kelungal tharapadum song with lyrics| Tamil christian song
Вставка
- Опубліковано 4 жов 2020
- கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் tamil christian song... Jeasus life in a single song
I do not own the copyrights(AUDIO, LYRICS) of this song.
Added picture effects and lyrics of the song to this video for the views to understand and sing along with the song.
நான் ஒரு இந்து❤ இந்த பாடலை தினமும் காலையில் கேட்பேன்😊I love jesus ❤🙏😘
You have blessed maa
நான் ஒரு இந்து பெண் நான் கிருஸ்தவ பள்ளியில் தான் படித்தேன் எங்கள் வீட்டு அருகில் இருக்கும் ச்சர்ச்சில் நிதமும் காலை ஐந்து மணிக்கெல்லாம் போடுவாங்க அதில் நிறைய பாடல்கள் இருக்கும் அணைத்து பாடல்களும் கேக்க இனிமையாக இருக்கும் இப்பொழுது எல்லாம் பாடல்கள் போடுவது இல்லை அது வருத்தமாக உணர்ந்தேன் இப்ப இந்த பாடலை கேட்க்கும் பொழுது எனது மனம் மகிழ்கிறேன் ❤❤❤
நான் ஒரு இந்து ஆனால் இப் பாடலுக்கு நான்அடிமை
God is the same all religions, depends on our mind set
/1àaàà
Hy@@nainarkumar
6:25 6:25
Amen
Fact..really a great good song. Great effort of the singer. Complete story of Jesus in one song.❤ Jesus
இந்த பாடலை 2024ல் கேட்பவர்கள் லைக் பண்ணுங்க
ண்ண்
Epp
Kalathaal aliyaatha padal😂
ம
Praise god
அவர் கிறிஸ்தவர்களுக்கு
மட்டும் கடவுள் இல்ல எல்லாம் மதத்தினருக்கும் கடவுள்... எல்லாருக்கும் நன்மை செய்வார்...... 👌👌👌
இறந்துபோன எனக்கு மீண்டும் உயிர் தந்த உத்தமர் இயேசு நாதர். நான் ஒரு Hindu.
இயேசுக்கு புகழ்
Praise the lord
Lord Jesus belongs 🙏 to the world peoples, not only Christians 🙏 🙌 😌 ❤
@@rajany3515 God bless you
Naanum oru Hindu yesu naadharuku endrum pugazh nilaikum
எனக்கு இந்த பாடலை கேட்கும் போது எனது கவலைகள் அனைத்தும் மறந்து போகும்.நான் இந்துதான் ஆனால் எனக்கு ஆண்டவர் மீது அளவுகடந்த பக்தி உண்டு
2023 என்ன, 2323 ஆனாலும் கிறிஸ்து ஏசு வாழ்க்கை வரலாறு இதுபோன்ற ஒரு பாடல் மூலமாக தெய்வீக குரலில் ஒலித்துக்கொண்டே இருக்கும்.
பாடுகிறவரின் தெய்வீகத்தன்மை "சிவப்பு அங்கியால் இயேசுவை மூடி சவுக்கால் அடித்தாரே" என்ற வாக்கியத்தை பாடும்பொழுது குரல் கம்மி லேசாக தேம்புவார். உண்மையில் கண்ணீர் வரவழைத்தார் அந்த பாடகர்....
மிகச்சிறந்த பாடகர்.
வாழ்த்துகள்
@@thomasraja2423🎉😢
எந்த மதமுமாக இருந்தாலும் அனைவரும் விரும்பி கேட்கும் பாடல்.
