ஸ்டாலினுக்கும் உதயநிதிக்கும் முரண்பாடா? | திமுக அமைச்சர்களுக்கு முதல்வர் எச்சரிக்கை. | பாஜக -திமுக..
Вставка
- Опубліковано 12 вер 2024
- #mkstalin #thirumavalavan #udhayanidhistalin #tvkvijay #vijay
ஸ்டாலினுக்கும் உதயநிதிக்கும் முரண்பாடா?| திமுக அமைச்சர்களுக்கு முதல்வர் எச்சரிக்கை. | பாஜக -திமுகவை இணைத்த 'கலைஞர் 100' காசு.
ராவணன் தமிழ் இனத்தின் அடையாளம் தமிழினத்தின் எழுச்சி தமிழினத்தின் விடியல் பாதை.
நமது ராவாணா...
தமிழின் மிக மூத்த குடியான தமிழர் வாழ்வியல் குறித்தும், அவர்கள் புகழும் பெருமையும் மறைக்கப்பட்ட அரசியல் மற்றும் சதிகள் பற்றியும், வெளி உலகத்துக்கு கொண்டுவர வேண்டிய கடமையை செய்யவே இந்த ராவணா இணைய தொலைக்காட்சி ,
தமிழ் மன்னனான இராவணனை இழிவுபடுத்த அவனுக்கு பத்து தலைகளை வைத்து பகடி செய்தது ஆரியம் ,ஆனால் அவற்றில் பத்து மூளைகளில் இருந்ததை கவனிக்க மறந்தது அந்த சமூகம்,
அந்த தமிழ் சமூகத்தின் மறைக்கப்பட்ட அறிவு சார்ந்த உண்மைகளை வெளிக்கொண்டு வருவதே ராவணா இணையதளத்தின் நோக்கம் ,
வீர ராவணா வெற்றிபெற உங்கள் ஆதரவு வேண்டுகிறது.....
ராவணாவின் வளர்ச்சிக்கு நீங்கள் பங்களிப்பு செய்ய நினைத்தால் கீழ்க்காணும் வங்கி கணக்கில் அளிக்கலாம்!
கணக்கு பெயர்: RAAVANAA MEDIA FOUNDATION
வங்கியின் பெயர்: UNION BANK OF INDIA
வங்கி கணக்கு எண்: 127821010000036
IFS Code: UBIN0912786
நன்றி!
என்றும் நட்புடன்,
பா.ஏகலைவன், பத்திரிகையாளர்.
Join this channel to get access to perks:
/ @raavanaa2020
Facebook - bit.ly/3Mvf1IU
சிறப்பான பதிவு எனதருமை ஐயாக்களே🙏🙏
ஏகா அந்த தரித்திரம் பிடிச்ச காசை பத்தாயிரம் ரூபாய் கொடுத்து வாங்கி என்னப்பா சாதிக்க போறே😂😂
இவர்கள் சொல்வதை கேட்டு மக்கள் தெளிவு கொள்ள வேண்டும் மக்கள் தெளிவாக இருந்தால் தான் நாடும் நன்றாக இருக்கும் தன் குடும்பமும் நன்றாக இருக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் மக்கள் இல்லை என்றால் அரசியல் தலைவர்கள் மட்டுமே நன்றாக இருப்பார்கள்
சபாஷ்
அய்யா உங்களின் கருத்துக்கள் அனைத்தும் உண்மையே ஆனால் அவர்களுக்கே ஓட்டுபோடும் இந்த மக்களை என்னவெண்று சொல்வது😮😮😮
கெட்டநேரம் சூராவளியாய் சுத்தியடிக்கிறது டாஸ்மாக்கில் சரக்கடிக்கும் இளைஞர்கள் கொத்து கொத்தாக சாகும்காலத்தில் தமிழகம் சுடுகாடாகும் இளைஞர்களுக்கு விழிப்புனர்வு ஏற்பட்டு தமிழகம் எப்போது தப்பிக்கும்
தெருமா எப்பவுமே முதல் அமைச்சராக கனவிலும் நடக்காது
Annanakkum athe..athe..😂
ஐயா;என் இரு ஆசான் அவர்களுக்கும் வணக்கம் 🙏
😂
ஐயா;இருவருக்கும்.உங்களின் கேமரா நகைச்சுவையில் உங்கள் உள்ளம்
போலவே என் உள்ளமும் மகிழ்ந்தது.நாம் தமிழர்💪💯
நல்ல விவாதம் சிறப்பு பக்கங்கள்
மிகச் சிறப்பு நன்றி அண்ணா
நல்ல கருத்து வாழ்க வாழ்க நாம் தமிழர்
கள்ளச்சாராயம் போல் கருணாநிதி 100ரூ கள்ள நாணயம் பெருக போகுது. கள்ளச்சந்தை திராவிடியன் மாடல் வளர்க. 😊
உண்மையை சரியாக சொன்னீர்கள் உறவே.
