141 ) (வந்த நாள் முதல் இந்த நாள் வரை) மனிதன் மாறிவிட்டான் பாடல் பிறந்தது எப்படி?
Вставка
- Опубліковано 10 вер 2024
- பாவமன்னிப்பு படத்தில் இடம் பெற்ற இரண்டு பாடல்கள் பிறந்த விதமும் அவை எப்படி அந்தப் படத்தில் இடம்பெற்றது என்பதும் ஒரு சுவை குன்றாத நிகழ்வு. எத்தனை முறை மனதில் அதை ஒரு திரைப்படமாக ஓட்டிப் பார்த்தாலும் ஒவ்வொரு முறையும் புதிதாகவே தெரிகின்றது
கவிஞரின் ஞாபக சக்திக்கு இங்கு ஈடு இணை ஏதுமில்லை வாழ்க கவியரசர் புகழ்
அகர முதல எழுத்தையெல்லாம்
கவிஞருக்கு காலமெல்லாம் தந்த
கலைவாணிக்கு நன்றி.
வாழ்க்கையில் மிகவும் பிடித்த மறக்க முடியாத நினைவுகள் பாடல்கள் வாழ்த்துக்கள்
அருமையான பாடல் வரிகள்.
மறக்க முடியாத படம்
நினைத்தாலே இனிக்கும் இசைக்கோர்வை
நம்மை படத்தோடு ஒன்ற வைக்கும் நடிப்பு
இதற்கெல்லாம் காரணமான பாடல் வரிகளை எழுதியவர் கவிஞர் கண்ணதாசன் ஐயா.
நீங்கள் இந்நிகழ்ச்சியை கொடுத்து கொண்டே இருங்கள்
கேட்டுக்கொண்டே இருக்க நாங்கள் தயார்
o9o⁹99o9l99⁹9l⁹òl9l999o
⁹⁹9⁹⁹9o⁹o9l⁹l⁹9ol⁹99l9l9looll99lll9
இயக்குனரின் கற்பனைக்கேற்ற கவிஞரின் பாடல் வரிகளுக்குத் தக்க மெல்லிசையும் அத்தனையையும் தூக்கி நிறுத்தும் நடிப்பும் அதற்கேற்ற செப்படி வித்தையான குரலும் ஆகா அது தமிழ் சினிமாவின் பொற்காலம் அல்லவா
மனிதன் மாறிவிட்டான் சிறப்பான பாடல். கடவுளின் வரிகள்
அரசவை கவிஞனாக தமிழக மக்கள் மனதில் கவிஞர் கண்ணதாசன் அவர்கள் அவர்களுடைய புகழ் வாழ்க வாழ்க 🙏🙏🙏
கவியரசரின் ஒவ்வொருவரிகளிலும் இலக்கியநயம் விளையாடும்.அதுஅவரோடுபிறந்த தறன்.பாராட்ட வார்த்தைகளில்லை.
காலம் கடந்து நிற்கும் பாடல்கள் பிறந்த கதை சுவையோ சுவை.
மனம் லேசாகிறது! கவிஞரின் வரிகள் பிறந்த காரணத்தைக் கேட்க,கேட்க!!
Seriyaaga sonirgal👍
காலத்தால் அழியாத
அன்றைய பாடல்களை இன்றைய நாளில் அற்புதமாக விளக்கிய கவியரசரின் அருமையான புதல்வனாகிய உங்களுக்கு எங்கள் நன்றியும் பாராட்டு தல்களும் உங்கள் பணி இனிதே தொடர எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு அருள் புரிவானாக
Very nice tks msg
இனிய காலை வணக்கம் அண்ணா 🙏..
அருமையான வரலாற்று பதிவு 👍👍..
மலையரசிஅம்மன்தந்தவரத்திற்கும் தங்களுக்கும்
நன்றி நன்றி 🙏💐💐..
வணக்கம் சார்
நான் அன்றும் இன்றும் என்றும் கவிஞர்ஒருவரைமட்டுமே கவிஞனாக ஏற்றுக்கொண்டவள்..காலம் உள்ளவரை கவிஞரும் அவர்தந்த பாடல்களும் வாழும் . நன்றிகள் வாழ்வோம் வளமுடன்,
உலக உருண்டை நிலையானது
உமது கவியாம் கனிகள்
உங்கள் பேர குழந்தை ஒரு நாள் இந்த பாடலை ரசிக்கும் போது அவர்கள்நம் வயதில் இருப்பார்கள் நிதர்சனமான உண்மை
அருமையான தகவல்கள். நன்றி நண்பரே! கவியரசர் ஒரு தெய்வப் பிறவி
கவிஞரை பற்றிய நினைவலைகள் கேட்க கேட்க திகட்டாத தேன் சுவை தொடரட்டும்
தெரியாதவிசயங்கள்ஃதொடரட்டும்உங்கள்பணிஃஹாய்ஃசாப்டீங்களா
தமிழ் இருக்கும்வரை ஐயா கண்ணதாசன் அவர்கள் இருப்பர்
மொழியாக மட்டும் அல்ல
நல்ல வழியாகவும் கூட...