Supper bro
Yehh❤
Unmai
@@vinodhkumar8905 mi
JJ no
😊😊😊o ii iii
Unmai
இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா என் மகன் என்னிடம் பேசாமல் அமைதியாக இருந்தான் நான் உங்களிடம் அழுதுஜெபம் பண்ணி கேட்டேன் அவன் இப்போது பேசினான் உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா இந்த அற்புதத்தை நீங்கள் தான் செய்தீர்கள் அவன் ஒரு பெண் கிட்ட போன் பேசிட்டு இருக்கிறான் ஆனால் அவள் அவனுக்கு பெரியப்பா மகள் அக்கா முறை அவளுக்கு மெசேஜ் அனுப்பி கொண்டு இருக்கிறான் அவன் மனதை மாற்றி அவனை நல் வழி படுத்தவேண்டும் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா அவன் மனதில் உள்ள அவளை அகற்றி அவனுக்கு விடுதலை தாருங்கள் இயேசு அப்பா அவன் மனதில் உள்ள சாத்தானை விரட்டியடித்து வெளியே அனுப்புங்கள் அவனுக்கு விடுதலை தாருங்கள் உங்களால் தான் முடியும் நீங்கள் தான் இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா இந்த அற்புதத்தை இன்று இப்போது செய்யுங்கள் இயேசு அப்பா அவனுக்கு சமாதானத்தையும் சந்தோசத்தையும் உறக்கத்தையும் தாருங்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா என் மகனை சாத்தான் பிடியில் இருந்து காப்பாற்றி விடுதலை தாருங்கள் இயேசு அப்பா அவனுக்கு உங்கள் ஆசிர்வாதம் கண்டிப்பாக தந்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா அவன் போன் மெசேஜ் பண்ணக்கூடாது அவளுக்கு இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா
Unga paiyan phone number kudunga
Avw
Praying Bro
இயேசு அப்பா என் கணவருக்கு கால் சுகமாக வேனும் துணை இருப்பார் ஆக தேவனே
Gof bless you and your family 😊
இயேசுஅப்பாஎனக்குகடன்அதிமாகவுஉள்ளாதுஇந்தாமாதம்வாங்கியாகடன்கெடுப்பேன்என்றுதெரியாவில்லை
செவ்வாப்பேட்டைவீட்டிற்க்குலிஸ்க்குவராவேன்டும்இயேசுஅப்பா
அப்பாதான்கடன்கெடுக்காமுடியும்இயேப்பா
😢
இந்த பாடலை 2023ல் கேட்டு ரசிப்பவர்கள் உண்டோ...😍🙏
Yeah lovely to hear again again 😻😻
Yes
Yes
Yes
@@geerthanam4165 a,
சிறுவயதில் இந்த பாடலை கேட்டவுடன் மனதில் ஏதோஒரு மகிழ்வான தருணமாக இருக்கும். Praise the Lord.
Ippaum than always ❤️ Praise the Lord
உண்மை தான்
இயேசப்பா எனக்கு வருகின்ற 9ம் தேதி குருப் 4 தேர்வு அதை நன்றாக எழுத நீ துனை நிற்க வேண்டும் இந்த முறை இதில் வெற்றி பெற்று நான் அரசு அதிகாரியாக வேண்டும் இயேசப்பா இயேசப்பா இயேசப்பா இயேசப்பா இயேசப்பா இயேசப்பா இயேசப்பா இயேசப்பா இயேசப்பா இயேசப்பா இயேசப்பா இயேசப்பா இயேசப்பா இயேசப்பா இயேசப்பா இயேசப்பா இயேசப்பா இயேசப்பா
Pass agittingala❤
@@Shalini0107😅
நான் ஒரு இந்து இருந்தும் ராதா மாணிக்கம் பாடிய இப்பாடல் என்னை மிகவும் கவர்ந்தது இப்பாடல் மூலம் யேசுபிரானின் வாழ்க்கை வரலாறு திறம் படச்சொல்லப்படுவது மகிழ்ச்சி!
0
U,better,pray,Hindu,god,,listen,Hindu,god,u,not,listen,,this,song,,
Jeevannulla....padal...endrum....
பாடகர் கிரிஸ்னராஜ் பாடினார்
@@devivelayutham7314we can listen many songs irrespective of religion ❤
இயேசு அப்பா எனக்கு முன்று குழந்தைகள் இரண்டு பெண் குழந்தைகள் ஒரு ஆண் குழந்தை இரண்டு பெண் குழந்தைகளுக்கும் கல்யாணம் ஆகி விட்டது ஆனால் இரண்டு மகள்களுக்கும் குழந்தைகள் இல்லை பிளிஸ் அவர்களுக்கு குழந்தை நல்ல அறிவும் அழகும் ஆயுளும் ஆரோக்கியமும் தந்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா என் மகன் இப்போது நல்லா சாப்பிட்டான் ஆனாலும் அசைவ உணவு வகைகளை சாப்பிட மாட்டேன் என்கிறான் அவன் மனசு கஷ்டப்பட்டு தான் இருக்கிறான் நீங்கள் தான் இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா அவன் ஒரு பெண்ணோடு போன் பேசிட்டு இருக்கிறான் ஆனால் அவள் அவனுக்கு பெரியப்பா மகள் அக்கா முறை அவளுக்கு மெசேஜ் அனுப்பி கொண்டு இருக்கிறான் அவன் மனதை மாற்றி அவனை இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா அவளும் இவனுக்கு போனும் மெஸேஜ் பண்ணக்கூடாது அவள் மனதை மாற்றுங்கள் இயேசு அப்பா என் மகனை இரட்சித்து காத்தருள வேண்டும் என் மகனை நன்றாக படிக்க வைக்க வேண்டும் இயேசு அப்பா
இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா எனக்கு உடம்பு சரியில்லை நீங்கள் தான் இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா என்னை தொட்டு சுகமாக்கி இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா உங்களால் தான் முடியும் நீங்கள் தான் இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா ப்ளிஸ் கெல்ப் பண்ணுங்க இயேசு அப்பா என்னால் வலி தாங்க முடியல இயேசு அப்பா நீங்கள் தான் என்னை குணமாக்க முடியும் இயேசு அப்பா நீங்கள் தான் இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா ஆமென் ஆமென்
கவலைப்படாதீர்கள் ரமாதேவி,
சுமைசுமந்து சோர்ந்திருப்பவர்களே எல்லாரும் என்னிடம் வாருங்கள், உங்களுக்கு இளைப்பாறுதல் அளிப்பேன் என்ற வாக்கு மாறாத இயேசப்பா உங்கள் துன்பத்தை போக்குகிறார்.
