ஓடியது போதும் நின்று விடுங்கள்..! நீங்கள் விரும்பியது கிடைத்துவிடும்..! - Sri Bagavath ஐயா
Вставка
- Опубліковано 26 жов 2024
- Sri பகவத் ஐயா Introduction Whatsapp குழுவில் இணைய : chat.whatsapp.... முழுமையாக மனதை பற்றிய ஞான புரிதலுக்கு
1. சேலம் ஞான முகாம் : • ஞானம்
2. சென்னை ஞான முகாம் : • ஏப்.2022 ஞான முகாம் செ...
3. சென்னையில் நடைபெற்ற ஞானத்தை உறுதிபடுத்தும் அமர்வு : • ஏப்.2022 ஞான முகாம் செ...
ஸ்ரீ பகவத் மிஷனின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனல், ஸ்ரீ பகவத் அய்யாவால் நிறுவப்பட்ட சர்வதேச இலாப நோக்கற்ற, ஆன்மிக, பொதுச் சேவை அமைப்பானது, மனிதர்களின் அனைத்து நலன்களையும் குறிக்கும். ஸ்ரீ பகவத் மிஷன் நடத்தும் நிகழ்ச்சிகளில் தனித்தன்மையும் சிறப்பும் அடங்கியுள்ளது
அன்றாட வாழ்வின் பிரச்சனைகளைச் சமாளிப்பதற்கான எளிய மற்றும் எளிதான அணுகுமுறை
உளவியல் மற்றும் வெளிப்புற பிரச்சனைகளுக்கு அறிவியல், தர்க்கரீதியான அணுகுமுறை
எளிய அறிவுசார் புரிதலின் அடிப்படையிலான கருத்து மற்றும் நம்பிக்கை அல்லது நடைமுறை அடிப்படையிலான அணுகுமுறை அல்ல
மன அழுத்தம் இல்லாத மற்றும் நிறைவான வாழ்க்கையை வாழ உதவுகிறது
இது ஒரு புரட்சிகர கருத்து / நுட்பமாக நிரூபிக்கப்பட்டுள்ளது
வாழ்க்கையின் அனைத்து பிரச்சனைகளிலிருந்தும் விடுபட்டு முழுமையான மன அழுத்தமில்லாத வாழ்க்கையை வாழ உதவும் கருத்தை விளக்க பல்வேறு ஆன்லைன் மற்றும் நேருக்கு நேர் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
3 நாள் ஆன்மிக முகாம் (ஞான முகம்),
வழக்கமான சத்சங்க அமர்வுகள்,
1 நாள் நிகழ்ச்சிகள் மற்றும் கார்ப்பரேட்டுகளுக்கான பிற நிகழ்ச்சிகள் ஆகியவை ஸ்ரீ பகவத் மிஷனால் நடத்தப்படும் பல்வேறு வகையான நிகழ்ச்சிகளாகும்.
ஆங்கிலம், தமிழ், ஹிந்தி, தெலுங்கு போன்ற பல்வேறு மொழிகளில் எழுதப்பட்ட அனைத்து புத்தகங்களையும் இணையதளத்தில் இருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தொடர்பு விபரங்கள்
தொலைபேசி: 9789165555, 9994205880(தமிழ்), 9884348800(ஆங்கிலம்)
மின்னஞ்சல்: sribagavathmission@gmail.com, jjeevamani@gmail.com
இணையதளம்: www.sribagavath.org, www.sribagavathmission.org
Contact details
Phone: 9789165555, 9994205880 (Tamil), 9884348800 (English)
Email: sribagavathmission@gmail.com, jjeevamani@gmail.com
Website: www.sribagavath.org, www.sribagavathmission.org
#sribagavath #thoughts #meditation #enlightenment #yoga #ஸ்ரீபகவத் #thought #stress #subconsciousmindintamil #superconsciousmind #consciousmind #spiritualityintamil #மனம் #எண்ணம் #சிந்தனை #கோபம் #mindcontrol #mindrelaxation #karma #presenceofmind #pieceofmind #மனநலம் #யோக #badhabits #முக்தி #liberation #mind #understandingmind #freedom #spiritual #guru #master #anxiety #depression #wisdom #spiritualityintamil
புற இயக்கம் என்பது நான்.அக இயக்கம் என்பது எண்ணங்களும் உணர்வுகளும் வந்து போகிற இயக்கம்.இவை இரண்டும் ஒன்றுக்கொன்று இடையூறின்றி இயங்குவதே சரியானது.
தினம் மலம் சுத்தி செய்து இருப்பாயானால் ஆனந்தம் ஊட்டிவிடும் இந்த நாதன்
அப்பியாச முதிர்ச்சியால் ஆனது தெரிசனம் ஆனது ஆத்ம குருவே! இவை மகா குரு வாக்யங்கள். உடலை வலுப்படுத்துவதற்கு பயிற்சி எந்தளவிற்கு முக்கியமோ மனதை பக்குவப் படுத்த. அகம் சார்ந்தபயிற்சி மிக முக்கியம்.
நன்றி நன்றி நன்றி ஐயா
வாழ்க வாழ்க வாழ்க...