வியந்து வியந்து ..........
தெய்வீக கவிஞர்.
அண்னதுரைஅவர்கள்நிறையதகவல்தந்துநம்மைசிந்திக்கவைமைக்குநன்றி..நன்றி..மதன்மதுரை..
It was interesting to know the origin of a meaningful song..
இசை தேனமுதம். கவியரசர் சாதரன பொருளை வைத்து மிகச்சிறந்த விருந்து கொடுத்து விட்டார்.மனிதன் மாறிவிட்டான் பாடலில். இந்த படத்தில் தேவிகா மிக மிக அழகாக இருப்பார்.
எவர் ஒரு கருத்தை நயம்பட உரைப்பின் அதை ஏற்றுக் கொண்டு தனக்கே உரிய பாணியில் நம் தமிழ்த் திரை உலகுக்கு காலத்தால் அழியாத பாடல்களை கொடுக்கும் தன்மை கவியரசர் ஒருவருக்கே உண்டு.
இது போன்ற எத்தனையோ தெரியாத விவரங்களை எங்களுக்கு தொடர்ந்து வழங்குங்கள். வாழ்க செந்தமிழ்
Valgavalamudan kaviarasar and kvm
வனக்கம்
தொடரட்டும் மலரும் நினைவு கல்...
Shivaji lip movement and TMS recital added the real spirit of the lines written by Kavinjhar
The Genius of Kavignar... One of my all time favourite song....such deep meaning....soul searching one.....
ஆச்சரியமாக இருந்தது அண்ணா ஆறு வருடம் காத்திருந்தது
அய்யா வணக்கம்.அரசவை புலவா் தெய்வத்திரு.கண்ணதாசன் அவா்களின் அறிவுதிறனை அறிய அவரது பாடல்களே ஆதாரம்.மக்களின் மனதை எல்லா காலத்திலும் பொருந்தும்.அவருக்கு நிகர் அவரே.அவருடைய மகனாக பிறந்த தாங்கள் பெருமை அடைந்து,அவருக்கு புகழ் சோ்க்க வந்த அருமை மகனாக பாா்க்க முடாகிறது.நன்றி.
My dear Kavinger Kannadhan's son, my salutes to u, not because of u r his son, but for ur admiration for ur father's capability. I am 73 years. But I cannot forget ur dad's songs
கவிஞரின் கவின் மிகு தமிழ் வாழ்க.
WE REALLY MISS YOU APPA 😭
மனிதன் மாறவில்லை என்று பாடலும் உண்டு 😎
தங்கள் தந்தையாருக்காக புதிய கவிஞர் பாடல் எழுத வேண்டும் என ஒரு ரசிகர் பதில் எழுதியிருந்தார். ஆனால் தங்கள் தந்தை அவர்கள் யாரும் எந்த முடியாத வார்த்தை போட்டு அதை டிஎம்எஸ் பாட தங்கள் வாய்அசைத்து நடித்துள்ள அந்த வரிகள்தான் நிரந்திரமாக வன் அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரனமில்லை எவ்வளவு பொருத்தம்.
என்னத்தைதான் சொல்வேன் நான் கவிஞரின் குறும்பைத்தான்!
ஐயா! அவர்தான் "இலைமறை காய் போல் பொருள் கொண்டு, எவரும் அறியாமல் சொல் இன்று" என ஒரு பாடலில் குறிப்பிட்டுள்ளாரே? இது எலந்தபயம் பாடலுக்கும் பொருந்தும்!
I admire your memory of interesting details.
Super sir
One of the great and very meaningful song....
🙏🙏
வாழ்க வளத்துடன் பல்லாண்டு
Nice information. Expecting more.
எனக்கு ஒரே ஒரு தகவல் வேண்டும், கவியரசர் தன்னுடைய எந்தப் பாடலையாவது பெருமையாக பேசியிருக்கிறார், இல்லை என நினைக்கிறேன், யாரோ கவிப் பேரரசாம் மேடைக்கு மேடை தன் பாடல்களை பினாத்திக் கொண்டு திரிகிறது.
Our mahakavi kannadasan is not a ordinary human. His birth brought in tamil nadu by kalidevi. He had fully support and blessed🙏 by mupperum deviargal. Gods grace we are all lived when this legends living. We are all oneday going to die. But these people's never going to die upto the world ends.
