விவசாயம்தான் முக்கியம். சுமார் 5 சதவீதம் மக்கள் உபயோகிக்க கூடிய விமான நிலையத்திற்காக, 100 சதவீத மக்களுக்கு உபயோகப்படும், விவசாயத்தை அழிப்பது நல்லது அல்ல. அரசு சிந்தித்து செயல்பட வேண்டும்.
@@user-qh6sy5zi3f நிலம் ஒதுக்கியது யார்? மாநில அரசு தானே ? எந்தவொரு விவரமும் தெரியாது. கொள்ளு என்றால் வாயை திறப்பதும் , கடிவாளம் என்றால் வாயை மூடி கொள்வதும் குதிரை யின் குணம். அந்த கதைதான்.
@@user-qh6sy5zi3fஇதில் மாநில அரசின் ஒத்துழைப்பு இல்லவே இல்லனு சொல்றிங்க அப்படிதானே.. சேலம்-சென்னை எட்டுவழிச்சாலை திட்டத்தை எதிர்த்து விட்டு, இப்போது பசுமை வழிச்சாலை என்ற பெயரில் மாற்றிக்கொண்டு செயல்படுத்திவருகிறது திமுக அரசு.. நாசகார திட்டங்களை தடுக்க முடிந்தும், சம்பந்தமில்லாதது காட்டிக்கொள்ளும் போக்கு எத்தகையது... பரந்தூர் மக்களுக்கு அரசின் பதில் என்ன...?
தமிழக மக்களை தமிழக அரசே அண்டை மாநிலத்தில் தஞ்சம் புகச் செய்வது அவமானகரமானது. எந்த ஒரு கடைநிலை மக்களின் வாழ்வாதாரத்தையும் அழித்து இந்த நாட்டிற்கு ஒரு விமான நிலையம் செய்ய முன்வருவதும் துரதிருஷ்டவசமானது.
இலங்கையில் போல் நம் நாட்டில் தமிழர்கள் வாழ முடியாது சில வருடங்களில் தமிழ் நாடு பாலைவனம் பிறகு சுடுகாடு ஆகும் இதையும் ஆங்கிலேயர் பெரிய கம்பெனிகளுக்கு போய் விடும் தமிழர்கள் வாழ முடியாமல் அயல் நாட்டில் வாழ்வார்கள்.
தமிழகத்தில் சிந்திக்க தெரியாத மக்கள் இருக்கும் வரை அடிமையாகத்தான் வாழ வேண்டும் சரக்கு பிரியாணி ஆயிரத்திற்கு உங்களை வாக்கை விற்க வேண்டும் கேட்டுக்கொள்கிறேன் தமிழகம் உருப்படும்
மக்களின் வாழ்வாதாரம் வாழ்க்கை தான் முக்கியம்.ஏர்போர்ட் முக்கியமில்லை.மக்களின் எண்ணத்திற்கு மதிப்பு கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை.பணத்தை விட சோரு முக்கியம்.
இந்த கட்சிகளுக்கு ஓட்டு போடாதீங்க என்று எவ்வளவுகத்து கத்தினார்கள் பணத்தை வாங்கிக்கொண்டு ஓட்டு போட்டதன் விளைவு தான் இது. அடுத்தது நீங்கள் அந்த தேர்தலை புறக்கணித்தீகளே அதன் விளைவும் தான். மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் உஙாகளுடன் நிற்பது நாம் தமிழர் கட்சியினர் தான் ஏன் அந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்காததன் விளைவும் தான் இது 💯 உண்மை தயவுசெய்து திருந்துங்கள் நன்றி
Pannur is the best place to build airport with less agriculture land. Some D.M.K Big shots have invested in real estate around parandur to benefit them they implementing this airport.
Regarding present airport it is still struck in 80s and 90s time while other city airports have upgraded themselves long back and upgrading it is not possible as it is constructed in heart of city just like hyderabad and banglore old airports and they too builded new upgraded airports to the outskirts of city only.
Development is essential but it should be sustainable. This project is going to impact huge -ve's on environment and livelihood of people who is already suffering due to economical reasons.
நீதிக்காக சாலைமறியல் செய்தோ,அரசு அலுவலங்களை முற்றுகையிட்டோ பயனிருக்காது, நீதி வழங்கவேண்டிய நீதிமன்றத்தின் முன்பு போராட வேண்டும், அங்கேதான் நீதி கசாப்பு செய்யப்படுகிறது..
