அரசு என்பதும், தமிழக முதல்வர் என்பதும் பொதுவான விஷயம் அவருக்கு தனிப்பட்ட முறையில் திராவிட சித்தாந்தம் இருக்கலாம். அதை தமிழக மக்கள் மீது திணிக்க கூடாது. மக்கள் அவரது கொள்கைக்காக வாக்களிக்கவில்லை. அவர்கள் கரை வேட்டி பனியன் போட்டு அரசு விழாவில் கலந்து கொள்வதற்கு வாக்களிக்கவில்லை ஆனால் சட்ட சபையில் இது திராவிட மாடல் என்று.உங்கள் சித்தாந்த த்தை பேசுவதற்கு சட்டசபை அல்ல. நீங்கள் பேசினால் அது தவறல்ல என்றால் ஆளுநர் பேசியதும் தவறல்ல.
Dear Mr. CM. Pl don't focus on petty matters....you look at the bigger picture of keeping the hospitals clean, sufficient staff, fixing potholes on the roads, electrical lights functioning on public roads.
தமிழ்த்தாய் வாழ்த்து எழுதிய மனோன்மணி .... எழுதாத வற்றை கருணாநிதி மாற்றி எழுதினார் என்பது சரித்திரம் பதிவு செய்த உண்மை... இங்குள்ள அரசியல்வாதிகளுக்கு தமிழ் தாய் வாழ்த்து ப்பாடல் தெரியுமா??? என்பது million dollar question.
சிறப்பான விளக்கங்கள் பாண்டே சார், வாழ்த்துக்கள் 🙏 🙏 நம் தாய் மொழியாம் தமிழுடன், வேறு பல மொழிகளையும் நாம் கற்றுக் கொள்வதில் எந்த தவறும் இல்லை. அரசு அதற்கு உறு துணையாக இருக்க வேண்டும். இந்தியா முழுவதும் போய் வருவதற்கு ஹிந்தியும் தெரிந்திருந்தால் உதவியாக இருக்கும். தமிழ் நாடு தவிர்த்து அனைத்து மற்ற மாநிலங்களிலும் ஹிந்தி கற்றுக் கொடுக்கப்படுகிறது. IAS, IPS, IFS இராணுவம், ரயில்வே போன்ற மத்திய அரசு வேலைகளுக்கும், ஹந்தி தெரிந்திருப்பது மிகவும் உதவியாக இருக்கும். யாதும் ஊரே யாவரும் கேளீர். வாழ்க தமிழ் ,வாழ்க பாரதம்.
தமிழ் தாய் வாழ்த்தில் இடம் பெற்றுள்ள “”திராவிடர் நல் திருநாடும்”” என்பதற்குக்கு பதில் “”தமிழர் நல் திருநாடும்” ( இது தான் கவிஞர் மனோன்மணி சுந்தரனார் எழுதியஉண்மையான வரி ) என்று மாற்றம் செய்து பாடவேண்டும் என்று சட்டசபையில் சட்டம் இயற்றவேண்டும்... செய்வார்களா நம் அரசியல்வாதிகள்...
Original manonmaniam sundranar song created many centuries back, was cut in places by the great mu ka to suit the "' Dravidian"" atheist principles ! There is no dravidam now ! It is gone after receiving organisation of States! Only Tamil Nadu? Use of "" dravidam'" must be banned for political parties! Only Tamil Nadu ! munnetra Kazhagam !!!
திமுக மாதிரி நாங்க தமிழுக்கு ஒன்னும் செய்யமாட்டோம். அடுத்தவங்க ஏதாவது தமிழ் பாடும் போது தவறு செய்தால் அதைப் பிடித்து தகறாறு பண்ணுவோம். தேவேந்திரா போய் ஸ் -டாலின், உதய் இரண்டு தத்திகளிடமும் தமிழ் தாய் வாழ்த்தை தப்பில்லாமல் பாடச்சொல் பார்ப்போம் 😂😂😂😂😂😂😂😂😂😂
தேசிய கீதத்தில் திராவிடம் என்ற சொல் வருகிறதே என்று சிலர் கேட்கிறார்கள். தேசிய கீதத்தில் வரும் திராவிடம் என்ற சொல் இந்தியாவின் தென் பகுதியான கர்னாடகம், ஆந்திரம், தமிழகம் மற்றும் கேரள பகுதிகளை குறிக்கும். அவ்வாறு குறிப்பிடுவதில் தவறேதும் இல்லை. ஆனால் தமிழ்த்தாய் வாழ்த்து தமிழ் நாட்டிற்கு மட்டும் சொந்தமானது. தமிழை தாய்க்கு நிகராக உயர்ந்த இடத்தில் வைத்து பாடப்படும் வாழ்த்து பாடல். அதில் நாள்கு மாநிலங்களை குறிக்கும் திராவிடம் என்ற சொல் இடம் பெறலாமா என்பது சிந்திக்கப்பட வேண்டிய ஒன்று. அதுமட்டுமல்ல. இங்குள்ள திராவிட சித்தாந்தம் பேசும் அரசியல்வாதிகள் அனைவருக்கும் தமிழ்த்தாய் வாழ்த்தை மனப்பாடமாக பாடத் தெரியாது. 'ழ' என்ற எழுத்து வரும் சொற்களை உச்சரிக்கத் தெரியாது. ஆனால் தமிழ் மொழியை காப்பாற்றுவது போல நடிக்க தெரியும். தமிழன் விழித்து கொள்ள வேண்டிய நேரம் வந்து விட்டது. இதற்கு பிறகும் விழித்து கொள்ளாவிட்டால் தமிழனையும் தமிழையும் யாராலும் காப்பாற்ற முடியாது.