செய்தி வரும் விரைவில், கள்ளக்குடி கருணாநிதி நாணயத்தை போலியாக தயாரித்த கள்ளத்தனமாக விற்பனை செய்த திமுக நபர் கைது என்று
ஒரே வழக்கிழ் கீழ் நீதிமன்றம் ஒரு தீர்ப்பு மேல் நீதிமன்றம் ஒரு தீர்ப்பு ?!! இதற்கு திரிசத்தியார் விளக்கம் தருவாரா ?!!
காசுக்காக கழுதையைக்கூட கடவுளென்று புகழும் கழிசடைகள்.
Very Good raavanaa
ஐயா ஏகலைவன் அவர்கள் வாழ்க வாழ்க வாழ்க
அப்பாவுக்கும் மகனுக்கும் துண்டு சிட் எழுதி கொடுத்த 2 பெருக்கும் தொடர்பு சரியாக இல்லை அதுதான் காரணம்🤔🤭.
👍🏻👍🏻😂😂😂😂
திமுகவின்வஞ்கம். சூழ்ச்சிஎல்லாம்தெரிந்ததிருமாவிற்குபுரியாதா?
இப்பொழுது புது கட்கி ஆரம்பிப்பதும் பிறகு அதை அடமானம் வைப்பதும் TRENDING ஆக இருக்கிறதே .உங்கள் கருத்து
முதல்வர் இல்லாதபோது அமைச்சர்கள் ஜாக்கிரதை 😢😢😢😢என்றால் என்ன அர்த்தம்
தமிழ்நாட்டின் முகவரி TASMAC என்று நினைக்கிறேன். சரியா? அய்யா
தமிழ்நாட்டின் முகவரி மெரினா சுடுகாடு
போகிற போக்கைப் பார்த்தால் அநேகமாக ராவணா ஏகலைவன் திரிசக்தியாராகவும் திரிசக்தியார் ஏகலைவன் ஆகவும் மாறி விடுவார்கள் என்று தோன்றுகிறது
வாழ்த்துகள் அருமையான விளக்கம்
❤❤❤❤
நாம் தமிழர் கட்சி 🙏 💪
சிறப்பு நாணயம் தயாரிப்புச் செலவு அறிவாலயத்தில் இருந்தா இல்லை அரசாங்கத்தில் இருந்து மத்திய அரசுக்கு செலுத்தப் பட்டதா?
தமிழ் நாட்டில் திராவிட மாடல் மேலும் மேலும் பரப்ப கலைஞர் காயன் உதவும்
😂😂😂😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
🙏🙏🙏🙏
We Thamizhan we love our Thamizhan Seeman
I saw a stone inscribed in Thiruvalanchuzhi Pilliyar Kovil with the "Renovation done by Thirisakthi Sundaraman and His wife's Name. Good work.
Superb both
இருவரும்சிறந்தபேச்சு
Excellent
Superaa maati vidareenga sir. 😂
நீங்கள் இருவரும் சிறப்பான உரையாடல் 🙏🙏🙏🙏
He can be PM candidate in 2029.
He is globally well known politician. He deserves it. CM is a small post for Thiruma.
He is already a CM of Chidambaram.
தேவா சொன்னது....திருமா தமிழகத்தின்...மு..க...வரி ( முத்துவேல் கருணாநிதி ...வரி )
Superb Anna.comment about thiruma
🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️💪🏻👏👌
Gandhi படம் போட்ட ரூபாய்க்கு அதே வேல்யூ, ஆனா கருணாநிதி படம் போட்டா 100 மடங்கு அதிகமா?
இருவரும் வருக
🙏🙏🙏🙏🇲🇾
KURUMA ..C/O .PLATFORM THAAN.GOOD ADDRESS
❤🎉😊😊😊
பிளாஸ்டிக் சேர் என்று அஞ்சல் அட்டையில் போட்டால் தானே போய் சேர்ந்து விடும்.
