Це відео не доступне.
Перепрошуємо.
வைரமுத்து நல்லவரா கெட்டவரா? சீறும் கார்த்திக் நேத்தா | Karthik Netha Opens up about Vairamuthu
Вставка
- Опубліковано 19 лют 2019
- வைரமுத்து நல்லவரா கெட்டவரா? சீறும் கார்த்திக் நேத்தா | Karthik Netha Opens up about Vairamuthu | #Vairamuthu #KarthikNetha #96Movie #96 #Vijaysethupathi #GovindVasantha #Trisha #Chinmayi
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Agni Parichai: bit.ly/2v9CB3E
Puthu Puthu Arthangal:bit.ly/2xnqO2k
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
Roku Device app for Smart tv: tinyurl.com/j2o...
Amazon Fire Tv: tinyurl.com/jq5...
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
The news center is based in Chennai city, supported by a sprawling network of bureaus all over Tamil Nadu. It has a northern hub in the capital Delhi.The channel is proud of its well trained journalists and employs cutting edge technology for news gathering and processing.
இவர் குரலும் பேசும் விதமும் பேசுவதில் உள்ள உண்மையும் என்னை ஏனோ கவர்ந்து விட்டது!
You are expecting at @22:52 . Thank me later 😁
Nandri nanba
Thanks
22:50 about vairamuththu
Pavithra Baskaran thank you 🤣
Thank you
Thanks
TQ for time
Nalla iruma 👍
ஊடக புத்தி தலைப்பில் தெரிந்தது நேர்காணல் பாடமாய் இருந்தது
Ada paavingala!! Last 1 min pesunadha thumbnail'la potu views vaangureengale 🙄
semaaaa
கார்த்திக் நேத்தா அவர்களே, உங்களது அனுபவம் எனக்கு பன்மடங்கு நம்பிக்கையை ஊக்குவித்துள்ளது...
நன்றிங்க சார்.
Miss U Na Muthukumar
கவிஞன் கார்த்திக் நேத்தா உரையாடல் ஓரு சுய உரைகல் /சிறிய கேள்விகளுக்கு பெரிய அர்த்தம் பொதிந்த விளக்கம்/ போதை பாதை மாரி /பக்தி முட்டாள் தனமில்லா பக்தி /நா முத்துக்குமாரின் சாயல் புலப்பட்டது/ வார்த்தைப் பிரையோகம் வெகு அருமை ^அவரை சினிமா பாடல் ஆசிரியராக தெரியவில்லை/ வாகை சூடவா அருமையாம வரிகளின் சொந்தக்காரன் என்பது இப்போது தெரிந்தது^ மகிழ்ச்சி/ தனி மனித துதிபாடல் எழுதலை என்றார் / வார்த்தைகளில் ஆழம்முதிர்ச்சி புலப்படுகிறது /அருமை வாழிய நலமுடன் வளர்க மதுஇலா உடலுடன் வாழிய நேத்தாஜி பிரியனே கவிஞன் தில்லை புதுச்சேரி
Super
எல்லா கெட்டதும் பார்த்திருக்கணும் செய்திருக்க வேணுமென்றில்லை அவன்தான் முழுமனிதன். கண்ணதாசனை வாசியுங்கள்.
கவிதையைப் பாருங்கள் கவிஞனையல்ல.