தமிழ் நாடு உங்கள் அப்பன் வீட்டு சொத்தா தமிழ் தாய் வாழ்த்து உங்கள் அப்பன் வீட்டு சொத்தா எழதியவனா எழுதியவர் கவிஞர் இருக்க அதில் மிக மிக மிகவும் பெரிய மாற்றங்கள் செய்ய யார் உரிமை மீறல்கள் மூலம் செய்ததைப் பற்றி பேசதா 200 உபிஸ் இந்த எச்சம் பொருக்கி குடும்ப கும்பல் அதில் மாற்றம் செய்ய யார் உரிமை கொடுத்தது இந்தி மொழி வேண்டாம் என்று பொதுமக்கள் சொல்லவில்லை இந்த எச்சம் பொருக்கி கும்பல் சொன்னால் நாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுமா இந்த எச்சம் பொருக்கி குடும்ப கும்பல் எல்லா பொதுமக்கள் விரோத செயல்களில் மாற்றங்களும் ஈடுபடவும் யார் உரிமை கொடுத்தது இது ஒன்றும் அரச பரம்பரை வரும் நாடுகளில் இருந்து மாறுபட்டு பொது மக்கள் அனைவருக்கும் பொதுவான பொதுமக்கள் ஆட்சி செய்யும் உரிமை உள்ள மிக மிக மிகவும் பெரிய பாரத நாடு அதில் தமிழ் நாடு என்கிற பொதுமக்கள் அனைவருக்கும் பொதுவான நிர்வாகம் செய்ய பொது civil services உள்ள மாநிலம் புரிந்து கொண்டு மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கி பொது மக்கள் பணத்தை வினடிக்காமல் யார் யாருக்கும் துரோகம் செய்யாமல் லஞ்சம் ஊழல் இல்லாமல் தர்மம் நேர்மை நியாயம் நாணயம் ஒழுக்கம் நியாயம் தர்மம் நேர்மை உடன் மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் அவ்வளவு service செய்ய வேண்டும் என்று புரிந்து கொண்டு நேர்மை நியாயம் தர்மம் உண்மை தன்மை மனசாட்சி இந்த பிரபஞ்சம் ஒழுக்கம் உடன் திருவள்ளுவர் சொன்னது போல வேலை செய்ய வேண்டும் Media அனைவரும் முதலில் திருந்தி பொறுப்பா நடக்கவும் இல்லையெனில் அனைத்து media தொழில் இருந்து அனைவரும் வெளியேறவும்
மத்திய அரசு அலுவலகங்களில் ஒவ்வொரு ஆண்டும் " இந்தி திவஸ் " கொண்டாடப்படுகிறது. மத்திய அரசு அலுவலகங்களில் காத்திருப்பு அறைகளில் " ஏக் தின் ஏக் சப்த" ( ஒரு நாள் ஒரு வார்த்தை) என்று பலகை வைக்கப்பட்டுள்ளது அதில் தினமும் ஒரு இந்தி வார்த்தை அதன் உச்சரிப்பு மற்றும் பொருள் எழுதப்படும்.
கம்யூ.க்கள் ஆளும் கேரளத்தில் வருடத்தில் ஒரு மாதம் ராமாயண மாதம் என்று கடைப்பிடிக்கப் படுகிறது எல்லா இந்து கோவில்களிலும் ராமாயணம் படிக்ககப்படுகிறது. அதற்கு அரசின் நிதியுதவியும் வழங்கப்படுகிறது.
தேவந்திரன் தமிழக முதல்வர் அல்லது துணை முதல்வரை தனியாக "தமிழ் தாய்" வாழ்த்தை பிழை இல்லாமல் பாட சொல். பின்பு அவர்களும், அவர்கள் ஜால்ராக்களும் கருத்து கூறலாம்.
தெக்கணமும் அதில் சிறந்த தமிழர் நம் திருநாடும் என்பதும் தெக்கணமும் அதில் சிறந்த செம்மொழி நம் தமிழ்நாடும் என்பதும் சரியாகவே இருக்கும் எனவே இதை இனிமேல் இப்படி மாற்றிக் கொள்ளலாம் தமிழ் தாய் வாழ்த்து தானே நம் தமிழ்நாட்டுக்கும் தமிழர்களுக்கும் தான பாட வேண்டும் அதில் திராவிடம் எதற்கு
Salutations to Thiru Rangaraj Pandey avargal for his lucid elucidation on the topic discussed in the interactive discussion in this episode. His scholarly approach with holistic thoughts reflect the heart of a true patriot of our nation Bharat. May almighty lord keep your home blessed with his grace forever. May his work continue to remove the barriers of discrimination in our society on the basis of language and unite all of us as citizens of Bharat.
In Broadway area many north Indian families are speaking tamil very well. Saying when we are doing business among tamils it is our duty to learn local languages. We are only suffering with out Hindi unable to go beyond gummydipoondi.😢
Tamil vazha , unskilled workers from northern States are speaking Tamil. Business community from northern states are doing business in TN They speak Tamil very well.
இப்போது உள்ள தமிழ் தாய் வாழ்த்து தமிழின் பெருமையையோ தமிழ் நாட்டின் உயர்வையோ எடுத்துரைப்பதாக இல்லை. இதற்கு மாற்று அவசியம். அதுவரை இந்த பாடலை தவறில்லாமல் பாடுவது அவசியம். இந்தியாவின் அத்தனை மொழிகளும் கௌரவிக்கப்பட வேண்டியவை. மத்திய அரசு எதிலும் நிதானமாக செயல்படுவது அவசியம். அரசியல் அமைப்பு சட்டத்தை முழுமையாக மதித்து எந்த அரசும் நடக்கவில்லை. மொழி வாதங்கள் நம் நாட்டில் குழப்பத்தை விளைவிக்கும்.
கூர்ந்து கவனித்தால் படிக்காதவர்கள் மட்டுமே தன்னைப் பண்டிட் என்றும் டாக்டர்கள் என்றும் பட்டத்தை பின் போட்டு இருக்கின்றனர் . இதிலிருந்து படிப்பிற்கு எவ்வளவு மதிப்பு உள்ளது என்பது புரிகிறது. கல்லூரிகளிலும் மற்ற இடங்களிலும் பணம் கொடுத்தே இந்த பட்டங்களை வாங்கி உள்ளன ர்.
மாநில அரசு இந்த வருடம் இரண்டாம் அரையாண்டு முதல் மறுபடியும் சொத்து வரி, 6 சதவீதம் உயர்த்த பட்டுள்ளது அதற்கு இணையான கழிவுநீர் வரியும் உயர்த்த பட்டுள்ளது.
