புரளி பரப்பும் போலிகள் - ஸ்ரீ வடுவூர் ராமர் கோவில்
Вставка
- Опубліковано 7 вер 2024
- புரளி பரப்பும் போலிகள் - ஸ்ரீ வடுவூர் ராமர் கோவில்
இரண்டு நாட்களாக சுமார் 150 மெசேஜ் எனக்கு பல நபர்களிடம் பார்வேட் செய்யப்பட்டு வந்து கொண்டிருக்கிறது.
அது செ வடுவூர் ராமர் கோவிலில் அர்சகர்களை கோவில் செயல் அலுவலர் கொடுமை படுத்துவது போல ஒரு பொய்யான செய்தி.
அது உண்மையா என்று அனுப்பியவர்களிடம் கேட்டேன். நீங்கள் சென்று பார்த்தீர்களா என்று கேட்டேன். எல்லோரும் எனக்கு யாரோ அனுப்பினார்கள் என்றார்களே ஒழிய அதை உறுதி செய்ததாக ஒருவரும் சொல்லவில்லை.
நம்பிக்கைகுறிய நபர்களிடமிருந்தும் கூட அச்செய்தி வந்திருந்தது. அவர்களும் உணர்ச்சிவசப்பட்டு அனுப்பினேன் என்றார்களே ஒழிய ஒருவரும் இது உண்மையா என்று கூட பார்க்க முனையவில்லை.
இந்து சமய அறநிலையத்துறை செய்யும் சட்டவிரோத செயல்களை நான் எதிர்த்து கேட்கிறேன் என்பதற்காக எதை வேண்டுமானாலும் அனுப்பினால் ரங்கராஜன் கேட்பான் என்று நினைத்தார்கள் போலும்.
தவறு நடந்தால் அதை சரி செய்யக்கூடிய செயலை என்னால் இயன்ற மட்டில் செய்வேன். ஆனால் பொய் பரப்பி அதில் குளிர்காய நினைத்தால், என்ன என்று சொல்வது?
உதவி செய்ய இயலவில்லை என்றால் உபத்திரவமாவது செய்யாமல் இருக்கலாமே!!!!!
என்ன உலகமோ!
ஜெய் ஸ்ரீ ராமாநுஜா!
ஜெய் ஸ்ரீ ராம்!
ஜெய் ஸ்ரீ க்ருஷ்ணா!
ஜெய் ஸ்ரீ ரங்கநாதா!!!
அருமை ஜி..... ஜெய் ஸ்ரீ ராம் ஜெய்ஹிந்த்
The one person who stand up for dharma and never cares about subscribing watching full videos or inviting friends to watch is Narasimhan sir - God bless you and I have a lot of respect for you and pray god that he gives a lot of health and ability fight these guys
அடியேனுக்கும் இச்செய்தி வந்தது. ஒரு Whatsapp குழுவின் அட்மின் ஆக அதன் நிலையை ஆராய்ந்து மக்களுக்கு உண்மையை உணர்த்தி பரவலை தடுத்துவிட்டோம்... ஜய் ஸ்ரீராம்!
வெளியே சொன்னால் எல்லாம் நின்று போய்விடும் என்ற ஒரு பயம்தான்.
கோ சாலையும் நன்றாக பராமரிக்கப்படுகிறது
Good speech sir
ஸ்ரீ சீதாராமன் திருவடிகளுக்கு பல்லாண்டு 🙏🙏
௭வ்வளவு வக்கிரமான
௭ண்ண௩்கள்.
௮துவும், கோவில் விசயத்தில்.
௭வ்வளவு பாப௩்கள் தலைமுறைக்கும் சேர்க்கின்றனர்.
இப்ப தெரியாது, விதை வளர்ச்சி யாகி, ௮னுபவிக்கும்போது
புரியும், துஷ்டர்களுக்கு.
வெளியே சொன்னால் எல்லாம் நின்று போய்விடும் என்ற ஒரு பயம்தான்.
@@mtrvenugopalanyoga-fitness9807
நீ ௭துக்கு இங்கு இத்தனை துஸ்ப்பிரச்சாரம் பல முறை பதிவு பண்ணுகிறாய்?
௨ன்நிடம்மட்டும் ௭ந்த பட்டர்
சொன்நார்
Instead of worshipping Lord Rama & Seetha, people are posting wrong messages. I am sure nowhere such a fine temple with glorious depicture of Lord Ram & Seetha would have existed.
Glory to God. Wrongdoers have once again come up on social media to get their share of vengeance upon Lord Ram.
Once again Shri Rangarajan Sir has acted very well upon this subject with good explanation.
Jai Shri Ram.