Na muthukumar is legend what a lyric writer really miss u sir
நேர்மையான மனிதனப்பா நீ ......உண்மையை உன்னை போல் ஒத்துக்கொள்ள தைரியம் வேண்டும் .......❤
ஊடக நண்பர்களே உங்களுக்கு பார்வையாளர்கள் வேண்டும் என்றால் அதற்கும் வைரமுத்து என்ற பெயர் தான் தேவைப்படுகின்றது. தனது உடலால் ,உருவத்தால் ,பொது வெளியில் பயன்படுத்தும் மொழியால் ஒரு தமிழ் கவிஞனின் வாழும் இலக்கணமாய் திகழும் ஒரு பிறவிக் கவிஞனை , ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தாய்மொழியை செழுமைப் படுத்தி வரும் ஒரு தமிழறிஞனை எவ்வளவு தரம் தாழ்த்துகின்றீர்கள் உங்கள் தலைப்புகளின் மூலம். புதிய கவிஞர்களை வரவேற்போம். புதியவர்களுக்கு பொது வெளியில் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுங்கள். ஆனால் இந்த கார்த்திக் நேத்தாவை மூன்று மாதத்திற்கு முன்பு எத்தனை பேருக்குத் தெரியும்( சர சர சாரக்காத்து புரளிக்கு முன்பு வரை). ஒரு தவறும் செய்யாத கவிப்பேரரசுவை ஒரு மலிவான விளம்பரத்திற்காகப் பயன்படுத்திக் கொண்டார் இந்த புதியவர். பல விருதுகள், சாதனைகள் மூலம் கிடைக்க வேண்டிய ஊடக வெளிச்சம் வைரமுத்து என்ற ஒற்றைப் பெயர் மூலம் இந்த புதியவருக்கு கிடைத்து விட்டது. அது தான் வைரமுத்து என்கிற பேராளுமையின் வீச்சு. ஆனால் அவருக்கான நற்சான்றிதழை அளிக்கும் தகுதி படைத்த தமிழ்ச் சான்றோர்கள் வெகு சிலரே எஞ்சியுள்ளளனர். வைரமுத்து நல்லவரா கெட்டவரா என்று விவாதிக்கும் எந்தத் தகுதியும் உங்களுக்கு இல்லை. அவரைப்போன்று பொது வெளியில் பேசும் திறானி கூட இல்லாத நீங்கள் எங்கே. நீங்கள் விரும்புகிறீர்களோ இல்லையோ அடுத்து பல நூற்றாண்டுகளுக்கான படைப்புகளை படைத்து முடித்திட்ட கவிப்பேரரசரின் சாதனைகள் எங்கே. தயவு செய்து விபச்சாரிகளின் அடிப்படையற்ற குற்றச்சாட்டுக் களை வைத்து ஒரு வாழும் தமிழறிஞனை இழிவு படுத்தாதீர்கள். அவரைப் போன்ற மொழியாளுமை பெற்ற எத்தனை பேர் நமது தமிழ் நாட்டில் எஞ்சி நிற்கிறார்கள் என்று ஒருமுறை எண்ணிப் பாருங்கள். அவர் நமது தாய்மொழிக்காக(தமிழாற்றுப் படைகளைப் போல) இன்னும் செய்ய வேண்டியவை ஏராளமாக உள்ளது. அவரை நீங்கள் பாராட்டவேண்டாம். அந்தத் தகுதி நம்மில் யாருக்கும் கிடையாது. உங்கள் விமர்சனங்களும் இழிசொற்களும் அவரை ஒன்று செய்யப் போவதில்லை(கதிரவனைக் கண்டு நாய்கள் குரைப்பது போன்று). உலகம் எனும் தலைப்பில் அவரது குரலிலேயே வெளியிடப் பட்ட கவிதையைக் கேட்டவர்கள் இதனை நன்கு அறிவர். ஆனால் தமிழை நேசிக்கும் கடைக்கோடித் தமிழர்களான எம்மைப்போன்றவர்களுக்கு நெஞ்சு வலிக்கின்றது தமிழின் வாழும் அடையாளம் சிறுமைப் படுத்தப் படும் போது.
உங்களைப்"போன்று நானும் வைரமுத்து அவர்களின்"தீவிர ரசிகன்!
அவருடைய கவிதைகளின்"மீதும் புத்தகங்களின் மீதும் பாடல்களின்"மீதும்"மேடைப் பேச்சுக்களின் மீதும் தீராக்காதல் எனக்கு!
அவரை நன்கு"புரிந்து கொண்டவர்கள் எவரும்"இது"போன்ற சில்லரை விமர்சனம்"செய்ய மாட்டார்கள்!
"வாழ்க"உம் புகழ்!
வளர்க"நம் தமிழ்!
நன்றி!
நீங்கள் கூறிய கருத்து"அருமை!
தமிழராற்றுப்படை ( திராவிடர் ஆற்றுப்படை) எழுதிய வைரமுத்து அவர்கள், தமிழ்ச்சங்கம் நிறுவிய வள்ளல் பாண்டித்துரை,மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் பற்றி எழுதவில்லையே ஏன்? கருணாநிதி, ஈ.வெ.ரா பற்றி எழுதியுள்ளாரே! தமிழுக்கும் ஈ.வெ.ரா.வுக்கும் என்ன சம்பந்தம்? திருக்குறளையே மலம் என்றவர்.
கருணாநிதியின் படைப்புகளை அவர்களின் கட்சிக்காரர்களே வாங்கிப் படிப்பதில்லை. அவரில்லையெனின், தமிழில்லையா?
வைரமுத்துவை விட பிரமாதமாக எழுதுகிறவர்கள் ஏராளம். இவர் ஒரு கலைஞர் கால்நக்கி.வேறொன்றுமில்லை.
