Dharmapuri செளமியா...மிஸ்ஸான "Minister" பதவி.. அப்ப Thirumavalavan சொல்றது உண்மையா? புகையும் PMK
Вставка
- Опубліковано 10 чер 2024
- Meenakshi Academy of Higher Education and Research
Admission Enquiry: maher.ac.in/
#LokSabhaElection
#PMK
#VCK
#SowmiyaAnbumani
#OneindiaTamil
~PR.54~ED.71~HT.302~
Join Telegram: t.me/oneindia_tamil
To Subscribe Oneindia Arasiyal - / @oneindiaarasiyal
Oneindia Howzat Facebook : / oneindiahowzat
Oneindia Infinity Facebook : / oneindiainfinity
Like and Follow us on:
Facebook : / oneindiatamilvideos
Twitter : / thatstamil
Instagram: / oneindiatamilofficial
மிகவும் தவறான செய்திக்கு உண்டான காணொளி இது.திருமா அவர்கள் என்றும் வன்னிய பெருமக்களின் உணர்வுகளை மதிக்கக் கூடியவராக உள்ளார்.சிதம்பரம் தொகுதியில் அவர் நிற்பதற்கு முன்பு,அந்தக் கட்சியில் உட்பட்ட பொறுப்பாளர்களுக்கு அவரவர்களுக்கு உட்பட்ட தொகுதியில் கடுமையாக பணியாற்ற வேண்டும் என கட்டளையிட்டார்,மேலும் தேர்தல் முடியும் என்று தன்னை யாரும் வந்து சந்திக்க கூடாது என்று கட்டளையிட்டதன் விளைவாகவே நிர்வாகிகளின் அவர்கள் பணியாற்றக்கூடிய பகுதியில் கடுமையாக பணியாற்றினார்.இது ஒரு புறம்,சிதம்பரம் பகுதியில் அதிகபட்சமான வன்னியர்கள் வாழும் இடம் என அவருக்கு தெரியாதா?OBC பெருமக்களையும் அவர் அரவணைத்து அரசியல் செய்தார்.
அன்புமணியின் மலிவான அரசியலைப் போல் வன்முறை அரசியலை அவர் என்றும் கையில் எடுத்தது கிடையாது.
உதாரணம் அன்புமணி பானையை உடைத்தது தான் என் வேலை என்று வன்னிய மக்களை தூண்டினார்.
மாங்கொட்டையை வன்னிய மக்களே பிதுக்கி விட்டதை ஏனோ அவருக்கு தெரியவில்லை.
திருமாவிடமிருந்து ஆழமான அரசியலை அரவணைப்பான அரசியலை அன்புமணி கற்றுக் கொள்ள வேண்டும்.
அன்புமணி மாணவன்,திருமாவளவன் பேராசிரியர்.
வன்னியர் இட ஒதுக்கீடுக்காக போராட வரச் சொல்லுங்க
பேராசிரியர் அல்ல முனைவர் 👍👍🔥🔥🔥
முதலில் கட்டபஞ்சாயத்து முறையில் ஈடுபடும் கட்சியினருக்கு பாடம் எடுக்க சொல்லுங்க...
