Excellent : Decoding Kalaignar's Parasakthi - Ve.Mathimaran | பராசக்தி | கலைஞர்

Поділитися
Вставка
  • Опубліковано 7 сер 2024
  • டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி கைவண்ணத்தில் உருவான பராசக்தி திரைப்படத்தினை பற்றிய எழுத்தாளர் வே.மதிமாறனின் முக்கியமான உரை
    +1 us : plus.google.com/+ShrutiTv
    Follow us : shrutiwebtv
    Twitte us : shrutitv
    Click us : www.shruti.tv
    Mail us : contact@shruti.tv
    an SUKASH Media Birds productions
  • Фільми й анімація

КОМЕНТАРІ • 321

  • @jothirajan4770
    @jothirajan4770 Рік тому +7

    பராசக்தி கலைஞர் படைத்த சாகா வரம் பெற்ற உயிர் ஓவியம்.

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy5089 3 роки тому +11

    தமிழ் திரைப்பட உலகின். விடிவெள்ளி. கலைஞர்🎨🎭🙋

  • @senthilnathanb1420
    @senthilnathanb1420 Рік тому +8

    இன்று பாராசக்தி படத்தின் 70ஆம் ஆண்டு. இளம்தலைமுறைக்கு பராசக்தியை கொண்டுசென்றதில் மதிமாறனின் பங்குபெரிது !

  • @jamalfaleel8856
    @jamalfaleel8856 5 років тому +15

    கலைஞர் மதிமாறன் இருவர் மீதும் மரியாதை கூடிவிட்டது

  • @PVtvg
    @PVtvg 4 роки тому +8

    பிறக்க ஒரு நாடு, பிழை க்க ஒரு நாடு.என்ன ஒரு வார்த்தை.

  • @kumaresanguhan2774
    @kumaresanguhan2774 6 років тому +17

    தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர்வாழ்க. பலநூறாண்டுகள்

  • @muralir5179
    @muralir5179 2 роки тому +3

    Super speech about கலைஞர் and his பராசக்தி film dialaque.Weldon siir.

  • @vijayuthaya4558
    @vijayuthaya4558 4 роки тому +22

    சொல்லப்படாத ஒரு செய்தி: பராசக்திக்கு திரைக்கதை, வசனம் எழுதும் போது தலைவர் கலைஞருக்கு வயது 28.

  • @vijidmk
    @vijidmk 6 років тому +36

    அருமையான ...அற்புதமான பேச்சு..ண்ணே

  • @pandian.chinnakannu3759
    @pandian.chinnakannu3759 4 роки тому +15

    தங்கள் பேச்சு மிக அருமை, கலைஞருக்கு நிகர் கலைஞர் தான் இதை யாராலும் மறுக்க முடியாது....

  • @ettuinthu
    @ettuinthu 6 років тому +143

    நண்பர் மதிமாறன் அவர்களே ஒரு திரைப்படத்திற்கு இவ்வளவு நுன்னிய பார்வை தேவை என்பதை உங்கள் பேச்சு தெரியப்படுத்தி இருக்கிறது. மதிமாறன் rocks.