@@user-sb2ho6wi8k நன்றி இப்போது நன்றாக இருக்கிறேன் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா
I am Hindu but Jesus song i like everything ❤
Thanks pro
நான் ஒரு இந்து இந்த பாடலை சிறுவயதில் இலங்கை வானொலியில் கேட்பேன் இப்போதும் இந்த பாடல் எனக்கு பிடிக்கும்
Thanks
இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றை இந்த அருமையான பாடல் மூலம் சிறப்பாக பாடியுள்ளார்கள் எத்தனை முறை கேட்டாலும் கேட்க தூண்டும் சிறந்த குரல் வளம் வாழ்த்துக்கள்
உண்மை ஆனால் இந்த பாடலுக்குப் பின் இந்த குரலை எங்கும் கேட்கவில்லை.
Singer : Tape Rajamanickam
இயேசப்பா நம்மளுக்காக இறந்து போனார் ஏன் நம்ம செஞ்ச பாவங்களை அந்த ஒரு காரணத்துக்காக அவர் உயிரை பிரிந்தார் ஆனால் நம்ம நிறைய தவறுகள் செய்து கொண்டு இருக்கோம் அவர் பிள்ளைகள் தப்பு செய்யக்கூட நானும் அவள் எல்லா அவளையும் தாங்கி தாங்கினார் ஆனா நம்ம என்ன திறந்தே இல்லை மேலும் மேலும் தப்பு செய்கிறோம் பாவம் மன்னிப்பு வேண்டாம் ஆனாலும் தப்பு செஞ்சுச்சு இருக்கேன் கடவுள் மேல இருந்து பார்த்துக் கொண்டே அழுவுறாரு கவலைப்படுறாரு நம்ம எப்ப தான் திருந்துவோம் சுனாமி வந்துச்சு இப்ப கொரோனா நோய் வந்துச்சு ஆனாலும் நமச்சிந்தே இல்லை பாவம் செஞ்சுச்சேரிக்கும் பாவம் செய்தது நிப்பாட்டும் எல்லாரும் அப்ப அந்த கடவுள் சந்தோஷப்படுவாரு எல்லாரும் பாவம் மன்னிப்பு கேட்டு திருந்துவான் இயேசப்பா நன்றி இயேசப்பா மன்னிச்சிருங்க எனக்கும் கொஞ்சம் வந்த இயேசுவை பத்தி தெரியும் எங்க சித்தி சபையில இருக்காங்க கொஞ்சம் வந்து சொல்லி தருவாங்க நான் கோயிலுக்கு ஒழுங்கா போனேன் ஆனாலும் காலையிலேயே இயேசப்பா பாட்டு கேட்டா திருப்தியா இருக்கு மனசுக்கு இவ்வுலகிற பேச்சை அனுப்புவதற்கு எல்லாரும் அனுப்பிடுங்க ரொம்ப ரொம்ப நன்றி
மிகவும் பிடித்த பாடல், திரும்ப திரும்ப கேட்கத் தோன்றும்.
இந்தப் பாடலை வந்து ஒவ்வொரு குடிமகனும் தினந்தோறும் ஒருவேளை கேட்டீங்கன்னா நம்ம வாழ்க்கை ரொம்ப மாற்றம் ஆயிடும்
உண்மைதான்
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத இனிமையானதோர் பாடல். அற்புதம். இனிமை. இனிமை. நன்றி. வாழ்த்துக்கள்
இயேசுவே உம்முடைய வாழ்க்கையை உணர்த்தும் இந்த பாடலை கேட்ட ஒவ்வொருவரும் பாவம் செய்யாமல் உமது வழியில் வாழ துணைபுரிவீராக
நான் இந்து ஆனால் எனக்கு இந்த பாடல் ரொம்ப பிடிக்கும்
காலத்தை வென்ற பாடல்.