இந்தி மாநிலங்களில் 80,000 ஆங்கில மீடியம் பள்ளிகள் இருக்கின்றன. தில்லி போன்ற பெருநகரங்களில் வாழும் இந்தி மக்கள் ஆங்கிலம் கலந்து தான் பேசுகிறார்கள். தமிழ் போன்ற ஒரு இந்திய மொழியை படிக்க விரும்புவதில்லை.
கடந்த வாரம் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் போதை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது, 😅மாண்புமிகு ஆளுநர் கலந்து கொண்ட நிகழ்வில் தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்டது
அரசு பள்ளிக்கூடத்தில் ஏதோ ஒரு முறை தமிழக மந்திரி ஒருவர் வாழ்த்துக்கள் அப்படின்றது கூட அவருக்கு எழுத தெரியல இதுதான் நீங்க வளர்த்த தமிழ் லட்சணமா இதுல வேற வந்துட்டு தேவேந்திர ஸ்டாலினோட கேக்கணும் தம்பி தேவேந்திரா தமிழ்ல வளர்த்தது நீங்களா இல்ல எம்ஜிஆர் ஒரு பல்கலைக்கழகம் கூட வந்துட்டு கருணாநிதி ஆகட்டும் இல்ல ஸ்டாலின் ஆகட்டும் இல்ல செல்வி ஜெயலலிதா ஆகட்டும் ஒரு பல்கலைக்கழகம் கூட கட்டல அதான் இது திராவிட மாடல்
முதல்வர் தன் 73வயதில் இதுவரை ஒரு முறையாவது சுதந்திர தினம், குடியரசு தினம் இவற்றை சரியான தேதிகளில் கூறியிருக்கிறார முதல்வருக்கே நமது தேசிய நாட்கள் தெரியாமல் தவறாக மேடையில் சொல்வது தேசிய குற்றம் அல்லவா. இதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்
என்னய்யா பேசுறாங்க!உண்மையான அர்த்தம் தெரியுமா? மூன்று புரம் நிலமாகவோ ' நீராக வேர இருந்து ஒரு பக்கம் நிலமாகவோ, நீராகவோ இருப்பதை (திர யோதசி ) த்ரி + இடம் = த்ரியிடம் : இப்படிப் பார்த்தால் எல்லாம் இடம் த்ராயிடம் தான்
ஆக ஆக நாங்க அங்கயும் இல்லை இங்கயும் இல்லை பூனை மேல மதில் போல ஸ்டாலின் பேசுவார். திராவிட மாடல் இதில் மாடல் ஆங்கில வார்த்தை. திராவிட மாதிரி என்பது சரியான சொல்.
திராவிடம் என்னும் சொல் சங்கத் தமிழ் நூல்களில் எங்கும் இல்லை. சங்கம் மருவிய கால நூல்களிலும் இல்லை. அது ஒரு வட மொழிச் சொல். தமிழ்ச் சொல் அல்ல. விஷ்ணு புராணம், பாகவத புராணம், ஸ்காந்த புராணம், ராமாயணம், மஹாபாரதம், மனு ஸ்ம்ருதி போன்ற வட மொழில நூல்களில் இந்த சொல் இடத்தை குறிக்கும் வகையில் உள்ளது. எங்குமே ஒரு இனத்தை குறிக்கவில்லை. ஆதி சங்கரரின் சீடரான சுரேஸ்வராச்சார்யா தன்னுடைய நைஷ்கர்ம்ய சித்தி என்னும் நூலில் கௌட, திராவிட என்னும் சொற்களை பயன்படுத்தி உள்ளார்.
Great debate Rangaraj Pandey! I am also happy to see the DMK interviewer (Sorry, I don’t know his name) having a pleasant personality and asking intriguing questions.
பான்டே சார் நீங்க கேட்ட கேள்விகளுக்கு நேரடியான பதில் எதுவும் சொல்ல வில்லை அந்த பேட்டி எடுப்பவர்... வேஸ்ட் பேட்டியாளர்... அவர் மத்தியில் பேசவில்லை... உங்களுக்கு ரொம்ப பொறுமை... திராவிட திமுக தமிழ் அழிக்கும் வேலை செய்து வருது... தமிழ் தாய் வாழ்த்து முதலில் திக்கி பாடுவது குழந்தைகள் தாம்... பெரியவர்கள் அதை தொடர்ந்து அட்ஜஸ்ட் செய்கிறவர்கள்...தப்பி நடந்தது தவறில்லை... 😂😂😂😂😂😂😂
திராவிடம் என்ற வார்த்தையை மாற்றி தமிழன் மண் என்று சொல்லாமல் திராவிட மாடல் என்பவருக்கு தமிழன் என்று சொல்லிக் கொள்ள அருகதையே கிடையாது. தமிழ் வாழ்த்தை சரிவர உச்சரிக்க ஸ்டாலினால் முடியாது.
ஒரு மந்திரி ஒருநாள் தப்பு தப்பா பாடினார் அன்று யாருமே, எதையுமே, ஊடகமும் பேசவே இல்லை... ஏன்.... ஏன்..... ஆளும் கட்சி க்கு மட்டும் விதி விளக்கா....
நீ அம்மனா போன தப்பு
1) Which minister boss?
2) Video please.
@@MuthuKumar-md2uk விதி விலக்கு.....விதி விளக்கு????
தேவேந்திரன் அவர்களே,பேட்டியை பார்ப்பவர்கள் என்ன முட்டாளா?, உன் கேள்விகளை கேட்டுள்ளது எரிச்சலாக உள்ளது.😢😢😢
muttu kudukkum moothevi😊😊😊
அரசு என்பதும், தமிழக முதல்வர் என்பதும் பொதுவான விஷயம் அவருக்கு தனிப்பட்ட முறையில் திராவிட சித்தாந்தம் இருக்கலாம்.
அதை தமிழக மக்கள் மீது திணிக்க கூடாது.
மக்கள் அவரது கொள்கைக்காக வாக்களிக்கவில்லை.
அவர்கள் கரை வேட்டி பனியன் போட்டு அரசு விழாவில் கலந்து கொள்வதற்கு வாக்களிக்கவில்லை
ஆனால் சட்ட சபையில் இது திராவிட மாடல் என்று.உங்கள் சித்தாந்த த்தை பேசுவதற்கு சட்டசபை அல்ல.