பல வருஷ கோரிக்கை வேளச்சேரி மெயின் ரோடு அகல படுத்தும் பணி. அதெல்லாம் செய்ய மாட்டோம் இங்க சாலை குரு கலால் மக்கள் சாக வேண்டும், அங்கே மக்கள் வாழ வழி தெரியாமல் சாக வேண்டும். பதிவேட்டில் பதிக்க பட வேண்டிய ஆட்சி
வெட்கக்கேடு இருக்குர விமான நிலையத்தை ஒழுங்காக பயன்படுத்தமுடியவில்லை.. மழை கொஞ்சம் அதிகமாக பெய்துவிட்டால் தண்ணீர் தரவேமாட்டேன் என்பவன் பூமியில் கர்னாடகாவில் விமானங்கள் இறக்கும் அவலம்.. இதுல புது விமான நிலையம் எதற்கு.. டென்டர்விட்டு சம்பாதிக்கவா
The people whose land is acquired for such projects should get a market value of the land as well as some shares of the airport company. After their land is acquired, they should be able to buy similar land within certain distance from he money they get as compensation. We can not ask them to go a 100 kms away and own some arid zone. Also they can not be giving up 10 acres to be able to buy only 5 acres in return.
நீதிமன்றம் என்ன செய்து கொண்டு இருக்கு. கண்டதற்கு எல்லாம் முன் வரும் நீதிமன்றம் என்ன செய்து கொண்டு இருக்கு. தரிசு நிலம் எவ்வளவோ இருக்கு. இதுல யாருடைய அரசியல் வாதி நிலம் இருந்தால் எடுப்பார்களா.
இது. திராவிடர் மாடல். தமிழக மக்களை. தொரத்தி. தன். குடுப்பத்தினர் சந்தோஷப்படூவார்கள்😂😂😂😂😂😂😂😂😂
You are absolutely right
டேய் பைத்தியம் அது மத்திய அரசோட திட்டமிட மெண்டல் பயலே
Nanba..Idhu 2019 la sign aana G.O. Anaiku irundha CM EPS sign pannadhu. Central govt project. Irundhalum DMK govt yen edhirkaama mounam kaakranga puriala. Edhirthu project uh vara vidama thaduthurkalam.
விவசாயம்தான் முக்கியம். சுமார் 5 சதவீதம் மக்கள் உபயோகிக்க கூடிய விமான நிலையத்திற்காக, 100 சதவீத மக்களுக்கு உபயோகப்படும், விவசாயத்தை அழிப்பது நல்லது அல்ல. அரசு சிந்தித்து செயல்பட வேண்டும்.
5 percentage irukkadhu just 1 percentage than
நில கையபடுத்தும் சட்டம்.. தமிழகத்தில் தான் கடுமையாக உள்ளது.
இது எந்த செய்தியிலும் வராமல் பார்தத்து கொள்கிறார்கள்.
ஜல்லிகட்டு போராட்டம் போல் அங்குள்ள மக்களோடு மக்களாக ஒட்டுமொத்த தமிழக மக்களாகிய நாம் அனைவரும் போராட வேண்டும் இல்லையேல் தமிழ்நாடு சுடுகாடாக மாறிவிடும்
ஆந்திராவுக்கு உழைப்பு போகிறது.தமிழகம் தள்ளாடுது.
இருக்கிற சாராய ஆலைகள் பத்தாதென்று மேலும் பல சாராய ஆலைகள் தமிழகத்தில் தொடங்கப்பட உள்ளன. தமிழண் போதையில் 24 மணி நேரமும் இருக்கலாம். இது ஒன்று போதாதா ???
Charayam kachaan Kompany owners are lootting
எங்கேடா தள்ளாடுகிறது
Save parandhur......save agri, save water ....save chennai's flood....
எல்லோரும் குரல் கொடுக்க வேண்டும். இதே நிலை எல்லோருக்கும் ஏற்படும். இது நல்லதற்கல்ல முதல்வரே.
திருவண்ணாமலை விவசாயி குண்டர் சட்டம் விசயம் , வெளிய வரவில்லை
ஸ்டாலின் முதலீடு மாநாடு எவ்ளோ பணம் என்ன பிளான் விசயம் தெரியலையே ,
அது மத்திய அரசோடு திட்டம் டா கிறுக்கு பயலே
He collect money fm private companys like a vijay movie
திராவிட மாடலுக்கு மணிப்பூர் மட்டுமே கண்ணுக்கு தெரியும்!