    • @drravivenkat
      @drravivenkat 6 років тому +2

      இதை நான் சொல்லவில்லை. 1950 , 1960கலில் ராமசாமி நாயக்கன் பற்றி திமுக தலைவர்கள் எழுதியது. ராமசாமி நாயக்கருக்கு பதினாறு கேள்விகள் என்று முரசொலி பத்திரிகையில் பதிவு செய்யட்டது. அதைத்தான் இங்கு தொகுத்து இருக்கிறேன்:
      “கன்னட வெறியன் - ராமசாமி நாய்க்கர் பற்றிய கேள்விகள்
      1. இவரின் உண்மையான தந்தை பெயர் என்ன ?
      2. இவர் தாயை வப்பாட்டியாக வைத்திருந்த வெங்கட்ட நாயக்கரின் பூர்வீகம் எது?
      3. கிருஷ்ணசாமி, கண்ணம்மா ஆகிய இருவரும் யாருக்குப் பிறந்தவர்கள் ?
      4. இவர் ஜந்தாம் வகுப்பு படிக்கும்போது,, இடுப்பை கிள்ளியதால்,, இவரை செருப்பால் அடித்த ஆசிரியை பெயர் என்ன ?
      5. பிறவியிலேயே, அம்மை நோயால் ஆண்மை இல்லை என்று நிருபனமாகிய இவருக்குப் பிறந்தாகக் கூறிய, பெண் குழந்தை யாருக்குப் பிறந்தது ?
      6. இதனால் மனைவி மேல் கோபம் கொண்டு இவர்,,, காசிக்கு எந்த வருடம் துறவரம் சென்றார் ?
      7. காசியில், சத்திரத்தில் வேலை செய்த பெண்மனியிடம் எதற்காக், செருப்படி வாங்கினார் ?
      8. தனக்கு பிறந்ததாக கூறிய பெண் குழந்தையை 5 மாதம் இருக்கும்பொழுது, கற்பழித்துக்கு கொன்றதற்காக, இவர் மேல் ஒரு புகார் இருந்த காவல் நிலையம் எது ?
      9. தினமும் விபச்சாரிகளை அழைத்து கொண்டு வந்து கூத்து அடித்தார் முதல் மனைவி நாகம்மை வீட்டில் இருக்கும் பொழுது). இது பதிவு செயப்படு இருக்கிறது . தெரியுமா?
      10. ஜெர்மனியில் ஒரு குழுவுடன் நிர்வாணமாக ஓடினார். எதட்காக?
      11. 72 வயதில், 26 வயதான மணியம்மையை மணந்து புரட்சி பண்ணினார். எதட்காக?
      12. 1950 , 1960கலில் திமுக தலைவர்கள் ராமசாமி நாயக்கரை பற்றி செய்த விமர்சனங்கள் நா கூசுபவை. அச்சில் ஏற்ற முடியாது . இதை எல்லாம் இந்த நாய்கள் ஏன் மறைக்கிறார்கள்?
      13 . சேலத்தில் ஒரு கல்யாண வீட்டில் ஆபாசமாக பேசி பெண்கள் இவனை தொடப்ப கட்டையால் அடித்து விரட்டினார்களே. என் பதிவு செயவில்லை ?
      14 . பசும் பொன் முத்துராமலிங்க தேவரை இழிவாக பேசியதால் , இவர் கொலை வெறி தாக்குதலுக்கு உள்ளான பொழுது , இவரை காப்பாற்றியது யார்? (வக்கீல் ஸ்வாமிநாத அய்யர்)?
      15 . பல பல வருடங்கள் தென் மாவட்டங்களில் இந்த பொட்டை ஆசாமியால் கால் வைக்க முடியவில்லையே. ஏன் ?
      16. காமத்தை அடக்க முடியவில்லை என்றால் உன் தாய், மகள், தங்கை/அக்காள் ஆகியோருடன் தீர்த்து கொள். அவர்களும் பெண்கள்தான் என்றார். உனக்கு உன் திருப்திதான் முக்கியம் என்றார். என் இந்த அசிங்கம்?”

    • @rajadhanam1872
      @rajadhanam1872 6 років тому +2

      Very good Mr.Servai..!! Idhey madhiri indha "servai" endra per ungaluku epadi vandhadhun'dratha neengaley konjam Research pannirunga pls

    • @ISHLAME1234
      @ISHLAME1234 5 років тому

      கட்டுமரம் கருணாநிதியின் அப்பா நீடாமங்கலம் பஞ்சாபகேசன் என்பது மறைக்கப்பட்ட விசயம்.

    • @SURESHSURESH-oh2sy
      @SURESHSURESH-oh2sy 4 роки тому +1

      ok சகோ, கலைஞர் வசனம் எழுதியது இந்த ஒரு படம் தானா? இந்த படத்தையே எத்தன முறை தான் சொல்லிக்கொண்டு இருப்பீர்கள். ஏனென்றால் இவர் வசனம் எழுதிய மற்ற அனைத்து படமும் தோல்விப்படம் தான். இவர் மிகச்சிறந்த வசனம் எழுதுபவராக இருந்தால் மற்ற வெற்றிப்படத்தையும் பட்டியல் போடவும். பராசக்தி வெற்றிக்கு காரணம் சிவாஜியின் நடிப்புதான் என்பது எனது கருத்து. வேண்டும் மென்றால் நீங்களே Search பண்ணி பாருங்க.

    • @nocomentsnaenna2575
      @nocomentsnaenna2575 3 роки тому

      மதிமாறன் தம்பி ரத்த கண்ணீர் படம் பாக்கல போல அதோட திரைக்கதை வசனம் இத விட ஆழமாக இருக்கும் 🔥🔥🔥

  • @charlesa5612
    @charlesa5612 6 років тому +146

    அருமையான விளக்கம்,
    கலைஞரை போல் இனி ஒருவர் பிறக்க போவதில்லை.

    • @deepakdayalan2185
      @deepakdayalan2185 6 років тому +2

      charles a yes you add this also in your comment that No one can do fraud like him.

    • @EHPADservice
      @EHPADservice 6 років тому +5

      charles a ஐயோ வேண்டாம் அப்படி ஒருவன். தமிழகத்தை அழித்தது கொள்ளையடித்து போதும்

    • @rajadhanam1872
      @rajadhanam1872 6 років тому +1

      Mr.Deepak, pls tel me one politician in India (past or present) who is not a fraud.. To be honest..no one is there..cos we all are just humans..not God..

    • @deepakdayalan2185
      @deepakdayalan2185 6 років тому +1

      Raja Dhanam what your trying to say, this fellow is called "Father of Corrution" he is the main culprit for fraud, this started from him, now spread all over the world.

    • @deepakdayalan2185
      @deepakdayalan2185 6 років тому +1

      Raja Dhanam so you can loot public money. A person who is coming to power is to serve for the people, not to disturb the society as a whole.