@@user-mk3ox7zg3g ஒரு மனிதன் , குறிப்பாக, எழுத்தாளன், நல்லவனா? கெட்டவனா என்பது அவனுடைய மயக்கும் மந்திரப் பேச்சிலோ, எழுச்சியூட்டும் எழுத்திலோ இல்லை.
அவன் எழுத்துக்கும் பேச்சுக்கும் வாழ்விற்கும் இடைவெளியின்றி வாழ்வதில் உள்ளது.
அந்த அளவில் அவருடைய எழுத்துக்கும் வாழ்விற்கும் பெரிய இடைவெளி உள்ளது என்பதை நடுநிலையாளர் எப்போதும் மறக்கக் கூடாது.
@@nagarajan7667
எனக்கு இப்போது சரியாக 29 வயதாகிறது!
நான் என்னுடைய 12 வயதில் அவருடைய ஒருவன் ஒருவன் முதலாளி என்ற பாடலின் அனைத்து வரிகளையும் புரிந்து கேட்ட பிறகு என்ன ஒரு வாழ்க்கை தத்துவம் என வியந்து போனேன்!
அதன் பிறகு அவர் சம்பந்தமப்பட்ட வீடியோக்களையும்,அவர் மேடையில் பேசியதையும் யூடியூபில் தொடர்ந்து இன்று வரை பார்த்து வருகிறேன்!
நாம் வாழும் இந்த தலை முறையில் அவரைப் போன்று தமிழை நேசிப்பவர்கள் எவரும் இருக்க முடியாது என நான் அடித்து சொல்லுவேன்!
அவரிடம் இருக்கும் ஒரே குறை கொஞ்சம் கர்வமாக இருப்பார்!
கவிஞனுக்கு கர்வம் தான் அழகு என்று அவரே சொல்லி இருக்கிறார்!
எந்த ஒரு நல்ல கலைஞனையும் சமூகம் தாமதமாகவே புரிந்து கொள்ளும்!
அது அந்த கலைஞனின் மரணத்திற்கு பிறகு கூட நிகழலாம்!
எல்லா கேள்விகளுக்கும் காலம் சரியான பதில் சொல்லும்!
இப்படிக்கு வைரமுத்து ரசிகன்!
🙏🙏
Ivar pecha kekkum pothu etho pannuthu enakku
Rajesh R - bro enakum etho pannuthu
Ennoda name also Rajesh R than
Same vibration -
Same feeling 👍👍 enakum Ella ketta palakam iruku - ungaluku ?
அற்புதமான பேச்சு...
இரவிங்கு தீவுவாய் பாடல் வரிகள் அருமை
News 7 la irunthu inga vanthiddiya?😊
Anchor avargale.. konjam sirichu pesalame.. yen ivlo serious..
Romba siricha ilicha vayan nu soliduvanga
Anchor bodhai la irukaaru.
ஒரு நல்ல கலைஞன் அவன் கதையை கேள்வி கேட்டு முடிச்சிறாத்திங்கடா..
அருமையான நேர்காணல்!
Anchor thambi.. smile please..
@ 9:03 about பார்ப்பனர்...in the end he says வைரமுத்து நல்லவரு. Some days back he said vairamuthu stole songs...nowadays he is jalra thattifying...எங்கியோ இடிக்குதே...
யார் என்ன சொன்னாலும் கண்ணதாசன் வாலி அடுத்த பெயர் வைரமுத்துதான். அவர் பாடலை ரசியுங்கள். வைர எழுத்தில் தமிழில் பதித்தவர்.
He is a loafer.
Srinivasan Venkataraman இப்படி பலரது கற்பனைகளை திருடினால் வைரமுத்து என்னவும் பண்ணலாம்.
very good speech , all the Best sir
Nalla bathil thambi. Good boy.
கவி பேரரசு வைரமுத்து அவர்களை பற்றி கார்த்க் நேத்தா அவர்களின் நேர்மையான கருத்து பாராட்ட தக்கது. வாழ்த்துக்கள்
Good people see others as good. Bad people see everything they see as bad. Instead of judging the object of our perception one could look in to the person who judges. It is very important to see within oneself. Then one’s perception will be purified.
He is going to be the best poet in tamil industry.
You mean in tamil history ?
Imperfect show tune 😁
sathish kumar Thangavelu zcx
@@jothikasivaramakrishnan4341 ?? Didnt get you
Sema super
தமிழ் தாய்க்கு கிடைத்த பொக்கிசம் அய்யா வைரமுத்து அவர்கள்...