இந்த வருடம் மழை குறைவு என்ற செய்தி முதல்வருக்கு கிடைத்திருக்கிறது
அதாவது வராத ரயில் தண்டாவளத்தில் கருணாநிதி தலை வைத்தது போல்
இந்த வருடம் மழை வராது என்று தெரிந்துகொண்டு ஸ்டாலின் வீரவசனம் பேசுகிறார்
😂😂😂
ஐயா,சர்க்கஸ் இப்பவும் இருக்கிறது.எங்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்துகல்லூரி மைதானம் அருகில் நடைபெறுகிறது.உடனே இருவரும் புறப்பட்டு வாங்க.நான் கூப்பிட்டு போகிறேன்.
தமிழ்நாட்டின் தலையெழுத்து சரியில்லை
முதலமைச்சரின் சாட்டை மாடு ஓட்டக்கூட பயன்பாடாது.
நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வரும் போது அண்ணன் ஏகலைவன் திரி சக்தியார் போல அண்ணன்களை போன்றவர்களை அரசின் ஆலோசகர்களாக நியமிக்க வேண்டும்
எப்படி பட்ட மழை வந்தாலும் நாங்கள் துணிச்சலாக அந்த பக்கம் போகவே மாட்டோம். ஓட்டு வேனும்ன விலைக்கு வாங்கி கொள்வோம். இது தி. மாடல் ஆக்கூம்.
Super
தெரு மாவுக்கு பிராமணர்களை வைத்து பாராட்டி பேச வைத்து ரசிப்பது பிடிப்பது போல் உள்ளது ஏற்கனவே லட்சுமி பேசிய அனுபவத்தை வைத்து வான்டட் ஆக திருமா அலைத்து பேச வைத்து இருப்பார் லட்சுமிக்கு எதுக்கு இந்த வேலை
இசை மேதைகள் தேவா சங்கர் கணேஷ் ஜாதி பற்றி இன்று வரை தெரியாது.ஆனால் திரு சங்கர் மகன் சன் டிவி சீரியலில் பிரபலமானவர் ஆனால் அவர் தனது சமூகத்தைக் குறிப்பிட்டு சிலர் கமெண்ட் அடித்தது உண்மையா தெரியாது.ஆனால் அவர் ஜாதி பற்றி அன்று தான் தெரிந்தது.அது போல் தான் தேவா அவர்களும். தல கூறியது போல் திரு சங்கர் தேவா போன்றவர்கள் அரசியல் நெருக்கடி காரணமாகக் கட்டாயப் படுத்தப் பட்டார்களா தெரியவில்லை. வைகாசி பொறந்து புதிய முகம் தேவாவின் அற்புதப் படைப்புகள். அவர்களை எல்லாவற்றையும் கடந்தவர்களாகத் தான் இது வரை பார்த்தோம் தமிழ் நாட்டு அரசியல் எங்கே செல்கிறது
தேவா அவர்களுக்கு வேங்கை வயல் என்ற ஒரு கிராமம் இருப்பது தெரியுமா....அங்கே நடந்த அவலம் தெரியுமா... வழுதலம்பேடு என்ற கிராமத்தில் நடந்த அவலம் தெரியுமா... மேல்பாதியில் நடந்த அவலம் தெரியுமா ..சேலம் ஒன்றிய செயலாளர் அவர்கள் நடந்து கொண்ட விதம் தெரியுமா...தெரிந்து இருந்தால் அப்படி பேசி இருப்பாரா...
கலைஞர் நாணயம் செல்லாக்காசு
நீங்கள் இரண்டு பேரும் திருமா எம் பி பெட்டி வாங்கி கூட்டணி யில் இருப்பது கெடுக்கபார்கறீங்க
வணக்கம் அய்யா
போகட்டும் மேலோங்கி
இந்த காயின் எல்லாம் கோர்த்து காசு மாலையா அந்த வீட்டு பெண்கள்கள் காசு மாலையா போட்டுப்பாங்க. ஐடியா எப்படி? 😅
நஜ்சுமா ஹெப்துல்லா இருந்தார்
Seeman anna ntk belg❤❤❤
திரு.கருணாநிதி அவர்களின் படைப்புகள் நாட்டுடைமை செய்துருக்கிறார்களே அப்படியென்றால் அவரின் எல்லா படைப்புகளையும் ஆக்குவர்களா அதை பற்றி திருசக்தியாரின் பதில் - கோபிநாத்-கொல்லிமலை
Sir FOR vote 10,000 each
என்ன சார் இது இப்படி பேசலாமா ? விழுப்புரம் சிதம்பரம் போன்ற எண்ணற்ற நாடுகளில் பிரசித்திபெற்றவர் , எவ்வளவு துரத்தினாலும் நிரந்தர திண்ணை வாசியாக காலம் கழிப்பவர், கொள்கைகளை விற்று காசு வாங்காத மாபெரும் தலைவர் சார். முதலமைச்சர் ஆவதற்கு இந்த தகுதி கள் போதாதா?