  • @gowthamsham8853
    @gowthamsham8853 6 років тому +10

    Beautiful speech

  • @ksiva99
    @ksiva99 4 роки тому +8

    Kalaignar is a tamil expert and tamil lover.
    No one cannot write screen play like him.

  • @petervetriselvan3056
    @petervetriselvan3056 Рік тому +2

    சகோதரர் மணிமாறன் அவர்கள்,தமிழினத்தலைவர்கலைஞரின் ,'பராசக்தி' திரைக்
    காவியத்தைத் திறம்பட திறனாய்வு செய்ததற்கு
    'முனைவர் 'பட்டமே வழங்கலாம்.
    💐💐💐🙏🏻

  • @syedmohideen4951
    @syedmohideen4951 6 років тому +12

    நுனுக்கமான ஆய்வு. மீண்டும் பராசக்தி பார்க்க வேண்டும்.

  • @sridhard7102
    @sridhard7102 5 років тому +8

    கலைஞர் ஒரு தீர்க்கதரிசி

  • @sachinmohan1768
    @sachinmohan1768 2 роки тому +2

    Vera leval

  • @juicyguy20
    @juicyguy20 6 років тому +7

    Super sir, we will see PARASAKTHI again!

  • @sathishkumar-rt4jb
    @sathishkumar-rt4jb 6 років тому +5

    அருமையான பதிவு தோழர் அவர்களே.....

  • @ravipamban346
    @ravipamban346 3 роки тому +6

    Nadigar thilagam and kalaingar both of them are genius

  • @kumarirathna2960
    @kumarirathna2960 6 років тому +81

    கலைஞரின் பராசக்தி படத்தில் இத்தனை முத்தான கருத்துக்கள் உள்ளனவா?சபாஷ்

  • @sathish2868
    @sathish2868 6 років тому +87

    ஒரு மாபெரும் தலைவர், இந்திய அரசியலில் அசைக்க முடியாத ஆளுமை!!!தமிழினத் தலைவர்,முத்தமிழறிஞர்,"கலைஞர்"

    • @subramanimani5281
      @subramanimani5281 6 років тому

      Subra mani.v dmk

    • @sarathkumaryuvaraj3061
      @sarathkumaryuvaraj3061 3 роки тому

      திராவிட தலைவர் nu vainga man... Vandhu ruvanga sticker ootta . தமிழ் இன தலைவர் nu

  • @2GFactFinder
    @2GFactFinder 6 років тому +17

    ப்ப.....So Brilliant Speech.....Nice Research Mr.Ve.Mathimaran.....Kalainger was just 27 years old at that time he wrote the script.

  • @kanagarajchozhan4158
    @kanagarajchozhan4158 6 років тому +5

    சூப்பர் அண்ணா

  • @sugukaali8382
    @sugukaali8382 6 років тому +8

    அருமையான. கண்...ணோட்டம்.....

  • @mohammadwaseem6882
    @mohammadwaseem6882 5 років тому +5

    கலைஞர்😍😍♥️

  • @MANIJUDGE65
    @MANIJUDGE65 6 років тому +6

    well said brother

  • @prabhakarPrabhu87
    @prabhakarPrabhu87 6 років тому +9

    After Sivaji Dialogue delivery only Kalainar writing became famous.

    • @mahendraperiyadanam3801
      @mahendraperiyadanam3801 5 років тому +3

      Please watch " Actor sivaji ganesan speech about kalaingar karunanithi " video on UA-cam
      and then change your comment

    • @ravichandran6018
      @ravichandran6018 Рік тому +1

      @@mahendraperiyadanam3801 both of them are great

  • @JaganJ712
    @JaganJ712 6 років тому +13

    RIP THALAIVA........டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி

  • @iosumvajaravelu9321
    @iosumvajaravelu9321 6 років тому +6

    arumai

  • @thirumathi2619
    @thirumathi2619 3 роки тому +3

    What a explanation bro !!!!!! Amazing

  • @rafijinnahrafi7178
    @rafijinnahrafi7178 6 років тому +10

    Super

  • @saravanankumar5164
    @saravanankumar5164 6 років тому +6

    superb speech

  • @kumaresanguhan2774
    @kumaresanguhan2774 6 років тому +3

    Super Excellent mr. Mathi sir.

  • @paulrozario1015
    @paulrozario1015 6 років тому +11

    நல்ல விளக்கம்

  • @subahan1361
    @subahan1361 6 років тому +3

    சரியான பேச்சு

  • @sivapriyatextiles5468
    @sivapriyatextiles5468 6 років тому +18

    👌👌👌 அருமையான பகிர்வு.

  • @thamizhselvan9005
    @thamizhselvan9005 5 років тому +2

    Super speech

  • @indhusharvesh2546
    @indhusharvesh2546 6 років тому +6

    super sir

  • @user-yr5cv5be4y
    @user-yr5cv5be4y 6 років тому +15

    சூப்பர்னே....காலைலேயா மனம் மகிழ்ந்தேன்......