MBC LA ...ULLA MATHA ..CHATHILAM .....ENNA PANDRATHU .....NO UL OTHIKIDU@@sriabishasakthi3591
😂😂😂😂😂 🤦
பாமக எப்பவும் ஜாதி வெறி பிடித்து சுத்துனா எப்படி அரசியல் வியூகம் அமைக்கும்😂😂😂
உனக்கு தெரியுமா
அரூர் தொகுதி விசிக தான் வெற்றி காரணம் 😅
சாதி மதம் பெருமையை தூக்கி பிடிக்காம இருந்தால் நிச்சயம் வெற்றி உறுதி
என் கருத்தை கூற எனக்கு உரிமை உண்டு என்றால்?அதாவது:- மருத்துவர் ஐயா திரு.ராமதாசும் இளம் மருத்துவர் திரு.அன்புமணியும் சேர்ந்து அப்பாவி வன்னியர் சகோதர சகோதரிகளை கல்வி மேம்பாடு அடிப்படை வாழ்வாதார முன்னேற்றம் சமத்துவம் சமூகநீதி என்ற பாதையில் கட்டமைத்து அவர்களின் அன்பை பெற்று வழிநடத்தும் மார்க்கத்தை காட்டவேண்டும் நிச்சயம் வெற்றி இதை தவிர்த்து பானையை உடைக்கத்தாண்டா வந்தேன் என்றா அநாகரிக பிரச்சாரம் அதிக இளைஞர்கள் வழக்கில் மாட்டி அரசு பணிக்கு தகுதி இழப்பு வன்முறை ஜாதிய கலவர தூண்டுதல் இதன் பின் விளைவே வன்னியர்களி பெருவாரியான வாக்குகள் வி.சி.க பக்கம் திரும்பிவிட்டது இதை நான் கூறவில்லை கள ஆய்வு அறிக்கை கூறுகின்றது
இவ்வளவு நெடிய Lecture தேவை இல்லை உங்க வண்மமும் வெளிப்படுது. 😅😅😅இட ஒதுக்கீட்டை பற்றிய அறிவும் தெளிவும் இருக்கிறதா?.மருத்துவர் அய்யாவைத்விற ஒரே ஒரு அரசியல் தலைமை இந்திய வரலாற்றிலே இட ஒதுக்கீட்டுக்கு போராடிய தலைவர் யார்? சொல்லுங்களேன். 😅😅😅. எதிரி நாட்டு போரில் கூட வென்று விடலாம் ஆனால் சொந்த நாட்டில் சக சமூகத்தவர்களிடம் போராடி தங்களுக்கான உரிமையை பெறுவதில் தான் பெரிய ஆபத்தே இருக்கயிறது. 40 ஆண்டு கால போராட்டம் 21 உயிர் தியாகம். யார் செய்தது? ஆனால் வன்னியர்களின் போராட்டம் சாதிய போராட்டமாக கட்டமைக்கப்பட்டது யாரால்?.😅😅. தற்ப்போது நடைபெற்ற இட ஒதுக்கீடு போராட்டத்தில் மாற்று சமூகத்தவரின் மேடைகளில் ஏறி வன்னியர் இட ஒதுக்கீடு தரக்கூடாதுன்னு பேசியவன் திருமாவளவன்..அப்படி வஞ்சம் செய்தவனும் சொந்த மன்னில் எந்த மானமுள்ள வன்னியன் ஆதரவு தருவான்?... வன்னிய சமூகத்தை அழித்து விடலாம் என்று பல பேருக்கு ஆசை..😅😅ஒன்றை நினைவு கொள்ளுங்கள் மன்னர்கள் காலத்திலேயே அர்மத்தை அழித்து தர்மத்தை நிலை நாட்டி அரசு புரிந்தவர்கள் தான் வன்னியர்கள். இன்றல்ல எப்பவும் நானும் வன்னியன் தான் ஆனால் சாதி வெறி கிடையாது சாதி பற்று கிடையாது அப்படின்னு ஒரு கூட்டம் சொல்லிட்டு திரிவான்..அவறைப்போல ஆட்க்களால் இந்த சமூகத்துக்கு எந்த நன்மையும் வராது அவனால் சமூகத்துக்கு பெருமையும் இல்லை மாறாக இழுக்கு தான். .வெளி சமூகத்திடம் பெருமை பேசிக்கொள்ள நானும் வன்னியன்னு சொல்லிப்பான், அவனையெல்லாம் ஒரு பொருட்டாக உண்மைம்மான வன்னியன் பார்ப்பதில்ல. தேர்தல் வெற்றி என்பது நிரந்திரமில்லை. துவண்டுப்போவது சத்ரிய குணமும் அல்ல. வாழ முடியாது என்கிற நிலை வரும் போது பா.ம.க மட்டுமே நினைவில் வரும்.எவ்வளவோ நெருப்பாற்றை கடந்து வந்திருக்கிறது பா.ம.க..❤. என்னைப்போல கடைசி சத்ரியன் உள்ளவரை களம் என்பது எம் வசமே..இது எம் குல முன்னோர்கள் மீது உறுதி.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல
லை...ஒவ்வொரு சேனலும் பார்வை கோளாறாகவே வெளியிட்டு வருகின்றன.
இந்தத் தேர்தலில் வெற்றிக்கு மூன்று முக்கிய காரணம் ...