நீங்கள் பேசினால் அது தவறல்ல என்றால் ஆளுநர் பேசியதும் தவறல்ல.
@@Tfvijaygaming123 அவன் ஒலகமஹா புத்திசாலினு நெனப்புல இருக்கறான் போல
Neenga Rompa arivaali p00ngkada nengkalum thiravidamum Rompa arivaalithanda@@gurudharmalingam9153
20:28 😂 வேண்டும் என்றே திராவிடத்தை தவிர்த்திருந்தாலும் மிக மிக மிக நன்று.
💪🙂👌👍🙏
சரியான உண்மையான பதிவு
❤❤❤❤❤❤❤❤❤❤
அப்படியா, தேசிய கீதத்தில் இருந்தும் திராவிடர் சொல்லாடலை எடுத்து விடலாமா?
Can they add the original script of Aryam pol seerazhinthu....which is a fact
விக் மண்டையன் அவன் மவன் பால்டாயில் ரெண்டு பேரும் தமிழ்த் தாய் வாழ்த்து பாடச்சொல்லுங்கடா பாப்போம்!
Dear Mr. CM. Pl don't focus on petty matters....you look at the bigger picture of keeping the hospitals clean, sufficient staff, fixing potholes on the roads, electrical lights functioning on public roads.
😂😂
👌🏻👏🏻
"பால்டாயில்" அருமையான பட்டப்பேருப்பா.😂😂😂😂😂😂😂😂
தமிழ்த்தாய் மீது உங்களுக்கு என்னங்க கோபம்😊
தமிழ்த்தாய் வாழ்த்து எழுதிய மனோன்மணி .... எழுதாத வற்றை கருணாநிதி மாற்றி எழுதினார் என்பது சரித்திரம் பதிவு செய்த உண்மை... இங்குள்ள அரசியல்வாதிகளுக்கு தமிழ் தாய் வாழ்த்து ப்பாடல் தெரியுமா??? என்பது million dollar question.
தமிழ் தாய் வாழ்த்து தெரியவில்லை என்பது பெரிய அசிங்கம். முதல்வர் கடிந்து கொள்ள வேண்டியது ஆளுநரை அல்ல. தன்னைத்தானே
மழை, வெள்ளம் தவிப் பதை மடை மாற்ற வே இப்படி......
மத்திய மந்திரி எல்.முருகன்அவர்களே.இதைதான்
சொன்னார்.
உண்மை
சிறப்பான விளக்கங்கள் பாண்டே சார், வாழ்த்துக்கள் 🙏 🙏
நம் தாய் மொழியாம் தமிழுடன், வேறு பல மொழிகளையும் நாம் கற்றுக் கொள்வதில் எந்த தவறும் இல்லை. அரசு அதற்கு உறு துணையாக இருக்க வேண்டும். இந்தியா முழுவதும் போய் வருவதற்கு ஹிந்தியும் தெரிந்திருந்தால் உதவியாக இருக்கும். தமிழ் நாடு தவிர்த்து அனைத்து மற்ற மாநிலங்களிலும் ஹிந்தி கற்றுக் கொடுக்கப்படுகிறது. IAS, IPS, IFS இராணுவம், ரயில்வே போன்ற மத்திய அரசு வேலைகளுக்கும், ஹந்தி தெரிந்திருப்பது மிகவும் உதவியாக இருக்கும். யாதும் ஊரே யாவரும் கேளீர். வாழ்க தமிழ் ,வாழ்க பாரதம்.
இவர் தாய்மொழி என்ன
@@SenthilKumar-c4f
இவரைப் போல நீ தமிழ் பேசுமா பார்ப்போம். ஏன் உன் முதலமைச்சரைத்தான் பேசப் சொல்லேன். பார்ப்போம். தத்திப் பயலுவ.. 😂😂
Very right
@@SenthilKumar-c4f
சௌராஷ்டிரா மொழி
@@umakrishbala இவர் யார் தமிழை பற்றி பேச
Awesome reply/counter Pandey Anna🎉🎉🙏🙏🙏
தமிழ்த்தாய் வாழ்த்தில் திராவிடர் நாடு என்று தவறாக இருப்பதை தமிழர் நாடுனு மாற்றி பாட வேண்டும்.
ஏற்கனவே சில வரிகளை கட்டுமரம் வெட்டி விட்டான்
திமுகாதலைவனுங்கதமிழைநாரடத்தானுங்களேஅதல்லாமீடியாவுக்குதெறியலயாடா
தமிழர் என்றால் தமிழ் பேசுபவர்கள் அனைவரும் ah?
Dravida means south in that song, not DMK
@@nithyaramachandran3263 south is a common name but Thamizh Naadu is a specific name. so that should be changed.
நன்னா கேட்டார் பாண்டே சார். 👌 👌 கூட்டணி கட்சியை தமிழ் பேச கட்டாய படுத்த முதல்வர் முயற்சிக்க வேண்டும்.
மழை தண்ணீர் திங்கினாலும் இல்ல மழை வெள்ளத்தில் மிதந்தாலும், திமுக காரனுங்க தமிழ்த்தாய் வாழ்த்து நல்ல திசை திருப்பும் முயற்சி இது
தமிழ் தாய் வாழ்த்தில் இடம் பெற்றுள்ள “”திராவிடர் நல் திருநாடும்”” என்பதற்குக்கு பதில் “”தமிழர் நல் திருநாடும்” ( இது தான் கவிஞர் மனோன்மணி சுந்தரனார் எழுதியஉண்மையான வரி ) என்று மாற்றம் செய்து பாடவேண்டும் என்று சட்டசபையில் சட்டம் இயற்றவேண்டும்... செய்வார்களா நம் அரசியல்வாதிகள்...
Original manonmaniam sundranar song created many centuries back, was cut in places by the great mu ka to suit the "' Dravidian"" atheist principles ! There is no dravidam now ! It is gone after receiving organisation of States! Only Tamil Nadu? Use of "" dravidam'" must be banned for political parties! Only Tamil Nadu ! munnetra Kazhagam !!!
@@krishnamurthiramachandran2432 Yes Bro.. we have to reform our unity as Tamils..