வெளியே சொன்னால் எல்லாம் நின்று போய்விடும் என்ற ஒரு பயம்தான்.
ஜெய் ஸ்ரீராம் ❤
ஜெய் ஸ்ரீராம் ❤
ஜெய் ஸ்ரீராம் ❤
Jai Sriman Narayana 🙏 Absolutely correct.
ஜெய் ஶ்ரீ ராம்.
ஜெய் ஶ்ரீ மதே இராமானுஜாய நமஹா. வணக்கங்களும், நன்றிகளும் ஸ்வாமிஜி.
Now I am 77.previouly when I was hale and healthy I used to visit several Temples .Now I have to depend on Bakths like U .plexcuse me .
Ram Ram Ram Ram
Divine service you are doing.long liveji you are
Very good sir, thank you,
ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம்
ராம் ராம்
Sir
There seems to be a divine circumstance (as one well wisher opined )that you had to visit vaduvur particularly where the temple is of the charming sri ram. (mannargudi rajagopalaswamy being the other charming swarupam). Perhaps this interlude (from your routine) 😊is a necessary blessing as you had first-hand information from the temple servants ie bhattars and TNHRCE representative ie EO by undertaking this visit. Your upto the point assertion that the "much repeatedly forwarded" msg is not the truth nor the fact will certainly assuage and comfort the devotees.
J.krishnamohan
Good Swami.
வணக்கம் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏.
ஜெய் ஸ்ரீ ராம் 🙏🙏🙏
Because of current situation we are worried & wants to know the real situation. Now we are happy
Vaduvur Ramar ungalai asirvadika azhaithirupar
Great.
ஸ்வாமின் நமஸ்காரம்.
உங்கள் கோர்ட் கேஸ் களைச் செய்ய விடாமல் இடஞ்சல் பண்ண இப்படிப்பட்ட உபாயங்களாகக்கூட இருக்கலாம். ஒவ்வொரு கோயிலுக்கும் நீங்கள் சென்று வருவதை தவிர்க்கலாம்.
நன்றி
Saranam Krishna
தாங்களின்கருத்து உண்மைதான்
Om namo venkatesaya
🙏 Adiyen Jaisrimanarayana
Those who do this, Adiyen feel they are doing purposely swami, anyway appa ramar know who is in the fault side ,they never realised appa ramar watching every single moment.Swami appa ramar & acharyan blessings always wil bestow swami, Adiyen Jaisrimanarayana 🙏🙏🙏🙏
எங்க அகத்திற்கு எதிர்த்த அகம் மாமி வடுவூர் தான் electrical engineering படிச்சிருக்கா
50 வருடம் முன்பு madras வந்துட்டா
Darisanam nangu nadanthathu endru neengal sonnathu nambikkai tharugirathu
Good. Adiyen
🙏🏻🙏🏻
🙏Adiyen Jaisrimanarayana Adiyen always follow this youtube but don't understand why our own people are not supporting Dharma, Adiyen guess those who are writing on this comment doesn't have knowledge of our veda sastram,ethihas and 18 puranas.If they really have listen or read then they will realised of our present and what should we to support oue sanatana Dharma, all only trying to accused swami instead of giving him hands to bring our sampradayam forward. Is Adiyen humble request please don't comment unnecessary.Adiyen Ramanuja Dasi
ஸ்வாமீஜி சரியாக கூறினார்கள்
Ellam seiyvanga innum enna enna seiya porangaloo, andha eberumanukae velicham......namaku avarthan therium .........avar thiruvadigalae Saranam
Dont know why people spread gossip like this we have to stop such things in all temples such things happen adien Dhanyosmi swami.
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
What is the reason for the rumors about the temple.
புத்தூர் வக்கீல் ஸ்வாமி இல்லாத குறைக்கு தேவரீர் இருக்கிறீர்கள்.பெருமாளுக்காக பரிந்து பேசும் தங்களுக்கு பல்லாண்டு
௮ந்த சுவாமிகளும்,
வழக்குகள் தொடுத்து ப்
போராடினார்களா?
௮வரைப்பற்ரி ௮டியேனுக்குத் தெரியாது.
அப்படி பட்ட அவதார புருஷரோடு நம்மை ஒப்பிடுவதே பெரிய பாவம் அம்மா.
🙏🙏🙏@@OurTemples🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Yaaru puthur vakil?
அங்கு வேலை பார்க்கும் பட்டாச்சாரியார்கள் பயப்படுகிறார்கள். பணம் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்களாம் நித்தியம் அலுவலகர்களுக்கு. இதை வெளியே சொன்னால் எல்லாமே நின்று போய்விடும் என்ற ஒரு அசாதாரணமான சூழ்நிலை வந்து விடக்கூடாது என்பதே
௮ப்படியெல்லாம்பயந்திருந்தால், சுவாமிகளிடம் கூட
தெரிவிக்காமல், இருந்திருந்தால்,
வாழ்வதே வம்பு.