1)மோடி ஆட்சி வேண்டாம் மோடி மீது கடுமையான வெறுப்பு. இதனை கட்டமைத்தது, திமுக இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்கள்.
அந்த மோடி எதிர்ப்புக்கு ஒத்தமைந்தது போல் ...பெட்ரோல் டீசல் விலை உயர்வு ,விலைவாசி உயர் வு,பேரிடர் காலங்களில் ஓடி வந்து உதவாதது மக்களிடையே பணப்புழக்கமின்மை,வேலை வாய்ப்பின்மை போன்ற மக்களின் அதிருப்திகள், பாஜக தாங்கள் செய்த விவசாயிகளுக்கு ரூபாய் காலாண்டுக்கு ஒரு முறை ரூபாய் 2000 ,வீடு கட்டி கொடுக்கும் திட்டம், இளைய சமுதாயத்தினருக்காக பல விதமான கடன் உதவி திட்டம் ,பாஜக மேற்கொண்ட புறவழிச் சாலைகள் உட்பட மேற்கொண்ட உள்கட்டமைப்பு வசதிகள்... போன்ற எதையுமே பாஜகவினர் மக்களிடம் விளக்கி சொல்லவில்லை . பல பகுதிகளில் அமைப்பில்லாத பாஜக. அமைப்புகள் உள்ள இடத்தில் மக்களின் நம்பிக்கையை பெறாத பாஜக. ஆக பாஜக மீது பொதுமக்களுக்கு இருந்த வெறுப்பு.அதையெல்லாம் நீக்கிஆதரவாக மக்களுக்கு பாஜக முயற்சி செய்ததாகவே தெரியவில்லை.கிராமப்புறங்களில் வலுவான,மக்களுக்கு ஆதரவான அமைப்பாக பாஜக தோற்றம் பெறவில்லை.பலமான கூட்டணி கட்சி என்றால் பாமக அடுத்தது,அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தான். அவர்கள் வாக்கை அவர்கள் வாங்கினார்கள்.பொதுமக்கள் வாக்குகளை திரட்ட முடியாமல் போனது.
2).திமுக அரசின் மகளிர் நலத்திட்டங்கள். மகளிர்க்கு இலவச பஸ் பயணம், ரூ.1000, கல்லூரி மாணவிகளுக்கு மாத ரூபாய் ஆயிரம், மகளிர் சுய உதவி குழுவினருக்கு கடன் உதவி போன்ற நேரடி பயனாளர்களின் ஆதரவு.
3)பாரதப் பிரதமராக வாய்ப்பு நூறாக ராகுல் காந்தி அவர்களை கருதி,காங்கிரஸ் கட்சியின் மக்களின் நல உதவி திட்ட அறிக்கைகள்,குறிப்பாக பயிர் கடன் தள்ளுபடி, கல்வி கடன் தள்ளுபடி, நீட் தேர்வு ரத்து, வருடத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் மகளிர் கடன் உதவி ...போன்ற வாக்குறுதிகளின் மீதான மக்களின் நம்பிக்கை.
மேலும் ,கட்சி சார்புள்ள பட்டியலின மக்கள் நாங்கள் சார்ந்திருக்கும் கட்சிகளை புறந்தள்ளி ,இஸ்லாமியர் கிறிஸ்தவர்கள் போன்று தங்களின் எதிரியாக மோடிஅவர்களை கருதியது(பெரும்பாலான பட்டியல் இன மக்கள் பாஜகவுக்கு எதிராக திமுகவுக்கு வாக்களித்துள்ளனர்.இந்த வாக்குகள் அனைத்தும் விடுதலை சிறுத்தைகள் வாக்குகள் அல்ல)
இந்த மூன்று காரணங்களால் தான், திமுகவின் உட்கட்சி அதிருப்திகளால் தேர்தல் வேலைகள் முறையாக நடக்காவிடினும், வாக்குக்கு பணம் கொடுக்காத தொகுதிகளிலும் திமுக கூட்டணி கட்சி
வேட்பாளர்கள் அமோக வெற்றி பெற்றனர்,
இருப்பினும் கூட பல தொகுதிகளில் திமுக வாக்குகளை கூட்டினால், எதிர்க்கட்சிகளின் வாக்குகள் அதிகமாக உள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்தத் திசையில் எந்த சேனலும் பயணிப்பதாக தெரியவில்லை .
