எதுவும் நிரந்தர மில்லை. எத்தனையோ இலக்கியங்கள் அழிந்து போயிருக்கின்றன.
அய்யாவின் அருமையான பேச்சு
குளித்து மகிழும் அருவி போன்ற பேச்சு.
அருமையாக இருந்தது.
அருமையான உரை அய்யா
Great. Very impressive.
My sincere appreciation.
சாதி கொடுமைகள் முழுமையாக இல்லை என்று சொல்ல முடியாது. அப்படியானால் இன்று வரை ஆனவக் கொலைகள் நடந்து கொண்டிருப்பதை யாரும் மறுக்க முடியாது. தங்களுடைய உரை மூலம் பல செய்திகளை கேட்பதற்கு செவிக்கு இனிமை வாழ்த்துகள்.
எல்லாம் அருமை
திருச்சி சிவாவை மேடையிலேபேசவைத்து அழகுபார்த்தவன்நான் தஞ்சாவூரில் ஜித்து தலைமையில் என்பெயர் பி வேணு தஞ்சாவூர் வருடம்1984
நான் மனிதனாக மாறுவேன் என்று நம்பிக்கை வருகிறது
Super.....❤
Super ❤
Anna Siva anna no words to say tears running down salute to Periya ayya Anna and Kalaigner .thanks and salute to you as well.
சிறப்ப உரை .
Arumaiyana pechu. Super
திமுக மாநில மாண்புமிகு திருச்சி சிவா.எம்.பி.அவர்ளுக்கு வாழ்த்துக்கள் உங்கள்மக்கள்பணி திமுக கொள்கைபணி மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் பாரராட்டுகள் வாழ்க திமுகவாழ்க தமிழகம் வாழ்க இந்தியா
Uncle never cease to reflect his heart
ஆம் நிரந்தரம் தான்
Congratulations sis
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
தங்களின்செற்போரைகோட்டபோதுநான்மிரமித்துபோனோன்...ஆம்
இங்கோஇப்போதுஆளும்ஆட்சிதன்னுடையகுடும்பம்மட்டுமோஅரசுஎன்றுநிலையில்உள்ளது
அண்ணாவைமோற்கோள்காட்டிஆட்சிசெய்வதும்அவரின்கொள்கைக்குமுரண்பட்டதாகவோஇப்போதுநடக்கிறதுஇந்த ஆட்சியைபற்றிஎவரோனும்குறைசென்னால்அவர்களின்நிலையைஇந்ததமிழ்நாடோஅறியும்
நிற்க இந்த ஆட்சிஇப்படியோதான்போகுமா
எந்நண்பு ஏனை எழுத்தென்ப கனி இவை இரண்டும் கண்ணன்பா காணும் உயிருக்கு திருக்குறள்
🔥
அண்ணன்திருச்சிசிவாஅவர்கள்உரைக்கும்நன்றிஅருமையானபேச்சு
ஐயா தோழர் களே இதை இந்த சங்கி கூட்டம் பார்க்க வேண்டும்
❤
🌹👌
காலங்கள் கோலங்களினால் சிறைப்பிடிக்கப்பட்டு சிதைக்கப்படுகிறது .
நீரே நிரந்தரம் என்ற கிருஸ்துவ பாடலை கேட்கவும்.
Mudu.
தங்களது சொத்துக்கள்,குடும்பம்,வாழ்க்கை முன்னேற்றத்திற்கான எல்லாவற்றினையும் கருத்தில் கொள்ளாமல் தனது நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட மாமனிதர்களை போற்றுவதை தவிர்த்து அவர்களை தற்கால புறம்போக்குகள் தனது சுயலாபத்திற்காக விமர்சனம் செய்யும் சங்கிகள் இருக்கும்வரை நாடு முன்னேறாது.
எந்த சங்கி தேசத் தலைவர்களை இழிவாக பேசினான்? நாட்டிற்காக தியாகம் செய்த ஒரு திமுக தொண்டரை கூறு பார்க்கலாம்
@@n.ramesh8971நான் சொல்வது காந்தியை சுட்டவனை போற்றும் சங்கிகளை. நீயும் சேர்ந்துவிட்டாயா?
But he is the one who sacrifices his life for Saci kala pushbha.
Pulu Devan k pomman were not freedom fighters sir.
🎉🎉
காகிதத்தில் எனக்கு எழுத தெரியும் ஜி பி கம்ப்யூட்டரில் எழுத தெரியவில்லையே எனக்கு
என் என்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணன்பா காணும் உயிர்க்கு
தப்பும் தவறுமாக தமிழை எழுதுகிறீர்கள்.
Adunale than Sasi ki pinnal pottiyaa
Abaram
English karanukku kooja thookina karuppu chattaigale, ippo pathni maadhiri pesareenga .Mudalle kadavul irukkaraa illaiyaa enru mudivedungal. Nool vudaathey
இவர்கள் அதிகார மமதையில் ஆடுகிறார்கள்
பஜக வைத்தானே குறிப்பட்டீர்கள்?
இஸ்லாமியர்கள் சுதந்திற்காக உயிரிழந்த தியாகத்தை சொல்ல வில்லையே சிவா..DMK party மறந்து விட்டது நீர் எம்மாத்திரம்
இதை திமுகவின் தலைவரிடம் சொல்லுங்கள்
அருவியாய் கொட்டிய அரிய அறிவு டன் அமைந்த சொற்பொழிவு. வணக்கம் ஐயா. வாழ்க நீர் பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரம் நூற்றாண்டு🎉❤🎉
சசிகலா புஸ்வாயைப் பற்றி பேசவும்
தற்போது நிறைய போலியான வரலாறு தியாகிகள் உருவாகி விட்டனர்
Iyya super speech.super super
சிறப்பு