"திருவருள் விழைதல்" - வள்ளலார்.

Поділитися
Вставка
  • Опубліковано 16 вер 2024
  • அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் திருவருட்பிரகாச வள்ளல் பெருமான் படைத்த ஆறாம் திருமுறையில் திருவருள் விழைதல் பாடல்.
    தந்தையும் தாயும் குருவும் யான் போற்றும்
    சாமியும் பூமியும் பொருளும்
    சொந்தநல் வாழ்வும் நேயமும் துணையும்
    சுற்றமும் முற்றும்நீ என்றே
    சிந்தையுற் றிங்கே இருக்கின்றேன் இதுநின்
    திருவுளம் தெரிந்ததே எந்தாய்
    நிந்தைசெய் உலகில் யான்உளம் கலங்கல்
    நீதியோ நின்அருட் கழகோ.

КОМЕНТАРІ • 1