௮துசரி, ௨மக்குமட்டும்
பட்டாச்சாரியா ர் சொன்னாரோ?
@@AlarmelMangai-ie2tg ஊர்க்காரரை கேட்டேன்.
உதாரணமாக ராமாயண புஸ்தகத்தில் ஓரி தவறுகள் இருக்கலாம். அதற்காக சமுதாயம் சம்பிரதாயம் அழிந்து கொண்டே போகும் நிலையில் இத்தனை பொறாமை பதிவுகள்.
ஏன் தென்கலை வடைகலை ஒற்றுமைக்கு இவர் ஏன் பாடுபடுவதில்லை? இந்த சுவாமி சுயலாபத்துக்காக தான் அதிகம் வேலை செய்கிறார்???
இவருக்கு பிராண்டிங் இருக்கிறது. அதனால் தான் கேட்கிறேன்.
டேய் பொறுக்கி. நான் சுயலாபத்துக்காக வேலை செய்வதாகவே இருக்கட்டும். நீ அதற்காக கூட வேலை செய்யாமல் கமெண்ட் அடித்துக் கொண்டு இருக்கிறாயே பொறுக்கி.
போய் கேட்க துப்பில்லை. அவன் சொன்னான் இவன் சொன்னான் என்று புரளி பரப்புகிறாயா?! .
உன் மேல் காவல்துறையில் புகார் கொடுத்தால் தெரியும் பொறுக்கி.
ராமாயண புத்தகத்தில் ஓரிரு தவறா?! உன் பிறப்பில் ஓரிரு தவறு உள்ளது என்றால் ஏற்பாயா பொறுக்கி
@@OurTemples ur nature தெரிந்ததே!!! U better disproove first that u r not for it. First vinayam is not there
@@mtrvenugopalanyoga-fitness9807
௮டேயப்பா ... தூ..
Adyenukkum vanthathu
கோயில் அர்ச்சகர்களால் மறுப்பு தெரிவித்து வருகின்றனர்
வெளியே சொன்னால் எல்லாம் நின்று போய்விடும் என்ற ஒரு பயம்தான்.
@@mtrvenugopalanyoga-fitness9807
நீ.. பாத்தே?
"வாழ்ந்தே....... போகட்டும் "
இந்த வார்த்தையின்
ஆழத்தை ௮றியாமல்
இங்கே வந்து வந்து
பிதற்றுகிறாய்.
வாழ்ந்தே..... போ...
Hope you have seen our hon. Minister of hr&ce's quarrel Infront of maha dwaram in tirumala...
Srimathey ramanujaya nama:
WHat is this to do with this post? Just write whatever you want to without even thinking of how it is relevant! Sick simply
எல்லாம் ராமர் விருப்பம் உங்களைகாண இப்படியாக வரவழைத்துவிட்டார்
Narasima sir sleep er to dmk may be
யார் ஸ்லீப்பர் செல். அப்படின்னா என்ன என்று தெரியுமா உங்களுக்கு?
Description boxல் அலுவலர்க்கு பதில் ஏதோ தவறான எழுத்துப் பிழைகளை உள்ளது சரி செய்யவும்.
Idhilum ulladhu
இதை எல்லாம் சுட்டி காட்ட தெரியும். கோவிலிலே ஒன்றென்றால் காத தூரம் ஓடும் பிறவிகள்
திருத்தப்பட்டது
"Polikal".... Is it sanskrit.... Or Polihal....
You said you received many messages from your contacts. Does it mean all your friends are useless !!!
உன்னை போன்ற அப்பன் வச்ச பேர் வக்க துப்புகெட்டவன் அனுப்புனாண்டா பொறுக்கி தண்டசோறு.
Yes if a message is forwarded without checking its authenticity,it's a bad thing.
ஆனந்தம் ERAITHUVAM
ஸ்ரீ ஆனந்ததாஸன்
அடியார் ஸ்ரீ ஆனந்ததாஸன் இதுதானய்யா நமது சமய மத மார்க்க சன்மார்க்க சங்க வாதிகள் என அனைவரும் நான் உள்பட செய்வது. அவர் ஒருத்தர் இருக்கார் அவர்கிட்ட சொல்லிட்டா அவரே எல்லாத்தையும் பாத்துப்பார்னு தங்களுக்கு ஒரு பொறுப்பும் இல்லைங்கிறா மாதிரி இருக்காங்க. அடியேன் சில பதிவுகளிலே சில சமூக அவலங்களை சுட்டிக் காட்டி ஒண்ணு நீங்க செயல்படுங்க. அல்லது நான் செயல் படறேன் கூட வாங்க. அதுவுமில்லேனா நான் ஸ்பாட்டுக்குப் போயி எனக்கு ஏதாவது நேர்ந்தா அதை பொது வெளியில சொல்லுங்க. என்ன பதில் சொல்லுங்கனு சோஷியல் மீடியாவுல பலமுறை கேட்டுட்டே இருக்கேன். யாரும் இதுவரை பதில் பதிவு போட்டதேயில்லை.