நம் தேடுதலை தொலைக்கும் போது தான் ஞானபுரிதல் ஏற்படுகிறது
மிக பெரிய ஞானி நீங்கள். நன்றி
நன்றி அய்யா. உண்மை எப்போதும் எளிமை யானதாகவே இருக்கிறது.
Nandri iyya🎉
அருமையான பதிவு...மனதின் வடிவமைப்பு வினாடிப்பொழுதில் எளிமையாக புரிகின்றது ... ஐயா பேசுவதை கேக்கும் மறுவினாடியே மனதில் இருக்கும் பாரம் குறையத் தொடங்குகிறது அதை உணர்வும் முடிகிறது ... ஒவ்வொரு வார்த்தையும் பொக்கிஷம்.... சந்தோஷம் வாழ்த்துக்கள் ஐயா 🌹🌹🌹
ஆம் ..உண்மை இதை உணர்ந்து செயல்படும் போது பாரம் இன்றி குழப்பம் இன்றி எளிமையாக இருக்கமுடிகிறது.
@@nalinamdesignersanniejusti3517😢😢😢😢😢😢
❤D அனிதா ரொம்ப ரொம்ப நன்றி ஐயா
*மிக மிக எளிமையான, சுலபமாக புரிந்து கொள்வதற்கு உகந்த விளக்கம்.*
நன்றி!
Arumai ayya🙏🙏🙏
தேடலைநிறுத்துதேடுவதுகிடைக்கும்
Om namah shivaya namah Om Shanti 🙏🙏🙏🙏🙏
Excellent speech வாழ்க வளமுடன் ஐயா நன்றி ஐயா
மகிழ்ச்சி நன்றி வணக்கம்
கோவிலில் மனிதன் செல்வது பக்திக்கு அல்ல. கடவுளை தேடுவது ஓசியில் அனைத்தும் அடைந்து அதற்கு கடவுளுக்கு லஞ்சமாக பத்தியை மனிதன் அளிக்கின்றனர். உண்மையில் குழந்தைகள் விளையாடவும், இளமையில் உள்ளவர்கள் காதலிப்பதற்கும், நடுத்தர வயதில் உள்ளவர்கள் அரட்டை அடித்து நேரம் போக்கவும் மேலும் வயோதிகத்தில் உள்ளவர்கள் மரணத்தை பயந்து செல்கின்றனர் அவ்வளவுதான். உண்மையில் மனிதர்கள் கடவுளை நான்கு காரணங்களுக்காக தான் தேடுகிறார்கள். 1) ஆசையினால் ஏற்படும் தேவைகளை கடவுள் பூர்த்தி செய்ய, 2) நிலையில்லாத வாழ்க்கை பயம் காரணமாக எழும் பிரச்சினைகள் அதை கடவுள் தீர்ப்பதற்கு, 3) குற்றம் காணுதல் காரணம் கடவுளிடம் முறையிடுவது, 4) கேளிக்கை விடுதியாக கொள்வது போன்றதாகும். உண்மையில் கோவிலில் என்றால் என்ன? வேத புத்தகத்தில் வாழ்க்கை தத்துவம் யாது? விஞ்ஞானம் மற்றும் வரலாற்று எவ்வாறு அதில் பொதிந்து உள்ளது என்பது பற்றி யாரும் தெரிந்து கொள்வது இல்லை. ஆட்டு மந்தை கூட்டம் இவர்கள் ஆவர்.
இதில் முற்றிலும் உண்மை என்பது இல்லை.
தன்னம்பிக்கை வரும் வரை கோயில் தேவைதான்🙏
புறம் தள்ள வேண்டாம்❤️
@@ganapathyramanathan4102 ஆன்மீகம் என்பது சாமி கும்பிடுவது மற்றும் பூசை செய்வது அல்ல. அகம் மித்ரம் அதாவது உள்ளத்தை நன்பனாக்கி கொள்வது ஆகும்.
உள்ளதை உள்ளபடி அறிதல் என்பது சித்தர்களின் வாக்கு.
Vazhga valamudan ayya 🙏
தெளிவான காணொளி ஐயா...
Ayya 🙏🙏🙏
நன்றிகள் ஐயா
வணக்கம், அகத்தில் என்ன உணர்வு இருக்கிறதோ அதை அப்படியே ஏற்றுக் கொண்டு இயற்கையாக இருந்து மனதோடு முரண்பாடு கொள்ளாமல் இருக்க வேண்டும். அகத்தில் செயற்கையான செயல்கள் தேவை இல்லை..ஆனால் புறத்தில் இயற்கையாக நடப்பதை அப்படியே எல்லா சமயங்களிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. அங்கு செயற்கையான நமது செயல்கள் அவசியம். நன்கு தெரிவித்து உள்ளார். மிக்க நன்றி.
👌🙏
நன்றி சகா😊
🙏🙏🙏
🙏🙏🙏
👌👍🙏
Yes true
புறத்தில் நடப்பது அகத்தில் பாதிக்கிறது . இதை எப்படி மாற்றுவது
ஐயா ஓடி நாடி அழுது அழுத்து போயிட்டோம்.உங்களை எப்படி சந்திப்பது. அகத்தில் ஒன்னும் இல்லை. புறத்தே எப்படி உங்களை சந்திப்பது.