என் இயேசு அப்பா வாழ்க வாழ்கவே
இந்த பாடலை கேட்கும் போது நமக்கு மனம் புத்துயிர் பெற்றது போல் உள்ளது.நாம் தினமும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் இந்த பாடலை கேட்க வேண்டும். இந்த பாடலை-பாடியவர்-இசையமைத்தவர்- எழுதியவர்-என அனைவருக்குமே வாழ்த்துக்கள்!
Singer krishnarajah
நான் ஸ்கூல் போகும் போது இந்த பாடல் ஒலிக்கும் இந்த பாடல் ஒலிக்கும் நேரத்தை தான் 8.30ஆகுது னு வேகமா ஸ்கூல் போவேன் 🙏🙏l love you Jesus🙏🙏❤️
❤️❤️❤️👌
Praise the Lord
@@sheereenfathima2533 ❤️
@@sheereenfathima2533 ❤️
@@nusrathsulthana1653 p
இப்பாடல் கேட்கும் போது எல்லாம் கண்ணீர் துளி ஒடிகோண்டோ இருக்கும்
Ggh
Unmai 😢😢😢
Mary MATHAVE MARIA MY CHILDREN GOD BLESS YOU AMEN AMEN 🙏🇱🇰🙏🙏🙏❤❤
அருமையான பாடல்
நன்றி இயேசப்பா ஆமென்
இது போன்ற பாடல்களை கேட்டாலே மக்கள் நிச்சயமாக மனந்திரும்புவார்கள்🔥🙏👍
எந்த காலத்திலும் எந்த சமயத்திலும் எப்போதும் கேட்க, ஏற்ற அருமையான பாடல் இப்பாடலை எழுதி , இசை அமைத்து ,பாடிய சகோதரருக்கு இயேசு கிறிஸ்துவின் மூலம் நன்றிகள் பல,,,,,,,,,,,,
பாரம்பரிய கிறிஸ்தவ பாடல். ஆலயங்களில் ஒலித்த பாடல்.
எங்க அப்பாக்கு பிடிச்ச பாட்டு... In his memories.. 😢
கேக்க கேக்க மீண்டும் கேக்க வைக்கும் பாடல்❤❤❤❤❤
இந்த பாடல் இதயத்திற்குள் செல்ல முடியும்.
நான் என் குழந்தைப் பருவத்திலிருந்து கேட்கிறேன்.
ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பிறப்பு பாடல்
ஆமென் அல்லேலூயா
கேட்க கேட்க திகட்டாத பாடல் 🙏👍
மனித மனம் துன்பத்தால் வருந்துகம்போது கேட்டு சாந்தமடைய கேட்க வேண்டிய சிறப்பான தமிழ்ப்பாடல்.
I am hindhu but favourite song just now play panni kedudu dha comment pandren ❤❤❤❤❤❤❤❤❤❤ 10.04.2024
இயேசுவே வெளிநாட்டில் இருக்கும் என் கணவருக்கு மணம் சந்தோசமாய் இருக்கணும் உடல் ஆரோக்கியமும் இருக்கனும் அம்மா வெளிநாட்டில் இருக்கும் என் கணவருக்கு நல்ல வேலையும் நல்ல சம்பளமும் நல்ல உடல் ஆரோக்கியமும் தாரும் அம்மா pls அவருக்கு நல்லது நடக்கும் என்று வேண்டுகிறேன் அம்மா தாயே இயேசுவே 🙏🙏🙏🙏
இந்தப்பாடல் வாழ்க்கையை மாற்றி அமைக்கிறது
இயேசுவுக்கே புகழ்
Job kedaikumkanum veetula ellarum happy irukanum peace ah irukanum and health issues illama happy ah irukanum financially stable irukuanum. High paid job kedaikumkanum. 🙏amen
I trust jesus only
myself south Brahmin
but I like to prey only jesus
i faith lord jesus only
இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா என் கணவர்க்கு சிறுநீரக பாதிப்பு இருக்கிறது இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் உங்களால் தான் முடியும் நீங்கள் தான் இந்த சிறுநீரக பாதிப்பில் இருந்து உடனடியாக காப்பாற்றி தாருங்கள் இயேசு அப்பா அவர்க்கு வல இருக்கிறது இயேசு அப்பா ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கிறார் இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் உங்களால் தான் முடியும் நீங்கள் தான் அவரை