அப்படிப் பார்த்தால் துஷ்யந்தன் மீது பொறாமை தான் அதிகமாக இருப்பது போல ஏகப்பட்ட பதிவுகள். நல்ல விஷயங்கள் நிறைய இருக்கிறதே அதில். 50 வருடங்களுக்குப் பிறகு பிராமண சமூகமே இருக்காது
சுவாமிகள் ௮ப்படியா கேட்டுக்கொண்டு, செயலில் இறங்கினார்.
நமக்கு முக்கியம் நமது வுயிர், கோவிலோ கடவுள்
இல்லை.
@@mtrvenugopalanyoga-fitness9807
கற்பழிக்காத, யாரோட
வம்பு க்கும் போகாத, செயின் ௮றுக்காத , ரவுடித்தனம் பண்ணாத,
கொச்சையா பச்சையா
பேசித்திரியாத, கொலைகள் செய்யாத,
தர்ம நீதியை மதிக்கின்ற,
.................. ஒரு சமூகம் ௮ழிந்துவிடும் ௭ன்றால் ,
நம் பரம்பரை மட்டும்
வாழ்ந்திடுமா ௭ன்ன?
கடைசி ஒரு ௨த்தம பிராமணன் இருக்கும் வரைதான், ௨லகம் இயங்கும்.
எவனுக்கு அதில் அக்கறை கிடையாது. வக்கணையா தின்னுபுட்டு கமெண்ட் அடிப்பானுங்க. தண்டசோறு தற்குறிகள்
sorry swamin you r not 100% correct
why dont you explain what went wrong. dont put single word reply
You be 100% correct then. வந்துட்டானுங்க. வெட்கம் கெட்ட பசங்க. 100% உண்மை இல்லையாம். பெருமாளுக்கு முன் நிற்கிறோம் என்ற எண்ணமே இல்லாமல், நேரே கேட்கும் பொழுது ஒன்றும், 3ம் நபரை விட்டு மற்றொன்றும் பரப்புபவன் ஒரு கேவல குடும்பத்தை சேர்ந்தவன் மட்டுமே
இவனை போன்றவர்கள் தானும் செய்ய மாட்டார்கள், மற்றவர்கள் செய்வதிலும் குறை சொல்வார்கள். ஒரு வேளை இவனே இப்படி கிளப்பிவிட்டாலும் விட்டிருப்பான். இழி பிறவிகள்
இவரே ஒரு போலி
செய்திகள் போட camera வோடு போகும் இவர் அடுத்தவரைப் பற்றி
அவதூறு ஏன் ?
ஊருக்கு உபதேசம். தான் மட்டும் அவதூறு பரப்பலாமா?
@@ramakrishnanrangan6493
கேமரா, ௨ன்னைப்போன்ர
போலிகளை, கண்டால்
௮ம்பலப்படுத்தத்தாந்.
போலிதான் 300 கிட்ட வழக்குகள் போட்டிருக்கு.
௨ன்மேல் ஒரு வழக்கு
பதிந்து விட்டால்
௨னக்கு,௮ப்போ தெரியும்,
௮வதூறுன்நா ௭ன்னநு.
டேய் பொறுக்கி. என்ன அவதூறு பரப்பினேன். ஒரு தகப்பனுக்கு பிறந்தால் நான் பரப்பிய அவதூறின் பேரில் என் மீது ஒரு புகார் கொடேன் பார்போம்
@ramakrishnanrangan - அசிங்கமான இத்தகைய பதிவுகளை தவிர்க்க வேண்டும், ஜெய் ஸ்ரீராம்
Unakku ennadaa..nee veettirkkul irunthu kondu pesuravan. Avaraippola ovvoru vishayathilum வளைந்து therinthu paarthaal theriyum. 1 Rs.kku kooda prayojanam illaatha nam pondra ..vettipayalhal Srimaan.Ren.Nara. patri thavaraaga solla 1% kooda thaguthi illaidaa. Mudinthaal
nallathu sei. Illaiyel vaayaiyum..
.....yum moodikondu iru.