ஒரு கட்சித் தலைவர் என்றால் நாகரிகமாக பேச வேண்டும்
ஒரு கட்சி தலைவர் பாமக வின் முதலமைச்சர் வேட்பாளர் இன்னொரு கட்சி தலைவர் மக்கள் எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் தலைவரை பானைய ஒடைக்க தான் வந்து இருக்கிறன் என்று பொது வழியில் அப்பாவி இளைஞர்களை வன்முறையை தூண்டும்விதமா பேசலாம சிந்திக்கவும்🙏🏻
பெட்டி மணி சாதி வெறி தாஸ் பானை உடைக்கதாண்ட வந்தேன்னு சொல்லிட்டு அக்னி கலசத்தை உடைச்சுடான் 9 மணி
Harur vck power,
உண்மை சரியான சம்பவம்
திருமா சிறந்த உண்மையான தலைவர்.....
அங்க இருந்தது யாரு சிறுத்தைடா🔥🔥🔥
INDIA கூட்டணி ஆட்சிக்கு வந்திருந்தால் இந்தியாவிற்கே குறிப்பாக தமிழ்நாட்டிற்கு பல நன்மைகள் கிடைத்திருக்கும்
😂
நாடு சூரையாடப்பட்டிருக்கும்
நாடு சூரையாடப்பட்டிருக்கும்
தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி மாறி மாறி ..... தந்தை மகன் பெட்டி வாங்கி கொண்டு .......தான் குடும்பத்திற்காக கட்சி நடத்தினால் இப்படி தான் ஆகும் ....
Para Thevidiya Payala
ம் விழுப்புரத்தில் யார் நின்றது ஏன் இந்த பிராடா சொல்றீங்க
விழுப்புரத்தில் நேருக்கு நேர் மோதனார்கள் ஜைக்கவில்லை ஏன்
DMK kootani OK va summa olara kudathu
Tharkuri athu koottani katchi aana pmk koottaniya irunthalum anga pmk votes mattum thaan but bjp angaa votes kiduyathu so DMK kooda vck koottani vaikkaalana anga 0 votes vaangi irukkum da tharkuri🤣
நீதாண்டா தற்குறி கூட்டணிகட்சியாக இருந்தாலும் போட்டி போட்ட சின்னம் பானை சின்னம் தானே நீ தற்குரி யா இருந்துகிட்டு அனைவரையும் சொல்லாத நண்பா உங்களை போன்று ஜாதி வெறி பிடித்தவர்கள் நாங்கள் இல்ல நண்பா@@naanungalnanban4073
இந்த செய்தி ஒருதலைபட்சமான செய்தி
😭box mani petti dass ayyo ayyo
சிதம்பரம் தொகுதியில் விசிகவை எதிர்க்க பாமக இருந்ததை இழந்து நிற்கிறது
இப்போது மட்டும் என்ன வன்னியர்கள் பெரும்பான்மையாக விசிகவுக்கு ஓட்டு போட்டார்களா..,
இருவரும் அவரர் சமூகத்தின் வளர்ச்சிக்குப் பாடுபடுகிறார்கள்... உண்மையில் இரு சமூகங்களுக்கிடையே நேரடிப் போட்டி என்பது கிடையாது...
இது தவறான செய்தி தலைவர் எழுச்சித்தமிழர் அவர்களுக்கு வன்னிய சொந்தங்கள் மீது அக்கறை கொண்டவர் இனியும் வன்னிய சொந்தங்களின் இணக்கத்தை பிரிக்க முடியாது வன்னிய சொந்தங்களின் பாதுகாப்பு மகத்தான தலைவர் திருமா..... தான்
பானையை.உடைக்கதான்வந்திருக்கேன😂ஒருதலைவனோடபேச்சு.ஆனவம்.தன்மணைவிக்கே.சூனியம்😂தோல்வி.சரிதான😂😂😂😂😂😂
All type peoples dont vote Pmk because Pmk is a caste party
செய்தியாளர் வன்னியர் ah erukum pola 😂😂😂
ஹலோ மேடம் நீங்கள் சொன்ன நபரை யாருக்கும் தெரியாது தயவு செய்து தவறான கருத்துக்களை பரப்ப வேண்டாம் அவனுக்கு சொந்த ஊர் மக்களே ஓட்டு போட மாட்டார்கள்
மாம்பழம் சீசன் முடிந்தது
தலைவர் திருமாவளவன் அண்ணன் 💙♥️🔥🎉🔥🔥🔥
Vanniya samuthaya sagotharargal ellorume PMK il than ullanar enbathu unmaiyillai.