  • @ramr2500
    @ramr2500 6 років тому +3

    Kalainger is the best leader. Cenimaakaargalailai nambi Kalaingerai nangu payanpaduthikolla thavarivittathu intha thamizhagam...

  • @003sekar
    @003sekar 6 років тому +15

    வாழும் வரலாறு தலைவர் கலைஞர் அவர்கள்

  • @kosopet
    @kosopet 6 років тому +13

    For late comers to movies Kaignar full of humour awesome sir

  • @rajubalakrishnan2527
    @rajubalakrishnan2527 6 років тому +6

    Great narration on parashakthi ,great mathimaran sir

  • @vbsvasan2355
    @vbsvasan2355 4 роки тому +2

    Excellent speech

  • @narayanane5745
    @narayanane5745 6 років тому +26

    Super super super sir

  • @kannanzeeyaa7940
    @kannanzeeyaa7940 6 років тому +6

    Unmai unmai unmai, kalaignar is really great.

  • @RameshKumar-sn4sn
    @RameshKumar-sn4sn 6 років тому +8

    வாழ்த்துக்கள் அண்ணா உங்களில் புத்தகத்தை வாங்கி படிக்க ஆசை .

  • @harieshkumarmaharajah7255
    @harieshkumarmaharajah7255 6 років тому +5

    Thalaivar kalaingar 🔥

  • @bhavadharini2022
    @bhavadharini2022 Рік тому +2

    70th year celebration 🎉

  • @vijayanvijayan7984
    @vijayanvijayan7984 6 років тому +2

    super thala

  • @ameenulmarsook4014
    @ameenulmarsook4014 6 років тому +3

    இளைஞர்கள் இவர் சொன்னதை முலுமை தெரிந்து கொல்லுக்கள்

  • @syedali-ot5ts
    @syedali-ot5ts 5 років тому +1

    super anna

  • @dossam4277
    @dossam4277 Рік тому +1

    அருமை அருமை இதுதான் உண்மை

  • @kumarthilagar623
    @kumarthilagar623 6 років тому +10

    நீங்க சொன்னது அனைத்துமே உண்மை.....

  • @sebastianmichael580
    @sebastianmichael580 5 років тому +3

    Kalaingarkku nihar kalaingare

  • @mohanramachandran4129
    @mohanramachandran4129 5 років тому +1

    Very Good analysis.

  • @wilsongwilson2127
    @wilsongwilson2127 5 років тому +1

    Very nice speech sir

  • @thiagarajanarumugam7126
    @thiagarajanarumugam7126 Рік тому +1

    Due to shivaji only parasakthi went very successful not any other reasan, valzga shivaji pugal 🎉🎉🎉🎉🎉.

  • @sakthisenthilarumugam9196
    @sakthisenthilarumugam9196 2 роки тому +1

    அருமை

  • @arunuthayanithi5081
    @arunuthayanithi5081 6 років тому +17

    Super super

  • @sureshkumar-xr6qq
    @sureshkumar-xr6qq 6 років тому +11

    Arumai nanpare.avarruku enai avarthan.

  • @r.katharmeerankathar.r4178
    @r.katharmeerankathar.r4178 6 років тому +5

    Nalla vilakkam nanba

  • @AsmaLeathers
    @AsmaLeathers 6 років тому +21

    Super!

    • @drravivenkat
      @drravivenkat 6 років тому

      பெரியாரின் சிந்தனைகள் பதிவு 1, 2 , 3 - படிங்கடா துலக்க நாய்களா ! உங்களை பற்றி என்ன எழுதி இருக்கிறார் என்று:
      • ராமசாமி நாய்க்கர் 1954இல் எழுதுகிறார்: "தமிழ் நாட்டில் (அப்பொழுது மதராஸ் மாகாணம்) 2.75 % பிராமணர்கள், கிறிஸ்துவர்கள் 4%, இஸ்லாமியர்கள் 5 % , மலையாளிகள் 8%, கன்னடர்கள் 5 %. இந்த "தமிழர் அல்லாதவர்கள் " எல்லாம் ஒன்று சேர்த்தால், 25 % ஆகி விடுகிறார்கள். ஆனால், 75 % உயர்ந்த பொறுப்பில் இருப்பவர்கள் 'தமிழர் அல்லாத' பிராமணர்கள், கிறிஸ்துவர்கள், இஸ்லாமியர்கள், மலையாளிகள் , கன்னடர்கள்.
      • இன்னொரு பதிவில் "எனக்கு இஸ்லாம் மதத்தின் மீது வெறுப்போ , மதிப்போ, ஒன்றும் கிடையாது. 2.75% பிராமிணர்களும், 5% இஸ்லாமியர்களும் கூலி வேலையோ, உடம்பு வருத்தவோ வேலை செய்யாமல், சுகத்தை அனுபவிப்பார்கள்.
      • இன்னொரு பதிவில் "சாஹிபுகளுக்கும் (இஸ்லாமியர்கள்), பட்டியல் இனத்தவர்களுக்கும் விகிதச்சார்புபடி இட ஒதுக்கீடு கொடுத்தால், மற்ற இடங்களை பிராமணர்கள் எடுத்து கொண்டால், பாவி சூதர மக்களே? நீங்கள் எங்கு போவீர்கள்?
      www.outlookindia.com/website/story/periyars-hindutva/225056

  • @truthalwayswinss
    @truthalwayswinss 6 років тому +1

    SUPERB

  • @vidhyasuryan1424
    @vidhyasuryan1424 6 років тому +1

    Excellent!