ஏலே இது மத்திய அரசு திட்டம்டா
@@user-qh6sy5zi3f நிலம் ஒதுக்கியது யார்? மாநில அரசு தானே ? எந்தவொரு விவரமும் தெரியாது. கொள்ளு என்றால் வாயை திறப்பதும் , கடிவாளம் என்றால் வாயை மூடி கொள்வதும் குதிரை யின் குணம். அந்த கதைதான்.
@@user-qh6sy5zi3f எனது பதில் பதிவு மறைக்கப்பட்டுள்ளது. உண்மை சுடுகிறது அப்படித்தானே?
@@user-qh6sy5zi3fஅப்போ விவசாயிகள் மீது ஏன் குண்டர் சட்டம் போட்டது மாநில அரசு .
@@user-qh6sy5zi3fஇதில் மாநில அரசின் ஒத்துழைப்பு இல்லவே இல்லனு சொல்றிங்க அப்படிதானே.. சேலம்-சென்னை எட்டுவழிச்சாலை திட்டத்தை எதிர்த்து விட்டு, இப்போது பசுமை வழிச்சாலை என்ற பெயரில் மாற்றிக்கொண்டு செயல்படுத்திவருகிறது திமுக அரசு.. நாசகார திட்டங்களை தடுக்க முடிந்தும், சம்பந்தமில்லாதது காட்டிக்கொள்ளும் போக்கு எத்தகையது... பரந்தூர் மக்களுக்கு அரசின் பதில் என்ன...?
அப்போது தலைவரின் பூர்வீகமான ஆந்திரா ஓங்கோல் சென்று குடியேருங்கள்
அவர்களின் மூதாதையர் சொத்துகள் இருக்கிறதா
@@mee2430நாதஸ்வர மும் சவரக் கத்தியும் தான் மிஞ்சும்.
திமுக குடும்பம் அவர்களை விரட்டியடித்த ஆந்திராவுக்கு விசுவாசமாகவும் அவர்களை வாழவைத்து ஆட்சியும் கொடுத்த தமிழ்நாட்டுக்கு துரோகம் முகமாகவும் உள்ளது .....
பாவம் அந்த மக்கள். கடைநிலை மக்களின் குரல் யார் காதிலும் விழாது.😟
வளர்ச்சி. என்ற. நோக்கத்தில். கிராம. மக்களின். வாழ்விடங்களை. பறிப்பதா? சரியான. விரும்பமான. இடங்களை. தேர்வு. செய்து. கொடுக்கவும்
பழைய விமான நிலையங்களை நவீன படுத்நினால் இது போன்ற நிலைமை வராது.
ஒன்றிய அரசு விமானம் இல்லாத நிலையில் யாருக்காண வேலை இது.
தமிழக மக்களை தமிழக அரசே அண்டை மாநிலத்தில் தஞ்சம் புகச் செய்வது அவமானகரமானது. எந்த ஒரு கடைநிலை மக்களின் வாழ்வாதாரத்தையும் அழித்து இந்த நாட்டிற்கு ஒரு விமான நிலையம் செய்ய முன்வருவதும் துரதிருஷ்டவசமானது.
no one knows the ground reality , who is real who is fake we cannot comment like that
DMK very happy , expecting thousand of crores 😊😊😊😊
இரண்டு சுயநலவாதிகள் இருக்கிறார்கள் ஒன்று மத்தியிலும் மற்றொன்று மாநிலத்திலும், மத்தியை மறந்துவிட்டதா தினமலர்.
இலங்கையில் போல் நம் நாட்டில் தமிழர்கள் வாழ முடியாது சில வருடங்களில் தமிழ் நாடு பாலைவனம் பிறகு சுடுகாடு ஆகும் இதையும் ஆங்கிலேயர் பெரிய கம்பெனிகளுக்கு போய் விடும் தமிழர்கள் வாழ முடியாமல் அயல் நாட்டில் வாழ்வார்கள்.
Shame on this government, If the people left tamilnadu. Totally waste of government.