A great wonder is the man getting hits from pandey every time - but he is the only beneficiary as he grow in size !
சாணக்கியாவின் காமெடி டைம் தேவந்திரன் நேர்காணல்தான்
நண்பா எரிச்சல் டைம், அவனுக்கு அறிவு இருக்கானு தெரியல?
அசிங்கபட்டு தலைகுனிய வேண்டும் தமிழ் நாட்டில் கல்வி மாணவர்கள் படிக்கும் படிப்பு இந்த லட்சனத்தில் உள்ளது... 😢😢😢
திமுக மாதிரி நாங்க தமிழுக்கு ஒன்னும் செய்யமாட்டோம்.
அடுத்தவங்க ஏதாவது தமிழ் பாடும் போது தவறு செய்தால் அதைப் பிடித்து தகறாறு பண்ணுவோம்.
தேவேந்திரா போய் ஸ் -டாலின், உதய் இரண்டு தத்திகளிடமும்
தமிழ் தாய் வாழ்த்தை தப்பில்லாமல் பாடச்சொல் பார்ப்போம் 😂😂😂😂😂😂😂😂😂😂
தேசிய கீதத்தில் திராவிடம் என்ற சொல் வருகிறதே என்று சிலர் கேட்கிறார்கள். தேசிய கீதத்தில் வரும் திராவிடம் என்ற சொல் இந்தியாவின் தென் பகுதியான கர்னாடகம், ஆந்திரம், தமிழகம் மற்றும் கேரள பகுதிகளை குறிக்கும். அவ்வாறு குறிப்பிடுவதில் தவறேதும் இல்லை. ஆனால் தமிழ்த்தாய் வாழ்த்து தமிழ் நாட்டிற்கு மட்டும் சொந்தமானது. தமிழை தாய்க்கு நிகராக உயர்ந்த இடத்தில் வைத்து பாடப்படும் வாழ்த்து பாடல். அதில் நாள்கு மாநிலங்களை குறிக்கும் திராவிடம் என்ற சொல் இடம் பெறலாமா என்பது சிந்திக்கப்பட வேண்டிய ஒன்று. அதுமட்டுமல்ல. இங்குள்ள திராவிட சித்தாந்தம் பேசும் அரசியல்வாதிகள் அனைவருக்கும் தமிழ்த்தாய் வாழ்த்தை மனப்பாடமாக பாடத் தெரியாது. 'ழ' என்ற எழுத்து வரும் சொற்களை உச்சரிக்கத் தெரியாது. ஆனால் தமிழ் மொழியை காப்பாற்றுவது போல நடிக்க தெரியும். தமிழன் விழித்து கொள்ள வேண்டிய நேரம் வந்து விட்டது. இதற்கு பிறகும் விழித்து கொள்ளாவிட்டால் தமிழனையும் தமிழையும் யாராலும் காப்பாற்ற முடியாது.
கேரளா வக்பு வாரியம் 30,000 ஏக்கர் நிலம் செய்தி காணோம்😂😂
ஸ்டாலின் துண்டு சீட்டு இல்லாம தமிழ் தாய் வாழ்த்து பாடிட்டா 😂😂😂
துண்டு சீட்டு வைத்துக் கொண்டே பாடட்டுமே
தமிழ்தாய் கயிறு மாட்டிக்குவா.
என்னது "ஸ்டாலினா"? அந்த கலியுக அசுரனின் பெயரை தூய தமிழில் "சடாலின்" அல்லது "சாத்தானின்" என்று கூறவும்.
@@SenthilKumar-sw8pmசரியாசொன்னீங்க
இருநூறு ஓவா அனுப்பப்படும்
நீதி மன்றம் நீதி வழங்க வேண்டும் .தமிழர் நல் திருநாடு என்பதே தமிழர்கள் எங்கள் வேண்டுகோள்..
Vote for BJP next CM Annamalai ji Jai hind
தமிழ்தாய் வாழ்த்தில் திராவிடம் என்ற வார்த்தையை நிரந்தமாக நீக்கி, பாடவேண்டும்.
திராவிட கட்சியே ஒழியனும். அப்போ தான் தமிழ்நாடு உறுப்புடும்
பிஜேபி உட்பட.
Then congress
மக்களுக்கு புத்தி வரவேண்டும்.அப்போதுதான் திராவிட மாடல் போகும்.
அப்படின்னா நீ ஒழிஞ்சிடுவ@@krishnans7787
சிறந்த பதிவு. திராவிடம் ஒழிய ஒழிய ஒழியவே.
தமிழ் நாடு உங்கள் அப்பன் வீட்டு சொத்தா
தமிழ் தாய் வாழ்த்து
உங்கள் அப்பன் வீட்டு சொத்தா
எழதியவனா
எழுதியவர் கவிஞர் இருக்க
அதில் மிக மிக மிகவும் பெரிய மாற்றங்கள் செய்ய யார் உரிமை மீறல்கள் மூலம் செய்ததைப் பற்றி பேசதா 200 உபிஸ் இந்த எச்சம் பொருக்கி குடும்ப கும்பல் அதில் மாற்றம் செய்ய யார் உரிமை கொடுத்தது
இந்தி மொழி வேண்டாம் என்று பொதுமக்கள் சொல்லவில்லை
இந்த எச்சம் பொருக்கி கும்பல் சொன்னால் நாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுமா இந்த எச்சம் பொருக்கி குடும்ப கும்பல் எல்லா பொதுமக்கள் விரோத செயல்களில் மாற்றங்களும் ஈடுபடவும் யார் உரிமை கொடுத்தது
இது ஒன்றும் அரச பரம்பரை வரும் நாடுகளில் இருந்து மாறுபட்டு பொது மக்கள் அனைவருக்கும் பொதுவான பொதுமக்கள் ஆட்சி செய்யும் உரிமை உள்ள மிக மிக மிகவும் பெரிய பாரத நாடு அதில் தமிழ் நாடு என்கிற பொதுமக்கள் அனைவருக்கும் பொதுவான நிர்வாகம் செய்ய பொது civil services உள்ள மாநிலம் புரிந்து கொண்டு
மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கி பொது மக்கள் பணத்தை வினடிக்காமல் யார் யாருக்கும் துரோகம் செய்யாமல் லஞ்சம் ஊழல் இல்லாமல் தர்மம் நேர்மை நியாயம் நாணயம் ஒழுக்கம் நியாயம் தர்மம் நேர்மை உடன்
மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் அவ்வளவு service செய்ய வேண்டும் என்று புரிந்து கொண்டு நேர்மை நியாயம் தர்மம் உண்மை தன்மை மனசாட்சி இந்த பிரபஞ்சம் ஒழுக்கம் உடன் திருவள்ளுவர் சொன்னது போல வேலை செய்ய வேண்டும்
Media அனைவரும் முதலில் திருந்தி பொறுப்பா நடக்கவும் இல்லையெனில் அனைத்து media தொழில் இருந்து அனைவரும் வெளியேறவும்
யார் உரிமை கொடுத்தது? மக்களே!