  • @karthickkarthick9426
    @karthickkarthick9426 6 років тому +1

    அற்புதம்

  • @mohannithyasanjana
    @mohannithyasanjana 6 років тому +19

    தமிழினத் தலைவர் கலைஞர் பல்லாண்டு வாழ்க

  • @kannuyaazee5700
    @kannuyaazee5700 6 років тому +37

    Kalaignar is great great man

    • @deepakdayalan2185
      @deepakdayalan2185 6 років тому +2

      Kannu Yaazee are you human being, do not blindly admire this corrupted culprit

    • @MrBaskr5
      @MrBaskr5 6 років тому +1

      Loosu koodhi

    • @kannuyaazee5700
      @kannuyaazee5700 6 років тому

      Ba s poda porambokku,virunthaalukku pirnatha loosu koothi payale

    • @deepakdayalan2185
      @deepakdayalan2185 6 років тому

      Kannu Yaazee unga aatha Mathiri ellorum irukamatangada Parathesi pondugnda.

    • @kannuyaazee5700
      @kannuyaazee5700 6 років тому

      Deepak prem ada podaa virunthaalikku pirantha porambokku

  • @abivinoth3931
    @abivinoth3931 6 років тому +1

    Super anna

  • @rajamanickam9707
    @rajamanickam9707 6 років тому +5

    அருமை அருமை மிக்க நன்றி ஐயா

  • @suras7295
    @suras7295 6 років тому +10

    பெரியாரின் மாணவர்கலைஞர்

  • @ramyapremnath1496
    @ramyapremnath1496 4 роки тому +2

    kaala has a similar political overtone, its a simple story topped up with political message

  • @sivamuthuraja4174
    @sivamuthuraja4174 6 років тому

    Thelivaga puriyavaitha Annanukku valthukkal

  • @malarkodivivekanadhan9769
    @malarkodivivekanadhan9769 5 років тому +1

    Super sir😁😁😁😁

  • @puelan5559
    @puelan5559 2 роки тому

    Bro, vera level

  • @sanjayhunk
    @sanjayhunk 6 років тому

    Good information

  • @ssm1212
    @ssm1212 6 років тому +1

    Great

  • @vbsvasan2355
    @vbsvasan2355 4 роки тому +4

    Dravidam vellum

  • @MrYuvyuvi
    @MrYuvyuvi 6 років тому +8

    Naan azhuden!!!!!!!