❤❤❤❤❤🎉🎉🎉
People watching this video shud put a like for it .if more likes the video will reach more people. For our gr8 evergreen God's gift kanadasan sir
இளங்காலை 🙏
I wish you sir
இதே கவியரசை வைத்து மனிதன் மாறவில்லை என்ற பாடலும் உண்டு. ஜெமினி,சாவித்ரி நடித்த படம். முதல் பாடலுக்கு பதில் அளித்தது போல இருக்கும்.
Kaviarasar oor neer uttru pola vazga valarga pugaz
' வந்த நாள் முதல்....' பாடலில் மனிதனை இயற்கையுடன் ஒப்பிட்டு எழுதியது என்றென்றும் அழியாத உண்மை.இன்றளவும் இயற்கை மாறவில்லை.மனிதன் மாறிக்கொண்டே இருக்கிறான்.கவிஞரின் வரிகள் இயற்கையைப் போல் என்றென்றும் நிலைத்திருக்கும்.கவிஞரின் ரசிகர்கள் மனிதனைப் போல் அன்றி இயற்கையைப் போல் என்றும் மாறாமல் நிலைத்திருப்பார்கள்.
அருமை
நல்லதைப்போற்றுபவர் கவிஞர் என்பதற்கு மற்றொரு உதாரணம் .1961 ல் L.V.பிரசாத் இந்தியில் எடுத்த சசுரால் படத்தில் வரும் தேரி பியாரி பியாரி சூரத் கோ பாட்டு உலகப்புகழ் பெற்றது.அதன் கருத்தில் மனம் லயித்த கவிஞர் அப்பாடல் அப்படியே மொழி பெயர்த்தது போல் தன் கவித்திறனையும் காட்டியிருப்பார்.அப்பாடல் காத்திருந்த கண்கள் படத்தில் வரும் கண்படுமே பிறர் கண்படுமே நீவெளியே வரலாமா என்பதாகும்?
thanks durai, for another amazing informative video. enjoyed it very much. keep up the great job. by the way, have you shared about kavinjar songs for ninathaileh enikum and karnan. if not, try to share.
Super
Anna ayiya vin pala thathuva padalkal yenuku rompa pidekum
அதே பாட்டில் பிரதீப் மேலும் எழுதியிருப்பார் சாந்த் ந பத்லா,சூரஜ் ந பத்லா நா பத்லேகா ஆஸ்மான்,,கித்னா பதல் கயா இன்ஸான்.கவிஞர் அதனையும் சேர்த்து வான் மதியும்,மீனும்,கடலும் காற்றும் நதியும் மாறவில்லை,மனிதன் மாறி விட்டான் .என.
வாழ்த்துக்கள் அண்ணா
🙏❤️🌹❤️🙏
Welcome sir.
Kannadasan something spl...
ஆறு வருசத்துல பீம் சிங் படத்துக்கு music பொடாலயா illa apa அவங்களுக்கு யாபகம் வராலயா
தினமும் கவிஞருடன் விஸ்வநாதன் ராமமூர்த்திக்கு பாடல் கம்போசிங் இருந்தது.. ஆனால் கவிஞரும் அவர்களும் இருந்த பிசியில் இந்தப் பாடல் எப்போதாவது தான் அவர்கள் நினைவிற்கு வரும். பீம்சிங் விஷயத்திலும் அப்படியே
எனக்கும் மனசுல எழுந்த கேள்வி
அதற்க்கு அண்ணாதுரை கண்ணதாசன்
அவர்களின் பதில் திருப்தியா இருந்தது
இடமறிந்து பயிரிடு
6years ah 🙄🙄
நீங்கள் என்ன சொன்னாலும் எலந்தப் பயம் ஒரு மோசமான பாடல்தான். அதிலுள்ள சர்ச்சைக்குரிய வரிகளை நீங்கள் சொல்லும் போதும் விரசமாகத்தான் இருந்தது. கவிஞர் செம மூடில் இருந்திருப்பார். கே எஸ் ஜி சாராவது இந்த வரிகளைச் சரி செய்திருக்க வேண்டும்.
**எலந்தப் பழம் பாடல் வரிகளை விட படமாக்கப்பட்ட அபிநயங்கள் தான் விரசமானவை, பெரும் சர்ச்சைக்குக் காட்சியானவை!**
*இது என் நீண்ட நாள் கோபம்!!!*
*இதைவிடப் பட்டவர்த்தனமாக மாதுளம் பழத்தைப் பாடி இருக்கிறார். எவர் மாடியிலும் உரைக்கவில்லை!*
(விளங்க.... தனிமையில் கேளுங்கள் சொல்லலாம்)
செம்மாதுளை பிளந்து தா தா தா
@@goneswaran
😃
இன்னும் இருக்கு.............🤫
கவிஞருக்கு நிகர் கவிஞர்தான்.... எம்.கே.எஸ்.
அருமை
Super