இந்த சிறுநீரக பாதிப்பில் இருந்து உடனடியாக காப்பாற்றி தாருங்கள் இயேசு அப்பா இந்த அற்புதத்தை இன்று இப்போது செய்யுங்கள் இயேசு அப்பா எனக்கு எவ்வளவோ அற்புதம் செய்து இருக்கிறீர்கள் இயேசு அப்பா நான் கேட்டது எல்லாம் தந்து இருக்கிறீர்கள் இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் நீங்கள் தான் இந்த அற்புதத்தை இன்று இப்போது செய்யுங்கள் இயேசு அப்பா அவருக்கு உங்கள் ஆசிர்வாதம் வலிமை தைரியம் சமாதானத்தையும் சந்தோசத்தையும் உறக்கத்தையும் கண்டிப்பாக தாருங்கள் இயேசு அப்பா அவரை உங்கள் இரத்தத்தால் கழுவி சுத்தம் செய்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா அவர் செய்த பாவங்களை மன்னித்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா அவர் எந்த வித தீங்கையும் காணாமல் பார்த்து கொள்ளுங்கள் அவர்க்கு நன்மையை செய்யுங்கள் இரக்கம் காட்டுங்கள் இயேசு அப்பா அவர்க்கு நல்ல சுகத்தை அறிவும் அழகும் ஆயுளும் தந்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா ஆமென் ஆமென்
கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்….தேடுங்கள் கிடைக்குமென்றார் -இயேசு….தேடுங்கள் கிடைக்குமென்றார்
பெத்லேகேம் நகரில் மாட்டு தொழுவமதில் பிறந்தார் பரமப்பிதா…சூசை கன்னி மரியின் மடியில் தவழ்ந்தார் இயேசுபிதா…ஆறுவயதினில் ஆரம்ப பள்ளியில் கல்வி பயின்றாரே…ஆகமங்கள் ஐம்பதாறினையும் ஐயம் தீர உணர்ந்தார்…இயற்கை உலகமே தூய்மையானதென இயேசு நினைத்தாரே…எல்லா உயிர்களும் தன் உயிர் எனவே பேசி மகிழ்ந்தாரே…கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்..
ஜெருசலேம் நகரில் பஸ்கா பண்டிகைக்கு பரமர் போனாரே…..பனிரெண்டு வயது நிரம்பிய இயேசு கேள்விகள் கேட்டாரே..இயேசுவின் கேள்வியில் ஆலய குருக்கள் ஆனந்தம் ஆனாரே..இளமை செய்த திறமையில் பாஸ்கா பெருமையை வளர்த்தாரே இளமை பருவமதில் எளிய வாழ்க்கையில் இருப்பிடம் ஆனாரே..இந்த வேளையில் இயேசுவின் தந்தை சூசையும் மறைந்தாரே..தந்தையார் செய்த தச்சு தொழிலையே தனயனும் செய்தாரே..தங்க உழவர்கள் உழுதிட கலப்பைகள் செய்து கொடுத்தாரே தங்க உழவர்கள் உழுதிட கலப்பைகள் செய்து கொடுத்தாரே..கேளுங்கள் தரப்படும் ..
நிலங்களை உழுவது போல் உள்ளத்தை உழுங்கள் என்று உலகப்பிதா சொன்னபோது உழவர்கள்.. தொழிலாளர் ஊராரின்..எண்ணமதில் இயேசு ஒன்றாக பதிந்து விட்டார் -இயேசு..ஒன்றாக பதிந்து விட்டார் ……அன்பு குழந்தைகள் அருகில் இருப்பதே ஆண்டவன் தொண்டு என்றார்-இயேசு ஆண்டவன் தொண்டு என்றார்…கேளுங்கள்..
முப்பதாம் வயதினில் யோர்தான் ஆற்றங்கரையினில் சென்றாரே..யோவான் என்ற ஞானியின் அன்பால் நோன்புகள் ஏற்றாரே…ஞானஸ்நானமும் பெற்றாரே.
துன்பத்தை அகற்றி இன்பமாய் வாழ வழி பல சொன்னாரே…இயேசு நண்பனாம் யூதாஸ் நன்றியை மறந்து காட்டிக் கொடுத்தானே..முப்பது காசுக்காகவே காட்டிக் கொடுத்தானே…கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்..