திருமா கனவு கனவாகவே போகும். சுயநலவாதி தெருமலம்.
Thiru thiru maa deputy CM in Tamilnadu.
Rani Satish was Chairman legislative council in karnataka
Thirumaavalavan kureiththu thirisakththeiyaar vedaippathai eagalaivan virumbavillai enbathai nithaaniththaar thirisakththiyaar sirithunearam yousanai seivathaiyarinthu eagalaivan madaimastram seithu continue seigindraar,
இனி உடனடியாக தேர்தல் உள்ளதா??தாயார் பண்ணியிருபாரோ!!!
Tirisakthiyar sir, Anna America ponaru vantharu poitaaru. MGR America ponaru vantharu poitaaru. Ippo Stalin........................... nadakuma. Yenaku kavalaiyaga ullathu. Pathil sollungal sir please!
ராவனாவில் கேள்வி கேட்க என்ன தகுதி வேண்டும்? பதில் சொல்லுங்கள்
அட்ட கத்தி தான் இருக்கு .
சாட்டை காணாமல் போய்விட்டது.
நாணயமே இல்லாத. நா- களுக்கெல்லாம். .?நா....
🎉😂❤
Sumitra Mahajan is from Indore. She is fondly called as Thayi .
கண்ணு பட போகுது 🤣🤣🤣ரெண்டுன்பெரும் போட்டி போட்டுகிட்டு களாச்சு தல்குறீங்க சிரிக்கவும் சிந்திக்கவும் ஆனா நிகழ்ச்சி
நிகழ்ச்சி அருமையா போகிறது
❤
Ellaam pesunga.aanaa oru paatta padi NTK paada paduthu thodar kevala nigavugalal.athai pesatheenga.
Sivaraman maranam varai ethanai paaliyal valukkugal thalai muthal vaal varai.
Sir He may be informed Thiruma will be Chief minister
Cleaning money 100,000,000 now they can brink all money from dubai
Deva must have forgotten what he said
Of Thiruma. He is not a politician so do not
Quote him seriously.
இருவருக்கும் வணக்கம். ஒன்றை மட்டும் தெளிவாக கூறி விட்டீர்கள் அதாவது சீமானை கோமாளி என்று... இருவருமே ஒத்துக் கொண்டீர்கள் அதற்கு இருவருக்குமே பாராட்டுக்கள் .கோமாளி கடைசி வரைக்கும் கோமாளி தான். கதாநாயகனாக ஒருபோதும் வர முடியாது .மிகத் தெளிவாக தெளிவுபடுத்தி விட்டீர்கள் வாழ்த்துக்கள் மறுபடியும்.
Yooooo mudiyala
Dmk is not a political party, it is family company, so only stalin and udaya acting according to their mood
🤣😂🤣😂🤣😆😅
Yaarai vendumaanalum pughazha vaikka mudiyum anna onnu koncham selavaakum dmk vetri Pera kaaraname thirumaa thaan
Otherwise, we can make another interpretation that CM meant ‘ if anybody thinks of ‘making some booty’ in large scale in my absence and wish to conceal, don’t think that it will not come to my knowledge; coz I have assigned that task to powerful spy in the form of my son-in-law!
எந்த கொம்பனும் குறைசொல்ல முடியாது அதனால் சொந்த கொம்பனே ஏழு மாதமாக வேலை செய்யவில்லை என்று கூறுகிறாரோ ஆனால் உங்கள் நேர்மை ரொம்ப பிடிச்சிருக்கு
Uthaiyanitheistaline care rease vivagaaraththula moozhgieya koamaavula 7 maathamaaga irunthullar enbathai avarvaaivazheiyaaga utheirththullaar, sabhaanaayagaraaga iruppatharkku aalungatchei, etheirkkatchei uruppinargalai laavagamaaga kaiyaalvatheil pakkuvam irukkaathu, appaavuvaippaarungal ouru theirmaanam niraiveatraveandum endraal anthatheirmaanaththai padeiththu mudeikkumboathu ivar appavu antha theirmanathaieum niraiveatry mudeikkindraar, vivaathathukkum vaippu illai theirmaanaththai aatharippavar aam enga etheirppavar yaarum illai enakkaruthei intha theirmaanam niraiveatrappaduthu endru theirmaanaththai vaaseippavarum niraiveatrubavaru ourunginainthu padeiththum niraiveatrieum mudeippaargal, inthappakkuvam pengalukku varaathu, enavey perumbaalum sabhaanaayagargalaaga NAAYGARGALAAGA aangalthaan irukkaanga, ok, good,
Devavum ina pasathai katti vittaat
This person doesn’t know, what he is doing.
