அளவற்ற அருட்சக்தியுடன் அகிலம் காக்கும் மூலராமர் தரிசனம்...
Вставка
- Опубліковано 12 вер 2024
- பிரமதேவரின் உத்தரவின்படி விஸ்வகர்மா வடித்த மூல ராமர் விக்கிரகம், ரகு வம்சத்தினராலும், பிற்காலத்தில் பாண்டவர்களாலும் வழிபடப் பெற்றது. கலியுகத்தில் துவைத சித்தாந்தம் அருளியவரும், அனுமன் மற்றும் பீமசேனனின் அம்சமாகத் தோன்றியவருமான ஸ்ரீமத்வாசாரியரால் வழிபடப் பெற்று, இன்றைக்கும் அனைவருக்கும் அருளும் மூர்த்தியாக பிருந்தாவனத்தில் காட்சி தருகிறார்.
#srimoolaramar #srimadhvar #sriraghavendrar #manthralayam #manthras #brindavan #navabrindavan