ஜனகரீம் என்ற நீதி மன்றத்தில் இயேசு நின்றாரே..தெய்வ நிந்தனை செய்பவர் என்ற பழியை சுமந்தாரே..சிகப்பு அங்கியால் இயேசுவை மூடி சவுக்கால் அடித்தாரே இயேசுவை..சிலுவையில்..அறைந்தாரே..மரித்த..இயேசுவும்..மூன்றாம்..நாளிலே..உயிரோடு எழுந்தாரே…பன்னிரண்டு சீடர் நடுவினில் தோன்றி..ஆசிகள் அளித்தாரே..உலகத்தின் முடிவில் மறுபடி தோன்றி…நம்மையும் காப்பாரே…கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள்..
Sharmini Satgunam !
சூப்பர் பாடல் வரிகள் கிடைக்க இருக்கின்றன என்பதை அறிந்து கொள்ளலாம் 👌👌👌👌
இந்த பாடல் தான் நான் 10 வயதில் தினமும் காலையில் கேட்பேன் எங்கள் ஊரில் இன்னும் பாடல் இனிக்கிறது
மிகவும் எனக்கு பிடித்த பாடல் ❤
இந்த உலகத்திலே மனிதம் வாழ் வேண்டும் எல்லாம் உயிர் இறைவானல் படைக்கபட்டது என்றால் நாங்கள் ஏன் போராடி கொண்டு தான் வாழ வேண்டுமா
Esuve andavare enakku kozhantha pakkiyam kudunga appa😭🙏🙏
என் அன்பு தந்தையே இயேசுப்பா ❤️❤️❤️மிகவும் அருமை அருமை 🙏🙏
அதிகாலையில் கேட்கக்கூடிய அற்புதமான இயேசுவின் கீர்த்தனைகள்
காலத்தால் அழியாத அருமையான பாடல்.....
எந்த மதத்தினரும்
இந்த பாடலை கேட்டால் இயேசுவின் பிறப்பு முதல் இறப்புவரை விளக்கம்தரும் அா்புதமான பாடல்....
0aaa
I always like this song
Ever Green Memories in my life
காலத்தால்.அழியாத.அருமையான.பாடல்
Unmai than
ஆமாம் இந்த பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும்
Iam muslim but I love this song from my little age
இயேசப்பா அநியாயமாக இறந்து போன அபலைப் பெண் Sri Mathi க்காக நீங்கள் போராடி வெற்றி பெற்று தாங்கப்பா உங்களுக்கு கோடானு கோடி நன்றி பூக்களை காணிக்கையாக சமர்ப்பிக்கிறேன் ஆமேன்
Amen
Amen
⁰⁹⁹
E
ஆமென் ஆல்லேலுயா,என் ஸ்ரீகுட்டிக்கு நீதி கிடைக்க வேண்டும்,எங்கள் இயேசுவே நிர் தாமே முன் நின்று வழி நடத்தி சென்று வெற்றி பெற்று தாறும் தகப்பனே ஆமென் ஆல்லேலுயா ஆல்லேலுயா ஆல்லேலுயா
அருமையான பாடல் சின்ன வயதில் கேட்டு மனப்பாடம் ஆயிடுச்சு இயேசு புகழ் வாழ்க
எமது தொழில் மந்த நிலையில் விரைவில் சுறுசுறுப்படைய வேண்டுகிறேன் இறைமகன் இயேசு கிறிஸ்து நிச்சயமாக விரைவில் சுறுசுறுப்படைய செய்வர் எம் . எம் டிரெடர்ஸ்
Jesus en valkayil rompa periya aasirvatham enakku kututhirukkinga naan nenaithathu natakkathunu nenaithen unmaiya ennala ippavum nampamutiyala aana unmaithan aantavarukku kodana koti nantri yeasappa
கடவுளை நம்புவோர் பெயர் பெற்றோர் என்றென்றும் அழியாத பாடல் ஆமென் 🙏
இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா இந்த பாடலை கேட்டால் உங்களிடம் நான் எது எல்லாம் கேட்டேனோ அது எல்லாம் எனக்கு கிடைக்கும் என்று நம்புகிறேன் விசுவாசிக்கிறேன் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா
இப்பாடல் எனக்கு நம்பிக்கை தந்தது மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல்
இயேசு கடவுள் 5வயது என் மூத்த மகன் என்னிடம் ஒப்படைக்க வேண்டும் இயேசு கிறிஸ்து இயேசு கடவுள் 🙏✝️
கடவுளுக்கு நன்றி 🙏💐✨ மிக மிக அருமை மிக்க மகிழ்ச்சி நெஞ்சார்ந்த நன்றி என் இனிய பாராட்டுகள் வணக்கம் நல்லது 🙏💐✨
