Це відео не доступне.
Перепрошуємо.
எங்களுக்கும் காலம் வாரும் | Engalukkum Kaalam | T. M. Soundararajan, P. Susheela
Вставка
- Опубліковано 15 сер 2024
- Movie : Pasamalar
Song : Engalukkum Kaalam Varum
Singer's : T. M. Soundararajan, P. Susheela
Lyric : Kannnadasan
Music : Viswanathan-Ramamoorthy
வஞ்சமில்லா வாழ்க்கையிலே தோல்வி இல்லை... அருமை.
Hi u so good
@@SivaKumar-fb1gm HB h.
நான் வறுமையில் வாடிய நாட்களில் எனக்கு நம்பிக்கை தந்த பாடல் 🔥
Good.song1967
இப்போ
@@senthiledibleoilmillkalugu8911 இப்போது சற்று நிறைவான போதுமான மனநிறைவுடன் வாழ்க்கை ஓடுகிறது... கோவில்பட்டியில் தான் கல்வி பயின்றேன்.. நீங்கள் கழுகுமலையா
Super
Annakku. Kasttam. Vantha. Ovvoru pozluthum. Naan. Pasum. Mutual varri_ithu THAAN bandhakkaalahillirrundhae!!..ippoothum. Athanay Ninithaal. Kanngalirrandum. Kullamaagirrathu!!!. Aduthu_. Naan muzluthumaaga. Paadum paadal. Whizilludan_ Vandha Naal mudhal. INDHA Naalvarrai___thaan. By.NATARAJAN.CBE. VADAVALLI.
அறுபது ஆண்டுகளை கடந்தும் இனிமையான அருமையான உற்சாகமூட்டும் பாடல் நடித்தவர்கள் பாடியவர்கள் இயக்கியவர் பாடலாசிரியர் மற்றும் அனைவரும் நினைவில் நிற்பவர்கள்
Memorial touch
இன்னும் இந்த பாடல் கேக்க தோணும் ❤❤🌹
நான் மனம் கலங்கி தடுமாறிய நேரங்களில் எனக்கு தைரியத்தை கொடுத்த , நான் வாழ்க்கையில் என்றுமே மறக்க முடியாத, பாடல்.. நன்றி...
0
நேர்மறையான பாடல், இன்றும் சத்திய த்தை நம்பும் மக்கள் இருப்பதால் தான் உலகம் இயங்குகிறது
Super comments…
100./.
Super comments
இது போன்று இனி ஒரு யுகம் பிறந்தாலும் பாடலும் படமும் பார்க்கிர முடியாது உலக வரலாறு சிவாஜி கணேசன்
நம்பிக்கைதான் வாழ்க்கை......கண்ணதாசா....
தந்தானே தானேதந்தானே…
எங்களுக்கும் காலம் வரும் காலம் வந்தால் வாழ்வு வரும்
வாழ்வு வந்தால் அனைவரையும் வாழ வைப்போமே
தந்தானே தானேதந்தானே…
வளரும் வளரும் என்றே காத்திருந்தோம்
மலரும் மலரும் என்றே பார்த்திருந்தோம்
மலர் முடிந்து பிஞ்சு வரும் வளர்ந்தவுடன் காய் கிடைக்கும்
காய்களெல்லாம் கனிந்தவுடன் பழம் பறிப்போமே
எங்களுக்கும் காலம் வரும் காலம் வந்தால் வாழ்வு வரும்
வாழ்வு வந்தால் அனைவரையும் வாழ வைப்போமே
தந்தானே தானேதந்தானே…
உழவும் தொழிலும் இங்கே நாம் படைத்தோம்
உறவும் சுவையும் என்றும் நாம் வளர்த்தோம்
பணம் படைத்த மனிதரைப் போல் பஞ்சு மெத்தை நாம் பெறுவோம்
மாடி மனை வீடு கட்டி வாழ்ந்திருப்போமே
எங்களுக்கும் காலம் வரும் காலம் வந்தால் வாழ்வு வரும்
வாழ்வு வந்தால் அனைவரையும் வாழ வைப்போமே
நெஞ்சில் ஒரு களங்கமில்லை சொல்லில் ஒரு பொய்யுமில்லை ஆ…
வஞ்சமில்லா வாழ்க்கையிலே தோல்வியுமில்லை ஆ…
வஞ்சமில்லா வாழ்க்கையிலே தோல்வியுமில்லை ஆ…
தோல்வியுமில்லை ஆ…
எங்களுக்கும் காலம் வரும் காலம் வந்தால் வாழ்வு வரும்
வாழ்வு வந்தால் அனைவரையும் வாழ வைப்போமே
எங்களுக்கும் காலம் வரும் காலம் வந்தால் வாழ்வு வரும்
வாழ்வு வந்தால் அனைவரையும் வாழ வைப்போமே
Super song
உழவும் தொழிலும் இங்கே நாம் படைப்போம் என் தந்தைக்கு மிகவம் பிடித்த பாடல் அடிக்கடி இந்த பாடலை பாடுவார்
1961ல் வந்து வெள்ளி விழா கண்ட படங்கள் பாசமலர், பாவமன்னிப்பு. பாலும் பழமும் நூறுநாட்களும்ஓடிஉள்ளது. மூன்று படங்களிலும் வெவ் வேறு நடிப்பை தந்த வெற்றி வீரர் சிவாஜி.