@@comedytஒரு ஓட்டு ஆயிரம் ரூபாய்க்கு
இனிமேல் 2026ல்.20000ரூ
டார்கேட்.திமுகவின்.முடிவு
மத்திய அரசு அலுவலகங்களில் ஒவ்வொரு ஆண்டும் " இந்தி திவஸ் " கொண்டாடப்படுகிறது.
மத்திய அரசு அலுவலகங்களில் காத்திருப்பு அறைகளில் " ஏக் தின் ஏக் சப்த" ( ஒரு நாள் ஒரு வார்த்தை) என்று பலகை வைக்கப்பட்டுள்ளது அதில் தினமும் ஒரு இந்தி வார்த்தை அதன் உச்சரிப்பு மற்றும் பொருள் எழுதப்படும்.
சபாஷ் சரியான பதில் ✍️👌👍
Panday is 100%right
55 வருடத்திற்கு மேல் அந்நிய திராவிட ஆட்சி. தமிழர்கள் தமிழ்த் தாய் வாழ்த்தை மறந்துவிட்டார்கள்.
You cannot defend against Rangaraj, he speaks fact to the point. ❤
தமிழ் சங்கமம்...மத்திய அரசு நடத்தியது...இளையராஜா இசை நிகழ்ச்சியோடு....ஸ்டாலின் அரசு...என்ன செய்தது
💪🙂👌👍🙏
இவர் செய்ததை PTR ஆடியோவில் சொன்னாரே.?
தேர்தலில் வெற்றி பெற பீகாரின் ஆலோசகர் தேவை ஆளுநர் பீகார் மாநிலத்தில் இருந்து வந்தால் அவர் ஆரியன் என்னே ஒரு சித்தாந்தம்...
Correct Pandey ❤
Jaihind
Jai bharath
Jai modi ji
Jai annamalai
திராவிடம் எங்கு இருக்கு.
தமிழ் தாய் வாழ்த்தில்
தமிழ் என்று வர வேண்டும்
திராவிடம் எங்கு வந்தது.
கம்யூ.க்கள் ஆளும் கேரளத்தில் வருடத்தில் ஒரு மாதம் ராமாயண மாதம் என்று கடைப்பிடிக்கப் படுகிறது எல்லா இந்து கோவில்களிலும் ராமாயணம் படிக்ககப்படுகிறது. அதற்கு அரசின் நிதியுதவியும் வழங்கப்படுகிறது.
Excellent information panday sir always great
Velgha tamil
தேவந்திரன் தமிழக முதல்வர் அல்லது துணை முதல்வரை தனியாக "தமிழ் தாய்" வாழ்த்தை பிழை இல்லாமல் பாட சொல். பின்பு அவர்களும், அவர்கள் ஜால்ராக்களும் கருத்து கூறலாம்.
இல்லை...இந்த சொம்பு தெய்வேந்திரன் பாட வேண்டும்!!
@@gentlemangentleman4771😂
Very true@@gentlemangentleman4771
மாண்புமிகு மோடி கூறுவது சரி.
தெக்கணமும் அதில் சிறந்த தமிழர் நம் திருநாடும் என்பதும் தெக்கணமும் அதில் சிறந்த செம்மொழி நம் தமிழ்நாடும் என்பதும் சரியாகவே இருக்கும் எனவே இதை இனிமேல் இப்படி மாற்றிக் கொள்ளலாம் தமிழ் தாய் வாழ்த்து தானே நம் தமிழ்நாட்டுக்கும் தமிழர்களுக்கும் தான பாட வேண்டும் அதில் திராவிடம் எதற்கு
தமிழ் நல் திருநாடும் என்பதை
திராவிட நல் திருநாடும் என மாற்றிய கயவன் யார் ?
Salutations to Thiru Rangaraj Pandey avargal for his lucid elucidation on the topic discussed in the interactive discussion in this episode.
His scholarly approach with holistic thoughts reflect the heart of a true patriot of our nation Bharat.
May almighty lord keep your home blessed with his grace forever.
May his work continue to remove the barriers of discrimination in our society on the basis of language and unite all of us as citizens of Bharat.
Your words are acceptable. Super
👍
அந்த 4 டமிலே மேயருங்க தமிழ்த்தாய் வாழ்த்தை கேவலமா பாடிச்சுங்களே
Pandeyji has too much patience 😢
Pandeya❤❤❤❤
Thanks Pandey. So much information you give in all your interviews. About Sanskrit by Dr Ambedkar. Great information.
தமிழ்நாட்டுல இந்தி பேசும் மக்களும் வாழ்ந்து கொண்டு இருப்பதால் ஹிந்தி விழா கொண்டாடுவது எந்த தவறும் இல்லை.
In Broadway area many north Indian families are speaking tamil very well. Saying when we are doing business among tamils it is our duty to learn local languages. We are only suffering with out Hindi unable to go beyond gummydipoondi.😢
அப்படியானால் இந்தி மாநிலங்களில் தமிழ் விழாவை அந்த மாநில அரசோ மத்திய அரசோ நடத்துமா?
இரு மொழி கொள்கையை வைத்துக்கொண்டு நாக்கு வழிக்கவா.
தமிழ். தாய். வாழத்தா. அப்படி. எணறால். ஏண்ணா. எங்களுக்கு. உழல். பிரிவணை. வாதம். இது. தான். எங்கள். கொள்கை. தமிழகம். தமிழக. மக்கள். திருந்த. மாட்டார்கள்
Next Tamil Nadu CM Annamalai
Tamil vazha , unskilled workers from northern
States are speaking Tamil. Business community from northern states are doing business in TN
They speak Tamil very well.