Enenil Mani Avargalum vanniya samuthayam than. 😊
முரளி ஷங்கர் இருந்திருந்தாலும் இதே நிலைமை தான்...மாம்பழம் தருமபுரியில் இனி பழுக்காது...
MANGO BOYS--HA-HA-HA-
அரூர் தொகுதி தனி தொகுதி அதிகம் ஆதிதிராவிடர்கள் வசிக்கும் பகுதி வன்னியர்கள் மிக குறைவு ..... பாமக விற்கு வழங்கிய வாக்குகளில் 50% முன்னேரிய சாதியினர் (பாஜக ஆதரவாளர்கள்)........... தமிழ்நாட்டு மக்கள் சாதி அரசியலுக்கும் ஜனநாயக அரசியலுக்கும் வித்தியாசம் தெரிந்தவர்கள்..... நன்றி 🙏
Ellorum samam yendra nilai pmk eduthal than arasiel seyyalam
What is the use of victory mam be happy,do good and give more opportunity to the pillars of the party men family,to get success in future ,their support is more important than anything else.🎉🎉🎉
தற்போது பேசுவது தவர் திருமா...
சிதம்பரத்தில் pmk போட்டியிட்டாலும் தோல்வி தான் கிடைக்கும்........விழுப்புரத்தில் pmk vck போட்டியிட்டது.........pmk மூன்றாவது இடத்தில் வந்தது டெபாசிட் போய்விட்டது 😂😂😂😂😂😂
Chidambara m pmk kalam kantal 350000 vote vanke irukkum
@@BalaMurugan-gs9ij ஆனால் தோல்வி தான் கிடைத்து இருக்கும்......விழுப்புரத்தில் ரவிகுமாரை எதிர்த்து போட்டியிட்டு மூன்றாவது இடம் டெபாசிட் போயி விட்டது........ சொந்த தொகுதி ராமதாஸ் அன்புமணிக்கு🤣🤣🤣🤣
PMK இனி எந்த காலத்திலும் ஜெயிக்காது
அரூர் தொகுதியில் கொங்கு உ.தனியரசு கொங்கு ஈஸ்வரன் விசிக இந்த மூன்றும் அரூர் தொகுதியில் அதிகம் அதனால் வெற்றி வாய்ப்பு பறி போனது சிதம்பரம் தொகுதியில் பாமக நின்று இருக்க வேண்டும் இதில் துரோகம் அதிமுக மற்றும் பாஜக காரணம்
😂 முடிந்தது முடிந்ததாக இருக்க ட்டும்😂 நடந்தது நல்ல முறையில் நடந்தது😢தோத்தது.தோற்றதாக இருக்க ட்டும்😅அவர்கள்.கூட்டனி. ஒரு பொழப்பு கெட்ட கூட்டணி யாக இருக்க ட்டும்😅😅😅😅😅😅😅
Stop talking
Wayanad ulsthu
பாமக திருமாவை சீண்டி இருக்காமல் இருந்திருந்தால் தர்மபுரி வென்று இருந்திருக்கும் ,,,,
மற்றும் சிதம்பரம் நந்தனின் கோட்டை எங்கள் இளம் நந்தனே திருமாதான் ,அங்கு பாமக வெல்வது கடினம் .
சாதி உணர்வை தூண்டி அரசியல் நடத்தும் அன்புமணி ராமதாஸ்க்கு எப்படி ஓட்டு போடமுடியும். தர்மபுரியில் வெற்றி பெற்றது ஒரு வன்னியர் தான். அவர் நல்லவர் என்று மக்கள் ஓட்டு போட்டிருக்கிறார்கள்.
பாமக சிதம்பரம் பா.ம தொகுதியில் விசிக வை எதிர்த்து நின்றிருந்தால் ஓட்டு வித்தியாசம் குறையலாம்.ஆனால், வெற்றி விசிகவுக்கு உறுதி.