பாடலில் உள்ள வரிகளான " வாழ்வு வந்தால் அனைவரையும் வாழ வைப்போமே " மனித வாழ்வின் சமத்துவத்தை உணர்த்துகிறது . இன்று இது போன்ற பாடல்கள் வருமா?
ஆஹா அற்புதமான வரிகள். வாழ்க கவிஞர் கண்ணதாசன் புகழ்❤️
தமிழ் திரையுலகில் ஒரே பாடலில் கோடிஸ்வரன் ஆவது எல்லாம் எங்க நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் முதலில் அறிமுக படுத்திய எங்கள் பாசமலர்💘💘💘 சிவாஜி ப்ரியன் 💞💞💞
Super
அருமையான பதிவு!!!😊சிவாஜி ஐயா, சாவித்திரி அம்மாவின் அருமையான நடனமும்,நடிப்பும் இன்றும் இளமையாக உள்ளது
Kjjjkkkk
எத்தனை ஆண்டுகள் கடந்து கேட்டாலும் இப்போது புதிதாய் கேட்பதுபோல்உள்ளது
அனைத்து இளஞ்சார்குளும் இது போன்ற பாடல்களை கேட்டாலே உங்களுக்கு மன அமைதி கிடைக்கும். இது என்னுடைய வேண்டுகோள்.
இந்த.பாடலை.மனதில்..வைத்து..நாங்கள்.வாழ்க்கையில்...மதிப்புடன்...முன்னுக்கு..வந்தோம்
மிகவும் பிரபலமான பாடல் . கருத்து மிகுந்த அருமையான பாடல்
காவியத் தலைவன் கண்ணாதாசன் ஐயாவின் பேனா முனைக்கு நன்றி
தினம் ஒரு தடவை இந்த பாடல்கேட்பதின்மூலம் நம்முடைய கஷ்டகாலம் சீக்கிரமே கடந்துசெல்லும் என்கிற உணர்வு வரும் எண்ணமே வாழ்க்கை
கவியரசு கண்ணதாசன் புகழ் எட்டுத்திக்கும் ஒலிக்கும்,,, நான் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரணம் இல்லை.... 💞💞
நம்பிக்கை பிறந்தது மனமே இந்த பாடலைக் கேட்டு மறக்கமுடியாது
Engalukkum kalam vatum...I'm waitng ...
💪⚘👈
என்றென்றும் அழியாத புகழ் பெற்ற நடிகர்திலகத்தின் நடிப்பிற்கு இலக்கணம் வகுத்த பாடல்
Xxfcc
@@saravanakumar2067 yess
அப்ப உங்களுக்கு சாவித்திரிய பிடிக்காதா ஆண் நடிகா்களத்தான் பாராட்டுவீங்களோ?