இப்போது உள்ள தமிழ் தாய் வாழ்த்து தமிழின் பெருமையையோ தமிழ் நாட்டின் உயர்வையோ எடுத்துரைப்பதாக இல்லை. இதற்கு மாற்று அவசியம். அதுவரை இந்த பாடலை தவறில்லாமல் பாடுவது அவசியம். இந்தியாவின் அத்தனை மொழிகளும் கௌரவிக்கப்பட வேண்டியவை. மத்திய அரசு எதிலும் நிதானமாக செயல்படுவது அவசியம். அரசியல் அமைப்பு சட்டத்தை முழுமையாக மதித்து எந்த அரசும் நடக்கவில்லை. மொழி வாதங்கள் நம் நாட்டில் குழப்பத்தை விளைவிக்கும்.
இங்கே காசு தான் முக்கியம் கொள்கைய்யாவது கத்திரிகையாவது எல்லாம் மாயா
பான்டே ! பேட்டி கண்டவர் திரும்ப திரும்ப உளரிக்கொண்டே இருக்கிறார் .சாமி! உங்களுக்கு ரொம்பவும் பொறுமை அதிகம்.வாழ்க.
குருடனுடன் யானையை பற்றி பேசுவதுபோல் உள்ளது.
தமிழுக்கு நீலிக்கண்ணீர் வடிப்பவர்கள் தமிழர்களா?
pls change the anchor.. cant watch your interview fully because of him.
கூர்ந்து கவனித்தால் படிக்காதவர்கள் மட்டுமே தன்னைப் பண்டிட் என்றும் டாக்டர்கள் என்றும் பட்டத்தை பின் போட்டு இருக்கின்றனர் . இதிலிருந்து படிப்பிற்கு எவ்வளவு மதிப்பு உள்ளது என்பது புரிகிறது. கல்லூரிகளிலும் மற்ற இடங்களிலும் பணம் கொடுத்தே இந்த பட்டங்களை வாங்கி உள்ளன ர்.
தேவந்திரன் அறிவு அறிவாலயத்தில் மிக அருமையாக வளர்ச்சியடைந்துள்ளது
தயவு செய்து devandran பேட்டி கொடுக்க வேண்டாம் 😢😢😢😢😢
மாநில அரசு இந்த வருடம் இரண்டாம் அரையாண்டு முதல் மறுபடியும் சொத்து வரி, 6 சதவீதம் உயர்த்த பட்டுள்ளது அதற்கு இணையான கழிவுநீர் வரியும் உயர்த்த பட்டுள்ளது.
தமிழ்நாட்டுல உள்ள மக்கள் தமிழ்ல மட்டும் பேச சொல்லுங்க பாப்போம். ஆங்கிலேயர் பேசற english தான் பேசறாங்க 99%. இந்தி க்கு போய்ட்டிங்க. பேச்சை paaru
இந்தி மாநிலங்களில் 80,000 ஆங்கில மீடியம் பள்ளிகள் இருக்கின்றன. தில்லி போன்ற பெருநகரங்களில் வாழும் இந்தி மக்கள் ஆங்கிலம் கலந்து தான் பேசுகிறார்கள்.
தமிழ் போன்ற ஒரு இந்திய மொழியை படிக்க விரும்புவதில்லை.
அல்ப அரசியல்வாதிகள் அரசியல் செய்ய ஒரு அல்ப காரணம், அப்படியே அது மிஸ் பண்ணி இருந்தாலும் தவறு இல்லை, தமிழ் தாய்க்கும் திராவிடத்துக்கும் என்ன சம்பந்தம்.
கடந்த வாரம் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் போதை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது, 😅மாண்புமிகு ஆளுநர் கலந்து கொண்ட நிகழ்வில் தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்டது
Article 351 👌👌👌👏👏👏
அரசு பள்ளிக்கூடத்தில் ஏதோ ஒரு முறை தமிழக மந்திரி ஒருவர் வாழ்த்துக்கள் அப்படின்றது கூட அவருக்கு எழுத தெரியல இதுதான் நீங்க வளர்த்த தமிழ் லட்சணமா இதுல வேற வந்துட்டு தேவேந்திர ஸ்டாலினோட கேக்கணும் தம்பி தேவேந்திரா தமிழ்ல வளர்த்தது நீங்களா இல்ல எம்ஜிஆர் ஒரு பல்கலைக்கழகம் கூட வந்துட்டு கருணாநிதி ஆகட்டும் இல்ல ஸ்டாலின் ஆகட்டும் இல்ல செல்வி ஜெயலலிதா ஆகட்டும் ஒரு பல்கலைக்கழகம் கூட கட்டல அதான் இது திராவிட மாடல்
Neengha kurippitta year Thamilar?
👌🏻👍🏻
தமிழகத்தில் தமிழ் வளர்ச்சி பற்றி பேச மாட்டார்கள்.
இந்தி எதிர்ப்பு பற்றி வருடக் கணக்கில் பேசுவார்கள்.
இவர்கள் எப்படி தமிழை வளர்க்க முடியும்.
தமிழ் அனங்கே தமிழன்எங்கே ஆகிவிட்டது தமிழ் வாழ்க
முதல்வர் தன் 73வயதில் இதுவரை ஒரு முறையாவது சுதந்திர தினம், குடியரசு தினம் இவற்றை சரியான தேதிகளில் கூறியிருக்கிறார முதல்வருக்கே நமது தேசிய நாட்கள் தெரியாமல் தவறாக மேடையில் சொல்வது தேசிய குற்றம் அல்லவா. இதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்
ஏதாவது தெரிஞ்சா தானே ? காசு கொடுத்து பட்டம் வாங்கினவக்கு என்ன தெரியும்?
அந்த ரூ4000 கோடி எங்கே?
ரூ30000 கோடியை பத்தி பேசுங்க.