இந்த parandhur airport up, Bihar, madyapradesh,west bengal,orissa போன்ற பின்தங்கிய statekaluku கொண்டு செல்ல வேண்டும்
Airport is needed for Chennai da potta
நம்மை அறியாமல்
ஏதோ ஒரு விதத்தில்
மனித மனம்
கண்ணீரில்😢😢😢
*ஓம் ❤*
ஒரு புறம் மாஞ்சோலை மற்றோரு பறம் பரந்தலூர் அருமை தமிழ்நாடு
முதல்வர் இதைப்பற்றி எதுவுமே பேசுவதில்லை ஏனோ? ஆனால் ஒருநாள் முதல்வருக்கு பேசவே முடியாத நிலை வரும் இந்த மக்களின் சாபம் சும்மா விடாது .
200 ரூபாய் வாஙைகிட்டு திமுக ஓட்டுப்போட்ட இதுதான் நடக்கும் 😂😂😂
தமிழ் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட வேண்டும்
People who took asylum from Andhra by rail without ticket showing their GRACE to people
மோடி அரசியல் 😳🤷♂️
Quick dmk government article 356 central government quick
தனியாருக்கு விடுவதற்கு விமானநிலையம் எதற்கு??கொள்ளையடிப்பதற்காகவா??இப்போதுள்ளவிமானநிலையம் என்ன நிறம்பியாவழிகிறது!.
Thaniyarukku vittal enna da unakku? Government chennai airport a naasam panni vechirukaanga. Podhum da podhum.
இதுல தமிழகம் இலங்கை அகதிகளுக்கு தங்க இடம் கொடுத்து வாழ வாழ்வாதாரம் ஏற்படுத்தி கொடுக்கிறார்கள் 😂😂😂
தமிழகத்தில் சிந்திக்க தெரியாத மக்கள் இருக்கும் வரை அடிமையாகத்தான் வாழ வேண்டும் சரக்கு பிரியாணி ஆயிரத்திற்கு உங்களை வாக்கை விற்க வேண்டும் கேட்டுக்கொள்கிறேன் தமிழகம் உருப்படும்
Makkalum sari illa arasangamum sari illa yara solla
மக்களின் வாழ்வாதாரம் வாழ்க்கை தான் முக்கியம்.ஏர்போர்ட் முக்கியமில்லை.மக்களின் எண்ணத்திற்கு மதிப்பு கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை.பணத்தை விட சோரு முக்கியம்.
Honorable tn cm considered the project alternative place...affected ordinary people and agricultural work etc..
Court la poi stay vanaganu.....Vera oru vaziyum I'lla.
இந்த ஊர் மக்கள் எல்லாம் யாருக்கு ஓட்டுப் போட்டாங்க....
Not vote
தேர்தல் புறக்கணிப்பு
அந்த ஏரியாவில் Airport வரப்போகுதுன்னு தெரிந்து நிறைய இடத்த சுருட்டிட்டானுங்க
சரியான முடிவு 🎉🎉🎉
சில நாளிதழ் இங்கு அதிகார அடக்குமுறையை கேள்வி கேட்க வரவில்லை, ஒரு சார்பாக வாக்கு கேட்க வருகிறது.
இந்த கட்சிகளுக்கு ஓட்டு போடாதீங்க என்று எவ்வளவுகத்து கத்தினார்கள் பணத்தை வாங்கிக்கொண்டு ஓட்டு போட்டதன் விளைவு தான் இது. அடுத்தது நீங்கள் அந்த தேர்தலை புறக்கணித்தீகளே அதன் விளைவும் தான். மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் உஙாகளுடன் நிற்பது நாம் தமிழர் கட்சியினர் தான் ஏன் அந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்காததன் விளைவும் தான் இது 💯 உண்மை தயவுசெய்து திருந்துங்கள் நன்றி
நாமக்கல் மாவட்டத்தில் நிறைய இடங்கள் உள்ளன அங்கே கட்டினால் எந்த போராட்டமும் நடக்காது 😅 சங்கி மலர் ஆதரவு தருமா 😅😅
பசித்தாவனுக்கே,,, உணவின்,, அருமை, தெரியும், வி,, இல்லாதவனுக்கே வீட்டின்,, அருமை தெரியும்
This is what happen when you don’t vote for the right people!!!!
மக்களே தமிழகம் வேண்டாம் என்று சொல்லக்கூடாது இந்த ஆளுங்கட்சியை தமிழகத்தை விட்டு விரட்ட வேண்டும்
Central Government should intervene and announce new location avoiding taking these poor people lands and develop new areas.