Very open person
Love the guy. But dislike the misguiding title. Even otherwise would've watched the interview, but the title for grabbing eyeballs is cringe-worthy to say the least.
❤️
Kalin nadavula urasum poonaai valkai podhum ada ada wow wat a lyric yar
Bro..endha place la varuthu intha lyrics
@@raviponkumar7040 hlo bro... Na andha lyric vara time sonana nenga andha song oda beauty ungalaku kedaikadhu so nenga head phone potutu max volume la kelunga andha lyric varum bothu u will enjoy
@@manjunathsivaraj5767 ada bro..nenga song la soningala......na indha interview la varuthonu nenachen bro
@@raviponkumar7040 oh my bro
how does this relate to the title.. . you want people to attract people by giving such titles!!
20.21 supr
கவி. பிரான்சிஸ் கிருபா அவர்களைக் குறிப்பிடாதது வருத்தம் அளிக்கிறது
இந்த..anchor... news7ல.. இருந்தானா
22.50
Speeching vijay sethupathy shades
Terrible Media habit to name whole show like this. Poor guy struggled 10 years & trying to establish him. You ask a stupid question which is not related to the whole interview & make it as the heading just to get view. Appalling & extremely cheap media behavior.
Yes.. he is asking mud question.. useless person in media..
Agree 100 %
மச்சி சின்ன வயதில் கடவுள் நம்பிக்கை இருந்ததா...? இப்ப yoga பன்றியா.....?
அவரு எங்கடா சீறுநார்.
Legends like Vaali and other popular critics have exposed Vairamuthu's copying habit and how low level his movie songs were. But I guess since common man like me can be cheated easily, we think Vairamuthu is good. But who knows what he is doing inside 😁😁
Pulwama attack pathi ellam kekuraan intha soriyaalan 😂😂😂😂😂
nanri marava tamilan....(na.muthukumar courtesy)
Ivar anaithu kavingargalai vidavum miga periya thakathai erpaduthuvar ivar vazkai pala peruku ivarin vazkai anubavam pala peruku purithalai erpaduthi irukum
You cheating people with title
Vairamuththu kevalamaanavan
Nallavar.
Kettavarakka muyarchi nadakkirathu.
இதுக்கு ஏண்டா வெள்ளையும் சொள்ளையுமா அலையனும்...மாட்டு மூத்திரத்த குடிக்கல்லாம நீங்க... (இது பேட்டி எடுத்தவங்களுக்கு)......உங்க தம்ப்னெய்லுக்கு...இத விட சூப்பரா ஒரு டைட்டில் நா குடுக்கட்டா......(எங்க வீட்டிக்கு வாங்க எல்லாம் கிடைக்கும்)நீ போட்ட மாதிரி உங்க வீட்டு ஆளுங்க போட்டோ அப்புறம் உன் ஸ்டைல்ல ஒரு wordart ... அதோட சீறும் என் எதிர் வீட்டு ஆளு...எப்படி சூப்பராயில்ல..நீ மடும் போடு பாரு உன் (குருப்)சேனல் எங்கயோ போயிடும்...உங்க வீட்டு போட்டோ போடும்போது கொஞ்சம் கவர்ச்சியா இருக்கட்டும் அப்பதான் உடனே நாங்க வீடியோ ஓ ஒ ஒப்பன் பன்னுவோம்....
karthick netha na muthukumarin kalai uzhaga varisu ana anna dei kudikatha .....aprm raji@rajalakshmi rempa feel panuva ....
Yaru athu kka ... rajalakshmi
Kanna dasan, vaali, vairamuthu, na.muthukumar mixed combination is KARTHIK NEATHA...luv sir do more songs for us...v r waitng
i think its your family problem not tzking caare of u be aware of people around u
Yengayaa seeruraaru??!!!😢🙄
Vairamuthu has bad manners with women and also taking credit for other writers.
Pattu. 5 T . Koduthal a.c. verimathri.irukkim
Madhan inka vanthuteenkala
#WhereisMugilan
Ran away with somebody
Kaippunukku kannadi thevaiya?
அந்த கடைசி கேள்விதா மதன் சங்கி டாய்எலி யோட ஷ்பெஷல் வூம்பு
வைரமுத்து வைர வரிகள்
ஏன்டா பெரிய... இவரு இவரு.... என்ன கல்கத்தா பத்தி.... ஆய்வு நடத்தினியா.... ஒரு டப்பா பாட்டு எழுத என்ன.. கல்கத்தா கல்கத்தா னு எழதியிருப்ப.... இதுக்கு இவ்ளோ பில்-டப்....