என்னய்யா பேசுறாங்க!உண்மையான அர்த்தம் தெரியுமா? மூன்று புரம் நிலமாகவோ ' நீராக வேர இருந்து ஒரு பக்கம் நிலமாகவோ, நீராகவோ இருப்பதை (திர யோதசி ) த்ரி + இடம் = த்ரியிடம் : இப்படிப் பார்த்தால் எல்லாம் இடம் த்ராயிடம் தான்
சொன்னதையே திரும்ப திரும்ப பேசும் தத்தி
கடவுள் வாழ்த்து பாடுவதற்கு பதிலாக தமிழ் வாழ்த்து பாடுகின்றேன் என்றி விமர்சனம் செய்த ஈ வே ராமசாமிக்கு உறங்கும் சிலை இதுதானடா உங்கள் தமிழ் வளர்ப்பா
யூகாதி மற்றும் திருவோணத்துக்கும் எங்கள் முதல்வரிடம் சொல்லி தமிழகத்தில் தடை விதிப்போம்.😂😂😂😂😂
R.N.ரவி அவர்களுக்கு தமிழர்கள் சார்பாக வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த்🎉
தமிழ் தாய் வாழ்த்து பாடலில் திராவிடம் என்று சொல் வர அவசியம் இல்லையே.
உங்கள் கருத்து உண்மை சார் ❤❤❤❤❤
சூப்பரான பதிலாக திரு பாண்டே சார் பதில் சார் நான் உங்கள் ரசிகன்
Original version does not contain this line - please refer the original version
ஆக ஆக நாங்க அங்கயும் இல்லை இங்கயும் இல்லை பூனை மேல மதில் போல ஸ்டாலின் பேசுவார். திராவிட மாடல் இதில் மாடல் ஆங்கில வார்த்தை. திராவிட மாதிரி என்பது சரியான சொல்.
திராவிட உணர்வு எங்களுக்கு தேவையில்லை...
Pandey Gi your reply should be like Ramapanam👍
if you develop Tamil as Third language across North Indians states ..we won't have objection to learn hindi as third language
Pandey ji , Jai Ho
திராவிடம் என்னும் சொல் சங்கத் தமிழ் நூல்களில் எங்கும் இல்லை. சங்கம் மருவிய கால நூல்களிலும் இல்லை. அது ஒரு வட மொழிச் சொல். தமிழ்ச் சொல் அல்ல. விஷ்ணு புராணம், பாகவத புராணம், ஸ்காந்த புராணம், ராமாயணம், மஹாபாரதம், மனு ஸ்ம்ருதி போன்ற வட மொழில நூல்களில் இந்த சொல் இடத்தை குறிக்கும் வகையில் உள்ளது. எங்குமே ஒரு இனத்தை குறிக்கவில்லை. ஆதி சங்கரரின் சீடரான சுரேஸ்வராச்சார்யா தன்னுடைய நைஷ்கர்ம்ய சித்தி என்னும் நூலில் கௌட, திராவிட என்னும் சொற்களை பயன்படுத்தி உள்ளார்.
நன்றி பாண்டே அண்ணா❤
நாம் தமிழர்.
தமிழ் தாய் வாழ்த்து என்ற ஒன்று வருவதற்கு முன் கடவுள் வாழ்த்து மட்டுமே பாடப்பட்டது. அதை அழிக்க உருவாக்கியதே தமிழ் தாய் வாழ்த்து.
ஏன்டா சென்னை மக்கள் தொடர் மழையால் பரிதவித்து கொண்டு உள்ள போது இது ரொம்ப முக்கியம்.
Devandran please padituvittu varavum.Unnakku arivu kidayatu.
Super diversion from flood pavam chennai people.... Panada anna Precipitation management....
அரசு விழாவில் பாடும்போது
எச்சரிக்கை
வேண்டாமா?
நீங்க என்ன எதிர்ப்பது. எங்களுக்கு இந்தி வேண்டும்.
முதலில் அறிவுள்ள முதல்வரை தேர்ந்தெடுங்கள்.
சினிமா வில் தமிழ் பெயர் களே இல்லை அதை கேட்க.........
Correct
OK,O K ! VSOP !
ஸ்டாலின் ஏன் இந்தி மொழியை தாழ்த்தி பேசுகிறார்??
மக்களை முட்டாளாகவே வைத்து இருக்க
Great debate Rangaraj Pandey! I am also happy to see the DMK interviewer (Sorry, I don’t know his name) having a pleasant personality and asking intriguing questions.
Theivintheren seems very dense and pesky
பான்டே சார் நீங்க கேட்ட கேள்விகளுக்கு நேரடியான பதில் எதுவும் சொல்ல வில்லை அந்த பேட்டி எடுப்பவர்... வேஸ்ட் பேட்டியாளர்... அவர் மத்தியில் பேசவில்லை... உங்களுக்கு ரொம்ப பொறுமை... திராவிட திமுக தமிழ் அழிக்கும் வேலை செய்து வருது... தமிழ் தாய் வாழ்த்து முதலில் திக்கி பாடுவது குழந்தைகள் தாம்... பெரியவர்கள் அதை தொடர்ந்து அட்ஜஸ்ட் செய்கிறவர்கள்...தப்பி நடந்தது தவறில்லை... 😂😂😂😂😂😂😂
பகுத்தறிவுத் தந்தை பாண்டே அய்யர் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
தேவேந்திரன் நீங்க முதல்ல தமிழ் தாய் வாழ்த்து பாடுங்கள்
Be proud to be an Ariyan. Jai hind. Vande bharatham
மக்கள் பிரச்சனை யை திசை திருப்பவே இந்த பிரச்சனை
அடுத்த டாபிக் என்னவாக இருக்கும்... தீபாவளி வேற
வருது... சாணக்யரே பத்து
நிமிடங்கள் போதும்... அரை மணி நேரம் ரொம்ப
பாக்க கஷ்டமாக இருக்கு😢
33: அடுத்த content கிடைக்கும் வரை......சிறப்பு
திராவிடம் என்ற வார்த்தையை மாற்றி தமிழன் மண் என்று சொல்லாமல் திராவிட மாடல் என்பவருக்கு தமிழன் என்று சொல்லிக் கொள்ள அருகதையே கிடையாது. தமிழ் வாழ்த்தை சரிவர உச்சரிக்க ஸ்டாலினால் முடியாது.
👍🏾