இயேசப்பா எனக்கு தேர்வின் முடிவு வெளியாகிறது . கர்த்தரே நல்ல தேர்ச்சி தருவாயா உன் மடியில் என்னை கொடுக்கிறேன் . என்னை கைவிட்டு விடாதே . நான் செய்த பாவ செயல்களை மன்னியுங்கள். இனி உங்களையும் வணங்குகிறேன் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா என் இரண்டாவது மகளுக்கு குழந்தை தந்தீர்கள் இயேசு அப்பா நான் அவளுக்கு குழந்தை சுகப்பிரசவம் ஆக வைக்க வேண்டும் இயேசு அப்பா உங்களால் தான் முடியும் நீங்கள் தான் அவளுக்கு சுகப்பிரசவம் தந்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா என்று உங்களிடம் அழுதுஜெபம் பண்ணி கேட்டேன் இந்த அற்புதத்தை இன்று இப்போது செய்யுங்கள் இயேசு அப்பா என்று கேட்டேன் உங்களுக்கு தெரியும் நீங்கள் தான் அவளுக்கு சுகப்பிரசவம் தந்தீர்கள் இயேசு அப்பா அவளுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா என் பெரிய மகள் அமிர்தா தேவிக்கும் குழந்தை தந்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா உங்களுக்கு இரட்டிப்பு சந்தோஷம் தருவேன் இன்று தருவேன் என்று சொல்லி இருக்கிறீர்கள் இயேசு அப்பா அமிர்தா தேவிக்கும் குழந்தை தந்து இந்த அற்புதத்தை இன்று இப்போது செய்யுங்கள் இயேசு அப்பா உங்களால் தான் இந்த காரியம் நடக்கும் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா ஆமென் ஆமென்
இறை இயேசுவின் வரலாற்றைக் சுருக்கமாக சொல்லும் இனிமையான அருமையான பாடல்.நன்றி.
Divided team united k f . Prabhu empower with iti .
காலத்தையும் கடந்து என்றென்றும் பரவசப்படுத்தும்
பாடல் இது.
எமக்காக உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்துவே எப்பவுமே உங்க கிருபையால என்னையும் என் குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரையும் காத்தருளணும் இயேசப்பா📖🕯⛪🙏🙏🙏
😉😘☺️
Na every day morning intha song keadpan,enakku rompa rompa pidiththa song.thank you jesappa.
அற்புதமான பாடல். மெய் சிலிர்க்க வைக்கிறது.
I can't describe my love with Jesus Christ ❤ praise the lord 💯💯💯✝️✝️
After coming to Jesus.....My life is more happy. ....even I fail....my work getting late.....Jesus my lord is with me. ..AMEN❤
There is no religion, only god is there.❤
.கர்தர்.நல்லவர்...2023..
Praise the Lord. Thank you Lord. Glory to holy Lord Jesus Christ Amen Hallelujah amen
மதங்கள் மனிதர்களுக்கு மட்டுமே உரிமை
கடவுள்கள் மதங்களுக்கு சொந்தமானவர்கள்இல்லை
I came across this old evergreen song today while attending retreat conducted by Madhatv father Christopher. Wanted to listen to this song again and again. AMEN.
In my childhood I observe the happiness when hearing this song. Praise the lord
Praise the lord ❤️
என் பேரனுக்கு காலில் இருக்கும் பலகீனத்தை உமது பலத்தால் இடைக்கட்டி பெலனடைய செய்யுங்கப்பா என்று இயேசப்பா உங்களிடம் கேட்கிறேன்
🥰Naa indthu ana ennaku intha patalai keakum pothu manasu nimmathiya irukkum😊god peals you🙇♀️
அருமையான பாடல்
ஜப்
"
@@muthukumarg8713 jjjk
Jesus is gift for you and world 😍😍
I love him
இயேசு அப்பா நான் திரைப்பட துறையில் சாதிக்க எமக்கு உதவி புரியவும் அப்பா.உம்மால் தான் நன்றாக வாழ்கிறேன்.உம்மை தவிர யாரும் இல்லை அப்பா
En yesappa I love you appa 😭
எங்களின் தலைவன் திரு பிரபாகரன் போல் இருந்தால் இந்த உலகத்தில் யாரும் இல்லை
😂
I love you Jesus
18 years apro inaiku thaa kekkura......this song always spl for me ...... good song.....❤️💗
எனக்கு மிகவும் பிடித்த பாடல்
பல முறை கேட்டாலும் இனிமையாக இருக்கும்
உன்னதமான உணர்வுகள் என்றும் இயேசு வழியில்.....⛪⛪⛪
Arumaiyna song
Suppar song amen
Amane amane
Iam a Hindu but l love this song😇
I love Jesus...😭🙏🙇
Hi
Super
அருமையான ஆகான உயிர் உள்ள கீதம். இவர் ஆணைப்படி இவரை பின்பற்றி வந்தால் உலகம் முழுவதும் அன்பு ஆறாக ஓடும். மறக்க முடியாத கீதம். நன்றி.👌👍💐
YES. I LOVE MY GOD JESUS AMEN 🙏. VERY VERY GOD JESUS BLESSED BROTHER 🙌.