தமிழக மக்களின் கதி இதுதான். தமிழக மக்கள் செய்தது சரி தான். இனி திமுக அரசை நம்பி ஏமாற வேண்டாம் தமிழக மக்களே.
ஸ்டாலின்தா வராரு விடியல் தர போறாரு இதுதன் இதுதான் மக்களோட தீர்ப்பு தமிழ் மக்களோட தீர்ப்பு
Unnecessary spoiling farmsland 😢😢😮😮😮😮😮😮😮❤
Farmland was setup by destroying forests
நம்ம மக்கள் 40 தொகுதிகளை தூக்கி கொடுத்த தைரியும் இது, இனிமேல் இவனுன்கல கேக்க முடியாது ஆனா 26றில் ஆப்பு ரெடி.
அதற்குள் தமிழகத்தை அழித்து விடுவார்கள், இந்த திராவிட கசாப்பு கடைக்காரர்கள்.
oddu iyanthiram thane poduthu
All media should talk about this and all youtubers should talk and do benefit for the people
இது தான் திமுக பாஜக கள்ள உறவு அதிமுக இருந்தால் இப்படி நடந்து இருக்குமோ
Mp election 40/40 super
Enna pudunguna
No respect for:
கிராமசபை தீர்மானம்.
2 years of protest.
Self reliant life.
Agriculture.
????
Pannur is the best place to build airport with less agriculture land. Some D.M.K Big shots have invested in real estate around parandur to benefit them they implementing this airport.
Air Port should be built in wasteland not in agricultural lands
சாகுற வரைக்கும் போராடிட்டு இருக்க வேண்டியதுதான்
நாற்பது.ஜெய்த்தார்கல்
விவசாய்கலே.ஓட்டுபோட்டது.நீங்கல்தானே.உங்கல்
ஊரில்.வெற்றி.
அப்பரம்.ஏன்.ஊரைவிட்டுபோகனும்.ஆந்தராவுக்குபோனா.அங்கேவாது.
நல்லஅரசியல்.தேர்ந்து.எடுங்க.காசுவாங்கிஓட்டுபோடாதிங்க
There is no need for second airport that too very far from city existing airport can be upgraded waste of public money
Regarding present airport it is still struck in 80s and 90s time while other city airports have upgraded themselves long back and upgrading it is not possible as it is constructed in heart of city just like hyderabad and banglore old airports and they too builded new upgraded airports to the outskirts of city only.
Who are you to say there is no need for second airport 🫵🫵??
ஒரு மனிதன் விடிய விடிய கத்திட்டு இருக்காரு நாம் தமிழர் கட்சி சீமான் அண்ணன் ஏர்போர்ட் வேண்டாம் அவருக்கு யாரும் ஓட்டுப் போட மாட்டீங்க
aanaal poraada maddum avaru venum
LIke China government should identify dry lands for future projects and develop those areas with new planning
CM என்ன சொல்ல போகிறார்? Plane முக்கியமா ஒட்டு போட்ட மக்கள் முக்கியமா?
Rendum illa kasu than mukkiyam
பிரதமர் தாண்டா இதுக்கு முக்கிய காரணம்
The current situation is very bad
எல்லாம் G square வியாபாரத்துக்காக.....
In addition to cash compensation The govt can give shares in parandur airport to the people .
Stalin responsible to find new home and new land in Tamil Nadu for this people.
India 😢😢
I support the people protest.
Development is essential but it should be sustainable.
This project is going to impact huge -ve's on environment and livelihood of people who is already suffering due to economical reasons.
நீதிக்காக சாலைமறியல் செய்தோ,அரசு அலுவலங்களை முற்றுகையிட்டோ பயனிருக்காது, நீதி வழங்கவேண்டிய நீதிமன்றத்தின் முன்பு போராட வேண்டும், அங்கேதான் நீதி கசாப்பு செய்யப்படுகிறது..
We only selected the Government.