He doesn’t know why he is doing this video and uploading.
He doesn’t have any purpose for this video
நீங்கள்
தவறாகபுரிந்துகொண்டீர்கள்மாசெவழுக்கைமண்டடையில்ஒருசொட்டுகூடாவெள்ளம்தேங்காது
Cho mathri nyyandi thirisakthiyare
ஐயா ஏகலைவன்!!! கள்ள சந்தையில் விற்பதற்குத் தான் நூறு ரூபா காசு வாங்கப் போகிறீர்களா!!!😛😛😛
அமைச்சர் ஊழல் செய்யக்கூடாது என முதலமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திரி சக்தியார் அவர்களே இந்த 100 ருபாய் நினைவு நாணயம் மத்திய அரசு வெளியிட்டது.இது பொது மக்கள் பயன்பாட்டீற்கு வருமா?இல்லை திமுக கட்சிக்கு மட்டுமா?எவ்வளவு எண்ணிக்கையில் அச்சடீத்து இருப்பார்கள்.இதனை மொத்தமாக திமுகவுக்கு கொடுத்திருந்தாள் அதனை 10000 ருபாய்க்கு விற்பது சட்டப்படீ குற்றமா?இல்லையா?என்பதற்கு ஓர் பதிவில் சொல்லவும்.
20 ரூபாய்க்கு மேல் உள்ள உயர் மதிப்பு நாணயங்கள் பொது புழக்கத்திற்கு வராது. இதற்கு முன்பு 100, 125 150, 500 என 1,000 ரூ நாணயங்கள் கூட வந்துள்ளன. RBI-ல் அதிகாரப்பூர்வமான விலையே ரூ 4,000 முதல் 8,000 வரை உள்ளது (RBI வெப்சைட்டில் commomerative coin பகுதியில் காணலாம்). யார் விரும்பி கேட்டாலும், மத்திய அரசின் அனுமதி கிடைத்தால், RBI இவ்வகை நாணயங்களை குறைந்த எண்ணிக்கையில் வெளியிடும். தபால் தலை போல நாணயங்கள் சேர்க்கும் வழக்கம் உடையவர்கள் வாங்குவார்கள்.
பாமக பற்றி நீங்கள் பேசும் போது முக்கியமாக மூன்று விஷயம் சொன்னீர்கள் ஆனால் இன்னும் இருக்கிறது இலவச கல்வி தரமான கல்வி இலவச மருத்துவம் விவசாயிகளுக்கு இலவசமாக உரம் மற்றும் விவசாய உபகரணங்கள் இன்னமும் இருக்கிறது
எப்படி பட்ட மழைவந்தாலூம் தயாரா இருப்பாரு ஓடிவிடுவாரூ
ஏகலைவன் ஸார் ! ஒரு " யா " எழுத்து தவறுதலாக சேர்த்ததால் ...அர்த்தம்
எப்படி மாறி..விஷயம் எங்கேயோ திசைதிரும்பி போய்விட்டதே...
இந்த...என்பற்கு பதில் இந்தி..யா !
சாட்டையை தேடிப்பிடிக்கத் தேரியாது..சுடலைக்கு. ஆனா சாட்டை துரைமுருகனை தேடிப்பிடிக்கத்தான் தெரியும்....கோமாளி ( பஃபூன்)
சுடலையின் உளறலுக்கு எஅ ல்லாம் இவ்வளவு விளக்கமா ? ...ஊழல் செய்பவனை எல்லாம் கட்சியை விட்டு தூக்குறதுனா...திரவிடியா மாடல் கட்சியில் அண்ணாத்தொர...கருணாநிதி சிலைகள் தவிர யாருமே
கட்சியில் இருக்கமுடியாதே ! கட்சியே காலி..க்ளோஸ்...
கனிமொழிக்கு?