அழகான பாடல் 🙏💯
குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டிய பாடல்
கூடவே பெரியவர்களும்
கேட்க கேட்க இனிமையாண பாடல்
அந்த காலத்துப் பாட்டுன்னாலேயே ஒரு தனி கலை.இந்த பாடலை கேட்கும்போது மகிழ்ச்சியான ஒரு உணர்வு.பாடலை கேட்காமலேயே இருக்க முடியவில்லை.பாடலை தெளிவாக அனுப்பியதற்கு மிக்க நன்றி
அருமை....மனதிற்கு உற்சாகம் தரும் பாடல்
ஒவ்வொரு நாளும் இப்படி எதிர் பார்த்து தான் வாழ்க்கை நகர்கின்றது
Nanum apadithan ninaikure yennaikutha nadakumo theriyala
நம்பிக்கை ஊட்டும் பாடல் 👍😊
சாவித்ரி அம்மா அழகிற்கு எவரும் ஈடில்லை
A superb folk tune composed by All Time Great Viswanathan-Ramamurthy that stirs our nerves. MSV's Humming in the very Opening & again in between the CharaNams together with the chorus voices & flute interlude sounds great. TMS & Susheela's singings lift our spirit; especially, TMS's High Pitched rendition of the Line "Vanjamillaa Vaazhkaiyile Thoalviyum illai". KaNNadasan's beautiful lyrics convey Positivity all the way. An unforgettable song indeed!
பாசமலர்களே. உழைக்கும் வாசமலர்களே. நேசக்கவிஞன் நம் தேசக்கவிஞன். கவியரசு கண்ணதாசன் பேசுகின்ற கீர்த்தி வரிகளைக் கேட்டு தேருங்கள்
ஐயா டிஸ்லைக் போட்ட பெரு மக்களே இந்த பாடலில் என்ன குறை கண்டீர்கள் ???
அவங்க காதுகளில் காய்ச்சிய ஈயத்தை ஊத்தவேண்டும் என ஆணையிடுகிறேன்.
@@goodies123100 🤣😂, Koodave 100 Savukkadigal kodukkumaaru kettukkolgiren.
திரு. அசோக்குமார் அவர்களே சரியாகச்சொன்னீர்கள்.
இந்தபாட்டில் நடித்த அண்ணன்.
மலர்களை போல்தங்கை உறங்குகிறால் பாட்டில்நடித்ததையும்.
மலர்ந்தும்மலராத பாடடில்.
நடித்த அண்ணன். 3றும்3விதவிதமான.
அதுஅண்ணன்னால்மட்டுமே.
முடியும்.
வாழ்க்கை முன்னேற்றம் ௮டைய நினைப்பவர்களுக்கு ஏற்ற ௮ற்புதமான பாடல் தமிழ் கவிஞர்களின் ஈடிலில்லாத திறமைக்கு இதுவும் ஒரு ௭டுத்துக் காட்டு
என்றும் நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் புகழ் வாழ்க 🙏🙏🙏🙏
Suparpadal
இலட்சிய வாழ்வை பிரதிபலிக்கும்: கொறணாவை ஓட்டும் .
5 தடவை கவுன்சிலர் தேர்தல்,, அத்தனையிலும் வெற்றி,, இந்த பாடலை நாம்,, பயன் படுத்தினோம்,, ஒவ்வொரு வரியும்,, அர்த்தமடா,,!!! என் தலைவன் சிவாஜிடா,,,
அனைவரையும் வாழவைக்கும் உழைப்பின் நெறி பாடிய கவிஞர் கண்ணதாசன் வரிகள்...
உழைத்து வாழ்வில் முன்னேற்றம் கண்ட அண்ணன் தங்கை அவர்களுக்கு நல்ல காலம் வந்ததை பாடும் பாசமலர்.. வஞ்சம் இல்லா வாழ்க்கையில் தோல்வி இல்லை என்று உண்மை பாடிய கவிஞரின் வரிகள்..
மெல்லிசை மன்னர்களின் இந்த பாடலின் இசை ராகம் இவர்களின் வேறொரு பாடலை நினைவு படுத்துகிறது..
தமிழனாக பிறந்ததற்கு பெருமைப்படுகிறேன்
எங்களுக்கு காலம் வரும் அனைவரயும் வாழ வைப்போம்.... ♥️🤲🤲
70களில் ஒவ்வொரு விவசாயியும் முனுமனுத்த பாடல்
வாழ்க்கையில். ஏற்றம் இரக்கம் உண்டு என்பதை உணர்த்தும் பாடல்
வஞ்சம் இல்லா வாழ்க்கையில் தோல்விஇல்லை
Savithri mam great actress
Nadigar thilagam🤴 nadigaiyar thilagam👸
1950 to 1980 is golden period for Cinema field.. also for Tamil Nadu
Our great salute to Shivaji Ganesan 🙏
கவிஞர் கண்ணதாசன் 💞✍🏻✍🏻
Any people below 18 listening to this masterpiece like me??