விசிக வாக்கு என்பதும் உண்மை அதைவிட வன்னியர் வாக்கு உட்பட பிற சமுக வாக்கும் dmk விழுந்தது என்பதும் உண்மை
டெல்லி போய்ட்டு என்ன பேசுவாங்க?
Send your mrs to wayanad election pl
தவறான தகவல்களை பதிவு செய்ய வேண்டாம்....
😂😂😂😂😂
Rong information
Vck unala yarukum payan ellai...
அதான் ராஜசபா MP பதவி இருக்குல்ல..
Moodu
Thaniya ninunu pudunga
ADMK PMK BJP தேதிமுக ஒன்றாக சேர்ந்து தேர்தலை சந்தித்து இருந்தால் திமுக out
😂நடக்காதத.பேசவேண்டாம்😂😂😂😂😂😂😂
இது தோல்வியே கிடையாது.
நீங்க 39 ஜெயிச்சு சௌமியா ஒன்னும் ஜெயிச்சிருந்தா இன்னைக்கு இந்தியாவுக்கும் மினிஸ்டர் தமிழ்நாட்டுக்கு மினிஸ்டர் தமிழ்நாட்டில் நல்லது நடந்திருக்கும் நீங்களும் உருப்பட மாட்டீங்க தமிழ்நாட்டு உருப்பட விட மாட்டீங்க
இந்த மக்களை சந்திக்கும் போது இவள் இவ்ளோ ஒப்பனை செய்தா,, இவளுக்கு யாரு ஓட்டு போடுவாங்க
அன்புமணி.😂M.P😂என்னத்தகிழிச்சாறு.😂அதுதான்அவர்மணைவி.தோல்வி.சரிதான😂😂😂😂😂😂😂
Awdgh
ஆக மொத்தம் அதிமுக பாமக இருவரும் சேர்ந்தே அரசியல் பயணம் செய்ய வேண்டும்.
Devudiya
💙💙💛❤❤🇦🇩🇲🇩🇦🇩👍👍👍
உண்மை தருமபுரி மக்கள் அமைச்சர் வினாக போனது உணருங்கள் சாதி சாதி சொல்லி நல்ல தலைவர் அன்புமணி வேண்டுடாம் சொல்லுரிங்க
தமிழை பிழை இல்லாமல் எழுதவும். பாமக அவர்களை விட வளர்ந்த ஆதிக்கம் செலுத்தும் சாதிகள் கட்சிகளோடு போட்டி போட்டு வளர முயலாமல். அடிமட்டத்தில் இருக்கிற தலித் மக்கள் தலித் அரசியல் மீது வன்மத்தை கக்கியது தான் பாமக தோல்விக்கு காரணம். இந்த முட்டாள் தனமான முடிவால் பாமக அழிகிறது.
PMK 💙💛❤️
தோற்பது சாமியா இல்ல தர்மபுரி மக்கள் ஜெயித்திருந்து மினிஸ்டாக இருந்தால் இன்னைக்கு தமிழ்நாட்டுக்கும் தர்மபுரி நல்ல செஞ்சி இருப்பாங்க தூங்க என் நா சும்மா
வன்னியர் வெல்லும் 👌
அரூரை கட்டம் கட்டுங்க.
இது என்னடா தப்பு இந்த தொகுதி பிறந்த மண்ணிண் மைந்தன் அவர் சொந்த ஊரான தருமபுரி ஜெயித்த வக்கீல் அவரின் தந்தை மாமன் அண்ண்ன் தம்பி என எல்லா உறவுகளின் ஒட்டு விழவே விழாது என்று நனைப்பா😊
உங்களால் சாதிவெறியில் இருந்து மீள முடியாது அவர்களால் உங்களுக்கு ஓட்டளிக்கவும் முடியாது இதுவே சாசனம் 😂
பொய் நியூஸ்
கணினி காலத்திலும் நாடகக்காதல்னு பொய் சொல்லி சாதி அழகான சொல்,என்று சாதி வெறிபிடித்து அலைந்தால் எந்த காலத்திலும் பாமக வெல்ல முடியாதுடா.
தெலுங்கு இலுமினாட்டி தெவிடியா கூட்ட தலீவரூ திம்மபூலூ தெருமாமா
Annan thiruma suniya umbalana thuukkamea varathea da onkalukku CHENNKKUTHIKA
Send your mrs to wayanad election pl