எனக்கு வைரமுத்து பாடல்
வரிகள் என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆணால் அவரைப்பற்றி தப்பாக பேசுவது தான் எனக்கு பிடிக்கவில்லை அவர் சராசரி மணிதன்தான் தவறு செய்வது மணிதனுக்கு இயல்புதானே
*சராசரி_ தவறு_ இயல்பு? உன் வீட்டு பெண்களிடம் எவனாவது அப்படி செய்தால் இப்படி சொல்லுவியா?*
@@kasturirangan6635 புரியாமல் பேசுகிறிர்கள் சின்மயி பப்ளிசிட்டி பன்னுகிறார் பத்து ஆண்டுகளுக்கு முன் நடந்ததை இப்போ வந்து சொல்கிறார் ஏன் அப்போவே வந்து சொல்லவேண்டியதுதானே அவர் தவறு செய்ததாகவே வைத்துக்கொள்வோம் தன் வாழ்க்கையில் நடந்த தன் கன்னால் பார்த்து தனக்கு நேர்ந்ததை அப்போவே சொல்லிருக்கவேண்டும் இத்தனை ஆண்டுகள் ஏன் இத்தனை ஆண்டுகள் என்ன செய்துக்கொண்டிருந்தார் மணித தர்மத்தின் படி இப்படிப்பட்ட காலதாமத குற்றச்சாட்டு அவர் தவறு செய்ததாகவே இருந்தாலும் அது ஏற்றுக்கொள்ளப்படாது அதே சின்மயி ஒரு திருமண நிகழ்ச்சியில் வைரமுத்துவின் காலில் விழுந்து ஆசி வழங்குகிறார் அப்போ எங்கே போனது புத்தி இப்படி நிமிடத்துக்கு ஒருமுறை தன் மனநிலையை மாற்றி மாற்றி வாழ்கிற பென்னொட குற்றச்சாட்டு எந்தவகையில் ஏற்றுக்கொள்ப்படும் சொல்லுங்கள்?
Rama Guru porukke yaa erunthaa. Paravaellaiyaa
@@kumaranramachary16 அடுத்தவர்களை பொருக்கி என்று சொல்வதற்கு நீ யார் ?
@@ramaguru1167 *கண்டிப்பாக பப்ளிசிட்டி இல்லை...அதை மட்டும் என்னால் சொல்ல முடியும்!அவனைப்பற்றி நிறைய பேர் குற்றம் சுமத்து வருகிறார்களே? தவிர இவனைப்பற்றி அறிந்ததால் தான் அவர் மனைவி கூட பிரிந்து வாழ்கிறார்! ஒரு பெண்ணுக்கு சமுதாயத்தில் ஆண்களால் ஏற்படும் நெருக்கடிகள் கொஞ்ச நஞ்சமல்ல! அதற்கான களம் , நேரம், காலம் கிடைக்கும் போது (அது 30 ஆண்டுகள் கழித்துக்கூட இருக்கலாம்) சொல்லுவதில் தவறில்லை_ இத்தனை வருடமாக அந்த அசிங்கத்தை , மன உலைச்சலை பூட்டி வைத்திருந்த அந்த பெண்ணுக்காக நீங்கள் குரல் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை.....திரும்ப அந்த பெண் மீதே அவதூறு பேசாதீர்_ பரப்பாதீர்! தலைவலியும், வயிற்று வலியும் தனக்கு வந்தால் தான் தெரியும்! எந்த பெண்ணும் போலியாக, பொய்யாக இப்படி ஒரு விஷயத்தை சத்தியமாக சொல்லமாட்டாள்!அந்த கருப்பனே வாய் மூடி, பதுங்கி வெட்கிதானே இவ்வளவு நாட்கள் உட்கார்ந்திருந்தான்! வந்து மீடியாவை கூப்பிட்டு, சின்மயியையும் அழைத்து நேருக்கு நேர் பேச வேண்டியது தானே? இது போல் லட்சக்கணக்கான சின்மயிகள் வெளியே சொல்லவும் முடியாமல்(வீட்டில் பெற்றோர், உறவினரிடம் கூட) மறக்கவும் முடியாமல், படும் அவஸ்தை களை உங்களைப்போன்ற ஆண்கள் (வீட்டில் அம்மா, மனைவி, அக்கா, தங்கை போன்றோருடன் இருந்த போதிலும்)ஏன் புரிந்து கொள்ள மறுக்கிறீர்கள்???? உங்கள் வீட்டு பெண்களும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் இம்மாதியான நெருக்கடிக்கு சத்தியமாக ஆளாகி இருப்பார்கள்_ இது வரை யாரிடமும் சொல்லாமல்....!*
*Pl leave the topic,here itself...no more argument please*
வைரமுத்து கெட்டவர் தான்......