  • @tamilansatarjun4300
    @tamilansatarjun4300 6 років тому +1

    mathi Anna meka Arumai

  • @pandianmanipandy3223
    @pandianmanipandy3223 6 років тому +17

    மதிமாறன் சார் மிக அருமை

    • @drravivenkat
      @drravivenkat 6 років тому +1

      இதை நான் சொல்லவில்லை. 1950 , 1960கலில் ராமசாமி நாயக்கன் பற்றி திமுக தலைவர்கள் எழுதியது. ராமசாமி நாயக்கருக்கு பதினாறு கேள்விகள் என்று முரசொலி பத்திரிகையில் பதிவு செய்யட்டது. அதைத்தான் இங்கு தொகுத்து இருக்கிறேன்:
      “கன்னட வெறியன் - ராமசாமி நாய்க்கர் பற்றிய கேள்விகள்
      1. இவரின் உண்மையான தந்தை பெயர் என்ன ?
      2. இவர் தாயை வப்பாட்டியாக வைத்திருந்த வெங்கட்ட நாயக்கரின் பூர்வீகம் எது?
      3. கிருஷ்ணசாமி, கண்ணம்மா ஆகிய இருவரும் யாருக்குப் பிறந்தவர்கள் ?
      4. இவர் ஜந்தாம் வகுப்பு படிக்கும்போது,, இடுப்பை கிள்ளியதால்,, இவரை செருப்பால் அடித்த ஆசிரியை பெயர் என்ன ?
      5. பிறவியிலேயே, அம்மை நோயால் ஆண்மை இல்லை என்று நிருபனமாகிய இவருக்குப் பிறந்தாகக் கூறிய, பெண் குழந்தை யாருக்குப் பிறந்தது ?
      6. இதனால் மனைவி மேல் கோபம் கொண்டு இவர்,,, காசிக்கு எந்த வருடம் துறவரம் சென்றார் ?
      7. காசியில், சத்திரத்தில் வேலை செய்த பெண்மனியிடம் எதற்காக், செருப்படி வாங்கினார் ?
      8. தனக்கு பிறந்ததாக கூறிய பெண் குழந்தையை 5 மாதம் இருக்கும்பொழுது, கற்பழித்துக்கு கொன்றதற்காக, இவர் மேல் ஒரு புகார் இருந்த காவல் நிலையம் எது ?
      9. தினமும் விபச்சாரிகளை அழைத்து கொண்டு வந்து கூத்து அடித்தார் முதல் மனைவி நாகம்மை வீட்டில் இருக்கும் பொழுது). இது பதிவு செயப்படு இருக்கிறது . தெரியுமா?
      10. ஜெர்மனியில் ஒரு குழுவுடன் நிர்வாணமாக ஓடினார். எதட்காக?
      11. 72 வயதில், 26 வயதான மணியம்மையை மணந்து புரட்சி பண்ணினார். எதட்காக?
      12. 1950 , 1960கலில் திமுக தலைவர்கள் ராமசாமி நாயக்கரை பற்றி செய்த விமர்சனங்கள் நா கூசுபவை. அச்சில் ஏற்ற முடியாது . இதை எல்லாம் இந்த நாய்கள் ஏன் மறைக்கிறார்கள்?
      13 . சேலத்தில் ஒரு கல்யாண வீட்டில் ஆபாசமாக பேசி பெண்கள் இவனை தொடப்ப கட்டையால் அடித்து விரட்டினார்களே. என் பதிவு செயவில்லை ?
      14 . பசும் பொன் முத்துராமலிங்க தேவரை இழிவாக பேசியதால் , இவர் கொலை வெறி தாக்குதலுக்கு உள்ளான பொழுது , இவரை காப்பாற்றியது யார்? (வக்கீல் ஸ்வாமிநாத அய்யர்)?
      15 . பல பல வருடங்கள் தென் மாவட்டங்களில் இந்த பொட்டை ஆசாமியால் கால் வைக்க முடியவில்லையே. ஏன் ?
      16. காமத்தை அடக்க முடியவில்லை என்றால் உன் தாய், மகள், தங்கை/அக்காள் ஆகியோருடன் தீர்த்து கொள். அவர்களும் பெண்கள்தான் என்றார். உனக்கு உன் திருப்திதான் முக்கியம் என்றார். என் இந்த அசிங்கம்?”

  • @HariHaran-ef7xq
    @HariHaran-ef7xq 6 років тому

    Arumai

  • @sadhanasurendranath5897
    @sadhanasurendranath5897 Рік тому +1

    All this movies to be released with latest technics..

  • @ravichandrankathavarayan7060
    @ravichandrankathavarayan7060 6 років тому +33

    மிக அருமை

    • @drravivenkat
      @drravivenkat 6 років тому

      இதை நான் சொல்லவில்லை. 1950 , 1960கலில் ராமசாமி நாயக்கன் பற்றி திமுக தலைவர்கள் எழுதியது. ராமசாமி நாயக்கருக்கு பதினாறு கேள்விகள் என்று முரசொலி பத்திரிகையில் பதிவு செய்யட்டது. அதைத்தான் இங்கு தொகுத்து இருக்கிறேன்:
      “கன்னட வெறியன் - ராமசாமி நாய்க்கர் பற்றிய கேள்விகள்
      1. இவரின் உண்மையான தந்தை பெயர் என்ன ?
      2. இவர் தாயை வப்பாட்டியாக வைத்திருந்த வெங்கட்ட நாயக்கரின் பூர்வீகம் எது?
      3. கிருஷ்ணசாமி, கண்ணம்மா ஆகிய இருவரும் யாருக்குப் பிறந்தவர்கள் ?
      4. இவர் ஜந்தாம் வகுப்பு படிக்கும்போது,, இடுப்பை கிள்ளியதால்,, இவரை செருப்பால் அடித்த ஆசிரியை பெயர் என்ன ?
      5. பிறவியிலேயே, அம்மை நோயால் ஆண்மை இல்லை என்று நிருபனமாகிய இவருக்குப் பிறந்தாகக் கூறிய, பெண் குழந்தை யாருக்குப் பிறந்தது ?
      6. இதனால் மனைவி மேல் கோபம் கொண்டு இவர்,,, காசிக்கு எந்த வருடம் துறவரம் சென்றார் ?
      7. காசியில், சத்திரத்தில் வேலை செய்த பெண்மனியிடம் எதற்காக், செருப்படி வாங்கினார் ?
      8. தனக்கு பிறந்ததாக கூறிய பெண் குழந்தையை 5 மாதம் இருக்கும்பொழுது, கற்பழித்துக்கு கொன்றதற்காக, இவர் மேல் ஒரு புகார் இருந்த காவல் நிலையம் எது ?
      9. தினமும் விபச்சாரிகளை அழைத்து கொண்டு வந்து கூத்து அடித்தார் முதல் மனைவி நாகம்மை வீட்டில் இருக்கும் பொழுது). இது பதிவு செயப்படு இருக்கிறது . தெரியுமா?
      10. ஜெர்மனியில் ஒரு குழுவுடன் நிர்வாணமாக ஓடினார். எதட்காக?
      11. 72 வயதில், 26 வயதான மணியம்மையை மணந்து புரட்சி பண்ணினார். எதட்காக?
      12. 1950 , 1960கலில் திமுக தலைவர்கள் ராமசாமி நாயக்கரை பற்றி செய்த விமர்சனங்கள் நா கூசுபவை. அச்சில் ஏற்ற முடியாது . இதை எல்லாம் இந்த நாய்கள் ஏன் மறைக்கிறார்கள்?
      13 . சேலத்தில் ஒரு கல்யாண வீட்டில் ஆபாசமாக பேசி பெண்கள் இவனை தொடப்ப கட்டையால் அடித்து விரட்டினார்களே. என் பதிவு செயவில்லை ?
      14 . பசும் பொன் முத்துராமலிங்க தேவரை இழிவாக பேசியதால் , இவர் கொலை வெறி தாக்குதலுக்கு உள்ளான பொழுது , இவரை காப்பாற்றியது யார்? (வக்கீல் ஸ்வாமிநாத அய்யர்)?
      15 . பல பல வருடங்கள் தென் மாவட்டங்களில் இந்த பொட்டை ஆசாமியால் கால் வைக்க முடியவில்லையே. ஏன் ?
      16. காமத்தை அடக்க முடியவில்லை என்றால் உன் தாய், மகள், தங்கை/அக்காள் ஆகியோருடன் தீர்த்து கொள். அவர்களும் பெண்கள்தான் என்றார். உனக்கு உன் திருப்திதான் முக்கியம் என்றார். என் இந்த அசிங்கம்?”