பல வருஷ கோரிக்கை வேளச்சேரி மெயின் ரோடு அகல படுத்தும் பணி. அதெல்லாம் செய்ய மாட்டோம் இங்க சாலை குரு கலால் மக்கள் சாக வேண்டும், அங்கே மக்கள் வாழ வழி தெரியாமல் சாக வேண்டும். பதிவேட்டில் பதிக்க பட வேண்டிய ஆட்சி
வெட்கக்கேடு இருக்குர விமான நிலையத்தை ஒழுங்காக பயன்படுத்தமுடியவில்லை.. மழை கொஞ்சம் அதிகமாக பெய்துவிட்டால் தண்ணீர் தரவேமாட்டேன் என்பவன் பூமியில் கர்னாடகாவில் விமானங்கள் இறக்கும் அவலம்.. இதுல புது விமான நிலையம் எதற்கு.. டென்டர்விட்டு சம்பாதிக்கவா
... . தமிழ்நாடு நாசமாய் போகட்டும் தெலுங்கு திராவிடம் வாழட்டும்😂😂😂😂😂😂
இவங்க. இருக்க வரைக்கும். தமிழ்நாடு. நாசமாகி போகும்
இது எல்லாத்துக்கும் காரணமே பிஜேபி தான் டா
அப்போ தமிழர்களை தமிழகத்தில் வாழவிடாது இந்த தெலுங்கு திராவிட ஆட்சி என்கிறீர்களா.
Sooper appu 40 mp seat no bjp...
no TV is relay this news,, shame on TV s
Nakkala nimmathiya irukka vidathu Tamil Nadu Government athu mattum nalla theriyuthu so sad
நம் உரிமையை ௭தற்காகவும் விட்டு கொடுக்க கூடாது
அரசு ஒழிக
ஒரு நாடு நல்லா இருக்க ஒரு மாநிலம் பலி ஆவது தவறு இல்லை.. கதிராமங்கலம் விவகாரத்தில் பி.ஜே.பி காரர் இல.கணேசன் சொன்னது...
The people whose land is acquired for such projects should get a market value of the land as well as some shares of the airport company. After their land is acquired, they should be able to buy similar land within certain distance from he money they get as compensation. We can not ask them to go a 100 kms away and own some arid zone. Also they can not be giving up 10 acres to be able to buy only 5 acres in return.
அருமையான ஆட்சி விழா.கொண்டாட.நேரம்.சரியா.இருக்கு.நீங்க.கிளம்புங்கடா
#saveparandur
நீதிமன்றம் என்ன
செய்து கொண்டு இருக்கு.
கண்டதற்கு எல்லாம்
முன் வரும் நீதிமன்றம்
என்ன செய்து கொண்டு
இருக்கு.
தரிசு நிலம் எவ்வளவோ இருக்கு. இதுல யாருடைய
அரசியல் வாதி நிலம் இருந்தால் எடுப்பார்களா.
விவசாய நிலங்களை அழிப்பது தவறு😢😢
(MATTRAM_VENDUM) ARASIAL #MATTRAM ONDRE ITHUKU #THIRVE..🐯🔱
Nilam koduthavargalaiyum Airport venture-il Stake Holders (Partners) -aaga yaetrukkondu seyal padalaamae? Avargalin unavil mann poduvadhai thavirkkalaamae?
காசுக்கும் சோத்துப்பாசலுக்கும் வாக்குப்போட்ட பயித்தியங்கள்
Manam iruntha k family thukku Matti saganum😢
Porattakararkal illai vivasayikal
news reader ,Tamil is not AIRPORT
Tell in tamil " vimana nilayam"
தீர்வு சீமான்
இதேபோல் கூடங்குளம் மற்றும் கல்பாக்கம் மக்கள் நினைத்தால் உங்களுக்கு மின்சாரம் எப்படிகிடைக்கும்
Appo nee soru thinna kooda thu ...... Thinnu po
இது வேற அடுவெற துறை.
Airport authority central govt thaana vera state ponalum adhaethaana
கழக ஆட்சியின் அவலம் 😢😢
300rs குடுத்தா ஓட்டு போடுவானுங்க 😁
Pathu pa semmaram kadatha vanthingala nu kettu suttu konnuda poranunha..
makkal sapam summa vidathu nallavey irukkamattinga
பறந்தனு போனா நான் சுன்னியா தின்னுவீங்க
சரியான செருப்படி....
இதுதெலுங்கன்ஆட்சிதமிழர்நாட்டைஆழும்தெலுங்கன்கருணாநாகம
ஓங்கோல்ஆந்நதிராகுடுயம்பம்
Citizen padam பாணியில் போராட்டம் try பண்ணலாமே