வாழ்க்கையில் நம்பிக்கையை தரும் வரிகள் நிறைந்த பாடல் 💐
தமிழனின் நம்பிக்கை என்றும் சிறந்து விளங்கும்
What a great song! What a picturization. Nowadays, many shootings are done in alien locations, but this kind of aesthetic scenes cannot be created. Thanks.
An ever green song. TMS Susila, Kannadasan MSV all time great.
அருமை
இது போல் எங்கள் வாழ்க்கையில். கஷ்டப்பட்டோம். கடவுள். கருணையால் கஷ்டப்பட்டு. இன்று. எந்தக் குறையும் இல்லாமல் இருக்கோம். இந்த பாட்டை கேட்டால். நாங்ககஷ்டப்ட காலம் தான். நினைவுக்கு வருது. வந்தால் இன்றைக்கு இந்த பாட்டை. சந்தோசமாய். கேக்கிறேன். கடவுளுக்கு. பல கோடி 🙏🙏🙏🙏🙏🙏🙏🪔🪔🪔🪔🕉️
எந்த காலத்திலும் கேட்க நல்லா இருக்கு நன்றி வணக்கம் ஐயா
What a song🎵... Awesome👏
Best ever made movie with the bestie song. Unconditional love between a brother and sister. Hats off to both Sivaji sir and savithri maam.
Sema music...arumayana manadhirku thembum..amaidhium tharum paadal
Great brother and sister
எப்ப வருமுன்னு தான் தெரியல 😊😊😊😊
Tms and p susila irenduperum voice gold old is gold
60ஆண்டுகள் ஆனாலும் என்றும் சூப்பர் படம்
அண்ணன் தங்கை பாச உறவுகள் சரித்திரம்.
உங்களுக்கு பிடிக்கலைனா பார்க்க வேண்டாம் ஏன் டிஸ்லைக் போடுரிங்க
True
Yes true, don't see, that's the greatest service and being polite is most essential.
Enaku pidicha patu ithu. Epdi namaku pidicha pata ketu like pandromo athe mathiri pidikathavanga dislike pani express pandranga. Namakenna.. nama paata ketu enjoy panuvom. Aduthavanga enna pananum panna koodathu nu nama yen solanum.
True.
What a song by Kavinchar Kannadhasan
People hopefully song.
Amazing singers voice.
Very excited themes
of song with pleasantly.
v.s.nanjundasamy,
Thiruvananthapuram.
அருமையான பாடல்
Motivational lyrics!
My friend favorite song
Engallukum kalam varum.kalam vanthal neram varum.neram vanthal annaivaraiyum vazhavaipom.
எங்கள் செவாலியர். பொரியப்பாஉனக்குஇடுஉண்டாசினிமா. வரலாறு
பாஸ் பள்ளிகூடம் போங்க பாஸ்
Ultimate song🎶 very nice😎
Savitri performance is good in this song.
Yengalukkum kalam varum. Kharoake
motivational lyrics 😍
எங்களுக்கும் காலம் வரும், காலம் வந்தால் வாழ்வு வரும், வாழ்வு வந்தால் அனைவரையும் வாழ வைப்போமே.....
What A Music 🎶🎶🎶💗💗🔥🔥 ...
எனக்கு மிகவும் பிடித்த பாடல்
காத்திருப்புகள் வீண்போகவில்லை
கவியரசர் ஐயா கண்ணதாசன் புகழ் வாழ்க 🎉❤
Great meaningful motivational song.
எங்களுக்கும் காலம் வரும் சேலம் சக்தி
A folk song at its best in the hands of MSV ramamoorthy.
what a beautiful song
Super git pattu.
Engalukum Kalam Varum super
So sweet song tq
எனக்கு சோர்வான நேரத்தில் உற்சாகம் கொடுக்கும் பாடல்
Super
Very good
Pasamalar adimaikal 🙏💓🙏
Supersong👌
ரொம்ப பிடிக்கும் பாடல்
கலையிலும் கருத்திலும் இறைவனும் மகிழ்கிறான்
My nambikai👊💥
தினமும் கேட்கலாம்
What a thoughtful song of futuristic vision it has!
பழமை என்றும் புதுமை
Super ❤️
Good
Super song
Sivaji selected a correct actress to act with him the great savitri not only she is beautiful but also she is a greatactress and also a beautiful actress.
நம்பிக்கையை கொடுக்கும் பாடல்
My motivation song
Very Beautiful Actress Savithri