    • @drravivenkat
      @drravivenkat 6 років тому

      ஐம்பதுகளில், அறுபதுகளில் திமுக தலைவர்கள் தேச துரோக ராமசாமி நாய்க்கர் மீது வைத்த மிக மோசமான தனி நபர் விமர்சனங்கள் போல யாரும் இனி யாரும் கூற முடியாது. அதையும் பரப்புரையாளர்கள் பரப்பலாமே. திமுக, திகவில் இருந்து விலகியதில் இருந்து ராமசாமி நாயக்கரும், திமுக தலைவர்களும் ஒருவரை ஒருவர் மிகவும் மோசமாக தாக்கி கொண்டார்கள். எலியும் பூனையும் போல அடித்து கொண்டார்கள். படு மோசமாக திட்டி கொண்டார்கள். அண்ணா முதல் அமைச்சர் ஆனது ராமசாமி நாயக்கர்இ வயறு எரிய வைத்தது. அந்த பேச்சுக்கள் எல்லாம் இன்னும் இருக்கின்றன. மணியம்மை நடத்தை பற்றி மோசமாக விமர்சித்தார்கள். அறிஞர் அண்ணா ராமசாமி நாயக்கர்ஐ ஒரு "nusiance " என்றார். கருணாநிதி - ராஜாஜி பிரிவு (மதுவிலக்கு கொள்கையால்) 1970இல் ஏற்பட்ட பிறகே, ராமசாமி நாயக்கர் கருணாநிதிஉடன் நெருக்கம் காட்ட ஆரம்பித்தார். 1950 , 1960கலில் திமுக தலைவர்கள் ராமசாமி நாயக்கரை, மணியம்மையை பற்றி செய்த விமர்சனங்கள் நா கூசுபவை. அச்சில் ஏற்ற முடியாது . இதை எல்லாம் இந்த நாய்கள் மறைக்கிறார்கள்.
      ஐம்பதுகளில், அறுபதுகளில் திக திமுக இடையில் நடந்த கடிதப் போர், கருத்துப் போர், கட்டுரைப் போர் முதலானவற்றில் விரவியிருந்த காழ்ப்புணர்ச்சியும், குரோதமும் தமிழர்களை முகம் சுளிக்க வைத்தன. இதன் உச்ச கட்டமாக அண்ணா துரை, ஈ.வெ.ரா. மீது நீதிமன்றத்தில் வழக்கே தொடர்ந்தார். இன்றுவரை பெரியாரிஸ்டுகளால் கூட நியாயம் கற்பிக்க முடியாத ஒரு விஷயத்தை ஒருமுறை ஈ.வெ.ரா. எழுதினார். தஞ்சை மாவட்டத்தின் கீழவெண்மணி கிராமத்தில் 44 தாழ்த்தப்பட்டவர்கள் எரித்துக் கொல்லப்பட்டபோது, ‘விடுதலை’ (28.12.1968) இதழில், அந்தக் கொடுமையைச் செய்தவர்களைக் கண்டிக்கும் வாசகம் இல்லை. ‘இந்த இழப்புக்குக் காரணம் கம்யூனிஸ்ட் கட்சிதான்’ என்று சொல்லி அத்துடன் முடித்து விட்டார்.