Super
@@amary356 'tqo
A
Entha.paadalai.kaikerapoothu...ullam.megawavm.paravasam.adaiherathu.bro.t.arulraj.krishnagiri
கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்
தேடுங்கள் கிடைக்கும் என்றார் - இயேசு
தேடுங்கள் கிடைக்கும் என்றார்...( 2 )
பெத்தலகேம் நகரில் மாட்டுதொழுவமதில் பிறந்தார் பரமப்பிதா....
சூசை கன்னி மரியின் மடியில் தவழ்ந்தார் இயேசு பிதா....( 2 ) (கேளுங்கள்.......)
ஆறு வயதினில் ஆரம்ப பள்ளியில் கல்வி பயின்றாரே
ஆகமங்கள் ஐம்பத்தாரையும் ஐயம் தீர உணர்ந்தார்.
இயற்க்கை உலகமே தூய்மையானது என
இயேசு நினைத்தாரே....
எல்ல உயிர்களும் தன் உயிர் எனவே பேசி மகிழ்ந்தாரே..( 2 ) (கேளுங்கள்...)
ஜெருசலேம் நகரில் பஸ்கா பண்டிகைக்கு பரமர் போனாரே ( 2 )
பணிரெண்டு வயது நிரம்பிய இயேசு கேள்விகள் கேட்டாரே
இயேசு கேள்வியில் ஆலயகுருக்கள் ஆனந்தமானாரே....
இளமையில் செய்த திறமையில் பஸ்கா பெருமையை வளர்த்தாரே...( 2 )
இளமைபருவத்தில் எளிய வாழ்கையில் இருப்பிடமானாரே......
இந்த வேளையில் இயேசுவின் தந்தை சூசையும் மறைந்தாரே -( கேளுங்கள்..(2))
தந்தையார் செய்த தச்சு தொழிலையே தனயனும் செய்தாரே
தங்க உழவர்கள் உழுதிட கலப்பைகள் செய்து கொடுத்தாரே.... ( 2 )
நிலங்களை உழுவதுபோல் உள்ளத்தை உளுங்கள் என்று
உலக பிதா சொன்ன போது உழவர்கள், தொழிலாள
ஊராரின் எண்ணமதில் இயேசு ஒன்றாக பதிந்துவிட்டர்
இயேசு ஒன்றாக பதிந்துவிட்டர்.....
அன்பு குழந்தைகள் அருகில் இருப்பதே ஆண்டவன் தொண்டுயென்றார்
இயேசு ஆண்டவன் தொண்டுயென்றார்..
முப்பதாம் வயதில் யோர்தான் ஆற்றங்கரையினில் சென்றாரே
யோவான் என்ற ஞானியின் அன்பால் நோன்புகள் ஏற்றாரே
ஞானஸ்தானமும் பெற்றாரே......
துன்பத்தை அகற் இன்பமாய் வாழ வழி பல சொன்னாரே ( 2 )
இயேசு நண்பனாம் யூதாஸ் நன்றியை மறந்து காட்டிக்கொடுத்தனே
முப்பது காசுக்காகவே காட்டிக்கொடுத்தனே
ஜனகரீம் என்ற நீதிமன்றத்தில் இயேசு நின்றாரே
தெய்வநிந்தனை செய்பவர் என்ற பழியை சுமந்தாரே ( 2 )
சிவப்பு அங்கியால் இயேசுவை மூடி சவுக்கால் அடித்தாரே
இயேசுவை சிலுவையில் அறைந்தாரே (கேளுங்கள்.......)
Very nice song 🙏AA
Dhamu jio
Praise the Lord Amen amen amen Appa
🙏🙏🙏Praise the Lord
Thank you for everything Jesus Appa Ellorudaya Thevaikalayum Santhiyunko Appa
Beautiful voice 🙏May God Bless You
Prise the Lord
ஆமென் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்