ஊடக நண்பர்களே உங்களுக்கு பார்வையாளர்கள் வேண்டும் என்றால் அதற்கும் வைரமுத்து என்ற பெயர் தான் தேவைப்படுகின்றது. தனது உடலால் ,உருவத்தால் ,பொது வெளியில் பயன்படுத்தும் மொழியால் ஒரு தமிழ் கவிஞனின் வாழும் இலக்கணமாய் திகழும் ஒரு பிறவிக் கவிஞனை , ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தாய்மொழியை செழுமைப் படுத்தி வரும் ஒரு தமிழறிஞனை எவ்வளவு தரம் தாழ்த்துகின்றீர்கள் உங்கள் தலைப்புகளின் மூலம். புதிய கவிஞர்களை வரவேற்போம். புதியவர்களுக்கு பொது வெளியில் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுங்கள். ஆனால் இந்த கார்த்திக் நேத்தாவை மூன்று மாதத்திற்கு முன்பு எத்தனை பேருக்குத் தெரியும்( சர சர சாரக்காத்து புரளிக்கு முன்பு வரை). ஒரு தவறும் செய்யாத கவிப்பேரரசுவை ஒரு மலிவான விளம்பரத்திற்காகப் பயன்படுத்திக் கொண்டார் இந்த புதியவர். பல விருதுகள், சாதனைகள் மூலம் கிடைக்க வேண்டிய ஊடக வெளிச்சம் வைரமுத்து என்ற ஒற்றைப் பெயர் மூலம் இந்த புதியவருக்கு கிடைத்து விட்டது. அது தான் வைரமுத்து என்கிற பேராளுமையின் வீச்சு. ஆனால் அவருக்கான நற்சான்றிதழை அளிக்கும் தகுதி படைத்த தமிழ்ச் சான்றோர்கள் வெகு சிலரே எஞ்சியுள்ளளனர். வைரமுத்து நல்லவரா கெட்டவரா என்று விவாதிக்கும் எந்தத் தகுதியும் உங்களுக்கு இல்லை. அவரைப்போன்று பொது வெளியில் பேசும் திறானி கூட இல்லாத நீங்கள் எங்கே. நீங்கள் விரும்புகிறீர்களோ இல்லையோ அடுத்து பல நூற்றாண்டுகளுக்கான படைப்புகளை படைத்து முடித்திட்ட கவிப்பேரரசரின் சாதனைகள் எங்கே. தயவு செய்து விபச்சாரிகளின் அடிப்படையற்ற குற்றச்சாட்டுக் களை வைத்து ஒரு வாழும் தமிழறிஞனை இழிவு படுத்தாதீர்கள். அவரைப் போன்ற மொழியாளுமை பெற்ற எத்தனை பேர் நமது தமிழ் நாட்டில் எஞ்சி நிற்கிறார்கள் என்று ஒருமுறை எண்ணிப் பாருங்கள். அவர் நமது தாய்மொழிக்காக(தமிழாற்றுப் படைகளைப் போல) இன்னும் செய்ய வேண்டியவை ஏராளமாக உள்ளது. அவரை நீங்கள் பாராட்டவேண்டாம். அந்தத் தகுதி நம்மில் யாருக்கும் கிடையாது. உங்கள் விமர்சனங்களும் இழிசொற்களும் அவரை ஒன்று செய்யப் போவதில்லை(கதிரவனைக் கண்டு நாய்கள் குரைப்பது போன்று). உலகம் எனும் தலைப்பில் அவரது குரலிலேயே வெளியிடப் பட்ட கவிதையைக் கேட்டவர்கள் இதனை நன்கு அறிவர். ஆனால் தமிழை நேசிக்கும் கடைக்கோடித் தமிழர்களான எம்மைப்போன்றவர்களுக்கு நெஞ்சு வலிக்கின்றது தமிழின் வாழும் அடையாளம் சிறுமைப் படுத்தப் படும் போது.
muthuramalingam p super
அருமை தோழர்..
இவனெல்லாம் ஒரு டுபாக்கூர்