9789165555
அய்யா உங்களை எப்படி நம்புவது
கருத்தை உள்வாங்கி, உங்கள் மனதில் நீங்களே Verify செய்துகொள்ளுங்கள்..!
@@BagavathPathai நாளை முதல் தெளித்துக் கொள்கிறேன் அய்யா நன்றி
I'm from Malaysia how contact Ayya.
9789165555
😂😂 retired ஆன பிறகு மற்றவர்களை ஓடாதீங்கன்னு சொல்வது எளிது
தேடுவதை விடுங்கள் நீங்கள் தேடுவது கிடைக்கும் என்றார் ஓஷோ, ஆனால் அதை ஒருவரும் புரிந்து கொள்ள வில்லை. அதையே பகவத் ஐயா சொல்லும் போது ஆகா, ஓகோ என்கிறார்கள். ஆட்டு மந்தை கூட்டம் இவர்கள்! ஒருவேளை நீங்கள் வாழ்நாள் முழுவதும் தேடினாலும் அது தேடுவது கிடைக்காமல் போவதற்கும் வாய்ப்பு இருக்கிறது என்கிறார். ஆகவே நின்று விடுங்கள் என்கிறார் பகவத் ஐயா. அதோடு அவருமே தேடித்தான் இந்த தெளிவை தனது 58 வது வயதிலே அடைந்ததாகவும் சொல்கிறார். சரி, அப்படியானால் இவரும் தேடாமல் இருந்திருக்க வேண்டியது தானே? மேலும் தேடுகிறவற்களுக்கு தான் நான் சொல்வதும் புரியும் என்று வேறு சொல்கிறார். ஆகவே எந்த ஒருவரிலும் தங்கி நின்று விடாதீர்கள், தேடுங்கள் நீங்களாகவே அதை அடையும் வரை என்பேன். காரணம் தேடுதல் இல்லை என்றால் இங்கே எதுவும் இல்லை. வாழ்க்கை என்பதே தேடுதல் தான் என்பேன். சரி, தேடுதலை நிறுத்தி விட்டு என்ன செய்ய போகிறீர்கள்? திருமணம் செய்து புள்ளகுட்டி பெத்துக்கிட்டு அதற்காக பொருட்கள் ஈட்ட போகிறீர்கள் அவ்வளவுதானே? அதை தேடுதலுடனும் செய்யலாம் தானே? நீங்கள் விஞ்ஞானி ஆவதற்கும் அல்லது வரலாறு சாதனங்கள் மற்றும் கலைகள் செய்யவும், படைப்பதற்கும் ஞான தேடுதல் தடையாக வா இருக்கிறது? இல்லை, ஒருபோதும் அப்படி அது இல்லை. ஆகவே அத்தனைக்கும் ஆசைபடுங்கள் என்கிறார் ஜக்கி வாசுதேவ் தேவ். எல்லா தேடுதல்களுடனே ஞானத்தையும் சேர்த்து தேடலாம் எதுவும் தப்பு இல்லை. இப்படி தான் க்ஷீ பகவத் ஐயா வுமே அடைந்தார். ஒரு வேளை பகவத் ஐயா இதை அடைந்திருக்கா விட்டால் என்ன செய்து இருப்பார்? யாரிடம் சென்று முறையிட்டிருப்பார்? தன்னை தானே நொந்து கொண்டு இருப்பார், அவ்வளவுதான். அவர் அடையவில்லை என்பதற்காக உலகம் தனது இயக்கத்தை நிறுத்தி விடுமா என்ன? யாரும் இங்கு எதுவும் இல்லை, ஆகவே அவருமே ஒரு சாமானியர் தான், சாமி மற்றும் கடவுள் இல்லை.
எல்லாம் சரி இடையில் எதுக்கு நக்கி வாசுதேவ உதாரணத்திற்கு இழுக்குரீர்கள்? அவர் எப்படி பட்ட அயோக்கியர் என்று நாட்டுக்கே தெரியும். அவரை இந்த சுயநலமற்ற உண்மையான ஞானி யுடன் இணைத்து பேசுவது தவறு
We need to argue ourselves to get into the better life. if we don't have hunger for food, sex, mental health activities, then you are right. But we have all this need, how to stay without contradiction with mind?
I feel you are wrong
U didn't understand his view.
EDUTHa udane PHd solli thanta epdi Mr. Bhagavath.
Ungaluku somberi thanama iruku nu solunga YOga seiya.
LKG padikama yarvathu Public exam ezhutha mudima ? UDamba clean pannama MAnasa control panra ARivu vena 1/10000 paeruku varalam, whereas YOga is a sureshot for all
😁 fail
உலகில் வாழ்ந்த சித்தர்கள் ஞானிகள் எல்லாரும் சொன்னது பொய் இவரு சொல்லுவது உன்மை மக்களை தவராக வழி நடத்துகின்றார்
புரிய முயலுங்கள் அல்லது உங்களுக்கு பிடித்ததை கடைப்பிடியுங்கள்.
🙏🙏🙏