    • @rajadhanam1872
      @rajadhanam1872 6 років тому

      Very good Mr.Servai..!! Idhey madhiri indha "servai" endra per ungaluku epadi vandhadhun'dratha neengaley konjam Research pannirunga pls..

    • @rajadhanam1872
      @rajadhanam1872 6 років тому

      Very good Mr.Servai..!! Idhey madhiri indha "servai" endra per ungaluku epadi vandhadhun'dratha neengaley konjam Research pannirunga pls

  • @jackmuru9052
    @jackmuru9052 4 роки тому

    👌👌👍

  • @anbazhagansubramani1781
    @anbazhagansubramani1781 2 роки тому +1

    பராசக்தி படம் வரும்போது முதல்வர் யார்அங்கேதான் பட்டு அங்கவஸ்திரம் களின் வேலைகள்
    இருக்கிறது மதி

  • @tpganesan128
    @tpganesan128 Рік тому +1

    கலைஞன்டா!

  • @MASOOD815
    @MASOOD815 6 років тому +26

    great

    • @drravivenkat
      @drravivenkat 6 років тому

      பெரியாரின் சிந்தனைகள் பதிவு 1, 2 , 3 - படிங்கடா துலக்க நாய்களா ! உங்களை பற்றி என்ன எழுதி இருக்கிறார் என்று:
      • ராமசாமி நாய்க்கர் 1954இல் எழுதுகிறார்: "தமிழ் நாட்டில் (அப்பொழுது மதராஸ் மாகாணம்) 2.75 % பிராமணர்கள், கிறிஸ்துவர்கள் 4%, இஸ்லாமியர்கள் 5 % , மலையாளிகள் 8%, கன்னடர்கள் 5 %. இந்த "தமிழர் அல்லாதவர்கள் " எல்லாம் ஒன்று சேர்த்தால், 25 % ஆகி விடுகிறார்கள். ஆனால், 75 % உயர்ந்த பொறுப்பில் இருப்பவர்கள் 'தமிழர் அல்லாத' பிராமணர்கள், கிறிஸ்துவர்கள், இஸ்லாமியர்கள், மலையாளிகள் , கன்னடர்கள்.
      • இன்னொரு பதிவில் "எனக்கு இஸ்லாம் மதத்தின் மீது வெறுப்போ , மதிப்போ, ஒன்றும் கிடையாது. 2.75% பிராமிணர்களும், 5% இஸ்லாமியர்களும் கூலி வேலையோ, உடம்பு வருத்தவோ வேலை செய்யாமல், சுகத்தை அனுபவிப்பார்கள்.
      • இன்னொரு பதிவில் "சாஹிபுகளுக்கும் (இஸ்லாமியர்கள்), பட்டியல் இனத்தவர்களுக்கும் விகிதச்சார்புபடி இட ஒதுக்கீடு கொடுத்தால், மற்ற இடங்களை பிராமணர்கள் எடுத்து கொண்டால், பாவி சூதர மக்களே? நீங்கள் எங்கு போவீர்கள்?
      www.outlookindia.com/website/story/periyars-hindutva/225056

    • @rajadhanam1872
      @rajadhanam1872 6 років тому +1

      Very good Mr.Servai..!! Idhey madhiri indha "servai" endra per ungaluku epadi vandhadhun'dratha neengaley konjam Research pannirunga pls

    • @hashifmgmt
      @hashifmgmt 6 років тому

      Ratnavel@ Sari ippa enna athuku , sari orama ukanthu pesu

  • @kuppulakshmishanmugam16
    @kuppulakshmishanmugam16 6 років тому

    🙏

  • @Repathi
    @Repathi 6 років тому +3

    manthiri kumari also a epic. I never seen a movie like that till today.

  • @kanandkanand-km3li
    @kanandkanand-km3li 6 років тому +4

    SUPER SPEECH

  • @tholkappiyan5493
    @tholkappiyan5493 6 років тому +2

    அருமை ஆனா இன்னைக்கும் அதே நிலையே.... அவர்தான் ஆண்டாரு ......

  • @parimalad9690
    @parimalad9690 4 роки тому

    Rocking soeech

  • @bhagyavans4416
    @bhagyavans4416 3 роки тому +1

    100'/. Correct

  • @malathinithi1536
    @malathinithi1536 5 років тому

    Thalaivar thalaivarthan

  • @HTRHEMU
    @HTRHEMU 4 роки тому +1

    "எல்லாம் அண்ணா தான்" என்று சொல்வது அண்ணாதுரையை... அவர் பெயரைச் சொல்ல உங்களுக்கு மனம் வரவில்லை

  • @sathishkumarja119
    @sathishkumarja119 6 років тому +1

    Ivalo iruku ipo vanthavanunga intha attam aduranga sema brave kalaingar

  • @kumaresans2508
    @kumaresans2508 4 роки тому +1

    Samooga neethi kavalar Dr kalainjar